என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச்சென்றனர். முன்னதாக பந்தளம் கொட்டாரத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி திருவாபரண ஊர்வலத்துடன் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர் செல்வது வழக்கம். அதன்படி மூலம் நாள் சங்கர் வர்மா திருவாபரண ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி சென்றார். அவரை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து தலைச்சுமையாக தூக்கி சென்றனர். இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச்சென்றனர். முன்னதாக பந்தளம் கொட்டாரத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி திருவாபரண ஊர்வலத்துடன் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர் செல்வது வழக்கம். அதன்படி மூலம் நாள் சங்கர் வர்மா திருவாபரண ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி சென்றார். அவரை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து தலைச்சுமையாக தூக்கி சென்றனர். இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி நன்னாளிலும் பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.
உலக மக்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் கடவுளான திருமால், ஆதிசேஷனின் படுக்கையில் திருமகளோடு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார். திருப்பதி போன்ற கோவில்களில் நின்ற கோலத்திலும், திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் சயன கோலத்திலும் காட்சி தந்து அருள்பாலிக்கும் அய்யனை போற்றி பாடுவதன் பயனாக அவர் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒரு சேர பெற்று வாழ்வில் எல்லா வளங்களோடு சிறப்பாக வாழலாம்.
1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி
41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி
51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புருஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி
71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி
91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி
41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி
51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புருஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி
71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி
91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி நாளை முதல் 21-ம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருமொழித் திருநாள் தொடங்கி 12-ம் தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடந்தது.
தொடர்ந்து, இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை திருவாய்மொழித் திருநாள் இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.
நாளை முதல் நடைபெறவுள்ள ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார். 19-ம் தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.
வரும் 22-ம் தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23-ம் தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும். நாளை முதல் 21-ம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து, 22-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெறுகிறது.
இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
இதையடுத்து காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் வரும் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட உற்சவ டிக்கெட் பெற்றவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் நேற்று 23,744 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,017 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
இதையடுத்து காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் வரும் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட உற்சவ டிக்கெட் பெற்றவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் நேற்று 23,744 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,017 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாத இறுதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் மற்ற கோவில்களில் கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் மற்ற கோவில்களில் கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்று கலந்தாய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிவில் நாளை நடை பெற உள்ள வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உள்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வருகிற 13- ந் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 14- ந்தேதி முதல் 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சொர்க்க வாசலுக்குள் வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வருகிற 13- ந் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 14- ந்தேதி முதல் 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சொர்க்க வாசலுக்குள் வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள்.
பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.
ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக் காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன்பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம். அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது.
ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்டஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால், அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும், இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம். பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கான காரணமான கிரஹங்கள் வெவ்வேறுக் இருக்கும். கிரஹத்தின் தோஷத்தினாலும், அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன. ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை, ஹோமம் மற்றும் அதன்குணம், சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .
ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி, அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும். ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்து செய்ய வேண்டும். மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையொட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும்.
ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக் காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன்பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம். அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது.
ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்டஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால், அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும், இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம். பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கான காரணமான கிரஹங்கள் வெவ்வேறுக் இருக்கும். கிரஹத்தின் தோஷத்தினாலும், அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன. ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை, ஹோமம் மற்றும் அதன்குணம், சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .
ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி, அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும். ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்து செய்ய வேண்டும். மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையொட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும்.
சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் வீற்றிருக்கும் அரைகாசு அம்மனை நினைத்து வழிபடுவதன் மூலம், வாழ்வில் உள்ள கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
ஓம் அன்பிற்கினியவளே போற்றி
ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
ஓம் அலங்கார நாயகியே போற்ற
ஓம் அற்புத தாயே போற்றி
ஓம் அற்பு அழகே போற்றி
ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
ஓம் அறிவுடை தேவியே போற்றி
ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
ஓம் வெல்லப்பிரியையே போற்றி
ஓம் சக்தி சொரூபமே போற்றி
ஓம் சாந்த சொரூபமே போற்றி
ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
ஓம் சத்திய சொரூபமே போற்றி
ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
ஓம் சர்வஸ்வரியே போற்றி
ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி
ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
ஓம் ஓம்கார சக்தியே போற்றி
ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி
ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
ஓம் தேவி பிரியையே போற்றி
ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
ஓம் நவமணி அரசியே போற்றி
ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி
ஓம் உயர்வை தருவாய் போற்றி
ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
ஓம் உயர்மணியே போற்றி
ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
ஓம் உடன் அருள்வாய் போற்றி
ஓம் சுகம் தருவாய் போற்றி
ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
ஓம் வரம்பல தருபவளே போற்றி
ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி
ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
ஓம் யெளவன நாயகியே போற்றி
ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
ஓம் ஞான விளக்கே போற்றி
ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
ஓம் இன்பத்தின் இடமே போற்றி
ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
ஓம் கிருபை தருவாய் போற்றி
ஓம் யோக நாயகியே போற்றி
ஓம் மோகன நாயகியே போற்றி
ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி
ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
ஓம் மாணிக்க நாயகியே போற்றி
ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
ஓம் மந்திர பொருளே போற்றி
ஓம் மரகத வடிவே போற்றி
ஓம் மாட்சி பொருளே போற்றி
ஓம் பொற்புடை நாயகியே போற்றி
ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
ஓம் புவன நாயகியே போற்றி
ஓம் நலந்தரும் நாயகியே போற்றி
ஓம் சித்திரக் கொடியே போற்றி
ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
ஓம் வியப்புடை நாயகியே போற்றி
ஓம் பக்குவம் தருவாய் போற்றி
ஓம் பண்பு தருவாய் போற்றி
ஓம் காக்கும் பொருளே போற்றி
ஓம் கருணை நிலவே போற்றி
ஓம் பொற்புடை சரணம் போற்றி
ஓம் பிறை வடிவே போற்றி
ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
ஓம் தீபச் சுடரே போற்றி
ஓம் தீப நாயகியே போற்றி
ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!
இந்த வழிபாடு ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் பலனை அடையலாம்.
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
ஓம் அன்பிற்கினியவளே போற்றி
ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
ஓம் அலங்கார நாயகியே போற்ற
ஓம் அற்புத தாயே போற்றி
ஓம் அற்பு அழகே போற்றி
ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
ஓம் அறிவுடை தேவியே போற்றி
ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
ஓம் வெல்லப்பிரியையே போற்றி
ஓம் சக்தி சொரூபமே போற்றி
ஓம் சாந்த சொரூபமே போற்றி
ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
ஓம் சத்திய சொரூபமே போற்றி
ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
ஓம் சர்வஸ்வரியே போற்றி
ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி
ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
ஓம் ஓம்கார சக்தியே போற்றி
ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி
ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
ஓம் தேவி பிரியையே போற்றி
ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
ஓம் நவமணி அரசியே போற்றி
ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி
ஓம் உயர்வை தருவாய் போற்றி
ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
ஓம் உயர்மணியே போற்றி
ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
ஓம் உடன் அருள்வாய் போற்றி
ஓம் சுகம் தருவாய் போற்றி
ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
ஓம் வரம்பல தருபவளே போற்றி
ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி
ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
ஓம் யெளவன நாயகியே போற்றி
ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
ஓம் ஞான விளக்கே போற்றி
ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
ஓம் இன்பத்தின் இடமே போற்றி
ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
ஓம் கிருபை தருவாய் போற்றி
ஓம் யோக நாயகியே போற்றி
ஓம் மோகன நாயகியே போற்றி
ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி
ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
ஓம் மாணிக்க நாயகியே போற்றி
ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
ஓம் மந்திர பொருளே போற்றி
ஓம் மரகத வடிவே போற்றி
ஓம் மாட்சி பொருளே போற்றி
ஓம் பொற்புடை நாயகியே போற்றி
ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
ஓம் புவன நாயகியே போற்றி
ஓம் நலந்தரும் நாயகியே போற்றி
ஓம் சித்திரக் கொடியே போற்றி
ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
ஓம் வியப்புடை நாயகியே போற்றி
ஓம் பக்குவம் தருவாய் போற்றி
ஓம் பண்பு தருவாய் போற்றி
ஓம் காக்கும் பொருளே போற்றி
ஓம் கருணை நிலவே போற்றி
ஓம் பொற்புடை சரணம் போற்றி
ஓம் பிறை வடிவே போற்றி
ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
ஓம் தீபச் சுடரே போற்றி
ஓம் தீப நாயகியே போற்றி
ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!
இந்த வழிபாடு ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் பலனை அடையலாம்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினசரி வருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் -அபிராமி அம்மன் கோவில் உள்ளது. 60, 70, 80 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கான சதாபிஷேகம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்டவை இங்கு மட்டுமே நடைபெறும் என்பது சிறப்பம்சமாகும்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினசரி வருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களாக ெகாரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்ததால் கோவிலில் முன்பு போல கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தற்ே்பாது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் வரத்து குறைந்து காணப்படுவதால் அர்ச்சனை கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து அர்ச்சனைக்கடை வியாபாரி சந்துரு பிரபு கூறுகையில், ‘அமிர்தகடேஸ்வரர் கோவிலை நம்பி நாங்கள் கடை நடத்தி வருகிறோம். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் பூ, மாலை, பழங்கள், தேங்காய் போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும். இதன் மூலம் எங்களுக்கும் அன்றாடம் வருவாய் கிடைக்கும்.
தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருக்கடையூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினசரி வருகிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களாக ெகாரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்ததால் கோவிலில் முன்பு போல கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தற்ே்பாது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் வரத்து குறைந்து காணப்படுவதால் அர்ச்சனை கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து அர்ச்சனைக்கடை வியாபாரி சந்துரு பிரபு கூறுகையில், ‘அமிர்தகடேஸ்வரர் கோவிலை நம்பி நாங்கள் கடை நடத்தி வருகிறோம். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் பூ, மாலை, பழங்கள், தேங்காய் போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும். இதன் மூலம் எங்களுக்கும் அன்றாடம் வருவாய் கிடைக்கும்.
தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருக்கடையூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் இருந்து கண் விழித்து, பெருமாளை தரிசித்தால், நம்முடைய சகல பாவங்களும், தோஷங்களும் நீங்குவதோடு, நிலையான செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11-வது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11-ம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடி வருகின்றனர்.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒருநாள் என்பதே கணக்கு என்று வேதங்கள் சொல்கின்றன. அந்த கணக்கின்படி, மார்கழி மாதம், தேவர்களுக்கு விடியற்காலை நேரமாகும். மஹாவிஷ்ணுவும் இந்த மாதத்தில் தான் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கும் மாதம். இதனால் தான் மார்கழி மாதம் சிறப்பு பெற்று விளங்குகிறது. கிருஷ்ண பரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார். அதனாலேயே வட மாநிலங்களில் ஏகாதசியை கீதா ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதமிருந்து உண்ணாமல், உறங்காமல் அந்த பரந்தாமனையே நினைத்து, அவரின் புகழினைப்பாடி, அவரின் பராக்கிரம கதைகளை படித்து வரவேண்டும். மகாவிஷ்ணு குறித்த ஆன்மீக சொற்பொழிவையும், பஜனை பாடல்களையும் பாட வேண்டும்.
ஏகாதசி விரதம் இருக்கும் போது விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷம். காரணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால், மகாவிஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும், திதி சூன்யம், பித்ரு தோஷம் ஆகியவையும் நீங்கும்.
அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து ராப்பத்து விழா என 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தை போன்று திருமலை திருப்பதியிலும் இந்த விழா நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் ரங்கநாதரையும் ஏழுமலையானையும் தரிசிப்பது சிறப்பு.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11-வது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11-ம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடி வருகின்றனர்.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒருநாள் என்பதே கணக்கு என்று வேதங்கள் சொல்கின்றன. அந்த கணக்கின்படி, மார்கழி மாதம், தேவர்களுக்கு விடியற்காலை நேரமாகும். மஹாவிஷ்ணுவும் இந்த மாதத்தில் தான் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கும் மாதம். இதனால் தான் மார்கழி மாதம் சிறப்பு பெற்று விளங்குகிறது. கிருஷ்ண பரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார். அதனாலேயே வட மாநிலங்களில் ஏகாதசியை கீதா ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதமிருந்து உண்ணாமல், உறங்காமல் அந்த பரந்தாமனையே நினைத்து, அவரின் புகழினைப்பாடி, அவரின் பராக்கிரம கதைகளை படித்து வரவேண்டும். மகாவிஷ்ணு குறித்த ஆன்மீக சொற்பொழிவையும், பஜனை பாடல்களையும் பாட வேண்டும்.
ஏகாதசி விரதம் இருக்கும் போது விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷம். காரணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால், மகாவிஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும், திதி சூன்யம், பித்ரு தோஷம் ஆகியவையும் நீங்கும்.
அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து ராப்பத்து விழா என 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தை போன்று திருமலை திருப்பதியிலும் இந்த விழா நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் ரங்கநாதரையும் ஏழுமலையானையும் தரிசிப்பது சிறப்பு.
நாளை (13-ந்தேதி) வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை :
சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
* நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலைய துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
* முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.
* சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.
* 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இதையும் படிக்கலாம்....பழனி கோவிலில் 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
* நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலைய துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
* முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.
* சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.
* 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர்.
இறைமகன் இயேசு மனிதராக இந்த உலகில் வாழ்ந்த காலத்தில், கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததாக பைபிள் கூறுகிறது. அவர் இன்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதற்கு மக்கள் மத்தியில் நிகழும் பல்வேறு அற்புதங்கள் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக, பைபிளில் சேர்க்கப்படாத சில பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.
முதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.
இயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.
இரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
மூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி!
- டே.ஆக்னல் ஜோஸ்
ஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.
முதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.
இயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.
இரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
மூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி!
- டே.ஆக்னல் ஜோஸ்






