என் மலர்
சமையல்
நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணியை எளியமுறையில் செய்வது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி

செய்முறை :
அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
மட்டனை 5 முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக தக்காளி குழைய வதங்கியதும் தயிர் சேர்க்கவும்.
அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை - அரை பழம்

செய்முறை :
அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
மட்டனை 5 முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக தக்காளி குழைய வதங்கியதும் தயிர் சேர்க்கவும்.
அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.
சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எளிய முறையில், ரம் உபயோகப்படுத்தாமல் பிரஷர் குக்கரிலேயே சுவையான பிளம் கேக்குகளை தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/4 கப்
உலர்ந்த கருப்பு திராட்சை - 1/4 கப்
உலர்ந்த பொன்நிற திராட்சை - 1/4 கப்
டூட்டி, ப்ரூட்டி - 1/4 கப்
சிறிதாக நறுக்கிய செர்ரீஸ் - 1/4 கப்
திராட்சை (அ) ஆரஞ்சு பழரசம் - 1 கப்
பழப்பு நிறச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை (ஒரு இன்ச் நீளம்) - 1
நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா - 1 ஸ்பூன்
முட்டை - 2
மைதா - 1 பெரிய கப்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 ஸ்பூன்

செய்முறை:
சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், டூட்டி, ப்ரூட்டி செர்ரீஸ், கருப்பு உலர்திராட்சை, உலர்ந்த பொன்நிற திராட்சை இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் திராட்சை (அ) ஆரஞ்சு சாறை உலர் பழங்கள் போட்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி நன்றாகக் கலந்து குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும் உலர் பழங்கள் ஊற ஊற அவற்றின் அளவு பெரியாதவதுடன் மிகுந்த சுவையையும் கொடுக்கும்.
மிக்ஸி ஜாரில் பழுப்புநிறசர்க்கரை (ப்ரெளன்சுகர்), ஏலக்காய், கிராம்புபட்டை, இவற்றைச் சேர்த்து நன்கு பெளவுடராகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சோத்துக் கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவுடன் இவற்றைக்கலக்கி வைப்பதால் கேக்கை பேக் செய்யும் போது இந்த நட்ஸ்கள் கேக்கின் அடியில் சென்று நிற்காமல் மேற்புறம் இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவற்றை பிளென்டர் உதவியுடன் நன்றாக அடித்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த முட்டைக் கலவையில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பழுப்பு சர்க்கரைப் பொடியை சலித்து (சல்லடையில்) சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளென்டரில் இவற்றைக் கலக்கும் பொழுது முட்டையும், சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்துவிடும்.
மைதா, பேக்கிங் பெளடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சேர்த்துக் அவற்றை சல்லடையில் சலித்து பின்பு முட்டைகலவையில் சேர்த்து உருக்கி வைத்திருக்கும் வெண்ணையையும் அதில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கலக்கி கேக் செய்வதற்கான மாவுக் கலவையைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.
இந்த கேக் செய்வதற்கான மாவில் ஊற்றிய உலர் பழங்களைச் சேர்த்து நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியைச் சேர்த்துவெண்ணிலா எசென்சையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வட்டவடிவமான பிரஷர் குக்கரின் உள்ளே பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரத்தில் உட்புறம் முழுவதும் வெண்ணையைத் தடவி உட்புறம் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து கேக் கலவையை அதில் ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பாத்திரத்தை நன்கு தட்டி சமன் செய்து கொள்ள வேண்டும்.
புரஷர் குக்கரில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு சூடேரிய பிறகு அதனுள் சிறிய ஸ்டாண்டை வைத்து அதன்மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரின் மூடியை மூடிவிடவேண்டும்.
மிதமான தீயில் 40 முதல் ஐம்பது நிமிடங்கள் வைத்து பின்பு குக்கா மூடியை திறந்தால் சுவையான ஃப்ரெஷ்ஷான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளெம் கேக் ரெடி.
கேக் சூடு ஆறியவுடன் ஒரு தட்டில் தலைகீழாக கேக் பாத்திரத்தை வைத்தால் கேக் தனியாக வந்துவிடும்.
சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/4 கப்
உலர்ந்த கருப்பு திராட்சை - 1/4 கப்
உலர்ந்த பொன்நிற திராட்சை - 1/4 கப்
டூட்டி, ப்ரூட்டி - 1/4 கப்
சிறிதாக நறுக்கிய செர்ரீஸ் - 1/4 கப்
திராட்சை (அ) ஆரஞ்சு பழரசம் - 1 கப்
பழப்பு நிறச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை (ஒரு இன்ச் நீளம்) - 1
நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா - 1 ஸ்பூன்
முட்டை - 2
மைதா - 1 பெரிய கப்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 ஸ்பூன்
பார்ச்மென்ட் பேப்பர்

செய்முறை:
சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், டூட்டி, ப்ரூட்டி செர்ரீஸ், கருப்பு உலர்திராட்சை, உலர்ந்த பொன்நிற திராட்சை இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் திராட்சை (அ) ஆரஞ்சு சாறை உலர் பழங்கள் போட்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி நன்றாகக் கலந்து குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும் உலர் பழங்கள் ஊற ஊற அவற்றின் அளவு பெரியாதவதுடன் மிகுந்த சுவையையும் கொடுக்கும்.
மிக்ஸி ஜாரில் பழுப்புநிறசர்க்கரை (ப்ரெளன்சுகர்), ஏலக்காய், கிராம்புபட்டை, இவற்றைச் சேர்த்து நன்கு பெளவுடராகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சோத்துக் கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவுடன் இவற்றைக்கலக்கி வைப்பதால் கேக்கை பேக் செய்யும் போது இந்த நட்ஸ்கள் கேக்கின் அடியில் சென்று நிற்காமல் மேற்புறம் இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவற்றை பிளென்டர் உதவியுடன் நன்றாக அடித்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த முட்டைக் கலவையில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பழுப்பு சர்க்கரைப் பொடியை சலித்து (சல்லடையில்) சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளென்டரில் இவற்றைக் கலக்கும் பொழுது முட்டையும், சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்துவிடும்.
மைதா, பேக்கிங் பெளடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சேர்த்துக் அவற்றை சல்லடையில் சலித்து பின்பு முட்டைகலவையில் சேர்த்து உருக்கி வைத்திருக்கும் வெண்ணையையும் அதில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கலக்கி கேக் செய்வதற்கான மாவுக் கலவையைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.
இந்த கேக் செய்வதற்கான மாவில் ஊற்றிய உலர் பழங்களைச் சேர்த்து நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியைச் சேர்த்துவெண்ணிலா எசென்சையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வட்டவடிவமான பிரஷர் குக்கரின் உள்ளே பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரத்தில் உட்புறம் முழுவதும் வெண்ணையைத் தடவி உட்புறம் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து கேக் கலவையை அதில் ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பாத்திரத்தை நன்கு தட்டி சமன் செய்து கொள்ள வேண்டும்.
புரஷர் குக்கரில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு சூடேரிய பிறகு அதனுள் சிறிய ஸ்டாண்டை வைத்து அதன்மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரின் மூடியை மூடிவிடவேண்டும்.
மிதமான தீயில் 40 முதல் ஐம்பது நிமிடங்கள் வைத்து பின்பு குக்கா மூடியை திறந்தால் சுவையான ஃப்ரெஷ்ஷான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளெம் கேக் ரெடி.
கேக் சூடு ஆறியவுடன் ஒரு தட்டில் தலைகீழாக கேக் பாத்திரத்தை வைத்தால் கேக் தனியாக வந்துவிடும்.
சூப்பரான பிளம் கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பப்பாளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கிரீன் பப்பாளியில் சத்தான சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பப்பாளி - 1/2,
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 3
வெல்லம் - 6 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 3 மேஜைக்கரண்டி
தக்காளி - 1
பீன்ஸ் - 3

செய்முறை
தக்காளி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பப்பாளியை தோல் நீக்கி துருவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
பூண்டு, மிளகாய் இரண்டையும் ஒன்றாக கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதில் வெல்லம், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
அதில் வறுத்த கடலை சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அதில் தக்காளி மற்றும் பீன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
அதில் துருவிய பப்பாளியுடன் மற்ற பொருட்கள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ளதில் வறுத்து அரைத்த கடலையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
பப்பாளி - 1/2,
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 3
வெல்லம் - 6 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 3 மேஜைக்கரண்டி
தக்காளி - 1
பீன்ஸ் - 3
வறுத்த கடலை - 2 மேஜைக்கரண்டி

செய்முறை
தக்காளி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பப்பாளியை தோல் நீக்கி துருவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
பூண்டு, மிளகாய் இரண்டையும் ஒன்றாக கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதில் வெல்லம், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
அதில் வறுத்த கடலை சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அதில் தக்காளி மற்றும் பீன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
அதில் துருவிய பப்பாளியுடன் மற்ற பொருட்கள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ளதில் வறுத்து அரைத்த கடலையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான கிரீன் பப்பாளி சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சுவையான கேக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
மைதா - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
வால்நெட் முந்திரி பருப்பு - தேவையான அளவு

செய்முறை
பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
மைதா - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
வால்நெட் முந்திரி பருப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை
பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பேரீச்சம் பழ கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - 1 கப்
பெ.வெங்காயம் - 1
மிளகாய், கேரட் - 1
பீன்ஸ் - 100 கிராம்
தண்ணீர் - 3 கப்
இஞ்சி - 1 துண்டு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதைத்தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
கேரட், பீன்ஸ் நன்கு வதங்கியதும் பார்லியை கொட்டி வதக்கவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பார்லி - 1 கப்
பெ.வெங்காயம் - 1
மிளகாய், கேரட் - 1
பீன்ஸ் - 100 கிராம்
தண்ணீர் - 3 கப்
இஞ்சி - 1 துண்டு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதைத்தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
கேரட், பீன்ஸ் நன்கு வதங்கியதும் பார்லியை கொட்டி வதக்கவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பார்லி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 50 கிராம்
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்
கிராம்பு, முட்டை - 2
சர்க்கரை - 100 கிராம்
சர்க்கரை - 20 கிராம் (கேரமல் செய்ய)
காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
பேரீச்சை - 30 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்
உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம்
பாதாம், வால்நட் - தலா 20 கிராம்
ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
பாதாம், வால்நட், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெண்ணெய்யை ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலித்து கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).
வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும்.
பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம். கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்).
பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ், நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்).
பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்).
இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும்.
பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
மைதா மாவு - 50 கிராம்
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்
கிராம்பு, முட்டை - 2
சர்க்கரை - 100 கிராம்
சர்க்கரை - 20 கிராம் (கேரமல் செய்ய)
காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
பேரீச்சை - 30 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்
உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம்
பாதாம், வால்நட் - தலா 20 கிராம்
ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:
பாதாம், வால்நட், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெண்ணெய்யை ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலித்து கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).
வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும்.
பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம். கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்).
பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ், நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்).
பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்).
இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும்.
பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பு உளுந்து புரதச்சத்து மிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். இந்த கருப்பு உளுந்தில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 250 கிராம்,
கருப்பு உளுந்து - 100 கிராம்,
துவரம்பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 2,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறு துண்டு,

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும்.
உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
புழுங்கல் அரிசி - 250 கிராம்,
கருப்பு உளுந்து - 100 கிராம்,
துவரம்பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 2,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறு துண்டு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும்.
உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான கருப்பு உளுந்து அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சிக்கன் ஸ்டார்டரை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோல் நீக்கிய எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
மசாலா தயாரிக்க:
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கோட்டிங் செய்ய:
பிரெட் தூள் - 1/2 கப்
முட்டை - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.
ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு போட்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய சிக்கனை எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
பின் இதனை எண்ணெய் சூடானவுடன் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
தோல் நீக்கிய எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
மசாலா தயாரிக்க:
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கோட்டிங் செய்ய:
பிரெட் தூள் - 1/2 கப்
முட்டை - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு

செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.
ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு போட்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய சிக்கனை எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
பின் இதனை எண்ணெய் சூடானவுடன் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் ஃபார்சா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி இளநீர் கிளியர் சூப் சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு இருக்காது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று அறிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தக்காளிச் சாறு - கால் கப்,
இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),
இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிதளவு.
நெய் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் இளநீர் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக, அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள்.
தக்காளிச் சாறு - கால் கப்,
இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),
இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிதளவு.
நெய் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் இளநீர் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக, அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள்.
சூப்பரான தக்காளி இளநீர் கிளியர் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் - 1/4 கப்,
வனஸ்பதி (அ) வெண்ணெய் - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வனஸ்பதி (அ) வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.
கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும்.
மைதா - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் - 1/4 கப்,
வனஸ்பதி (அ) வெண்ணெய் - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பால் - 1½ டேபிள் ஸ்பூன்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வனஸ்பதி (அ) வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.
கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும்.
சுவையான சீஸ் பிஸ்கெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சாலட். இனிப்பு, புளிப்பு கலந்த இந்த சாலட்டை நிச்சயமாக விரும்புவீர்கள். இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ட்ரெஸ்ஸிக்
வினிகர் - 1/3 கப்
தேன்/சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
மிளகாய் - 2
சாலட்டிற்கு
பச்சை பப்பாளி - 1 நடுத்தரமாக
பெரிய கேரட் - 1
வெள்ளரிக்காய் - 2,
புதினா - 1/3 கப்

செய்முறை:
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், வெள்ளரிக்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ட்ரெஸ்ஸிங்க்கு தேவையான பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பச்சை பப்பாளியின் தோலை சீவி நூல் போன்று நீளநீளமாக வெட்டிக் கொள்ளவும்.
பெரிய பவுலில் நறுக்கிய பச்சை பப்பாளி, கேரட். வெள்ளரி, புதினா மற்றும் நிலக்கடலையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
இந்த சாட்டின் மேல் தயார் செய்து வைத்த ட்ரெஸ்ஸிங்கை ஊற்றி நன்றாக கலந்து உடனடியாக பரிமாறிலாம்.
ட்ரெஸ்ஸிக்
வினிகர் - 1/3 கப்
தேன்/சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
மிளகாய் - 2
சாலட்டிற்கு
பச்சை பப்பாளி - 1 நடுத்தரமாக
பெரிய கேரட் - 1
வெள்ளரிக்காய் - 2,
புதினா - 1/3 கப்
வறுத்த நிலக்கடலை - 4 மேஜைக்கரண்டி

செய்முறை:
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், வெள்ளரிக்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ட்ரெஸ்ஸிங்க்கு தேவையான பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பச்சை பப்பாளியின் தோலை சீவி நூல் போன்று நீளநீளமாக வெட்டிக் கொள்ளவும்.
பெரிய பவுலில் நறுக்கிய பச்சை பப்பாளி, கேரட். வெள்ளரி, புதினா மற்றும் நிலக்கடலையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
இந்த சாட்டின் மேல் தயார் செய்து வைத்த ட்ரெஸ்ஸிங்கை ஊற்றி நன்றாக கலந்து உடனடியாக பரிமாறிலாம்.
சூப்பரான மூவர்ண சாலட் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாரம்பரிய சிக்கன் பிரியாணி செய்முறையில் சிறிது மாற்றம் செய்து அரிசிக்கு பதிலாக இடியாப்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு அற்புத உணவு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 300 கிராம்
சேமியா - 1 கப்
மலபார் மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 1
ஸ்டார் அனீஸ் - 1 stick குச்சி
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
சீகம் - 1/2 தேக்கரண்டி
பே இலை - 1
பச்சை மிளகாய் - 3
புதினா இலைகள் - 1/2 கப்
வெங்காயம் - 3
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, தனியாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில், மலபார் மிளகு, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், நட்சத்திர சோம்பு, கிராம்பு, பெருஞ்சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
கடாயில் சேமியாவை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு, கருப்பு சீரக விதைகள், பே இலைகள், பச்சை மிளகாய், புதினா இலைகள், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள், சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து, மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் தண்ணீர், உப்பு, வறுத்த சேமியா இவற்றை அதில் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.
கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைத்த பிறகு பரிமாறவும்.
சிக்கன் - 300 கிராம்
சேமியா - 1 கப்
மலபார் மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 1
ஸ்டார் அனீஸ் - 1 stick குச்சி
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
சீகம் - 1/2 தேக்கரண்டி
பே இலை - 1
பச்சை மிளகாய் - 3
புதினா இலைகள் - 1/2 கப்
வெங்காயம் - 3
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
தண்ணீர் - 2 கப்

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, தனியாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில், மலபார் மிளகு, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், நட்சத்திர சோம்பு, கிராம்பு, பெருஞ்சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
கடாயில் சேமியாவை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு, கருப்பு சீரக விதைகள், பே இலைகள், பச்சை மிளகாய், புதினா இலைகள், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள், சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து, மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் தண்ணீர், உப்பு, வறுத்த சேமியா இவற்றை அதில் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.
கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைத்த பிறகு பரிமாறவும்.
சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






