என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர்
Byமாலை மலர்3 Jun 2020 10:28 AM GMT (Updated: 3 Jun 2020 10:28 AM GMT)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
2 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
அலங்கரிக்க
முந்திரி, கிஸ்மிஸ், கருப்பு ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு
செய்முறை
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். வழுவழுப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .
அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
2 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
அலங்கரிக்க
முந்திரி, கிஸ்மிஸ், கருப்பு ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு
செய்முறை
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். வழுவழுப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .
அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள்.
சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X