என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதியில் 2-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் ரத்து
Byமாலை மலர்29 Oct 2021 5:10 AM GMT (Updated: 29 Oct 2021 6:28 AM GMT)
புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடபட உள்ளது. இதையொட்டி 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
கோவில் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் முன்னதாக விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் முன்னதாக விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் புதன்கிழமை 3-ந்தேதி விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை தேவஸ்தான அலுவலகத்திற்கு கொண்டு வரவேண்டாம் எனவும் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 27,216 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,806 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிக்கலாம்...ஐஸ்வரியங்களை அருளும் ஐப்பசி ஏகாதசிகள் விரதங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X