என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகா"

    கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

    கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து பாராட்டினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார்.

    பின்னர் கார்த்திகாவிடம் பேசிய அவர்," ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    கார்த்திகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படத்தின் கதாநாயகனும், நடிகர் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

    மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
    • கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனையடுத்து கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், தங்கம் வென்ற கார்த்திகாவை நேரில் அழைத்து ரூ.50,000 வழங்கி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்தினார். 

    • இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
    • அபினேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனையடுத்து கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷை நேரில் அழைத்து ரூ.50,000 வழங்கி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்தினார். 

    • அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இந்நிலையில், கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகா, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "AsianYouthGames-ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன்.

    எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.
    • பெற்றோர்கள் தரும் ஊக்கத்தில்தான் பெண்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.

    கடந்த வாரம் முழுவதும் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துருவ் விக்ரமின் 'பைசன்' படம் கவனம் ஈர்த்தநிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் கபடி வீராங்கனை கார்த்திகா. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனையான கார்த்திகா யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

    கண்ணகி நகர் கார்த்திகா

    சென்னை, கண்ணகி நகரில் பிறந்தவர்தான் கபடி வீராங்கனை கார்த்திகா. தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்துவருகிறார். தாய் சரண்யா தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். வீட்டில் வறுமைநிலை என்றாலும், விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார் கார்த்திகா. தனது நண்பர்களுடன் இணைந்து கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இதில் கபடிமீது அதீத ஆர்வம் எழ, தனது 6ம் வகுப்புமுதல் பள்ளி அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.

    இதில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். கபடி விளையாடுவதற்கு கண்ணகி நகர் பகுதியில் தகுந்த மைதானம் இல்லாவிட்டாலும், வீட்டின் அருகில் இருந்த மணல் மைதானத்தில் தினமும் காலை எழுந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் கார்த்திகா. கார்த்திகாவின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில், அவரை சேர்த்துவிட்டு பயிற்சி பெற ஊக்குவித்தனர். அங்கு தனது பயிற்சி ஆசிரியர் ராஜி மூலம் நன்கு பயிற்சி பெற்ற கார்த்திகா தற்போது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும்விதமாக இந்திய கபடி அணியில் இடம்பெற்று, தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 


    கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாய்

    தங்கப்பதக்கம்

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் கபடி பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்றது. மகளிர் கபடிக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. இதில் இந்தியா 75-21 என்ற புள்ளியில் அபார வெற்றிப்பெற்றது. இதில் இந்திய மகளிர் அணியில் சிறப்பாக விளையாடிய கார்த்திகா தங்கம் வென்றார். அதுபோல ஆடவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷ் தங்கம் வென்றார். தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும் அப்போதே அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து  கார்த்திகாவிற்கு பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரை சார்ட்டில் அமரவைத்து மாலை அணிவித்து, மகுடம் சூட்டி, மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர். 

    "கண்ணகி நகரை பிராண்ட் ஆக்க வேண்டும்"

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "நான் 8-வது படிக்கும்போதே கண்ணகி நகரில் கபடி விளையாட்டை தொடங்கினேன். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் நான் துணை கேப்டனாக விளையாடினேன். நான் தமிழ்நாடு திரும்பியதும் முதலமைச்சர் என்னை அழைத்து ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். கண்ணகி நகரில் போதிய வசதிகளை செய்து தருவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளனர். எனக்கு வீடு கட்டி தருவதாகவும், அரசு வேலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு இப்படியான உதவி செய்வதால் நிறைய பேர் விளையாட்டு துறைக்கு வர ஆர்வம் காட்டுவார்கள். என்னுடைய பயிற்சியாளர் (coach) எனக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தார். அவருக்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர் போல அனைவருக்கும் ஒருவர் துணை இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்" என தெரிவித்தார். 

    "பெண்களை நம்பி வெளியே அனுப்புங்கள்"

    மகளின் வெற்றி தொடர்பாக பேசிய கார்த்திகாவின் தாய், "பயிற்சியாளர் ராஜிக்கு நாங்கள் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளார். 6வது படிக்கும்போது கார்த்திகாவை கபடியில் சேர்த்துவிட்டோம். இங்கு சரியான மைதானம் இல்லை. அரசு ஒரு கபடி மைதானம் கட்டித்தரவேண்டும். பெண்குழந்தைகளை நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்கள் அதிகம் வெளியே வரவேண்டும். பெற்றோர் அவர்கள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் வைக்கும் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன்கிடைக்கும். பெற்றோர் தரும் ஊக்கத்தில்தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது". என தெரிவித்தார். 

    • இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
    • கார்த்திகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பொது மக்கள் சூழ பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். குதிரை சாரட்டில் அவரை அமர வைத்து மாலை அணிவித்து மகுடம் சூட்டி, மேலத்தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமாவளவன்வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இளையோருக்கான (ஆண் மற்றும் பெண்) கபடி விளையாட்டுப் பிரிவில் இந்திய அணி #தங்கப்_பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இளம் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற தங்கை கார்த்திகாவுக்கும் இளம் ஆண்கள் பிரிவில் பங்பேற்ற தம்பி அபினேஷூக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.

    சற்றுமுன் கார்த்திகாவைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தமிழ்நாடு அரசு இவ்விரு சாதனையாளர்களுக்கும் ரூ.25 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், அவ்விருவருக்கும் தலா ரூ.ஒரு கோடியாக உயர்த்தி வழங்கிட வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    • இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இந்நிலையில், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பொது மக்கள் சூழ பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    குதிரை சாரட்டில் அவரை அமர வைத்து மாலை அணிவித்து மகுடம் சூட்டி, மேலத்தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • நடிகை கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
    • சினிமா வாய்ப்புகள் போதிய அளவு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசில் ஈடுபட்டார்.

    80 கால கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ராதா. மும்பை தொழில் அதிபருடன் திருமணமாகி இவருக்கு கார்த்திகா, துளசி ஆகிய மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகா 'கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் போதிய அளவு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசில் ஈடுபட்டார்.


    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திகாவுக்கு ரோகித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். தற்போது வருங்கால கணவரான ரோகித்துடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை வலை தளங்களில் கார்த்திகா பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் "உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.


    கார்த்திகா பதிவு

    கார்த்திகா- ரோகித் திருமணம் வருகிற 19-ந்தேதி காலை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் நடைபெறும் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.


    ×