என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த அப்பளம் போட்ட வத்தக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - தேவையான அளவு
அப்பளம் - 4
வெங்காயம் - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
நசுக்கிய பூண்டு - 4 பற்கள்
கறிவேப்பிலை - கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1டீஸ்பூன்
பருப்பு பொடி -1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
வெல்லம் - கொஞ்சம்

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் நசுக்கிய பூண்டு உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி, ரசப்பொடி, மல்லிப்பொடியை சேர்த்து தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம் கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வெல்லம் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - தேவையான அளவு
அப்பளம் - 4
வெங்காயம் - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
நசுக்கிய பூண்டு - 4 பற்கள்
கறிவேப்பிலை - கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1டீஸ்பூன்
பருப்பு பொடி -1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
வெல்லம் - கொஞ்சம்

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் நசுக்கிய பூண்டு உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி, ரசப்பொடி, மல்லிப்பொடியை சேர்த்து தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம் கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வெல்லம் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளம் போட்ட வத்தக்குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

செய்முறை :
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடுகு ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், நார்ச்சத்தும் உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - நான்கு ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 20
கடலைப்பருப்பு - 40 கிராம்
கடுகு - 20 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயத்துள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 20 கிராம்
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு.

செய்முறை
அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
கடுகை வெறும் கடாயில் போட்டு வெடிக்கும் அளவுக்கு வறுத்துகொள்ளவும்.
மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்
பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
பச்சரிசி - நான்கு ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 20
கடலைப்பருப்பு - 40 கிராம்
கடுகு - 20 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயத்துள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 20 கிராம்
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு.

அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
கடுகை வெறும் கடாயில் போட்டு வெடிக்கும் அளவுக்கு வறுத்துகொள்ளவும்.
மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்
பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான கடுகு சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று சேமியாவில் பகாளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 100 கிராம்
தயிர் - 50 கிராம்
பால் - 50 மில்லி
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி
ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.
சேமியா - 100 கிராம்
தயிர் - 50 கிராம்
பால் - 50 மில்லி
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி
ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.
சுவையான சேமியா பகாளாபாத் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிக்ஸ்டு வெஜ் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) - ஒரு கப்
பூண்டு - 10 பல்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) - ஒரு கப்
பூண்டு - 10 பல்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை வெந்து உதிரியாக வந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்கா மலாய் குல்ஃபியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த குல்ஃபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப்

செய்முறை
பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பால் - 2 கப்
கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப்
குங்குமப்பூ - 10-15

செய்முறை
பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசியில் செய்யும் பாயாசம் அருமையாக இருக்கும். இதனுடன் தேங்காய் சேர்த்து செய்யும் போது கூடுதல் சுவையுடன் இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்.
பச்சரிசி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு

செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்.
அருமையான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பக்கூடியது இந்த தயிர் வடை. மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி தூள்
தயிர் - 250 கிராம்
மிளகாய் பொடி - தேவையான அளவு
வறுத்த சீரகம் பொடி - தேவையான அளவு
கருப்பு உப்பு - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கிஸ்மிஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கிரீன் சட்னி - 1/2 கப்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்
தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.
பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.
உளுந்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி தூள்
தயிர் - 250 கிராம்
மிளகாய் பொடி - தேவையான அளவு
வறுத்த சீரகம் பொடி - தேவையான அளவு
கருப்பு உப்பு - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கிஸ்மிஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கிரீன் சட்னி - 1/2 கப்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - தேவையான அளவு
புளி சட்னி - 1/2 தேக்கரண்டி

செய்முறை
உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்
தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.
பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.
மேலே காராபூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இத்தாலி உணவு வகைகளில் ஒன்றான பாஸ்தாவை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க, இன்று இந்த ரெசிபியை எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடைமிளகாய் - 1
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும் தக்காளி சாறு, சில்லி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனபின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும்.
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடைமிளகாய் - 1
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும் தக்காளி சாறு, சில்லி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனபின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும்.
இதன்மேல் கொத்தமல்லிக்தழை தூவி இறக்கினால் சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இந்த கேக் பாப்ஸ் மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே உங்கள் குழந்தைகளின் பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ஸ்நாக்ஸ் போன்றவற்றிற்கு கூட இதை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers
சாக்லேட் சிரப் - 1/2 கப்
கேக் கிரீம் - 3 தேக்கரண்டி
தூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbers
சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு

செய்முறை
கேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.
கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.
சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.
மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி ஒரமாக வையுங்கள். இப்பொழுது லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுங்கள்.
இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள்.
பிறகு அப்படியே அதை ஒரு தட்டில் வைத்தோ அல்லது அழகாக பர்த்டே டேபிளில் வரிசையாக குத்தி வைத்தோ அழகுபடுத்துங்கள்.
சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers
சாக்லேட் சிரப் - 1/2 கப்
கேக் கிரீம் - 3 தேக்கரண்டி
தூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbers
சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு
வண்ணமயமான தெளிப்பான் - தேவையான அளவு

செய்முறை
கேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.
கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.
சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.
மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி ஒரமாக வையுங்கள். இப்பொழுது லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுங்கள்.
இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள்.
பிறகு அப்படியே அதை ஒரு தட்டில் வைத்தோ அல்லது அழகாக பர்த்டே டேபிளில் வரிசையாக குத்தி வைத்தோ அழகுபடுத்துங்கள்.
டேஸ்டியான கேக் பாப்ஸ் லாலிபாப் ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு குளிர்பானம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு ஸ்குவாஷ் எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்),
தண்ணீர் - 3 கப்,
சர்க்கரை - தேவையான அளவு,
கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி,
சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும்.
பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும்.
இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.
இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.
ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்),
தண்ணீர் - 3 கப்,
சர்க்கரை - தேவையான அளவு,
கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி,
சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும்.
பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும்.
இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.
இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.
குறிப்பு: ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரெஷ்ஷாகப் பருக வேண்டுமானால் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், புதினா இலை, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
2 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
அலங்கரிக்க
முந்திரி, கிஸ்மிஸ், கருப்பு ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு

செய்முறை
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். வழுவழுப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .
அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
2 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
அலங்கரிக்க
முந்திரி, கிஸ்மிஸ், கருப்பு ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு

செய்முறை
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். வழுவழுப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .
அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள்.
சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






