என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இதனால் செல்போன் தடையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன் முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அரசின் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் "செல்பி ஸ்பாட்" அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மூலவர் சிலையை புகைப்படம் எடுப்பதை தடுக்க கோவிலின் உட்பகுதியில் செல்போன், கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிலர் செல்போனை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பணம் செலுத்தி கால பூஜையில் தரிசனம் செய்யும் பக்தர்கள், அரசு அதிகாரிகள் சிபாரிசுடன் வரும் பக்தர்கள் சிலர் தங்களது செல்போன் மூலம் மூலவரை படம் பிடிப்பது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் தடையை முழுவதுமாக தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அரசின் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் "செல்பி ஸ்பாட்" அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மூலவர் சிலையை புகைப்படம் எடுப்பதை தடுக்க கோவிலின் உட்பகுதியில் செல்போன், கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிலர் செல்போனை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பணம் செலுத்தி கால பூஜையில் தரிசனம் செய்யும் பக்தர்கள், அரசு அதிகாரிகள் சிபாரிசுடன் வரும் பக்தர்கள் சிலர் தங்களது செல்போன் மூலம் மூலவரை படம் பிடிப்பது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் தடையை முழுவதுமாக தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிவாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 7-ந்தேதி தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த மாதம் 16-ந்தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், ஒரு பகுதியாக தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சரதங்களை சீமைக்கும் பணிக்காக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு மற்றும் ஃபைபர் கண்ணாடி அகற்றப்பட்டுள்ளன. மேலும், மாட வீதியில் உற்சவமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு வாகனத்துக்கும் நேர்த்தியாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த மாதம் 16-ந்தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், ஒரு பகுதியாக தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சரதங்களை சீமைக்கும் பணிக்காக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு மற்றும் ஃபைபர் கண்ணாடி அகற்றப்பட்டுள்ளன. மேலும், மாட வீதியில் உற்சவமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு வாகனத்துக்கும் நேர்த்தியாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வி என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
1. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் விநாயகர் சபை உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.
2. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
3. ஒன்றுக்கும் மேற்பட்டபிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
4. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
5. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி,நாவல், வாகை ஆகியஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாகமேற்குரிய மரங்கள் எல்லாம்மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
6. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
7. தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலை தலத்திற்கு அருகேயுள்ள திருவலஞ்சுழி ஆலயத்தில் கோவில் கொண்டுள்ள பிள்ளையார் கடல் நுரையினால் ஆன திருமேனியாவார்.
8. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
9. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
10. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
11. வி என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
12. கணபதி எனும் சொல்லில் க என்பது ஞானத்தை குறிக்கிறது. ண என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.
13. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
14. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
15. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
16. மும்பையில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.
17. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
18. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
19. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
20. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர்.கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.
21. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
22. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.
23. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
24. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.
25. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.
26. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.
27. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலிகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி நீளம் 11 அடி அகலம் 10 அடி. ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
28. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றியவடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.
29. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.
30. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
31. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
32. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
33. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
34. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.
35. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.
36. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
37. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.
38. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்.
39. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமிமலை முருகன் கோயிலில் உள்ள Ôநேத்ர கணபதிÕ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.
40. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் Ôதான்தோன்றி விநாயகர்Õ எனப்படுகிறார்.
41. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியன்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
42. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.
43. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
44. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும் விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.
45. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
46. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.
47. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அநுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களும் அருள் புரிகின்றார்.
48. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.
49. முருகர் அம்பிக்கை ராமர் கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளை யார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.
50. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.
51. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
52. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
53. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
54. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
55. பார்வதி தேவியே கடைப் பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
56. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
57. விநாயக பக்தர்களில் தலை சிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
58. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
59. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
60. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
2. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
3. ஒன்றுக்கும் மேற்பட்டபிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
4. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
5. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி,நாவல், வாகை ஆகியஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாகமேற்குரிய மரங்கள் எல்லாம்மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
6. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
7. தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலை தலத்திற்கு அருகேயுள்ள திருவலஞ்சுழி ஆலயத்தில் கோவில் கொண்டுள்ள பிள்ளையார் கடல் நுரையினால் ஆன திருமேனியாவார்.
8. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
9. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
10. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
11. வி என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
12. கணபதி எனும் சொல்லில் க என்பது ஞானத்தை குறிக்கிறது. ண என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.
13. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
14. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
15. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
16. மும்பையில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.
17. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
18. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
19. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
20. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர்.கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.
21. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
22. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.
23. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
24. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.
25. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.
26. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.
27. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலிகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி நீளம் 11 அடி அகலம் 10 அடி. ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
28. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றியவடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.
29. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.
30. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
31. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
32. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
33. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
34. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.
35. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.
36. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
37. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.
38. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்.
39. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமிமலை முருகன் கோயிலில் உள்ள Ôநேத்ர கணபதிÕ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.
40. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் Ôதான்தோன்றி விநாயகர்Õ எனப்படுகிறார்.
41. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியன்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
42. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.
43. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
44. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும் விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.
45. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
46. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.
47. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அநுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களும் அருள் புரிகின்றார்.
48. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.
49. முருகர் அம்பிக்கை ராமர் கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளை யார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.
50. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.
51. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
52. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
53. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
54. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
55. பார்வதி தேவியே கடைப் பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
56. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
57. விநாயக பக்தர்களில் தலை சிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
58. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
59. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
60. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
‘ஆத்மா எப்போது சாந்தி அடையும்? என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை. ஆழமான கருத்துக்கள் கொண்டவை.
‘ஆத்மா எப்போது சாந்தி அடையும்? என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.
எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதே போல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும்.
அம்மாதிரியே இறக்கும்போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். அதற்கு ப்ரேத சரீரம் என்று பெயர்.
இந்த ப்ரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, அந்த ப்ரேத சரீரத்திலிருந்து ஜீவனானவன் விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச் சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.
பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டு தோறும், திதியன்றும் சில கர்மாக்களைச் செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈச்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.
ஜீவனுக்கு ‘தன்னுடைய ஆத்மாவும், ஈச்வரனுடைய ஆத்மாவும் ஒன்று’ என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.
- தயானந்த சுவாமி
‘ஆத்மா எப்போது சாந்தி அடையும்? என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.
எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதே போல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும்.
அம்மாதிரியே இறக்கும்போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். அதற்கு ப்ரேத சரீரம் என்று பெயர்.
இந்த ப்ரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, அந்த ப்ரேத சரீரத்திலிருந்து ஜீவனானவன் விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச் சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.
பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டு தோறும், திதியன்றும் சில கர்மாக்களைச் செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈச்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.
ஜீவனுக்கு ‘தன்னுடைய ஆத்மாவும், ஈச்வரனுடைய ஆத்மாவும் ஒன்று’ என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.
- தயானந்த சுவாமி
ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு உள்ளது. இதற்கு ஒரு புராண கதை உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார். உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார். உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.
பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார். ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னைச் சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனகூறி அருளினார். அது முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.
தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஹாசன் (மாவட்டம்) டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சித்தேஷ்வரர் சாமி கோவிலும் உள்ளது. சித்தேஷ்வரர் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஹாசனாம்பா கோவில் கருவறை தீபாவளியை ஓட்டி ஆண்டுக்கு ஒரு முறை திறந்து 9 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஹாசனாம்பா கோவிலில் நடை மூடும்போது ஏற்றி வைக்கப்படும் தீபம், அடுத்தாண்டு திறக்கும் வரை அணையாமல் இருப்பது வழக்கம். இதனை ஹாசனாம்பாவின் சக்தியால் மட்டுமே நிகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு(2020) கொரோனா பரவல் காரணமாக ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே சாமிதரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இந்தாண்டு(2021) தீபாவளியையொட்டி ஹாசனாம்மா கோவில் 28-ந்தேதி(நேற்று) திறக்கபட இருந்தது. அதன்படி நேற்று மதியம் 12.19 மணிக்கு ஹாசனாம்பா கோவில் கருவறை திறக்கப்பட்டது. அப்போது கடந்தாண்டு நடைமூடும் போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது. பின்னர் கோவில் கருவறை சுத்தப்படுத்தப்பட்டு ஹாசனாம்பா தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி, இந்து அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே மற்றும் பிரீத்தம் ஜே கவுடா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆர்.கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஆர். சீனிவாஸ்கவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். ஹாசனாம்பா கோவிலில் பொதுமக்களுக்கு இன்று(29-ந்தேதி) முதல் சாமிதரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக கோவிலில் பொதுமக்களுக்கு தடுப்பூசி எடுத்து கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 நாட்களும் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கோவிலுக்கு வெளியே வந்த மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஹாசனாம்பா மற்றும் சித்தேஷ்வரர் கோவில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கோவிலின் ஏற்றப்படும் தீபமே அம்மனின் சக்திக்கு சாட்சி. ஹாசனாம்பா தேவியிடம் மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்துள்ளேன்.
கடந்த ஆண்டு(2020) கொரோனா பரவல் காரணமாக ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே சாமிதரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இந்தாண்டு(2021) தீபாவளியையொட்டி ஹாசனாம்மா கோவில் 28-ந்தேதி(நேற்று) திறக்கபட இருந்தது. அதன்படி நேற்று மதியம் 12.19 மணிக்கு ஹாசனாம்பா கோவில் கருவறை திறக்கப்பட்டது. அப்போது கடந்தாண்டு நடைமூடும் போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது. பின்னர் கோவில் கருவறை சுத்தப்படுத்தப்பட்டு ஹாசனாம்பா தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி, இந்து அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே மற்றும் பிரீத்தம் ஜே கவுடா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆர்.கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஆர். சீனிவாஸ்கவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். ஹாசனாம்பா கோவிலில் பொதுமக்களுக்கு இன்று(29-ந்தேதி) முதல் சாமிதரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக கோவிலில் பொதுமக்களுக்கு தடுப்பூசி எடுத்து கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 நாட்களும் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கோவிலுக்கு வெளியே வந்த மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஹாசனாம்பா மற்றும் சித்தேஷ்வரர் கோவில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கோவிலின் ஏற்றப்படும் தீபமே அம்மனின் சக்திக்கு சாட்சி. ஹாசனாம்பா தேவியிடம் மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...ஹாசனாம்பா கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம:
2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:
3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
4.ஓம் சேஷ சாயினே நம:
5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
8.ஓம் பூதாவாஸாய நம:
9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
10.ஓம் காலாதீதாய நம:
11.ஓம் காலாய நம:
12.ஓம் காலகாலாய நம:
13.ஓம் காலதர்பதமனாய நம:
14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
15.ஓம் அமர்த்யாய நம:
16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
17.ஓம் ஜீவாதாராய நம:
18.ஓம் ஸர்வாதாராய நம:
19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
22.ஓம் ஆரோக்யஷேமதாய நம:
23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
24.ஓம் ருத்திஸித்திதாய நம:
25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
26.ஓம் யோகஷேமவஹாய நம:
27.ஓம் ஆபத்பாந்தவாய நம:
28.ஓம் மார்க்கபந்தவே நம:
29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
30.ஓம் ப்ரியாய நம:
31.ஓம் ப்ரீதிவர்தனாய நம:
32.ஓம் அந்தர்யாமினே நம:
33.ஓம் ஸச்சிதாத்மனே நம:
34.ஓம் ஆனந்தாய நம:
35.ஓம் ஆனந்ததாய நம:
36.ஓம் பரமேச்வராய நம:
37.ஓம் பரப்ரம்ஹணே நம:
38.ஓம் பரமாத்மனே நம:
39.ஓம் ஞானஸ்வரூபிணே நம:
40.ஓம் ஜகத பித்ரே நம:
41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
42.ஓம் பக்தாபயப்ரதாய நம:
43.ஓம் பக்த பாராதீனாய நம:
44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:
46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
47.ஓம் ஞான வைராக்யதாய நம:
48.ஓம் ப்ரேமப்ரதாய நம:
49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
51.ஓம் கர்மத்வம்சினே நம:
52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
53.ஓம் குணாதீத குணாத்மனே நம:
54.ஓம் அனந்த கல்யாண குணாய நம:
55.ஓம் அமித பராக்ரமாய நம:
56.ஓம் ஜயினே நம:
57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:
58.ஓம் அபராஜிதாய நம:
59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம:
60.ஓம் அசக்யராஹிதாய நம:
61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
62.ஓம் ஸுரூபஸுந்தராய நம:
63.ஓம் ஸுலோசனாய நம:
64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
65.ஓம் அரூபாவ்யக்தாய நம:
66.ஓம் அசிந்த்யாய நம:
67.ஓம் ஸுக்ஷ்மாய நம:
68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
69.ஓம் மனோவாக தீதாய நம:
70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
71.ஓம் ஸுலபதுர்லபாய நம:
72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
74.ஓம் ஸர்வபாரப்ருதே நம:
75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:
76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
77.ஓம் தீர்த்தாய நம:
78.ஓம் வாஸுதேவாய நம:
79.ஓம் ஸதாம் கதயே நம:
80.ஓம் ஸத்பராயணாய நம:
81.ஓம் லோகநாதாய நம:
82.ஓம் பாவனானகாய நம:
83.ஓம் அம்ருதாம்சவே நம:
84.ஓம் பாஸ்கரப்ரபாய நம:
85.ஓம் ப்ரஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
87.ஓம் ஸித்தேச்வராய நம:
88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
89.ஓம் யோகேச்வராய நம:
90.ஓம் பகவதே நம:
91.ஓம் பக்தவத்ஸலாய நம:
92.ஓம் ஸத்புருஷாய நம:
93.ஓம் புருஷோத்தமாய நம:
94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
98.ஓம் தஷிணாமூர்த்தயே நம:
99.ஓம் வேங்கடேசரமணாய நம:
100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:
101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
105.ஓம் ஸர்வ மங்களகராய நம:
106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம் ****** மங்களம் ****** மங்களம்
2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:
3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
4.ஓம் சேஷ சாயினே நம:
5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
8.ஓம் பூதாவாஸாய நம:
9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
10.ஓம் காலாதீதாய நம:
11.ஓம் காலாய நம:
12.ஓம் காலகாலாய நம:
13.ஓம் காலதர்பதமனாய நம:
14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
15.ஓம் அமர்த்யாய நம:
16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
17.ஓம் ஜீவாதாராய நம:
18.ஓம் ஸர்வாதாராய நம:
19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
22.ஓம் ஆரோக்யஷேமதாய நம:
23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
24.ஓம் ருத்திஸித்திதாய நம:
25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
26.ஓம் யோகஷேமவஹாய நம:
27.ஓம் ஆபத்பாந்தவாய நம:
28.ஓம் மார்க்கபந்தவே நம:
29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
30.ஓம் ப்ரியாய நம:
31.ஓம் ப்ரீதிவர்தனாய நம:
32.ஓம் அந்தர்யாமினே நம:
33.ஓம் ஸச்சிதாத்மனே நம:
34.ஓம் ஆனந்தாய நம:
35.ஓம் ஆனந்ததாய நம:
36.ஓம் பரமேச்வராய நம:
37.ஓம் பரப்ரம்ஹணே நம:
38.ஓம் பரமாத்மனே நம:
39.ஓம் ஞானஸ்வரூபிணே நம:
40.ஓம் ஜகத பித்ரே நம:
41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
42.ஓம் பக்தாபயப்ரதாய நம:
43.ஓம் பக்த பாராதீனாய நம:
44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:
46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
47.ஓம் ஞான வைராக்யதாய நம:
48.ஓம் ப்ரேமப்ரதாய நம:
49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
51.ஓம் கர்மத்வம்சினே நம:
52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
53.ஓம் குணாதீத குணாத்மனே நம:
54.ஓம் அனந்த கல்யாண குணாய நம:
55.ஓம் அமித பராக்ரமாய நம:
56.ஓம் ஜயினே நம:
57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:
58.ஓம் அபராஜிதாய நம:
59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம:
60.ஓம் அசக்யராஹிதாய நம:
61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
62.ஓம் ஸுரூபஸுந்தராய நம:
63.ஓம் ஸுலோசனாய நம:
64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
65.ஓம் அரூபாவ்யக்தாய நம:
66.ஓம் அசிந்த்யாய நம:
67.ஓம் ஸுக்ஷ்மாய நம:
68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
69.ஓம் மனோவாக தீதாய நம:
70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
71.ஓம் ஸுலபதுர்லபாய நம:
72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
74.ஓம் ஸர்வபாரப்ருதே நம:
75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:
76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
77.ஓம் தீர்த்தாய நம:
78.ஓம் வாஸுதேவாய நம:
79.ஓம் ஸதாம் கதயே நம:
80.ஓம் ஸத்பராயணாய நம:
81.ஓம் லோகநாதாய நம:
82.ஓம் பாவனானகாய நம:
83.ஓம் அம்ருதாம்சவே நம:
84.ஓம் பாஸ்கரப்ரபாய நம:
85.ஓம் ப்ரஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
87.ஓம் ஸித்தேச்வராய நம:
88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
89.ஓம் யோகேச்வராய நம:
90.ஓம் பகவதே நம:
91.ஓம் பக்தவத்ஸலாய நம:
92.ஓம் ஸத்புருஷாய நம:
93.ஓம் புருஷோத்தமாய நம:
94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
98.ஓம் தஷிணாமூர்த்தயே நம:
99.ஓம் வேங்கடேசரமணாய நம:
100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:
101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
105.ஓம் ஸர்வ மங்களகராய நம:
106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம் ****** மங்களம் ****** மங்களம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பொறுத்தவரை நடைபெறும் வழிபாடுகளில் ஒன்றாகவே கதகளி, திருவிழா நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இது காலம் காலமாக நடந்து வந்த ஐதீகம் ஆகும்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐப்பசி திருவிழா நடைபெறும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
இதுபற்றி கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கோவில் திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி காலை 9.22 மணி முதல் 9.45 மணிக்குள் கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது.
அன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகள், ஸ்ரீபலியுடன் திருவிழா நடைபெறும். பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை இருப்பதால், கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, கதகளி ஆகியவை நடைபெறாது. 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சியும், 10-ந்தேதி வேட்டையும், அதாவது சிவன் கோவிலுக்கு சுவாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ந்தேதியன்று சுவாமி தளியல் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பொறுத்தவரை நடைபெறும் வழிபாடுகளில் ஒன்றாகவே கதகளி, திருவிழா நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இது காலம் காலமாக நடந்து வந்த ஐதீகம் ஆகும். ஆனால் திருவட்டார் கோவிலின் முக்கிய நிகழ்வான கதகளி இல்லாமல் திருவிழா நடப்பது பக்தர்களை வேதனைப்பட வைத்துள்ளது. எனவே திருவிழாவின் போது கதகளி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐப்பசி திருவிழா நடைபெறும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
இதுபற்றி கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கோவில் திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி காலை 9.22 மணி முதல் 9.45 மணிக்குள் கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது.
அன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகள், ஸ்ரீபலியுடன் திருவிழா நடைபெறும். பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை இருப்பதால், கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, கதகளி ஆகியவை நடைபெறாது. 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சியும், 10-ந்தேதி வேட்டையும், அதாவது சிவன் கோவிலுக்கு சுவாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ந்தேதியன்று சுவாமி தளியல் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பொறுத்தவரை நடைபெறும் வழிபாடுகளில் ஒன்றாகவே கதகளி, திருவிழா நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இது காலம் காலமாக நடந்து வந்த ஐதீகம் ஆகும். ஆனால் திருவட்டார் கோவிலின் முக்கிய நிகழ்வான கதகளி இல்லாமல் திருவிழா நடப்பது பக்தர்களை வேதனைப்பட வைத்துள்ளது. எனவே திருவிழாவின் போது கதகளி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மூலவர் – பிரகதீஸ்வரர்
அம்மன் – பெரியநாயகி
தல விருட்சம் – பின்னை, வன்னி
தீர்த்தம் – சிம்மக்கிணறு
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
ஊர் – கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் – அரியலூர்
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலைப் போன்ற அமைப்போடு, பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டதுதான், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்த பிரகதீஸ்வரர் கோவில். கருவறை லிங்கத்தின் அடியில் சந்திர காந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
கி.பி. 1023-ல் கங்கை சம வெளியை வெற்றிகொண்ட பின்னர், அந்த வெற்றி நினைவாக இக்கோவில் அமைக்கப்பட்டது.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்பட்டதும், தஞ்சாவூரில் இருந்த தலைநகரை முதலாம் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்களின் இறுதிகாலம் வரை, அதாவது 250 ஆண்டுகள் அதுதான் தலைநகராக விளங்கியது.
ஒரே கல்லால் ஆன மூலவரின் திருநாமம், பிரகதீஸ்வரர். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இதுதான். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயரம் உள்ள மாலையும் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கான வேஷ்டி தனியாக நெய்யப்படுகிறது.
கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. 100 அடி வரை ஒரே சீராக அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.
இத்தல நந்தியும் மிக பிரமாண்ட வடிவம் கொண்டது. சுண்ணாம்பு கல்லினால் செய்யப்பட்டது. இறைவனின் மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அது கருவறையில் உள்ள மூலவரின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய எந்திர வடிவில் 8 கிரகங்கள் இருக்க, நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் காட்சி தருகிறார். இந்த நவக்கிரகத்தை பக்தர்கள் வலம் வர முடியாதபடி அமைத்துள்ளனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேண்டி இத்தல இறைவனை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். அரியலூரில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.
அம்மன் – பெரியநாயகி
தல விருட்சம் – பின்னை, வன்னி
தீர்த்தம் – சிம்மக்கிணறு
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
ஊர் – கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் – அரியலூர்
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலைப் போன்ற அமைப்போடு, பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டதுதான், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்த பிரகதீஸ்வரர் கோவில். கருவறை லிங்கத்தின் அடியில் சந்திர காந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
கி.பி. 1023-ல் கங்கை சம வெளியை வெற்றிகொண்ட பின்னர், அந்த வெற்றி நினைவாக இக்கோவில் அமைக்கப்பட்டது.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்பட்டதும், தஞ்சாவூரில் இருந்த தலைநகரை முதலாம் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்களின் இறுதிகாலம் வரை, அதாவது 250 ஆண்டுகள் அதுதான் தலைநகராக விளங்கியது.
ஒரே கல்லால் ஆன மூலவரின் திருநாமம், பிரகதீஸ்வரர். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இதுதான். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயரம் உள்ள மாலையும் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கான வேஷ்டி தனியாக நெய்யப்படுகிறது.
கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. 100 அடி வரை ஒரே சீராக அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.
இத்தல நந்தியும் மிக பிரமாண்ட வடிவம் கொண்டது. சுண்ணாம்பு கல்லினால் செய்யப்பட்டது. இறைவனின் மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அது கருவறையில் உள்ள மூலவரின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய எந்திர வடிவில் 8 கிரகங்கள் இருக்க, நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் காட்சி தருகிறார். இந்த நவக்கிரகத்தை பக்தர்கள் வலம் வர முடியாதபடி அமைத்துள்ளனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேண்டி இத்தல இறைவனை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். அரியலூரில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.
புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடபட உள்ளது. இதையொட்டி 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
கோவில் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் முன்னதாக விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் முன்னதாக விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 27,216 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,806 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிக்கலாம்...ஐஸ்வரியங்களை அருளும் ஐப்பசி ஏகாதசிகள் விரதங்கள்
இயேசுவின் கால்களைக் கழுவிய பெண்ணைப்போல், நாமும் எளியோரின் துன்பத்தை துடைக்க வேண்டும். நம் தர்மங்களைத் தாழ்மையுடனும், தம்பட்டம் அடிக்காமலும் செய்யவேண்டும்.
பரிசேயருள் ஒருவர், இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன், இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
பரிசேயர் அளித்த விருந்தில் நடந்த காரியங்களும் இயேசு கூறிய உவமையும் நமக்குப் பாடமாக அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. சீமோனைப் போலவே, நாமும் நம்மை நேர்மையாளர் என்று நினைப்பதால், நாம் செய்யும் தர்மகாரியங்களில்கூட அன்பைவிட, தற்பெருமையே மேலோங்கி நிற்கிறது.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன், இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
பரிசேயர் அளித்த விருந்தில் நடந்த காரியங்களும் இயேசு கூறிய உவமையும் நமக்குப் பாடமாக அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. சீமோனைப் போலவே, நாமும் நம்மை நேர்மையாளர் என்று நினைப்பதால், நாம் செய்யும் தர்மகாரியங்களில்கூட அன்பைவிட, தற்பெருமையே மேலோங்கி நிற்கிறது.
இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், பரிசேயரைப் போலவே, வழிபாட்டுச் சடங்குகளை மட்டும் நாம் செய்கிறோம். இயேசு நம் அருகில் உணவுக்காகவும், கால்கள் கழுவப்படவும், ஏங்கித் தவிப்பவராக நிற்கிறார். இயேசுவின் கால்களைக் கழுவிய பெண்ணைப்போல், நாமும் எளியோரின் துன்பத்தை துடைக்க வேண்டும். நம் தர்மங்களைத் தாழ்மையுடனும், தம்பட்டம் அடிக்காமலும் செய்யவேண்டும். தீர்ப்பு நாளில், இயேசு நம்மை சுட்டிக்காட்டி, ‘இவரைப் பார்த்தீரா, என் காலடிகளைத் துடைத்தார். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்’ என்று அறிவிப்பார்.
இதையும் படிக்கலாம்..ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் 5-வது நாளான நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் 25-ம் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
அதன்பின் இரவு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இரவு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஊஞ்சல் உற்சவத்தின் 5-வது நாளான நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (1-ந் தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.
ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
அதன்பின் இரவு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இரவு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஊஞ்சல் உற்சவத்தின் 5-வது நாளான நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (1-ந் தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.






