என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியுடன் சிக்கன் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
மக்ரோனி - ஒரு கப்
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10
பச்சை மிளகாய் - 1
குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் துகள் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பின்னர், சிக்கன் துண்டுகள், மக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும்.
சிக்கன் - 200 கிராம்
மக்ரோனி - ஒரு கப்
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10
பச்சை மிளகாய் - 1
குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் துகள் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பின்னர், சிக்கன் துண்டுகள், மக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும்.
சுடச்சுட சிக்கன் மக்ரோனி ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகு வைத்து சுவையான பிரவுனி கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் - அரை கப்,
பிரவுன் சுகர் - முக்கால் கப்,
கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
கோதுமை மாவு - அரை கப்,
டார்க் சாக்லெட் - 140 கிராம்,
கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,
செக்கு தேங்காய் எண்ணெய் - கால் கப்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
நட்ஸ் - தேவைக்கேற்ப.
கெட்டித்தயிர் - அரை கப்,
பிரவுன் சுகர் - முக்கால் கப்,
கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
கோதுமை மாவு - அரை கப்,
டார்க் சாக்லெட் - 140 கிராம்,
கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,
செக்கு தேங்காய் எண்ணெய் - கால் கப்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
நட்ஸ் - தேவைக்கேற்ப.

செய்முறை
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் அனைத்தையும் சலித்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய், சாக்லெட் இரண்டையும் டபுள் பாய்லரில் உருக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் பிரவுன் சுகர் மற்றும் கெட்டித்தயிர் இரண்டையும் கலக்கவும்.
உருகிய சாக்லெட் கலவையை இத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.
சலித்த மாவை இதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கேக் பாத்திரத்தில் ஊற்றி, நட்ஸ் தூவி 180 டிகிரி பிரீ ஹீட்டட் ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூப்பரான கேழ்வரகு பிரவுனி ரெடி.
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் அனைத்தையும் சலித்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய், சாக்லெட் இரண்டையும் டபுள் பாய்லரில் உருக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் பிரவுன் சுகர் மற்றும் கெட்டித்தயிர் இரண்டையும் கலக்கவும்.
உருகிய சாக்லெட் கலவையை இத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.
சலித்த மாவை இதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கேக் பாத்திரத்தில் ஊற்றி, நட்ஸ் தூவி 180 டிகிரி பிரீ ஹீட்டட் ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூப்பரான கேழ்வரகு பிரவுனி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் எள்ளு மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - ½ கிலோ
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - ¼ கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
எள்ளு - 2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2 துண்டு
நட்சத்திர மொக்கு - 1
முந்திரி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 10 பல்
முருங்கைக்காய் - 1
உருளை கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -

செய்முறை
கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, முறுங்கைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவு்ம்.
மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்.
பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.
மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மட்டன் - ½ கிலோ
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - ¼ கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
எள்ளு - 2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2 துண்டு
நட்சத்திர மொக்கு - 1
முந்திரி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 10 பல்
முருங்கைக்காய் - 1
உருளை கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -

செய்முறை
கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, முறுங்கைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவு்ம்.
மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்.
பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.
மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான எள்ளு மட்டன் குழம்பு ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வெந்தயகீரையை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான மேத்தி பூரி ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிராமத்து ஸ்டைலில் கறிக்குழம்பு செய்து சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கறி - 1 கிலோ
பெரிய தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
பட்டை -1 துண்டு
லவங்கம் - 2
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்க்கவும்.
அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.
ஆட்டுக்கறி - 1 கிலோ
பெரிய தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
பட்டை -1 துண்டு
லவங்கம் - 2
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்க்கவும்.
அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவைமிக்க, பிஷ் தவா கிரில்டு செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாவல் மீன் - 3
முட்டை - 1
அரிசி மாவு - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
மல்லி துாள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
மீனை சுத்தம் செய்து, அதன் மீது குறுக்காக ஸ்லைஸ் போடுவது போல, ஆங்காங்கே வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி துாள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
மீனின் மீது இந்த மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். மீனில் மசாலா நன்கு இறங்க வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
இறுதியாக, அரிசி மாவு, முட்டை இரண்டையும் கலந்து, அரை மணிநேரம் ஊறவிடவும்.
'நான்-ஸ்டிக்' கிரில் தவாவில் எண்ணெய் சூடானதும், மீனை நன்கு வறுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், தட்டில் வைத்து கொத்தமல்லி தழையை தூவி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.
வாவல் மீன் - 3
முட்டை - 1
அரிசி மாவு - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
மல்லி துாள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
மீனை சுத்தம் செய்து, அதன் மீது குறுக்காக ஸ்லைஸ் போடுவது போல, ஆங்காங்கே வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி துாள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
மீனின் மீது இந்த மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். மீனில் மசாலா நன்கு இறங்க வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
இறுதியாக, அரிசி மாவு, முட்டை இரண்டையும் கலந்து, அரை மணிநேரம் ஊறவிடவும்.
'நான்-ஸ்டிக்' கிரில் தவாவில் எண்ணெய் சூடானதும், மீனை நன்கு வறுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், தட்டில் வைத்து கொத்தமல்லி தழையை தூவி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான பிஷ் தவா கிரில்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாதி, நாண், சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காடை பெப்பர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காடை - 6
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகாய் - 2
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்ட
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2 இன்ச்

செய்முறை
காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வேகவிடவும்.
பின்பு காடை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடுத்து அதில் தயிர் சேர்த்து குறைந்த தணலில் வேக விடவும்.
காடை அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும்வரை குரைந்த தணலில் வைத்தே வேகவிடவும்
பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
காடை - 6
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகாய் - 2
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்ட
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2 இன்ச்
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு

செய்முறை
காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வேகவிடவும்.
பின்பு காடை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடுத்து அதில் தயிர் சேர்த்து குறைந்த தணலில் வேக விடவும்.
காடை அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும்வரை குரைந்த தணலில் வைத்தே வேகவிடவும்
பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
சூப்பரான காடை பெப்பர் கிரேவி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சீரகம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இன்று சீரகத்தை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 15 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்.
வெங்காயம் சற்று வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.
பச்சை வாசனை போனதும் பொடித்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.
ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 15 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்.
வெங்காயம் சற்று வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.
பச்சை வாசனை போனதும் பொடித்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.
ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.
சூப்பரான பூண்டு சீரகக் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாயில் போட்டவுடன் கரைந்து போய்விடக் கூடியது சாக்லேட் பிரவுனி. இன்று இந்த பிரவுனியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - — 70 கிராம்
சர்க்கரை - — 70 கிராம்
கண்டென்ஸ்டு மில்க் - — 140 மி.லி.
தண்ணீர் - — 65 மி.லி.
மைதா மாவு - — 140 கிராம்
பேக்கிங் பவுடர் - — 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - — 1 தேக்கரண்டி
நறுக்கிய வால்நட் - — 200 கிராம்
சாக்லேட் - — 125 கிராம்

செய்முறை
1 வெண்ணெய், சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் பால், தண்ணீர் இவற்றை கலக்கவும், பின்னர் இதை மெதுவாக வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும்.
மைதா மாவு, பேக்கிக் பவுடர், பேக்கிக் சோடாவை கலக்கவும், அதனுடன் வால்நட்டை சேர்க்கவும்.
சாக்லேட்டை டபுள் பாய்லரில் வைத்து நன்றாக உருகும் வரை காத்திருக்கவும். அதை பால் கலவையுடன் கலக்கவும். பின்னர் மென்மையாக மாவுடன் சேர்த்து கலக்கவும்.
பட்டர் பேப்பர் வைக்கப்பட்ட ஒரு ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி, 180மு சென்டிகிரேடில் 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
கேக் ரெடியானதும் குளிர்வித்து, சதுரம் சதுரமாக வெட்டவும்.
வெண்ணெய் - — 70 கிராம்
சர்க்கரை - — 70 கிராம்
கண்டென்ஸ்டு மில்க் - — 140 மி.லி.
தண்ணீர் - — 65 மி.லி.
மைதா மாவு - — 140 கிராம்
பேக்கிங் பவுடர் - — 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - — 1 தேக்கரண்டி
நறுக்கிய வால்நட் - — 200 கிராம்
சாக்லேட் - — 125 கிராம்

1 வெண்ணெய், சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் பால், தண்ணீர் இவற்றை கலக்கவும், பின்னர் இதை மெதுவாக வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும்.
மைதா மாவு, பேக்கிக் பவுடர், பேக்கிக் சோடாவை கலக்கவும், அதனுடன் வால்நட்டை சேர்க்கவும்.
சாக்லேட்டை டபுள் பாய்லரில் வைத்து நன்றாக உருகும் வரை காத்திருக்கவும். அதை பால் கலவையுடன் கலக்கவும். பின்னர் மென்மையாக மாவுடன் சேர்த்து கலக்கவும்.
பட்டர் பேப்பர் வைக்கப்பட்ட ஒரு ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி, 180மு சென்டிகிரேடில் 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
கேக் ரெடியானதும் குளிர்வித்து, சதுரம் சதுரமாக வெட்டவும்.
சூடான காஃபியுடன் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் - 1 கப்
மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
பிரெட் தூள் - கால் கப்
சீஸ் துருவல் - கால் கப்
மைதா மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.
பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.
அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஸ்வீட் கார்ன் - 1 கப்
மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
பிரெட் தூள் - கால் கப்
சீஸ் துருவல் - கால் கப்
மைதா மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.
பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.
அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பிஸ்கெட், சீஸ் வைத்து வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
கிரீம் சீஸ் - 250 கிராம்
விப்பிங் கிரீம் - 200 மில்லி
பவுடர் சுகர் - 3/4 கப்
பிஸ்கெட் (கிராக்கர் பிஸ்கட்) - 100 கிராம்
பட்டர் - 50 கிராம்
பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் - 1/2 கப்

செய்முறை:
முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் சூடானதும் பட்டரை போட்டு உருகியதும் அடுப்பில் இருந்து இறக்கி பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கெட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கெட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.
அந்த பிஸ்கெட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.
அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எசன்ன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.
பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.
விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.
இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.
இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்.. அட்டகாசமான சுவையில் பிஸ்கெட் சீஸ் கேக் ரெடியாகி விடும்.
உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
கிரீம் சீஸ் - 250 கிராம்
விப்பிங் கிரீம் - 200 மில்லி
பவுடர் சுகர் - 3/4 கப்
பிஸ்கெட் (கிராக்கர் பிஸ்கட்) - 100 கிராம்
பட்டர் - 50 கிராம்
பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் - 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 2 மூடி

செய்முறை:
முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் சூடானதும் பட்டரை போட்டு உருகியதும் அடுப்பில் இருந்து இறக்கி பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கெட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கெட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.
அந்த பிஸ்கெட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.
அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எசன்ன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.
பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.
விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.
இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.
இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்.. அட்டகாசமான சுவையில் பிஸ்கெட் சீஸ் கேக் ரெடியாகி விடும்.
உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
.பழமோ, ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பரங்கிக்காய் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பரங்கிக்காய் - கால் கிலோ
சேமியா - 100 கிராம் (பொடிக்கவும்)
சர்க்கரை - தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
பால் - 1 லிட்டர் (காய்ச்சவும்)
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிபருப்பு - 10

செய்முறை:
பரங்கிக்காயின் தோலை சீவி விதையை நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சேமியாவை கொட்டி வறுக்கவும்.
பின்னர் பரங்கிக்காயை கொட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
அது கரைந்ததும் பாலை சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி பருப்பையும், உலர்திராட்சையையும் வதக்கி பாயசத்தில் சேர்க்கவும்.
ஏலக்காய் தூளையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம்.
பரங்கிக்காய் - கால் கிலோ
சேமியா - 100 கிராம் (பொடிக்கவும்)
சர்க்கரை - தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
பால் - 1 லிட்டர் (காய்ச்சவும்)
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிபருப்பு - 10
உலர் திராட்சை - 10

செய்முறை:
பரங்கிக்காயின் தோலை சீவி விதையை நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சேமியாவை கொட்டி வறுக்கவும்.
பின்னர் பரங்கிக்காயை கொட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
அது கரைந்ததும் பாலை சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி பருப்பையும், உலர்திராட்சையையும் வதக்கி பாயசத்தில் சேர்க்கவும்.
ஏலக்காய் தூளையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான பரங்கிக்காய் சேமியா பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






