என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவள் தான் வாராஹி. இவளே சேனாதிபதி. இவள் விஷ்ணு அம்சம். பாண்டவர்களின் கிருஷ்ண பரமாத்மா போன்று நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த ஐந்தாவது தினம் பஞ்சமி திதி வருகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்து அருள்வாள் வாராஹி என்பது ஆன்றோர்களின் வாக்கு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, நம் வீட்டிலிருக்கும் பூஜையறையிலேயே விளக்கேற்றி முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். காமாட்சி அம்மன் விளக்குடன் பஞ்சமுக தீபம் (குத்து விளக்கு) ஏற்றுவது நலம் பயக்கும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பூஜையைத் துவக்கவேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.
நம் வேண்டுதல்களை நிறைவேற்ற சங்கல்பம் செய்து, எளிய ஸ்லோகங்களில் அம்மனை ஆராதனை செய்யலாம். தூப, தீபங்கள் காட்டிய பின் பச்சை கற்பூரம் கலந்த பால், தோலுடன் கூடிய உளுந்தில் வடை, வெண்ணெய் சேர்த்த தயிர்ச் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து நைவேத்தியம் செய்து வழிபட விரைந்து அருள் செய்வாள் வாராஹி.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வாராஹியை தரிசனம் செய்து, விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, வாழ்வை மங்களகரமாக்கவும், நம் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தேங்காயில் விளக்கேற்றி விரத வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
முதல் மாதத்தில் எந்த இடத்தில் பூஜையை ஆரம்பித்தமோ அதே இடத்திலேயே தொடர்ந்து பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். வாராஹியை விரதம் இருந்து வழிபடுகின்ற அன்றைய தினம் குறைந்தது ஐந்து பேருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். பானகம், நீர் மோர் வழங்கிட பானகத்தில் உள்ள வெல்லக்கரைசல் போல் குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் நம் வாழ்வை வளமாக்குவாள் வாராஹி…….
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த ஐந்தாவது தினம் பஞ்சமி திதி வருகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்து அருள்வாள் வாராஹி என்பது ஆன்றோர்களின் வாக்கு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, நம் வீட்டிலிருக்கும் பூஜையறையிலேயே விளக்கேற்றி முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். காமாட்சி அம்மன் விளக்குடன் பஞ்சமுக தீபம் (குத்து விளக்கு) ஏற்றுவது நலம் பயக்கும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பூஜையைத் துவக்கவேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.
நம் வேண்டுதல்களை நிறைவேற்ற சங்கல்பம் செய்து, எளிய ஸ்லோகங்களில் அம்மனை ஆராதனை செய்யலாம். தூப, தீபங்கள் காட்டிய பின் பச்சை கற்பூரம் கலந்த பால், தோலுடன் கூடிய உளுந்தில் வடை, வெண்ணெய் சேர்த்த தயிர்ச் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து நைவேத்தியம் செய்து வழிபட விரைந்து அருள் செய்வாள் வாராஹி.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வாராஹியை தரிசனம் செய்து, விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, வாழ்வை மங்களகரமாக்கவும், நம் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தேங்காயில் விளக்கேற்றி விரத வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
முதல் மாதத்தில் எந்த இடத்தில் பூஜையை ஆரம்பித்தமோ அதே இடத்திலேயே தொடர்ந்து பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். வாராஹியை விரதம் இருந்து வழிபடுகின்ற அன்றைய தினம் குறைந்தது ஐந்து பேருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். பானகம், நீர் மோர் வழங்கிட பானகத்தில் உள்ள வெல்லக்கரைசல் போல் குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் நம் வாழ்வை வளமாக்குவாள் வாராஹி…….
இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
இந்த மார்கழி மாதத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள். அதேபோல் பாத யாத்திரையாகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதன் எதிரொலியாக நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால், கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
மேலும் ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இந்த மார்கழி மாதத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள். அதேபோல் பாத யாத்திரையாகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதன் எதிரொலியாக நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால், கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
மேலும் ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
வார இறுதி நாட்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது ஆகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 17-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் 18-ந்தேதியும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவர்.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பு பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பலர், சாமி தரிசனம் செய்வதற்காக பஸ் ஏறி பழனிக்கு வந்தனர். இதனால் நேற்று பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, மலைக்கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தரிசன பாதைகளை கடந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாட்டால், வார இறுதி நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நேற்று பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பஸ் ஏறி வந்தனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சங்கர் கூறுகையில், கடந்த 11-ந்தேதி திருமங்கலத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டோம். ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். தருமத்துப்பட்டி வரை பாதயாத்திரையாக வந்த நிலையில், அரசின் இந்த திடீர் அறிவிப்பால் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக நேற்று தருமத்துப்பட்டியில் இருந்து பஸ் ஏறி பழனிக்கு வந்தோம்.பின்னர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். எனவே தைப்பூசத் திருவிழா நடைபெறுமா?, அதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பதை விரைவில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் பக்தர்கள் ஏமாற்றம் அடைவர் என்றார்.
குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 17-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் 18-ந்தேதியும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவர்.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பு பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பலர், சாமி தரிசனம் செய்வதற்காக பஸ் ஏறி பழனிக்கு வந்தனர். இதனால் நேற்று பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, மலைக்கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தரிசன பாதைகளை கடந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாட்டால், வார இறுதி நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நேற்று பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பஸ் ஏறி வந்தனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சங்கர் கூறுகையில், கடந்த 11-ந்தேதி திருமங்கலத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டோம். ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். தருமத்துப்பட்டி வரை பாதயாத்திரையாக வந்த நிலையில், அரசின் இந்த திடீர் அறிவிப்பால் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக நேற்று தருமத்துப்பட்டியில் இருந்து பஸ் ஏறி பழனிக்கு வந்தோம்.பின்னர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். எனவே தைப்பூசத் திருவிழா நடைபெறுமா?, அதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பதை விரைவில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் பக்தர்கள் ஏமாற்றம் அடைவர் என்றார்.
சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. பஞ்சமி திதியான இன்று இந்த 108 போற்றியை சொல்லி வராஹியை வழிபாடு செய்யலாம்.
அம்மா பஞ்சமியாகிய வாராகி, பைரவி பரதேவதே என் நெஞ்சுக்குள் இருந்து மிகக் கனிவோடு என்னைய் காப்பாயாக! அச்சம் கொடுப்பனவற்றிற்கு இடமில்லாமல் பெருவிருந்தாக நல்ல வழியிலே தமிழ்முதம் தருவாயாக!!!
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி!!!
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி!!!
நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல்பூர்வ உண்மைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது.
பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட உடலின் பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.
சந்தனத்தின் நன்மைகள்
பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்பவும் உதவுகிறது.
நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக தொடுவதுபோல சுண்டு விரலை பிடிக்கும் பட்சத்தில் மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக இருப்பதால் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சந்தனம் இடுவதன் மூலம் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.
குங்குமத்தின் நன்மைகள்
பெண்களால் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் பெரும்பாலும் அணியப்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதியாக நெற்றிக்கண் அதாவது, புருவ மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகளும் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டின் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தனத்தின் நன்மைகள்
பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்பவும் உதவுகிறது.
நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக தொடுவதுபோல சுண்டு விரலை பிடிக்கும் பட்சத்தில் மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக இருப்பதால் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சந்தனம் இடுவதன் மூலம் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.
குங்குமத்தின் நன்மைகள்
பெண்களால் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் பெரும்பாலும் அணியப்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதியாக நெற்றிக்கண் அதாவது, புருவ மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகளும் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டின் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் பொக்காரா என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவபெருமான் ஆலயத்தின் மொத்த உயரம் 108 அடி ஆகும். இதில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் உயரம் மட்டும் 51 அடி ஆகும்.
நேபாள நாட்டில் பொக்காரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது, இந்த சிவபெருமான் ஆலயம். இது கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதேஸ்வரர் கோவில் அமைப்பு போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் மொத்த உயரம் 108 அடி ஆகும். இதில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் உயரம் மட்டும் 51 அடி ஆகும்.
இந்த ஆலயத்தை கட்டி முடிக்க ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் மொத்த உயரம் 108 அடி ஆகும். இதில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் உயரம் மட்டும் 51 அடி ஆகும்.
இந்த ஆலயத்தை கட்டி முடிக்க ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பெயர் உள்ளது. அதன்படி தமிழ் மாதங்களில் வரும் தேய்பிறை அஷ்டமியின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பெயர் உள்ளது. அதன்படி
சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ‘ஸ்நாதனாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.
வைகாசி தேய்பிறை அஷ்டமி -சதாசிவாஷ்டமி,
ஆனி - பகவதாஷ்டமி,
ஆடி - நீலகண்டாஷ்டமி,
ஆவணி - ஸ்தாணு அஷ்டமி,
புரட்டாசி - சம்புகாஷ்டமி,
ஐப்பசி - ஈசான சிவாஷ்டமி,
கார்த்திகை - கால பைரவாஷ்டமி,
மார்கழி - சங்கராஷ்டமி,
தை - தேவதாஷ்டமி,
மாசி - மகேஸ்வராஷ்டமி,
பங்குனி - திரியம்பகாஷ்டமி.
சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ‘ஸ்நாதனாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.
வைகாசி தேய்பிறை அஷ்டமி -சதாசிவாஷ்டமி,
ஆனி - பகவதாஷ்டமி,
ஆடி - நீலகண்டாஷ்டமி,
ஆவணி - ஸ்தாணு அஷ்டமி,
புரட்டாசி - சம்புகாஷ்டமி,
ஐப்பசி - ஈசான சிவாஷ்டமி,
கார்த்திகை - கால பைரவாஷ்டமி,
மார்கழி - சங்கராஷ்டமி,
தை - தேவதாஷ்டமி,
மாசி - மகேஸ்வராஷ்டமி,
பங்குனி - திரியம்பகாஷ்டமி.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருக்கருகாவூர் கோவிலுக்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.
1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையான பலன்களை தரும். குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது.
வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை (Thursday) பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை (Spiritual information) மேற்கொள்ளலாம்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்த பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோவிலின் (Temple) நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையான பலன்களை தரும். குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை (Thursday) பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை (Spiritual information) மேற்கொள்ளலாம்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்த பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோவிலின் (Temple) நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையான பலன்களை தரும். குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி திருமொழித் திருநாள் தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடக்கிறது. தொடர்ந்து வருகிற 13-ந்தேதியிலிருந்து வருகிற 23-ந்தேதி வரை திருவாய்மொழித் திருநாள் இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது.
பகல் பத்து திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து ஏணிக்கண்ணன், பரமபதநாதன், பகாசுரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளிக்கண்ணன், நாச்சியார் திருக்கோலங்களில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இதில் முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு, 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும்.
14-ந்தேதியிலிருந்து நடக்கும் ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார். 19-ந்தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.
வருகிற 22-ந்தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23-ந்தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து 22-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம்.
பகல் பத்து திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து ஏணிக்கண்ணன், பரமபதநாதன், பகாசுரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளிக்கண்ணன், நாச்சியார் திருக்கோலங்களில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இதில் முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு, 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும்.
14-ந்தேதியிலிருந்து நடக்கும் ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார். 19-ந்தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.
வருகிற 22-ந்தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23-ந்தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து 22-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம்.
மேற்கண்ட தகவல்களை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிக்கலாம்... வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக வழிபாடு செய்த சகஸ்ரலிங்கமும், அஷ்டோத்ர லிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது.
புராதனம் மிக்கதும், கோவில்கள் அதிகமாக உள்ள புண்ணிய பூமியாகவும் திகழ்வது காஞ்சிபுரம். இங்கு நகரின் மையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பிரமாண்டமானதும், பஞ்சபூத தலங்களில் முதன்மையானதுமான ‘ஏகாம்பரநாதர்’ திருக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவனின் கோபத்தால் பூமிக்கு வந்த பார்வதிதேவி, இத்தலம் வந்து ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் பிடித்து, பஞ்ச அக்னியின் நடுவில் நின்று தவம் செய்தாள். அப்போது வெள்ளம் பாய்ந்து வந்தது. மணல் லிங்கம் சேதமாகாமல் இருக்க, பார்வதிதேவி அந்த லிங்கத்தை தழுவி காப்பாற்றினாள் என்கிறது தல புராணம். மூலவர் மீது பார்வதி அணைத்து தழுவிய தடம் இருப்பதை இப்போதும் காண முடியும்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன் பூஜித்த மணல் லிங்கமே இங்கு மூலவராக உள்ளது. இவரை ‘ஏகாம்பரேஸ்வரர்’, ‘ஏகாம்பரநாதர்’ என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள மாமரம், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் சாய்ந்ததால், அந்த மரத்தின் ஒரு பகுதியை ஓரிடத்தில் நட்டுவைத்தனர். அது தளிர்த்து இப்போது பெரிய மரமாக காட்சியளிக்கிறது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என நான்கு சுவை கொண்ட கனிகளைத் தரும் தெய்வீக மரமாக இது பார்க்கப்படுகிறது.
ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக வழிபாடு செய்த சகஸ்ரலிங்கமும், அஷ்டோத்ர லிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது.
மூலவரின் கருவறைக்கு எதிரே ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதே போல் ஸ்படிகத்தால் ஆன நந்தியும் காணப்படுகிறது. இந்த லிங்கத்தையும், நந்தியையும் வணங்கினால், பொலிவான தோற்றம் பெறலாம் என்பது நம்பிக்கை.
9 நிலை கொண்ட பிரமாண்டமான ராஜகோபுரம் இந்த கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ‘விகடசக்ர விநாயகர்’ என்ற பெயரில் கணபதியும், ‘மாவடி கந்தர்’ என்ற திருநாமத்தில் முருகப்பெருமானும் அருள்கின்றனர்.
மூலவரின் கருவறைக்கு பின்புறம் உள்ள பிரகாரத்தில் மாமரம் உள்ளது. இதன் அடியில் சிவன், அம்பாள் அமர்ந்தநிலை திருவுருவம் உள்ளது. இதனை திருமணக்கோலம் என்கிறார்கள்.
ஏகாம்பரநாதர் தனிச் சன்னிதியில், கண்ணாடி அறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். 5 ஆயிரத்து 8 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது.
பெருமாள் சன்னிதி
இந்த சிவாலயத்தில், பெருமாளுக்கு தனிக் கோவில் இருக்கிறது. அவருக்கு ‘நிலாத்துண்ட பெருமாள்’ என்று பெயர். இது திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, கூர்மமாக இருந்து மந்தர மலையைத் தாங்கிக்கொண்டிருந்த பெருமாளுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்தது. அந்த வெப்பம் நீங்குவதற்காக ஈசான பாகத்தில் தியானம் செய்தார். அப்போது சிவனுடைய சிரசில் இருந்த சந்திரனின் ஒளிபட்டு, பெருமாளின் வெப்பம் நீங்கியது.
சிவனின் கோபத்தால் பூமிக்கு வந்த பார்வதிதேவி, இத்தலம் வந்து ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் பிடித்து, பஞ்ச அக்னியின் நடுவில் நின்று தவம் செய்தாள். அப்போது வெள்ளம் பாய்ந்து வந்தது. மணல் லிங்கம் சேதமாகாமல் இருக்க, பார்வதிதேவி அந்த லிங்கத்தை தழுவி காப்பாற்றினாள் என்கிறது தல புராணம். மூலவர் மீது பார்வதி அணைத்து தழுவிய தடம் இருப்பதை இப்போதும் காண முடியும்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன் பூஜித்த மணல் லிங்கமே இங்கு மூலவராக உள்ளது. இவரை ‘ஏகாம்பரேஸ்வரர்’, ‘ஏகாம்பரநாதர்’ என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள மாமரம், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் சாய்ந்ததால், அந்த மரத்தின் ஒரு பகுதியை ஓரிடத்தில் நட்டுவைத்தனர். அது தளிர்த்து இப்போது பெரிய மரமாக காட்சியளிக்கிறது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என நான்கு சுவை கொண்ட கனிகளைத் தரும் தெய்வீக மரமாக இது பார்க்கப்படுகிறது.
ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக வழிபாடு செய்த சகஸ்ரலிங்கமும், அஷ்டோத்ர லிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது.
மூலவரின் கருவறைக்கு எதிரே ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதே போல் ஸ்படிகத்தால் ஆன நந்தியும் காணப்படுகிறது. இந்த லிங்கத்தையும், நந்தியையும் வணங்கினால், பொலிவான தோற்றம் பெறலாம் என்பது நம்பிக்கை.
9 நிலை கொண்ட பிரமாண்டமான ராஜகோபுரம் இந்த கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ‘விகடசக்ர விநாயகர்’ என்ற பெயரில் கணபதியும், ‘மாவடி கந்தர்’ என்ற திருநாமத்தில் முருகப்பெருமானும் அருள்கின்றனர்.
மூலவரின் கருவறைக்கு பின்புறம் உள்ள பிரகாரத்தில் மாமரம் உள்ளது. இதன் அடியில் சிவன், அம்பாள் அமர்ந்தநிலை திருவுருவம் உள்ளது. இதனை திருமணக்கோலம் என்கிறார்கள்.
ஏகாம்பரநாதர் தனிச் சன்னிதியில், கண்ணாடி அறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். 5 ஆயிரத்து 8 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது.
பெருமாள் சன்னிதி
இந்த சிவாலயத்தில், பெருமாளுக்கு தனிக் கோவில் இருக்கிறது. அவருக்கு ‘நிலாத்துண்ட பெருமாள்’ என்று பெயர். இது திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, கூர்மமாக இருந்து மந்தர மலையைத் தாங்கிக்கொண்டிருந்த பெருமாளுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்தது. அந்த வெப்பம் நீங்குவதற்காக ஈசான பாகத்தில் தியானம் செய்தார். அப்போது சிவனுடைய சிரசில் இருந்த சந்திரனின் ஒளிபட்டு, பெருமாளின் வெப்பம் நீங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஆண்டுக்கு 4 முறை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். தெலுங்கு வருட பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம்
வைகுண்ட ஏகாதசியை யொட்டி வரும் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகு ஸ்ரீசூர்ணம், கடக கற்பூரம், வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும். அதற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையொட்டி 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி வரும் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகு ஸ்ரீசூர்ணம், கடக கற்பூரம், வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும். அதற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையொட்டி 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






