என் மலர்
சமையல்
இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.
மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.
கொள்ளு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.
மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.
இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, தோசை, இட்லி, நாண், இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தக்காளி - 1
பெ.வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
சாம்பார் பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.
அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான முட்டை குருமா
முட்டை - 5
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தக்காளி - 1
பெ.வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
சாம்பார் பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.
அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான முட்டை குருமா
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் தேங்காய் பால் வைத்து செய்யும் ஆடிப்பால் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - 2 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதிக்க தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி, பருகலாம்.
தேங்காய் துருவல் - 2 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். மூன்றுமுறை பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதிக்க தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி, பருகலாம்.
சத்தான ஆடிப்பால் ரெடி/
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - அரை மூடி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - அரை மூடி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார் தான். அத்தகைய கொழுக்கட்டையை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து, விநாயகரை வரவேற்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டை செய்ய விரும்பினால் கம்பு கார கொழுக்கட்டை செய்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 1

செய்முறை
முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு வறுத்து வைத்த கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.
கை பொறுக்கும் சூட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்.
கம்பு மாவு - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை
முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு வறுத்து வைத்த கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.
கை பொறுக்கும் சூட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்.
பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. இதை கட்டாயம் விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
பசும் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

செய்முறை
முதலில் ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு இந்த மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு மேஜைக்கரண்டி மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்.
மாவு சிறிது ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்.
பால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்.
சர்க்கரை கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.
இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
பசும் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

முதலில் ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு இந்த மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு மேஜைக்கரண்டி மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்.
மாவு சிறிது ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்.
பால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்.
சர்க்கரை கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டை செய்ய விரும்பினால் கோதுமை ரவை வைத்து சத்தான சுவையான கொழுக்கட்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் ? 2
தேங்காய் துருவல் - கால் கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை :
வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை ரவை - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் ? 2
தேங்காய் துருவல் - கால் கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை :
வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கடலைப்பருப்பு மற்றும் உளுந்தில் புரதச் சத்து அதிகம் உள்ளது. அவ்வப்போது மாலைச் சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும் கீரையில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்க உதவும்.
தேவையான பொருட்கள்
முளைக்கீரை - 1 கட்டு
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் - 1
பெருங்காய தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுந்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ப.மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான முளைக்கீரை வடை ரெடி.
முளைக்கீரை - 1 கட்டு
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் - 1
பெருங்காய தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுந்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ப.மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான முளைக்கீரை வடை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 டீஸ்பூன்,

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். இன்று கருணைக்கிழங்கை வைத்து கபாப் தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ரொட்டித் தூள் - தேவைக்கு
தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
புளி, புதினா தழை - தேவைக்கு

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.
புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.
பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ரொட்டித் தூள் - தேவைக்கு
தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
புளி, புதினா தழை - தேவைக்கு
மைதா, உப்பு - தேவைக்கு

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.
புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.
பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.
சூப்பரான கருணைக் கிழங்கு கபாப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 2
வெள்ளரிக்காய் - 2
கொத்தமல்லி தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
தக்காளி - 1
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
முள்ளங்கி, வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.
கடைந்த தயிருடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
முள்ளங்கி - 2
வெள்ளரிக்காய் - 2
கொத்தமல்லி தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
தக்காளி - 1
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
முள்ளங்கி, வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.
கடைந்த தயிருடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
பின்னர் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி கலந்து பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






