என் மலர்
ஆரோக்கியம்
மைதாவை நினைத்துப்பார்க்கும்போது சாலை ஓர கடைகளில் பரோட்டா தயார் செய்வது நம் மனக்கண்ணில் காட்சியாக விரியும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுக்குள் கலாட்டா நடக்கும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பது, மைதா மாவு. அவ்வளவு பளபளப்பிற்கு அதில் சேர்க்கும் ரசாயனப் பொருட்கள்தான் காரணம். மைதாவின் மூலப்பொருள் கோதுமைதான். ஆனால் தோலுடன் நன்றாக அரைக்கப்படும் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் காணப்படும். கோதுமையின் சத்து நிறைந்த தவிடு நீக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டதாக கிடைப்பது, மைதா மாவு. அதற்கு கூடுதல் வெண்மையும், மென்மையும் கிடைக்க ரசாயனங்களை சேர்க்கிறார்கள்.
மைதாவை நினைத்துப்பார்க்கும்போது சாலை ஓர கடைகளில் பரோட்டா தயார் செய்வது நம் மனக்கண்ணில் காட்சியாக விரியும். மாவை குழைத்து சவ்வு போல் இழுத்து, புரட்டி, தோசை போல் விரித்து, வீசி பரோட்டா தயார் செய்வதை பார்த்தாலே சாப்பிட்டு பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுக்குள் கலாட்டா நடக்கும்.
தமிழகத்தில் அரிசிக்கும், கோதுமைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது மைதா இங்கே எட்டிப்பார்த்தது. மைதாவில் பலவிதமான உணவுகளை ஓட்டலின் உள்ளே வைத்து தயார் செய்கிறார்கள். அவை மக்களிடம் பிரபலமாகவில்லை. ஆனால் சாலை ஓரங்களில், மக்களின் கண் முன்னால் மேஜிக் செய்வதுபோல் பரோட்டா தயார் செய்யப்பட்டதால் அது எளிதாக பிரபலமாகிவிட்டது. பலவிதங் களில் தட்டி, தடவி, அடித்து, துவைத்து செய்யப்படும் பரோட்டா நாவிற்கு ருசியை தந்தாலும் வயிற்றுக்குள் போனால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்.
மைதாவிற்கு அதிக வெண்மை நிறம் கிடைப்பதற்காக பென்சோயில் பெராக்சைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல என்பதால் பல்வேறு நாடுகள் இதனை கலப்பதற்கு தடைவிதித்திருக்கின்றன. இயற்கையாகவே கெட்டித்தன்மை கொண்ட மைதாவை மென்மைப்படுத்த அலொட்சான் என்ற ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை சேதப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது.
இந்தியாவில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் நீரிழிவு நோய் உரு வாகி, இந்தியாவை ‘உலகின் சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்’ ஆக்கியதில் மைதாவிற்கும் பெரும்பங்கு இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கு வெள்ளைநிற உணவுப் பொருட்களான அரிசி, மைதா, சர்க்கரை ஆகியவை காரணம் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். பொதுவாக பார்த்தால் கோதுமையின் தோட்டில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்து இருக்கிறது. மைதா மாவிற்காக அதனை பாலிஷ் செய்யும்போது அந்த வைட்டமின் சத்து வீணாகிவிடுகிறது.
நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அது குடலுக்கு சென்றதும் அங்கு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் சேரவேண்டும். சேர்ந்தால்தான் உணவு ஜீரணமாகும். அது அடுத்த 16 மணி நேரத்தில் உடலில் இருந்து கழிவாக வெளியேறிவிடவேண்டும். வெளியேறாமல் தங்கியிருந்தால் அதனால் உள்ளே பாக்டீரியாக்கள் தோன்றி வயிறு, குடல் தொடர்பான நோய்கள் உருவாகி உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் பரோட்டா சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறவும் செய்யாது. அதனால் மலச்சிக்கல், மூலநோய், உடல் குண்டாகுதல் போன்றவை தோன்றும். கூடவே இதயம் தொடர்புடைய பிரச்சினைகளும் தோன்றலாம்.
மைதாவை நினைத்துப்பார்க்கும்போது சாலை ஓர கடைகளில் பரோட்டா தயார் செய்வது நம் மனக்கண்ணில் காட்சியாக விரியும். மாவை குழைத்து சவ்வு போல் இழுத்து, புரட்டி, தோசை போல் விரித்து, வீசி பரோட்டா தயார் செய்வதை பார்த்தாலே சாப்பிட்டு பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுக்குள் கலாட்டா நடக்கும்.
தமிழகத்தில் அரிசிக்கும், கோதுமைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது மைதா இங்கே எட்டிப்பார்த்தது. மைதாவில் பலவிதமான உணவுகளை ஓட்டலின் உள்ளே வைத்து தயார் செய்கிறார்கள். அவை மக்களிடம் பிரபலமாகவில்லை. ஆனால் சாலை ஓரங்களில், மக்களின் கண் முன்னால் மேஜிக் செய்வதுபோல் பரோட்டா தயார் செய்யப்பட்டதால் அது எளிதாக பிரபலமாகிவிட்டது. பலவிதங் களில் தட்டி, தடவி, அடித்து, துவைத்து செய்யப்படும் பரோட்டா நாவிற்கு ருசியை தந்தாலும் வயிற்றுக்குள் போனால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்.
மைதாவிற்கு அதிக வெண்மை நிறம் கிடைப்பதற்காக பென்சோயில் பெராக்சைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல என்பதால் பல்வேறு நாடுகள் இதனை கலப்பதற்கு தடைவிதித்திருக்கின்றன. இயற்கையாகவே கெட்டித்தன்மை கொண்ட மைதாவை மென்மைப்படுத்த அலொட்சான் என்ற ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை சேதப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது.
இந்தியாவில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் நீரிழிவு நோய் உரு வாகி, இந்தியாவை ‘உலகின் சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்’ ஆக்கியதில் மைதாவிற்கும் பெரும்பங்கு இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கு வெள்ளைநிற உணவுப் பொருட்களான அரிசி, மைதா, சர்க்கரை ஆகியவை காரணம் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். பொதுவாக பார்த்தால் கோதுமையின் தோட்டில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்து இருக்கிறது. மைதா மாவிற்காக அதனை பாலிஷ் செய்யும்போது அந்த வைட்டமின் சத்து வீணாகிவிடுகிறது.
நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அது குடலுக்கு சென்றதும் அங்கு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் சேரவேண்டும். சேர்ந்தால்தான் உணவு ஜீரணமாகும். அது அடுத்த 16 மணி நேரத்தில் உடலில் இருந்து கழிவாக வெளியேறிவிடவேண்டும். வெளியேறாமல் தங்கியிருந்தால் அதனால் உள்ளே பாக்டீரியாக்கள் தோன்றி வயிறு, குடல் தொடர்பான நோய்கள் உருவாகி உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் பரோட்டா சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறவும் செய்யாது. அதனால் மலச்சிக்கல், மூலநோய், உடல் குண்டாகுதல் போன்றவை தோன்றும். கூடவே இதயம் தொடர்புடைய பிரச்சினைகளும் தோன்றலாம்.
நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும்.
குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனக்கு பிடித்தமானதை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். சுற்றுலாவிற்கோ, கடைவீதிக்கோ செல்லும்போது கண்ணில்படும் பொருட்களையெல்லாம் சில குழந்தைகள் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவற்றுள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளை வாங்கிக்கொடுக்காவிட்டால் அந்த இடத்திலேயே அழுது புரண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இத்தகைய பிடிவாதத்திற்கு தவறான வளர்ப்பு முறைதான் காரணம்.
குழந்தைகள் விரும்பும் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்து பழக்கிவிடக்கூடாது. அந்த பொருட்கள் அவர்களுக்கு தேவையானதுதானா? என்பதை பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அவசியமான பொருளாக இருந் தாலும் கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் அழுத்தம் திருத்தமாக சொல்லி புரியவைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோரின் கஷ்டம் குழந்தைகளுக்கு தெரியாது. ‘எனக்கு இப்பவே வேணும்’ என்று அழுது அடம் பிடித்தாலோ, பிடிவாதமாக இருந்தாலோ அவர்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்துவிடக்கூடாது. உங்களிடம் உறுதி இல்லாவிட்டால் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அது நியாயமற்றதாக இருந்தால் விளக்கி புரியவையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். ஒருபோதும் குழந்தைகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். பொறுமையாக பேசுங்கள். அதையும் மீறி பிடிவாதமாக நடந்துகொண்டால் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அக்கம், பக்கத்தினருக்கு கேட்கும் படி கத்தி பேசாதீர்கள். எது சரி? எது தவறு? என்பதை நிதானமாக பேசி புரிய வையுங்கள்.
குழந்தை பருவத்திலேயே ஒருசில விதிமுறைகளை வகுத்து அதன்படி செயல்படுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அத்தகைய விதிமுறைகளை வீட்டில் உள்ள மற்றவர்கள் மீறி நடக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்தவொரு சூழலிலும் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்தால் குழந்தைகள் அதனை பின்பற்ற பழகிக்கொள்வார்கள். அவர்களிடம் பிடிவாத குணம் எட்டிப்பார்க்காது. தாங்கள் விரும்புவதெல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் எப்படியும் பெற்றோர் வாங்கித் தந்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். வாங்கித்தர மறுக்கும்பட்சத்தில் பிடிவாதம் பிடித்தே சாதிக்க நினைப்பார்கள்.
அப்படியும் கிடைக்காவிட்டால் மனம் உடைந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளால் சிறு இழப்பை கூட தாங்கிக்கொள்ள முடியாது. தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தியும் அவர்களிடம் இருக்காது. மன தைரியம் இல்லா தவர்களாகவே வளர்வார்கள். எப்போதாவது பிடிவாதம் பிடித்தால் தவறில்லை. ஆனால் பிடிவாதத்தை வழக்கமாக்கிக்கொண்டால் கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது. சிறிது நேரம் அழுது அடம்பிடித்துவிட்டு பிறகு இயல்பாகிவிடும். அப்போது ‘தனக்கு பிடித்தமானதை வாங்கி தர மாட்டீர்களா?’ என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தும். அந்த சமயத்தில் பெற்றோர் விளக்கி புரியவைத்தால் ஏற்றுக்கொண்டு விடும்.
நீங்கள் பிடிவாத குணம் கொண்ட பெற்றோரா? சிறுவயதில் பிடிவாதம் பிடித்தே நினைத்ததை சாதித்தவர்களா? இப்போதும் பிடிவாதம் பிடிப்பவரா? உங்கள் நடத்தை இப்போது குழந்தைகளிடம் பிரதிபலிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள்தான் மாற வேண்டும். குழந்தைகளுக்கு முன்மாதிரியான பெற்றோராக இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.
கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இருமல், சளி, செரிமானம், இரைப்பை, குடல் பிரச்சினைகளை போக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.
சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.
தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.
நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.
தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.
நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சப்பாத்தியில் காய்கறிகளை வைத்து செய்து கொடுக்கலாம். இன்று கேரட் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன்
கோதுமைமாவு - ஒன்றரை கப்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கோதுமைமாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
துருவிய கேரட் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன்
கோதுமைமாவு - ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கோதுமைமாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.
உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.
இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன.
இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான். ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக்குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.
பெண்ணின் உடலில் கருத்ததிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றை யெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஏதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.
இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன.
இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான். ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக்குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.
பெண்ணின் உடலில் கருத்ததிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றை யெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஏதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
வீட்டின் மின் சாதன பொருட்களை தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் மின் பயனீட்டின் அளவைக் குறைக்க முடியும்.
வீட்டின் மின் சாதன பொருட்களை தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் மின் பயனீட்டின் அளவைக் குறைக்க முடியும். பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைக்கும். உங்கள் வீட்டின் வயரிங் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால், அதை மாற்ற வேண்டியது அவசியம். பழைய முறையில் சுவருக்கு வெளியே வயரிங்கை பட்டியில் பதித்து பயன்படுத்தி இருப்பார்கள். புதிய முறையில், சுவருக்கு உள்ளேயே வயரிங்கை செய்கிறார்கள். இந்த முறையே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். தகுந்த சான்றிதழ் பெற்ற எலக்ட்ரீஷியனைக் கொண்டு மின் சாதன பொருட்களை பராமரிக்க வேண்டியது அவசியம்.
20, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏ.சி. வாங்குவார்கள். ஆனால் அதற்கு பொருத்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றுடன் கூடிய ஸ்டெபிலைசரை வாங்க மாட்டார்கள். தரமற்ற ஸ்டெபிலைசரால் தரமான மின் சாதன பொருட்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும். உங்களின் குளிர் சாதன பெட்டியில் அதன் அளவுக்கு மீறி பொருட்களை திணித்து வைக்காதீர்கள். உங்களின் குளிர் சாதன பெட்டியில் 25 சதவீதம் அளவுக்கு காலி இடம் அவசியம். இதனால் உங்கள் குளிர்சாதன பெட்டியின் திறன் அதிகரிக்கும்.
துணி துவைக்கும் எந்திரத்திலும் தேவையான அளவுக்கு நீரும், சோப்பு பவுடரும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மின் சாதனப் பொருட்களின் மீது நேரடியாகச் சூரிய ஒளி படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மின் சாதன பொருட்களின் பயன்பாட்டுக்கு பின், அதற்கான மின் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மின் கசிவை தவிர்க்கலாம். மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, மின் சாதனப் பொருட்களை வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தமாக துடைக்க வேண்டும்.
துணி துவைக்கும் எந்திரத்தை பயன்படுத்தியவுடன் அதன் உள்பகுதிகள் காயும் வகையில் சில நிமிடங்கள் எந்திரத்தை திறந்து வைக்கவும். ‘மைக்ரோ வேவ் ஓவனில்‘ உலோக பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது. நள்ளிரவில் படுக்கை அறை தேவைக்கு அதிகமாக குளிர்ந்தவுடன் தூக்கக் கலக்கத்தில், ரிமோட்டை கொண்டு ஏ.சி.யை அணைத்து விடுவீர்கள். ஆனால் சிரமம் பார்க்காமல் எழுந்து அதன் மெயின் சுவிட்சையும் அணைத்துவிட்டு படுக்கவும். அதுதான் சிறந்தது.
20, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏ.சி. வாங்குவார்கள். ஆனால் அதற்கு பொருத்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றுடன் கூடிய ஸ்டெபிலைசரை வாங்க மாட்டார்கள். தரமற்ற ஸ்டெபிலைசரால் தரமான மின் சாதன பொருட்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும். உங்களின் குளிர் சாதன பெட்டியில் அதன் அளவுக்கு மீறி பொருட்களை திணித்து வைக்காதீர்கள். உங்களின் குளிர் சாதன பெட்டியில் 25 சதவீதம் அளவுக்கு காலி இடம் அவசியம். இதனால் உங்கள் குளிர்சாதன பெட்டியின் திறன் அதிகரிக்கும்.
துணி துவைக்கும் எந்திரத்திலும் தேவையான அளவுக்கு நீரும், சோப்பு பவுடரும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மின் சாதனப் பொருட்களின் மீது நேரடியாகச் சூரிய ஒளி படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மின் சாதன பொருட்களின் பயன்பாட்டுக்கு பின், அதற்கான மின் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மின் கசிவை தவிர்க்கலாம். மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, மின் சாதனப் பொருட்களை வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தமாக துடைக்க வேண்டும்.
துணி துவைக்கும் எந்திரத்தை பயன்படுத்தியவுடன் அதன் உள்பகுதிகள் காயும் வகையில் சில நிமிடங்கள் எந்திரத்தை திறந்து வைக்கவும். ‘மைக்ரோ வேவ் ஓவனில்‘ உலோக பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது. நள்ளிரவில் படுக்கை அறை தேவைக்கு அதிகமாக குளிர்ந்தவுடன் தூக்கக் கலக்கத்தில், ரிமோட்டை கொண்டு ஏ.சி.யை அணைத்து விடுவீர்கள். ஆனால் சிரமம் பார்க்காமல் எழுந்து அதன் மெயின் சுவிட்சையும் அணைத்துவிட்டு படுக்கவும். அதுதான் சிறந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் மிகவும் ஆபத்தான காலமாகும். ஒரு நற்செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.
COVID-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய் உலகம முழுவம் சுமார் 14,500-த்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கி யுள்ளதாக உலக சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸால் சுமார் 2,94,110 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் 400 பேரை தாக்கி யுள்ளது மற்றும் 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகிக் கொண்டிருக் கின்றனர்.
இந்த தொற்றின் தாக்கத்தில் மஹஇருந்து மீண்டவர்கள் இருந்த போதிலும், இதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதால்,
மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கை யுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் வயதானவர் களுக்கும், உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர் களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் நுரையீரல் நோய், இதய நோய், சர்க்கரை நோயுடன் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர் களாக இருந்தால்,
இந்த வைரஸ் எளிதில் தாக்கி நிலைமையை மோசமாக்குவதோடு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.
குறிப்பாக சர்க்கரை நோயாளி களுக்கு கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் மிகவும் ஆபத்தான காலமாகும். உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, 2030 இல் இறப்புக்கு முக்கிய காரணமாக விளக்கும் நோய்களின் பட்டியலில் சர்க்கரை நோய் 7 ஆவது இடத்தில் இருக்கும். இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
உலகிலேயே சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா உள்ளது. சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை யின் கூற்றுப்படி, இந்திய நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
ஒரு நற்செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.
சரியான உணவு மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவை இரத்த சர்க்கரை பராமரிப்பில் மிகவும் முக்கியமானவை.
இதை நினைவில் கொண்டு ஒருவர் நடந்து வந்தாலே, சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்.
இதனால் உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், நீங்கள் சற்று அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாய்வழி மருந்து மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசியைப் போடுவதாக இருந்தால், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும்.
கொரோனா பரவும் இந்த காலத்தில் எந்நேரம் வேண்டு மானாலும் கடைகளை மூடப்படலாம். எனவே மருந்து மாத்திரைகள் தீரும் முன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு 2 மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொண்டு மருந்துகளை சரியான அளவில் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இதன் மூலம் சிக்கல்களைத் தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயத்தையும் குறைக்கலாம். கொரோனா வைரஸ் பரவும் இந்த தருணத்தில் வெளியே அதிகம் சுற்றக்கூடாது என்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை நீங்களே ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு முறை இரத்த பரிசோதனையின் போது தெரிய வரும் இரத்த சர்க்கரை அளவீடுகளை டைரியில் தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு உங்கள் மருத்துவரின் மொபைல் எண்ணையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் திடீரென்று உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வை மருத்துவருக்கு போன் செய்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, மற்ற அனைவரும் பின்பற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறை களையும் பின்பற்ற வேண்டும்.
உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 21 விநாடிகள் கழுவ வேண்டும். இதை அடிக்கடி செய்யுங்கள். இல்லாவிட்டால் சானிடைசரைப் பயன்படுத்தவும். நீங்கள் சந்தைக்குச் சென்றால் அல்லது நோய்வாய்ப்பட்ட நபரைப் பார்வையிட சென்றால் மறக்காமல் பாதுகாப்பு மாஸ்க்கை அணியுங்கள்.
உலகளவில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸால் சுமார் 2,94,110 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் 400 பேரை தாக்கி யுள்ளது மற்றும் 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகிக் கொண்டிருக் கின்றனர்.
இந்த தொற்றின் தாக்கத்தில் மஹஇருந்து மீண்டவர்கள் இருந்த போதிலும், இதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதால்,
மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கை யுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் வயதானவர் களுக்கும், உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர் களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் நுரையீரல் நோய், இதய நோய், சர்க்கரை நோயுடன் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர் களாக இருந்தால்,
இந்த வைரஸ் எளிதில் தாக்கி நிலைமையை மோசமாக்குவதோடு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.
குறிப்பாக சர்க்கரை நோயாளி களுக்கு கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் மிகவும் ஆபத்தான காலமாகும். உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, 2030 இல் இறப்புக்கு முக்கிய காரணமாக விளக்கும் நோய்களின் பட்டியலில் சர்க்கரை நோய் 7 ஆவது இடத்தில் இருக்கும். இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
உலகிலேயே சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா உள்ளது. சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை யின் கூற்றுப்படி, இந்திய நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இதை விட மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அடுத்த 10 வருடங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துக் காணப்படும்.
ஒரு நற்செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.
சரியான உணவு மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவை இரத்த சர்க்கரை பராமரிப்பில் மிகவும் முக்கியமானவை.
இதை நினைவில் கொண்டு ஒருவர் நடந்து வந்தாலே, சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்.
இதனால் உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், நீங்கள் சற்று அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாய்வழி மருந்து மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசியைப் போடுவதாக இருந்தால், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும்.
கொரோனா பரவும் இந்த காலத்தில் எந்நேரம் வேண்டு மானாலும் கடைகளை மூடப்படலாம். எனவே மருந்து மாத்திரைகள் தீரும் முன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு 2 மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொண்டு மருந்துகளை சரியான அளவில் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இதன் மூலம் சிக்கல்களைத் தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயத்தையும் குறைக்கலாம். கொரோனா வைரஸ் பரவும் இந்த தருணத்தில் வெளியே அதிகம் சுற்றக்கூடாது என்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை நீங்களே ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு முறை இரத்த பரிசோதனையின் போது தெரிய வரும் இரத்த சர்க்கரை அளவீடுகளை டைரியில் தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு உங்கள் மருத்துவரின் மொபைல் எண்ணையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் திடீரென்று உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வை மருத்துவருக்கு போன் செய்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, மற்ற அனைவரும் பின்பற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறை களையும் பின்பற்ற வேண்டும்.
உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 21 விநாடிகள் கழுவ வேண்டும். இதை அடிக்கடி செய்யுங்கள். இல்லாவிட்டால் சானிடைசரைப் பயன்படுத்தவும். நீங்கள் சந்தைக்குச் சென்றால் அல்லது நோய்வாய்ப்பட்ட நபரைப் பார்வையிட சென்றால் மறக்காமல் பாதுகாப்பு மாஸ்க்கை அணியுங்கள்.
இப்பொழுது நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். கொரோனா தொற்று யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் இப்பொழுது உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு மட்டுமே பரவுவதில்லை மனிதனிடம் இருந்து சில பொருள்களிலும் சில நாட்கள் சில நேரங்களில் இருக்கும். அந்தப் பொருள்களை நாம் தொட்டு விட்டாலே நமக்கும் அந்த வைரஸ் தொற்றி விடுகிறது. எனவே மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கைகளை அடிக்கடி கழுவுவது கட்டாயமான காரியமாகி கொள்ள வேண்டும். கைகளை முகத்திற்கு கொண்டு செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். முகமூடி அணிவதையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை நாம் பின்பற்றினாலும் நம் வீட்டுக்கு வருபவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்றி இருப்பார் என்று நம்மால் கூற இயலாது. எனவே நம் வீட்டுக்கு வருபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிற்கு வேலைக்கு வருபவர்களிடம் என்ன காரியம் செய்யச் சொல்லலாம், என்ன செய்ய சொல்லக் கூடாது என்பதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
வீட்டிற்கு அவர்கள் வேலைக்கு வருவதற்கு முன்பு வீட்டுக்கு வெளியே முகமூடி மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிவித்து தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று சொல்லி விடுங்கள். முடிந்தவரை தினமும் புதிய கையுறை மற்றும் புதிய முகமூடியை அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றாலும் அவர்கள் போகும் பொழுது அதை நன்றாக துவைத்து விட்டு செல்லுமாறு அறிவுரை கூறுங்கள் முடிந்தவரை சமையல் செய்ய அனுமதிக்க வேண்டாம். இன்னும் சற்று நாளைக்கு உங்களுக்கு வேண்டியதை நீங்களே செய்வது மிகவும் அவசியமான காரியமாக உள்ளது.
உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு, அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதை அறியாமலேயே உங்களுக்குத் தந்துவிட வாய்ப்புகள் உண்டு. அவர்கள் சென்ற இடத்தை எல்லாம் நீங்கள் கேட்டு அறிவது கடினமான காரியம். எனவே சற்று விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. முடிந்தவரை அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த பிரச்சனைகள் முடியும் வரை, அனைத்து வெளியாட்களிடம் இருந்தும் சற்று விலகி இருந்து பேசுவது மிகவும் நல்லது. முடிந்தவரை நேரில் சென்று பேசுவதை தவிர்த்து விட்டு தொலைபேசியில் பேசுவதை செய்யலாம்.
உங்களது சாப்பாட்டை முடிந்தவரை நீங்களே சமைத்து சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வீட்டு வேலை பார்ப்பவர்களை பாத்திரம் கழுவ சொல்லவும் வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் சில பொருட்கள் மீது அந்த வைரஸ் ஆனது 12 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை அவர்கள் பாத்திரம் கழுவி சென்று விட்டாலும் நீங்களும் கையுறைகளை அணிந்து பாத்திரங்களை ஒருமுறை கழுவி விடுவது நல்லது. பின்பு கையுறைகளை உங்கள் கைபடாமல் கழற்றி சோப்பில் ஊறவைத்து வைத்துவிடவேண்டும். முடிந்தவரை புதிய கையுறைகள் மற்றும் முகமூடிகள் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இல்லை என்றாலும் தினமும் நன்றாக சோப்பில் ஊறவைத்து அதை வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது முக்கியம் ஆகும்.
இது போன்ற விதிமுறைகளை நாம் பின்பற்றினாலும் நம் வீட்டுக்கு வருபவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்றி இருப்பார் என்று நம்மால் கூற இயலாது. எனவே நம் வீட்டுக்கு வருபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிற்கு வேலைக்கு வருபவர்களிடம் என்ன காரியம் செய்யச் சொல்லலாம், என்ன செய்ய சொல்லக் கூடாது என்பதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
வீட்டிற்கு அவர்கள் வேலைக்கு வருவதற்கு முன்பு வீட்டுக்கு வெளியே முகமூடி மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிவித்து தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று சொல்லி விடுங்கள். முடிந்தவரை தினமும் புதிய கையுறை மற்றும் புதிய முகமூடியை அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றாலும் அவர்கள் போகும் பொழுது அதை நன்றாக துவைத்து விட்டு செல்லுமாறு அறிவுரை கூறுங்கள் முடிந்தவரை சமையல் செய்ய அனுமதிக்க வேண்டாம். இன்னும் சற்று நாளைக்கு உங்களுக்கு வேண்டியதை நீங்களே செய்வது மிகவும் அவசியமான காரியமாக உள்ளது.
உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு, அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதை அறியாமலேயே உங்களுக்குத் தந்துவிட வாய்ப்புகள் உண்டு. அவர்கள் சென்ற இடத்தை எல்லாம் நீங்கள் கேட்டு அறிவது கடினமான காரியம். எனவே சற்று விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. முடிந்தவரை அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த பிரச்சனைகள் முடியும் வரை, அனைத்து வெளியாட்களிடம் இருந்தும் சற்று விலகி இருந்து பேசுவது மிகவும் நல்லது. முடிந்தவரை நேரில் சென்று பேசுவதை தவிர்த்து விட்டு தொலைபேசியில் பேசுவதை செய்யலாம்.
உங்களது சாப்பாட்டை முடிந்தவரை நீங்களே சமைத்து சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வீட்டு வேலை பார்ப்பவர்களை பாத்திரம் கழுவ சொல்லவும் வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் சில பொருட்கள் மீது அந்த வைரஸ் ஆனது 12 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை அவர்கள் பாத்திரம் கழுவி சென்று விட்டாலும் நீங்களும் கையுறைகளை அணிந்து பாத்திரங்களை ஒருமுறை கழுவி விடுவது நல்லது. பின்பு கையுறைகளை உங்கள் கைபடாமல் கழற்றி சோப்பில் ஊறவைத்து வைத்துவிடவேண்டும். முடிந்தவரை புதிய கையுறைகள் மற்றும் முகமூடிகள் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இல்லை என்றாலும் தினமும் நன்றாக சோப்பில் ஊறவைத்து அதை வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது முக்கியம் ஆகும்.
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.
* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.
* சிலருக்கு மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.
* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.
* சிலருக்கு மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.
எலும்புக்கு உறுதியைத் தரும் கேழ்வரகில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன. நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்கப்படும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 5 டேபிள்ஸ்பூன்
மாம்பழம் - 1
தயிர் - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து கொதிக்கவைத்து கஞ்சியாகத் தயார் செய்யவும்.
இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிரவைக்கவும்.
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.
கேழ்வரகு மாவு - 5 டேபிள்ஸ்பூன்
மாம்பழம் - 1
தயிர் - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - கால் கப்.

செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து கொதிக்கவைத்து கஞ்சியாகத் தயார் செய்யவும்.
இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிரவைக்கவும்.
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் என்பன. விட்டமின் சி, கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச்சத்தைக் கிரகிக்க பெரிதும் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். கூடுதலாக நஞ்சுக்கொடியைச் சார்ந்த பிரச்சனைகளும் நிலவும். உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தமும் ஏற்பட்டு இருக்கும். இவ்வாறான உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருக்கின்ற சமயத்தில் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும்.
கர்ப்பிணிப் பெண்ணின் கை, கால் மற்றும் பாதப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் பிரிஎக்லாம்சியா என்னும் பாதிப்பின் அறிகுறிகள். மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் தடை செய்கின்றன.
மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது உகந்தது.
மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது. மேலும் இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது.
கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது. இந்த சத்தானது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும்.
கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். கூடுதலாக நஞ்சுக்கொடியைச் சார்ந்த பிரச்சனைகளும் நிலவும். உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தமும் ஏற்பட்டு இருக்கும். இவ்வாறான உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருக்கின்ற சமயத்தில் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும்.
கர்ப்பிணிப் பெண்ணின் கை, கால் மற்றும் பாதப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் பிரிஎக்லாம்சியா என்னும் பாதிப்பின் அறிகுறிகள். மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் தடை செய்கின்றன.
மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது உகந்தது.
மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது. மேலும் இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது.
கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது. இந்த சத்தானது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும்.
ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த, பெற்றோர் விளையாட்டு பொருட்களை அதிகமாக வாங்கித் தருகிறார்கள். இதனால் கடைகளில் விளையாட்டுப் பொருட்கள் வேகமாக காலியாகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பீதி காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். சில நிமிடங்கள் கூட வீட்டில் தங்காத குழந்தைகளும், தற்போது வீட்டிலேயே சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். தப்பித்தவறி குழந்தைகள் வெளியே சென்று விடாதவாறு பெற்றோரும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
இதனால் குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதை சரிகட்டும் நடவடிக்கையாக பெற்றோரும் குழந்தைகளுடன் குழந்தைகளாக ஆடிப்பாடி விளையாடி வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஓடிப் பிடித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் பெற்றோர் விளையாடி மகிழ்கிறார்கள். குழந்தைகள் எந்த விதத்திலும் சோர்ந்து விடக்கூடாது என்பதில் பெற்றோர் மெனக்கெடுகிறார்கள்.
அந்தவகையில் முழு ஊரடங்கு தளர்வு மீண்டும் அமலில் வந்துள்ள நிலையில், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையகங்களில் தற்போது கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக ஸ்கேட்டிங் போர்டு, செஸ் போர்டு, கேரம் போர்டு, ரிமோட் கார்கள், விளையாட்டு துப்பாக்கிகள், ஷூட்டிங் ரைடர், பொம்மைகள் போன்ற விளையாட்டு சாதனங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. கை குழந்தைகள் உள்ள வீடுகளில் காய்கறி, பழங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற வடிவிலான பொம்மைகளும் வாங்கப்படுகின்றன. இதனால் கடைகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வேகவேகமாக காலியாவதை பார்க்க முடிகிறது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குழந்தைகள் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களை குஷிப்படுத்த இதுபோல விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறோம். புதிய விளையாட்டு பொருட்கள் கிடைப்பதால் குழந்தைகளும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். ஆசை தீர விளையாடி மீண்டும் உற்சாகம் அடைகிறார்கள்.
கொரோனா பீதி ஓய்ந்த பிறகு தான் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த தேவையானதை செய்து வருகிறோம், என்றனர்.
இதனால் குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதை சரிகட்டும் நடவடிக்கையாக பெற்றோரும் குழந்தைகளுடன் குழந்தைகளாக ஆடிப்பாடி விளையாடி வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஓடிப் பிடித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் பெற்றோர் விளையாடி மகிழ்கிறார்கள். குழந்தைகள் எந்த விதத்திலும் சோர்ந்து விடக்கூடாது என்பதில் பெற்றோர் மெனக்கெடுகிறார்கள்.
அந்தவகையில் முழு ஊரடங்கு தளர்வு மீண்டும் அமலில் வந்துள்ள நிலையில், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையகங்களில் தற்போது கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக ஸ்கேட்டிங் போர்டு, செஸ் போர்டு, கேரம் போர்டு, ரிமோட் கார்கள், விளையாட்டு துப்பாக்கிகள், ஷூட்டிங் ரைடர், பொம்மைகள் போன்ற விளையாட்டு சாதனங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. கை குழந்தைகள் உள்ள வீடுகளில் காய்கறி, பழங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற வடிவிலான பொம்மைகளும் வாங்கப்படுகின்றன. இதனால் கடைகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வேகவேகமாக காலியாவதை பார்க்க முடிகிறது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குழந்தைகள் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களை குஷிப்படுத்த இதுபோல விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறோம். புதிய விளையாட்டு பொருட்கள் கிடைப்பதால் குழந்தைகளும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். ஆசை தீர விளையாடி மீண்டும் உற்சாகம் அடைகிறார்கள்.
கொரோனா பீதி ஓய்ந்த பிறகு தான் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த தேவையானதை செய்து வருகிறோம், என்றனர்.






