search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழர்"

    • ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம்.
    • தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம்.

    * சித்திரை தொடக்கத்தில் கனிகள் வைத்து வழிபடுவோம். காரணம், வேனிற்காலத்திற்கு உடலுக்கு நீர்ச்சத்தும் வைட்டமீன்களும் தேவை.

    * ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம். காரணம், காற்றின் வழி பரவும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ள இரும்புச்சத்தும், கிருமிநாசினியும் தேவை.

    * தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம். காரணம், அடுத்து வரும் குளிர்காலங்களைத் தாங்க உடலுக்கு கொழுப்புச்சத்து தேவைப்படுவதால்.

    * தை மாதம் பொங்கலும் கரும்பும் படைத்து வணங்குவோம். காரணம், குளிர்காலம் முடிந்து வேனிலை எதிர்நோக்கியிருப்பதால் உடலுக்குச் சர்க்கரைத் தேவைப்படும்.

    இந்த வாழ்க்கை முறை தான் தமிழம். இந்த வழிபாட்டினைச் சிறப்பாகச் செய்யும் தமிழ்க் கலாச்சார மதமே தமிழம்.

    -இளவல் இளம்பரிதி

    ×