என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா? அப்ப ஆவாரம்பூ சூப் குடிங்க...
Byமாலை மலர்19 Aug 2020 11:07 AM IST (Updated: 19 Aug 2020 11:07 AM IST)
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 டீஸ்பூன்,
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X