என் மலர்
ஆரோக்கியம்
வீட்டில் மீந்து போன கிரீன் டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருமத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
கோடை காலத்தில் ஒரு கப் டீ குடிப்பது அந்த அளவிற்கு இதமாக இருக்காது. ஆனால் ஒரு வேளை உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் நீங்கள் ஐஸ் டீக்கு மாறி விடலாம். இந்த மாற்றத்தை உங்களால் உடனடியாக ஏற்று கொள்ள முடியாது. இருப்பினும் நீங்கள் வழக்கமாக பருகும் டீயை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு மூலிகை டீயை பருகுங்கள். வீட்டில் மீந்து போன டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
1. கிரீன் டீக்கு ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருப்பதால் அதனை மௌத் வாஷாக தாராளமாக பயன்படுத்தலாம். பற் சொத்தையை ஏற்படுத்துகின்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து போராடும் கேட்டசின் கிரீன் டீயில் உள்ளதால் இது ஒரு சிறந்த மௌத் வாஷ் என தி இந்தியன் சொசைட்டி ஆஃப் பீடோடான்டிக்ஸ் அன்டு பிரிவென்டிவ் டென்டிஸ்ட்ரி) நடத்திய ஆய்வு கூறுகிறது. இதற்கு எந்த கிரீன் டீயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையை போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.
2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை டீக்கு இருப்பதால் அதனை குளிக்கவும் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று டீ பையை போட்டு ஊற வைத்து விடுங்கள்.
3. காய வைத்து இடித்து எடுத்த டீ இலைகளை கொண்டு வீட்டிலே சோப்பு செய்யலாம். 400 கிராம் அளவிற்கு டபுள் ஸ்ட்ராங்கான கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். அதற்கு பயன்படுத்திய இலைகளை தூக்கி எறியாமல் சேகரித்து வையுங்கள். யூக்கலிப்டஸ் எண்ணெய், 4 – 8 தேக்கரண்டி கிரீன் டீ இலைகளை செய்து வைத்த கிரீன் டீ ஆறிய பின் சேர்த்து சோப்பு செய்யும் மோல்டில் ஊற்றி வையுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
4.கிரீன் டீயை கொண்டு நீங்களே உங்களுக்கான பாடி ஸ்கிரப்பை தயாரித்து கொள்ளலாம். சொரசொரப்பாக இருக்கும் கிரீன் டீ இலைகள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இந்த இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உங்கள் சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.
5. நல்ல ஒரு ஆரோக்கியமான மற்றும் தற்காலிகமான ஹேர் டையாக டீ பயன்படுகிறது. நல்ல ஸ்ட்ராங்கான டீயை தயாரித்து கொள்ளவும். இது நன்றாக ஆறிய பின் ஒரு துணியை அதில் முக்கி உங்களுக்கு தேவையான கலர் கிடைக்கும் வரை தலைமுடியில் தடவுங்கள்.
1. கிரீன் டீக்கு ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருப்பதால் அதனை மௌத் வாஷாக தாராளமாக பயன்படுத்தலாம். பற் சொத்தையை ஏற்படுத்துகின்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து போராடும் கேட்டசின் கிரீன் டீயில் உள்ளதால் இது ஒரு சிறந்த மௌத் வாஷ் என தி இந்தியன் சொசைட்டி ஆஃப் பீடோடான்டிக்ஸ் அன்டு பிரிவென்டிவ் டென்டிஸ்ட்ரி) நடத்திய ஆய்வு கூறுகிறது. இதற்கு எந்த கிரீன் டீயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையை போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.
2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை டீக்கு இருப்பதால் அதனை குளிக்கவும் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று டீ பையை போட்டு ஊற வைத்து விடுங்கள்.
3. காய வைத்து இடித்து எடுத்த டீ இலைகளை கொண்டு வீட்டிலே சோப்பு செய்யலாம். 400 கிராம் அளவிற்கு டபுள் ஸ்ட்ராங்கான கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். அதற்கு பயன்படுத்திய இலைகளை தூக்கி எறியாமல் சேகரித்து வையுங்கள். யூக்கலிப்டஸ் எண்ணெய், 4 – 8 தேக்கரண்டி கிரீன் டீ இலைகளை செய்து வைத்த கிரீன் டீ ஆறிய பின் சேர்த்து சோப்பு செய்யும் மோல்டில் ஊற்றி வையுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
4.கிரீன் டீயை கொண்டு நீங்களே உங்களுக்கான பாடி ஸ்கிரப்பை தயாரித்து கொள்ளலாம். சொரசொரப்பாக இருக்கும் கிரீன் டீ இலைகள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இந்த இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உங்கள் சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.
5. நல்ல ஒரு ஆரோக்கியமான மற்றும் தற்காலிகமான ஹேர் டையாக டீ பயன்படுகிறது. நல்ல ஸ்ட்ராங்கான டீயை தயாரித்து கொள்ளவும். இது நன்றாக ஆறிய பின் ஒரு துணியை அதில் முக்கி உங்களுக்கு தேவையான கலர் கிடைக்கும் வரை தலைமுடியில் தடவுங்கள்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உடலில் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் வகை உணவுகள், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.
சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காளான்கள், தக்காளி, பச்சை இலை காய்கறிகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், பால், நட்ஸ் வகைகள், பழச்சாறுகள், வெண்ணெய், முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
பிராக்கோலி, காலிபிளவர், துரித உணவுகள் மற்றும் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து உடல்நலத்திற்கு பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. குளிர்த்தன்மை காரணமாக மார்பக காம்பில் வலி, உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். அதிக குளிர்ச்சியால் பால் சுரக்கும் நுண்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். அதனால் மார்பகங்களில் மசாஜ் செய்து வருவது நல்லது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.
சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காளான்கள், தக்காளி, பச்சை இலை காய்கறிகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், பால், நட்ஸ் வகைகள், பழச்சாறுகள், வெண்ணெய், முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
பிராக்கோலி, காலிபிளவர், துரித உணவுகள் மற்றும் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து உடல்நலத்திற்கு பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. குளிர்த்தன்மை காரணமாக மார்பக காம்பில் வலி, உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். அதிக குளிர்ச்சியால் பால் சுரக்கும் நுண்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். அதனால் மார்பகங்களில் மசாஜ் செய்து வருவது நல்லது.
பெண்கள் ஷாப்பிங் செய்யும் போது பணத்தை வீணாக்காமல் இருக்க சில வழிமுறைகளை பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஷாப்பிங் செய்யும் போது பணத்தை வீணாக்காமல் இருக்க சில வழிமுறைகளை உங்களுக்காக
* உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நீங்கள் வாங்கபோகிறீர்கள் என்றால் ஒருநாள் காத்திருந்து அடுத்த நாள் அதை வாங்குவதை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பாருங்கள். தேவை இருந்தால் வாங்குங்கள். இல்லையெனில் தவிர்த்து விடுங்கள்.
* நீங்கள் பணத்தை சேமிக்க அல்லது கடனை அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் நீங்கள் விரும்பும் தேவையற்ற விஷயங்களை தவிர்த்து உங்களுக்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் நிறைய சேமிக்க முடியும்.
* தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்று அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதால் பணம் விரயம் ஆகும்.
* முடிந்தவரை உணவு உண்ட பின்பு ஷாப்பிங் செய்யுங்கள்.
* பசியோடு ஷாப்பிங் செய்யும் போது நம்மை மீறி தேவையற்ற பொருட்களை வாங்குவதாக பல ஆய்வுககள் தெரிவிக்கின்றன.
* வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நீங்கள் வாங்க வேண்டியவற்றின் பாட்டியலை உருவாக்குங்கள். பட்டியலில் இல்லாத எதையும் வாங்கக்கூடாது என்று உறுதியாக இருங்கள்.
* மாலுக்கு அல்லது மளிகை கடைக்கு செல்லும் போது உங்களுக்கு தேவைப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் பணத்தை மட்டுமே எடுத்து கொண்டு கிரெடிட் கார்டுகளை வீட்டிலேயே விட்டு விடுங்கள்.
* உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நீங்கள் வாங்கபோகிறீர்கள் என்றால் ஒருநாள் காத்திருந்து அடுத்த நாள் அதை வாங்குவதை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பாருங்கள். தேவை இருந்தால் வாங்குங்கள். இல்லையெனில் தவிர்த்து விடுங்கள்.
* நீங்கள் பணத்தை சேமிக்க அல்லது கடனை அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் நீங்கள் விரும்பும் தேவையற்ற விஷயங்களை தவிர்த்து உங்களுக்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் நிறைய சேமிக்க முடியும்.
* தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்று அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதால் பணம் விரயம் ஆகும்.
* முடிந்தவரை உணவு உண்ட பின்பு ஷாப்பிங் செய்யுங்கள்.
* பசியோடு ஷாப்பிங் செய்யும் போது நம்மை மீறி தேவையற்ற பொருட்களை வாங்குவதாக பல ஆய்வுககள் தெரிவிக்கின்றன.
* வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நீங்கள் வாங்க வேண்டியவற்றின் பாட்டியலை உருவாக்குங்கள். பட்டியலில் இல்லாத எதையும் வாங்கக்கூடாது என்று உறுதியாக இருங்கள்.
* மாலுக்கு அல்லது மளிகை கடைக்கு செல்லும் போது உங்களுக்கு தேவைப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் பணத்தை மட்டுமே எடுத்து கொண்டு கிரெடிட் கார்டுகளை வீட்டிலேயே விட்டு விடுங்கள்.
பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும்.
தூக்கம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதுதான். எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருமே தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் உடல் அமைப்பும், குடும்ப சூழலும் பெண்களை போதுமான அளவில் தூங்க அனுமதிப்பதில்லை.
‘பெண்கள் பின் தூங்கி முன்எழவேண்டும்’ என்ற நியதி ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது. பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.
கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். அப்போது கருப்பையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகளால் தூங்கமுடியாது. கர்ப்பப்பை கொடுக்கும் அழுத்தத்தினால் சிலருக்கு ரத்த ஓட்டமும் பாதிக்கக்கூடும்.
அதனால் அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து படுக்கவேண்டும். அந்த நிலைக்கு அவர்கள் இயல்பாக மாறிய பின்புதான் நன்றாக தூங்கமுடியும். சிலருக்கு வழக்கமாக தூக்கத்தில் கால் தசைகளை இழுத்துப்பிடிக்கும் பாதிப்பு இருந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதுபோன்ற அவஸ்தைக்கு உள்ளானால் அவர்களது தூக்கம் வெகுவாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.
பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்கமுடியாமல் தவிப்பார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
‘பெண்கள் பின் தூங்கி முன்எழவேண்டும்’ என்ற நியதி ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது. பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.
கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். அப்போது கருப்பையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகளால் தூங்கமுடியாது. கர்ப்பப்பை கொடுக்கும் அழுத்தத்தினால் சிலருக்கு ரத்த ஓட்டமும் பாதிக்கக்கூடும்.
அதனால் அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து படுக்கவேண்டும். அந்த நிலைக்கு அவர்கள் இயல்பாக மாறிய பின்புதான் நன்றாக தூங்கமுடியும். சிலருக்கு வழக்கமாக தூக்கத்தில் கால் தசைகளை இழுத்துப்பிடிக்கும் பாதிப்பு இருந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதுபோன்ற அவஸ்தைக்கு உள்ளானால் அவர்களது தூக்கம் வெகுவாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.
பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்கமுடியாமல் தவிப்பார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.
முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. இன்று முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - இரண்டு (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - கால் எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைகேற்ப
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதை அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.
முட்டைகோஸ் - ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - இரண்டு (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - கால் எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைகேற்ப
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதை அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.
சூப்பரான கோஸ் பச்சை மிளகாய் சட்னி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
1. நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
1. நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி, எப்போதும் நீங்களே அதிகாரமிக்கவராக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் நிலைக்கு இறங்கிபோய் பேசுவது, குறிப்பாக அவர்கள் கோபத்தில் இருக்கும்போது பேசுவது அவர்களுக்கு கூடுதலான சாதகத்தைத் தந்து விடலாம். இதேபோல அடிக்கடி நடக்கும் வாய்ப்பிருந்தால், உங்களால் கையாள முடியாத அளவுக்கு சூழ்நிலை கடினமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் இருந்து விலகி, குழந்தை அமைதியடையும் வரை காத்திருங்கள்.
ஆனால், நீங்கள் அடிபணிந்து போக முடிவெடுக்காதீர்கள். அதுவும் ஒரு அதிகாரப் போட்டி ஏற்படும் நேரத்தில் அப்படி செய்யக் கூடாது. ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை, முரட்டுத்தனம் மற்றும் காயப்படுத்தும் நடத்தை என்று இருப்பதை அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். நீங்கள் விரும்பினால், கோபங்கள் குறைந்தவுடன், அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுங்கள்.
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.
சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.
எதையெல்லாம் தவறாக செய்கிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். பதின் வயதினர் இயல்பாகவே உங்களை விடவும் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் ஆலோசனை பேச்சுகளை பேசிக்கொண்டிருப்பதால் அந்த எண்ணம் மாறப்போவதில்லை.
அவர்களுடைய செயல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கான வேலைகள இ நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றா விட்டால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களே சமாளிக்க சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தை அறையை சுத்தம் செய்ய மறுத்தால், அவர்களுடைய பாக்கேட் மணியை நிறுத்தி விடுங்கள், அதற்கு பதிலாக அழுகை, கோபம் எதிர்கொண்டால், விட்டுக் கொடுக்காதீர்கள்.உறுதியாக கையாளுங்கள்.
ஆனால், நீங்கள் அடிபணிந்து போக முடிவெடுக்காதீர்கள். அதுவும் ஒரு அதிகாரப் போட்டி ஏற்படும் நேரத்தில் அப்படி செய்யக் கூடாது. ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை, முரட்டுத்தனம் மற்றும் காயப்படுத்தும் நடத்தை என்று இருப்பதை அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். நீங்கள் விரும்பினால், கோபங்கள் குறைந்தவுடன், அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுங்கள்.
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.
சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.
எதையெல்லாம் தவறாக செய்கிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். பதின் வயதினர் இயல்பாகவே உங்களை விடவும் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் ஆலோசனை பேச்சுகளை பேசிக்கொண்டிருப்பதால் அந்த எண்ணம் மாறப்போவதில்லை.
அவர்களுடைய செயல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கான வேலைகள இ நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றா விட்டால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களே சமாளிக்க சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தை அறையை சுத்தம் செய்ய மறுத்தால், அவர்களுடைய பாக்கேட் மணியை நிறுத்தி விடுங்கள், அதற்கு பதிலாக அழுகை, கோபம் எதிர்கொண்டால், விட்டுக் கொடுக்காதீர்கள்.உறுதியாக கையாளுங்கள்.
கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் ‘சாக்லெட்’ ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. சரி இன்று ‘சாக்லெட்’பற்றிய இனிப்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
சாக்கொலெட் அல்லது சாக்லெட் என்பது, கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்கச் சொல். கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் இது ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பப்படும் சுவை மணங்களில் இதுவும் ஒன்றாகும். கொக்கோ கொட்டையின் திடப்பொருள் மற்றும் அதன் கொழுப்பு பாகம் ஆகியவை சேர்ந்ததே இந்த இனிப்புப் பண்டம். இவற்றுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருள்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
ஒயிட் சாக்லெட்
ஒயிட் சாக்லெட் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால்பொருள், நறுமணப் பொருள்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் கசப்பு நிறைந்த கொக்கோ திடப்பொருள் பயன்படுத்துவதில்லை. இனிப்பாக, அதிக அளவு கலோரிகள் இருந்தாலும் இதில் மருத்துவக்குணங்கள் மிகமிகக் குறைவே. ஒயிட் சாக்லெட்கள், இனிப்பு சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.
டார்க் சாக்லெட்
இதில் கொக்கோ திடப்பொருள் அதிக அளவு உள்ளது. மேலும் இதனுடன் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை போன்றவை சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இதில் கசப்புச் சுவை இருந்தாலும்கூட இது ஆரோக்கியமானதே. காரணம் இதில் சேர்க்கப்படும் கொக்கோ திடப்பொருளில் ப்ளவோனல் ஆன்டி-ஆக்சிடென்டுகள் போன்ற உடலுக்கு நன்மையளிக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.
சத்துகள்
ஒரு அவுன்ஸ் சாக்லெட்டில் 168 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் - 12.8 கிராம், புரோட்டின் - 2.2 கிராம், நார்ச்சத்து - 3.1 கிராம், கொழுப்பு - 12 கிராம் இவற்றோடு, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.
இதில் டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், மில்க் சாக்லெட் என பலவகை இருந்தாலும் அதில் கொக்கோ எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அது ஆரோக்கியமானது. ஆகவே இவற்றை வாங்கும்போது அதில் கொக்கோவின் அளவு 70 சதவிகிதத்துக்கு குறையாமல் இருக்கிறதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
ஒயிட் சாக்லெட்
ஒயிட் சாக்லெட் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால்பொருள், நறுமணப் பொருள்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் கசப்பு நிறைந்த கொக்கோ திடப்பொருள் பயன்படுத்துவதில்லை. இனிப்பாக, அதிக அளவு கலோரிகள் இருந்தாலும் இதில் மருத்துவக்குணங்கள் மிகமிகக் குறைவே. ஒயிட் சாக்லெட்கள், இனிப்பு சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.
டார்க் சாக்லெட்
இதில் கொக்கோ திடப்பொருள் அதிக அளவு உள்ளது. மேலும் இதனுடன் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை போன்றவை சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இதில் கசப்புச் சுவை இருந்தாலும்கூட இது ஆரோக்கியமானதே. காரணம் இதில் சேர்க்கப்படும் கொக்கோ திடப்பொருளில் ப்ளவோனல் ஆன்டி-ஆக்சிடென்டுகள் போன்ற உடலுக்கு நன்மையளிக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.
சத்துகள்
ஒரு அவுன்ஸ் சாக்லெட்டில் 168 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் - 12.8 கிராம், புரோட்டின் - 2.2 கிராம், நார்ச்சத்து - 3.1 கிராம், கொழுப்பு - 12 கிராம் இவற்றோடு, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.
இதில் டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், மில்க் சாக்லெட் என பலவகை இருந்தாலும் அதில் கொக்கோ எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அது ஆரோக்கியமானது. ஆகவே இவற்றை வாங்கும்போது அதில் கொக்கோவின் அளவு 70 சதவிகிதத்துக்கு குறையாமல் இருக்கிறதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.
தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள்.
பின்னர் அதைவிட பெட்டராக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு பெட்டரான பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.
இப்படி பெட்டரைத் தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.
அவர் மேலும், பெட்டர் ஆகவேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் பெட்டர் குணங்களை பாராட்டி, அவரோடு பெட்டராக வாழுங்கள்.
எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு பெட்டரான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, பெட்டரான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.
நீங்கள் இப்போது பெட்டராக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட பெட்டரான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.
பின்னர் அதைவிட பெட்டராக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு பெட்டரான பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.
இப்படி பெட்டரைத் தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.
அவர் மேலும், பெட்டர் ஆகவேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் பெட்டர் குணங்களை பாராட்டி, அவரோடு பெட்டராக வாழுங்கள்.
எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு பெட்டரான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, பெட்டரான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.
நீங்கள் இப்போது பெட்டராக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட பெட்டரான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்வது என்பது வேறு, புரியாமல் மனப்பாடம் செய்வது வேறு. மனப்பாடம் செய்கிற விசயங்கள் நினைவில் நீடித்து நிற்பதில்லை. காரியம் முடிந்தவுடன் மறந்து போய் விடுகிறது. இதற்கு காரணம், நினைவில் வைத்துக் கொண்ட ஒரு விசயத்தை ஏற்கனவே மூளையில் உள்ள எதனுடனும் இணைத்து பார்க்காமல் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வதன் விளைவாகும். கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்யும் விசயங்கள் நீண்டநேரம் மனதில் நிலைத்திருப்பதில்லை.
இதை பீரங்கியில் போடும் வெடி மருந்துக்கு ஒப்பிடப்பிடலாம். பீரங்கி வெடித்தவுடன் அத்தனை மருந்தும் எரிந்து தீர்ந்து போய் விடும். மறுபடியும் வெடிக்க வேண்டுமென்றால் புதிதாகத்தான் மருந்து போட வேண்டும். அதுபோலவே, மனப்பாடம் செய்யும் விசயங்கள் எதற்காக செய்யப்படனவோ அந்த நோக்கம் முடிந்தவுடன், மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், மறுபடியும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சைக்கு மனப்பாடம் செய்வது இந்த கதைதான். பரீட்சை முடிந்தவுடன் அவை மறக்கப்பட்டு விடுகின்றன.
மனப்பாடம் செய்வதற்கு சுலபமான வழி ஒன்றை திரும்ப, திரும்ப படிப்பதாகும். ஒரே மூச்சில் திரும்ப, திரும்ப படிப்பதன் மூலம் மனதில் நிறுத்திக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அது நெடுநேரம் நிலைப்பதில்லை. அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு திரும்ப, திரும்ப படித்தால் அது நினைவில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் நினைவில் நிற்கிறது.
அதேபோல, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முழு விசயத்தையும் ஒரேடியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சிறிது சிறிதாக அவகாசம் எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்கிறபோது முழு விசயமும் மனதில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் பயன்படுகிற வகையில், நிலைத்து விடுகிறது. கல்வி என்பது பொதுவாக கற்றுக் கொள்ளும் முறைதான். ஒரு விசயத்தை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியாகி விடாது.
நீங்கள் கற்றுக் கொள்ளாத எதையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆகவே, உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக படிப்பதில் தவறில்லை. ஆனால், கற்றவை மனதில் படிய வேண்டுமானால் அதற்கு அவகாசம் தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். கற்றவற்றை திரும்பதிரும்ப நினைவு படுத்தி பார்த்து கொள்வது அவசியம். எதை, எதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா அதைஅதை அவ்வப்போது நினைவிற்கு கொண்டு வர முயலுங்கள்.
சச.துர்காதேவி, பி.எஸ்சி.வேதியியல் (இரண்டாம் ஆண்டு), மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.
இதை பீரங்கியில் போடும் வெடி மருந்துக்கு ஒப்பிடப்பிடலாம். பீரங்கி வெடித்தவுடன் அத்தனை மருந்தும் எரிந்து தீர்ந்து போய் விடும். மறுபடியும் வெடிக்க வேண்டுமென்றால் புதிதாகத்தான் மருந்து போட வேண்டும். அதுபோலவே, மனப்பாடம் செய்யும் விசயங்கள் எதற்காக செய்யப்படனவோ அந்த நோக்கம் முடிந்தவுடன், மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால், மறுபடியும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சைக்கு மனப்பாடம் செய்வது இந்த கதைதான். பரீட்சை முடிந்தவுடன் அவை மறக்கப்பட்டு விடுகின்றன.
மனப்பாடம் செய்வதற்கு சுலபமான வழி ஒன்றை திரும்ப, திரும்ப படிப்பதாகும். ஒரே மூச்சில் திரும்ப, திரும்ப படிப்பதன் மூலம் மனதில் நிறுத்திக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அது நெடுநேரம் நிலைப்பதில்லை. அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு திரும்ப, திரும்ப படித்தால் அது நினைவில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் நினைவில் நிற்கிறது.
அதேபோல, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முழு விசயத்தையும் ஒரேடியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சிறிது சிறிதாக அவகாசம் எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்கிறபோது முழு விசயமும் மனதில் நிற்பதோடு மட்டுமின்றி நீண்ட காலத்துக்கும் பயன்படுகிற வகையில், நிலைத்து விடுகிறது. கல்வி என்பது பொதுவாக கற்றுக் கொள்ளும் முறைதான். ஒரு விசயத்தை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியாகி விடாது.
நீங்கள் கற்றுக் கொள்ளாத எதையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆகவே, உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக படிப்பதில் தவறில்லை. ஆனால், கற்றவை மனதில் படிய வேண்டுமானால் அதற்கு அவகாசம் தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். கற்றவற்றை திரும்பதிரும்ப நினைவு படுத்தி பார்த்து கொள்வது அவசியம். எதை, எதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா அதைஅதை அவ்வப்போது நினைவிற்கு கொண்டு வர முயலுங்கள்.
சச.துர்காதேவி, பி.எஸ்சி.வேதியியல் (இரண்டாம் ஆண்டு), மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.
முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.
முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள், புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.
* எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
* வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
* சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
* சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
* ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
* கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
* எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
* வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
* சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
* சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
* ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
* கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.






