என் மலர்
குழந்தை பராமரிப்பு
பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல் ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும்.
பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.
அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.
அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
எத்தனைதான் பயின்றாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை.
நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலைமுறையினரின் பயிற்சிக்கூடம்.
எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை. கரும்பலகையில் எண்ணையும், எழுத்தையும் இன்ன பிறகோடுகளையும், வளைவுகளையும், புள்ளிகளையும் தீட்டிக்காட்டி புரிய வைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாக திகழ்கிறது. பயம் களையப்படுகிற இடத்தில் தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது.
எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று. அதன் செவியிலும், சிந்தையிலும் வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தை திணித்தால் அது திமிறும். மறுதலிக்கும். எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி தெரிந்தவர்கள் ஆசிரியர்கள்.
அதற்கு பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு. எந்த பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்து சொல்லி, அப்பாடம் குறித்த சித்திரத்தை கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசிரியர்கள் பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையை குழந்தைகள் பெறுவது இந்த கணத்தில் தான்.
வறுமை சூழ்ந்த கிராமத்து பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாக பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.
வாழ்வியல் விஷயங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக என்று பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்று தான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளர துணை புரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று. கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. பாடங்களின் கருத்தை எளிதாக கற்றுக்கொடுக்கும் தவச்சாலை.
எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை. கரும்பலகையில் எண்ணையும், எழுத்தையும் இன்ன பிறகோடுகளையும், வளைவுகளையும், புள்ளிகளையும் தீட்டிக்காட்டி புரிய வைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாக திகழ்கிறது. பயம் களையப்படுகிற இடத்தில் தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது.
எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று. அதன் செவியிலும், சிந்தையிலும் வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தை திணித்தால் அது திமிறும். மறுதலிக்கும். எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி தெரிந்தவர்கள் ஆசிரியர்கள்.
அதற்கு பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு. எந்த பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்து சொல்லி, அப்பாடம் குறித்த சித்திரத்தை கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசிரியர்கள் பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையை குழந்தைகள் பெறுவது இந்த கணத்தில் தான்.
வறுமை சூழ்ந்த கிராமத்து பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாக பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.
வாழ்வியல் விஷயங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக என்று பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்று தான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளர துணை புரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று. கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. பாடங்களின் கருத்தை எளிதாக கற்றுக்கொடுக்கும் தவச்சாலை.
நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கும். அது பச்சிளம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் நீரிழப்பை பற்றி புரிந்துகொள்வது கடினம். குழந்தையின் சுபாவத்தையும், செயல்பாடுகளையும் கொண்டே அதை அறிந்துகொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரையில் சிறுநீர், மலம் இவை இரண்டும் சீராக வெளியேறுகிறதா? என கவனிக்க வேண்டும். குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.
நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.
நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.
வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.
வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.
நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல்; புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல.
வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும் பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?
படித்தவற்றை சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்குக் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்கு பிடித்த பழங்களையோ கடலைகளையோ உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.
படிப்பதைவிட மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள்.
வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது.
படிக்கும்போதும் சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றை திரும்ப வாசிப்பது என்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும். படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரில் இருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்குவந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஓடக்கூடச் செய்யலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்வதன் மூலம் படித்த பாடங்கள் மறக்காமல் இருக்கும்.
வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும் பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?
படித்தவற்றை சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்குக் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்கு பிடித்த பழங்களையோ கடலைகளையோ உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.
படிப்பதைவிட மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள்.
வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது.
படிக்கும்போதும் சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றை திரும்ப வாசிப்பது என்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும். படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரில் இருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்குவந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஓடக்கூடச் செய்யலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்வதன் மூலம் படித்த பாடங்கள் மறக்காமல் இருக்கும்.
உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.
கொரோனா குறித்த புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த சில எளிமையான வழிகள் இங்கே...
இதுவரை வந்த தகவல்களின்படி, குழந்தைகளையும் வயதானவர்களையும்தான், கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகிறது என்பது தெரிகிறது. அதனால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய மூன்றும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளன.
சிறிய குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியவை...
கொரோனா நம் நாட்டைவிட்டுச் செல்லும்வரை, `உங்கள் நண்பர்களைத் தொடாமல் இருங்கள். உங்கள் கைகளை நீட்டினால் வருகிற தூரத்திற்கு நண்பர்களை விலகி இருக்கச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது' என்று சொல்லிக்கொடுங்கள்.
பொம்மைகளும் டெமோவும்!
இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை எப்படி மறைக்க வேண்டும் என்பதை, அவர்களுடைய பொம்மைகளை வைத்தே டெமோ செய்துகாட்டுங்கள்.
பாட்டும் கைகழுவுதலும்
ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கள். பாட்டுப்பாடிக்கொண்டே சோப்பு போட்டு கைகளைக் கழுவச் சொல்லுங்கள். மறுக்காமல் சந்தோஷமாகச் செய்வார்கள் குழந்தைகள்.
நோ டச்!
அடுத்தவர்களைத் தொடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது, கூட்டம் சேர்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.
வண்ணநீரும் கொரோனா வைரஸ் பரவலும்..!
ஸ்பிரே செய்யக்கூடிய பாட்டில்களில் வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி, வெள்ளைத்துணியில் ஸ்பிரே செய்து, வாயையும் மூக்கையும் மூடாமல் இருமினாலும் தும்மினாலும் இப்படித்தான் கொரோனா வைரஸ் பரவும் என்று சொல்லிக்கொடுங்கள்.
க்ளிட்டர் அண்ட் கொரோனா வைரஸ்
சோப் போட்டு கைகளைக் கழுவ மறுக்கும் பிள்ளைகளின் கைகளில் சிறிதளவு க்ளிட்டர்ஸைத் தடவிவிட்டு, வெறும் தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். கையெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் க்ளிட்டரைக் காட்டி, இப்படித்தான் கொரோனா வைரஸும் உங்கள் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.
தும்மும்போதும் இருமும்போதும் வாயை டிஷ்யூ பேப்பரால் அல்லது உங்களுடைய கைக்குட்டையால் பொத்திக்கொள்ளுங்கள். இவையிரண்டும் இல்லையென்றால், உங்கள் கைகளின் முட்டிப்பகுதியால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ளுங்கள். இருமி, தும்மி முடித்ததும் மறக்காமல் கைகளை சோப்பு போட்டுக் கழுவி விடுங்கள். இந்த சுகாதார விஷயங்களை உங்களைவிடச் சிறிய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.
இதுவரை வந்த தகவல்களின்படி, குழந்தைகளையும் வயதானவர்களையும்தான், கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகிறது என்பது தெரிகிறது. அதனால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய மூன்றும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளன.
சிறிய குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியவை...
கொரோனா நம் நாட்டைவிட்டுச் செல்லும்வரை, `உங்கள் நண்பர்களைத் தொடாமல் இருங்கள். உங்கள் கைகளை நீட்டினால் வருகிற தூரத்திற்கு நண்பர்களை விலகி இருக்கச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது' என்று சொல்லிக்கொடுங்கள்.
பொம்மைகளும் டெமோவும்!
இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை எப்படி மறைக்க வேண்டும் என்பதை, அவர்களுடைய பொம்மைகளை வைத்தே டெமோ செய்துகாட்டுங்கள்.
பாட்டும் கைகழுவுதலும்
ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கள். பாட்டுப்பாடிக்கொண்டே சோப்பு போட்டு கைகளைக் கழுவச் சொல்லுங்கள். மறுக்காமல் சந்தோஷமாகச் செய்வார்கள் குழந்தைகள்.
நோ டச்!
அடுத்தவர்களைத் தொடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது, கூட்டம் சேர்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.
வண்ணநீரும் கொரோனா வைரஸ் பரவலும்..!
ஸ்பிரே செய்யக்கூடிய பாட்டில்களில் வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி, வெள்ளைத்துணியில் ஸ்பிரே செய்து, வாயையும் மூக்கையும் மூடாமல் இருமினாலும் தும்மினாலும் இப்படித்தான் கொரோனா வைரஸ் பரவும் என்று சொல்லிக்கொடுங்கள்.
க்ளிட்டர் அண்ட் கொரோனா வைரஸ்
சோப் போட்டு கைகளைக் கழுவ மறுக்கும் பிள்ளைகளின் கைகளில் சிறிதளவு க்ளிட்டர்ஸைத் தடவிவிட்டு, வெறும் தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். கையெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் க்ளிட்டரைக் காட்டி, இப்படித்தான் கொரோனா வைரஸும் உங்கள் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.
தும்மும்போதும் இருமும்போதும் வாயை டிஷ்யூ பேப்பரால் அல்லது உங்களுடைய கைக்குட்டையால் பொத்திக்கொள்ளுங்கள். இவையிரண்டும் இல்லையென்றால், உங்கள் கைகளின் முட்டிப்பகுதியால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ளுங்கள். இருமி, தும்மி முடித்ததும் மறக்காமல் கைகளை சோப்பு போட்டுக் கழுவி விடுங்கள். இந்த சுகாதார விஷயங்களை உங்களைவிடச் சிறிய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.
வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களாகவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமை.
இன்றை சூழலில் சமூக வலைத்தளங்கள், சுற்றிப்பழகும் சமூகம், வேலை, கல்விச்சூழல் என பல வகையிலும் துவண்டு நிற்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இதனால் பலரும வாழ்க்கை பாதையை தவறாக தேர்ந்தெடுத்து தோல்வியை தழுவுகின்றனர். பலர் முடிவு எடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர். பெற்றோர் சரியான உக்திகளை கையாண்டு பிள்ளைகளை வழிநடத்தினால் தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க முடியும். அதற்கு என்ன வேண்டும்? இதோ சில வழிகள்,,
மரியாதை கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலைப்படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.
அடிக்கடி பாராட்டுங்கள்
உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.
கிண்டலைத் தவிருங்க்ள்
நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும் . அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதிலும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு புண்படுத்தும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது அவர்களை தன்னம்பிக்கையை இழக்கச்செய்து முடக்கிப்போட்டு விடும்.
தனித்திறமையை பாராட்டுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு, தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து கொண்டு அத்திறமையை பாராட்டுங்கள்.
நம்பிக்கையான நண்பராகுங்கள்
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
வலிமையை உருவாக்குங்கள்
பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் சிறிது நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுபடுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வரும்.
தொழில் ரீதியாக உதவுங்கள்
படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகை இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையில் வெற்றிக்கு அனைவருக்கும் அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியானபடி பிள்ளைகளுக்கு கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் மிளர முடியும்.
மரியாதை கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலைப்படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.
அடிக்கடி பாராட்டுங்கள்
உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.
கிண்டலைத் தவிருங்க்ள்
நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும் . அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதிலும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு புண்படுத்தும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது அவர்களை தன்னம்பிக்கையை இழக்கச்செய்து முடக்கிப்போட்டு விடும்.
தனித்திறமையை பாராட்டுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு, தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து கொண்டு அத்திறமையை பாராட்டுங்கள்.
நம்பிக்கையான நண்பராகுங்கள்
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
வலிமையை உருவாக்குங்கள்
பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் சிறிது நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுபடுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வரும்.
தொழில் ரீதியாக உதவுங்கள்
படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகை இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையில் வெற்றிக்கு அனைவருக்கும் அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியானபடி பிள்ளைகளுக்கு கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் மிளர முடியும்.
கொரோனா தொற்று காரணமாக மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோர் ஆசிரியர்களாக மாறி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. அவ்வப்போது பல தளர்வுகள் அளித்தாலும் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப மற்றும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. அடிப்படை கல்வியே கிடைக்காத நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு வடிகாலாக சிலர் தங்களது குழந்தைகளுக்கு தாங்களே கல்வி கற்பித்து ஆறுதல் அடைந்து வருகிறார்கள். புத்தகங்களை வாங்கி வீடுகளில் வைத்து குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள் பற்றி ஆங்கிலம், தமிழில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். சில பெற்றோர் யூ-டியூப்பில் வீடியோக்களை தரம் இறக்கி எழுத்துக்களை கற்றுக்கொடுக்கின்றனர்.
தொற்று குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் தங்கள் குழந்தைகள் எதுவும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இந்த கல்வி ஆண்டில் கண்டிப்பாக மழலையர் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைத் தேடித் தருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் முறையான படிப்பினை தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப மற்றும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. அடிப்படை கல்வியே கிடைக்காத நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு வடிகாலாக சிலர் தங்களது குழந்தைகளுக்கு தாங்களே கல்வி கற்பித்து ஆறுதல் அடைந்து வருகிறார்கள். புத்தகங்களை வாங்கி வீடுகளில் வைத்து குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள் பற்றி ஆங்கிலம், தமிழில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். சில பெற்றோர் யூ-டியூப்பில் வீடியோக்களை தரம் இறக்கி எழுத்துக்களை கற்றுக்கொடுக்கின்றனர்.
தொற்று குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் தங்கள் குழந்தைகள் எதுவும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இந்த கல்வி ஆண்டில் கண்டிப்பாக மழலையர் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைத் தேடித் தருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் முறையான படிப்பினை தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மறுமணத்தில் இணையும் கணவனோ அல்லது மனைவியோ அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.
மறுமணங்கள் தற்போது பெருகிக்கொண்டிருக்கின்றன. கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும் தனிமையில் இப்போது அதிககாலத்தை செலவிட விரும்புவதில்லை. முடிந்த அளவு சீக்கிரமாகவே தனக்கு ஒரு துணையை தேடிக்கொண்டு புதியவாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும், அந்த மறுமணத்திலும் சில நேரங்களில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அதற்கு புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த கணவனோ அல்லது மனைவியோ மட்டும் காரணமில்லை. அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.
மறுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்த்தும் இரண்டு சம்பவங்கள்!
ஒன்று: அவருக்கு 45 வயது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி நான்கு வருடங் களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவர்களது மகனுக்கு 15 வயது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த அந்த பேராசிரியர், கணவரை இழந்த ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்குமுன்பு மறுமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை ஏதும் இல்லை.
அந்த 15 வயது சிறுவன், தாயை இழந்த பின்பு தந்தையின் அன்புப் பிடிக்குள் வளர்ந்து வந்திருக்கிறான். அமைதியான சுபாவம் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆனால் புதிய தாயார் வந்ததில் இருந்து அவனுக்குள் வன்மம் வளர்ந்துவிட்டது.
தனது புதிய மனைவியோடு அந்த பேராசிரியர் ஆலோசனை பெற வந்திருந்தார். கலங்கிய கண்களோடு அவர், ‘என் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைகண்டு நான் அதிர்ந்து போயிருக்கிறேன். வீட்டில் நின்றிருந்த காரை ஓட்டி பக்கத்து ஊருக்குகொண்டு சென்று அங்கு நடுரோட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான். இவளது புடவைகளை எல்லாம் எடுத்துச்சென்று தீவைத்து எரித்துவிட்டான். நடுராத்திரி திடீரென்று எழுந்துவந்து எங்கள் படுக்கை அறை கதவை அடித்து உடைப்பதுபோல் பலமாக தட்டுகிறான்’ என்றார்.
இரண்டு: கணவரை விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட, 35 வயதுபெண் அவள். அவளது மகளுக்கு 12 வயது. பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வரும் அவள், சுயதொழில் செய்து வரும் 32 வயது இளைஞரை மறுமணம் செய்திருக்கிறாள். அவருக்கு இதுதான் முதல் மணம். இவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது.
மகளுடன் வந்திருந்த பயிற்சி நிலைய பெண், ‘நானும், அவரும் நாலைந்து வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறோம். அப்போது அவர் நட்புரீதியாக அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். என் மகளுடனும் பேசுவார். எங்களை வெளியிடங்களுக்கு அழைத்தும் செல்வார். அப்போதெல்லாம் இவள், அவர் மீது அன்பு செலுத்தத்தான் செய்தாள். நான் அவரை மறுமணம் செய்துகொள்ளப்போகும் தகவலை முதலிலே இவளிடம் தெரிவித்தேன். இவள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
அவர் நண்பராக வந்தபோதெல்லாம் மகிழ்ச்சியாக காணப்பட்ட இவள், அவர் என் கணவராக வந்த நாளில் இருந்து கவலைமிகுந்தவளாகி விட்டாள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவள் சிறகொடிந்த பறவை போன்று காணப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை. என்னிடம்கூட முகம் கொடுத்துபேசுவதில்லை. படிப்பிலும் பின்தங்கிவிட்டாள்...’ என்று வருத்தத்தோடு கூறினாள். அருகில் அமர்ந்திருந்த அந்த சிறுமியோ எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எதிலும் பிடிப்பற்றவளைப் போன்று காணப்பட்டாள்.
இனி இதில் பொதுவான விஷயங்களை அலசுவோம்! இறப்பு அல்லது விவாகரத்து மூலம் வாழ்க்கைத்துணையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மறுமணம் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இது ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவானது. இத்தகைய மறுமணங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த தம்பதிகள் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
முதலில் அவர்கள் இருவரும் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும், கருத்துரீதியாகவும் பொருத்தம் கொண்டிருக்கவேண்டும். இரண்டாவதாக அந்த தம்பதிகளில் யாருக்காவது குழந்தை இருந்தால் (அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருந்தால்) அந்த குழந்தைகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அந்த மறுமணம் அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அந்த வாழ்க்கை வெற்றியடையும்.
கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரை கொண்ட ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் மனைவிக்கு தனது கணவரை பிடிக்காமல் போகலாம். ஆனால் தன்னைப்போன்று தனது குழந்தைக்கும் அவரை (அவனது அப்பாவை) பிடிக்காது என்று அவள் கருதிவிடக்கூடாது. தனக்கு கணவரை பிடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் அவளுக்கு இருப்பதுபோல், தனக்குதன் அப்பாவை பிடிக்கும் என்பதற்கும் அந்த குழந்தையிடமும் பல காரணங்கள் இருக்கும்.
அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து, விவாகரத்தும் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது சட்டப்படி அந்த குழந்தை தாயிடம் வந்து, வளர்ந்து கொண்டிருந்தாலும் அது தனது தந்தையை முழுமையாக புறக்கணித்துவிடும் என்றோ, தன்னைப் போன்று அவர் மீது நிரந்தரமாக பகை உணர்ச்சி கொண்டிருக்கும் என்றோ அந்த தாய் கருதிவிடக்கூடாது.
கணவனும், மனைவியும் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்து திருமணத்தால் ஒன்றிணைபவர்கள். வெவ்வேறு குடும்பங்களில் இருந்துவந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்யும். வித்தியாசங்களின் முடிவில் விவாகரத்தை நோக்கிச் செல்லவும் அவர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். ஆனால் குழந்தை என்பது தாயும், தந்தையும் இணைந்து பெற்றெடுத்தது. அந்த குழந்தை எப்போது அவர்களுக்கு பிறக்கிறதோ, அப்போதே அந்த குழந்தைக்கு அப்பா அவர் மட்டும்தான் என்பது உறுதியாகிவிடுகிறது. அந்த குழந்தையின் மரணம் வரை அவர் மட்டுமே அப்பா.
இந்தநிலையில் தன் தாய் யாரை மறுமணம்செய்து கொண்டாலும், ‘அம்மாவுக்கு புதியகணவர் கிடைத்திருக்கிறார்’ என்றுதான் குழந்தை கருதுமே தவிர, ‘தனக்கு புதிய அப்பா கிடைத்திருக் கிறார்’ என்ற சிந்தனை அவ்வளவு சீக்கிரத்தில் எந்த குழந்தைக்கும் ஏற்படாது.
பொதுவாக தாய் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு குழந்தையை பெற்றெடுத்ததும், ‘தனக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் குறைந்து போய்விடுமோ!’ என்று கவலைப்பட்டு முரண்டு பிடிப்பது முதல் குழந்தைகளின் இயல்பு. அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட குழந்தைகள், மறுமணத்தின் மூலம் ‘தனக்கும்-தன் தாய்க்கும் இடையில் இன்னொருவர் வருவதை’ ஏற்றுக்கொள்ள ரொம்ப சிரமப்படும்.
அதனால் மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள், ‘நான் இவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி இவர்தான் உன் அப்பா’ என்று திடீரென்று அறிமுகம் செய்வதை தவிர்க்கவேண்டும். அந்த திடீர் அறிவிப்பு தாய் மீது அந்த குழந்தை கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து, அதனிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை உருவாக்கிவிடும்.
இதை எல்லாம் நினைத்து கணவரை இழந்தபெண்ணோ, மனைவியை இழந்த ஆணோ வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மறுமணத்திற்கு தயாராகவேண்டும். அவர்கள் தயாராகும்போது, தங்கள் குழந்தையையும் அந்த சூழ்நிலையை உணர்ந்துகொள்ள தயார்படுத்தவேண்டும். அதற்கு அன்பு செலுத்துவதும், நம்பிக்கையூட்டுவதும், சமூக சிக்கல்களை புரியவைப்பதும் அவசியம். அதற்கு குறைந்தது ஆறு மாதமாவது தேவைப்படும்.
அந்த 6 மாதத்தில் என்ன செய்யவேண்டும்?
தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்துகொண்டிருக்கும் மகன் என்றால், அவனுக்குள் தாய்மையின் ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த தவிப்பை, குழந்தை வெளிப்படுத்தும் தருணங்களில் ‘அதற்கான வாய்ப்புகளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்பதுபோல் பேசி, மறுமணம் பற்றி மகனுடனும் கலந்துரையாடவேண்டும். அவன் தற்போது படிப்பதற்கும், பின்பு வேலைக்கும் வெளியே செல்லும்போது தனக்கு வீட்டில் தனிமை ஏற்படும் என்பதையும், பாதுகாப்பின்மை உருவாகும் என்பதையும் உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லா விஷயங்களையும் விவாதித்து, புதிதாக குடும்பத்திற்குள் வர இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருவருக்குள்ளும் ஒரேமாதிரியான எண்ண அலைகளை உருவாக்கவேண்டும். இதற்காக தெளிவான முடிவை எடுக்கவும், நெருக்கமானவர்களை சிந்தனைரீதியாக ஒருங்கிணைக்கவும் தியானம், மியூசிக்தெரபி, கவுன்சலிங் போன்றவை உதவும்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம். தாயோ, தந்தையோ மறு மணம் செய்யும்போது, திருமணத்திற்கு பின்னாலும் குழந்தைகளால் பிரச்சினைகள் எழலாம். தான் தனிமைப்படுத்தப்படுவது போலவோ, தன்னை அலட்சியப் படுத்துவது போலவோ அந்த குழந்தை கருதலாம். அதனை சரி செய்ய புதிதாக அந்த குடும்பத்திற்குள் வரும் பெண் (அல்லது ஆண்) பக்குவம் நிறைந்தவராக இருக்கவேண்டும். தியாக மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் மறுமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.
- விஜயலட்சுமி பந்தையன்.
மறுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்த்தும் இரண்டு சம்பவங்கள்!
ஒன்று: அவருக்கு 45 வயது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி நான்கு வருடங் களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவர்களது மகனுக்கு 15 வயது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த அந்த பேராசிரியர், கணவரை இழந்த ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்குமுன்பு மறுமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை ஏதும் இல்லை.
அந்த 15 வயது சிறுவன், தாயை இழந்த பின்பு தந்தையின் அன்புப் பிடிக்குள் வளர்ந்து வந்திருக்கிறான். அமைதியான சுபாவம் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆனால் புதிய தாயார் வந்ததில் இருந்து அவனுக்குள் வன்மம் வளர்ந்துவிட்டது.
தனது புதிய மனைவியோடு அந்த பேராசிரியர் ஆலோசனை பெற வந்திருந்தார். கலங்கிய கண்களோடு அவர், ‘என் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைகண்டு நான் அதிர்ந்து போயிருக்கிறேன். வீட்டில் நின்றிருந்த காரை ஓட்டி பக்கத்து ஊருக்குகொண்டு சென்று அங்கு நடுரோட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான். இவளது புடவைகளை எல்லாம் எடுத்துச்சென்று தீவைத்து எரித்துவிட்டான். நடுராத்திரி திடீரென்று எழுந்துவந்து எங்கள் படுக்கை அறை கதவை அடித்து உடைப்பதுபோல் பலமாக தட்டுகிறான்’ என்றார்.
இரண்டு: கணவரை விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட, 35 வயதுபெண் அவள். அவளது மகளுக்கு 12 வயது. பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வரும் அவள், சுயதொழில் செய்து வரும் 32 வயது இளைஞரை மறுமணம் செய்திருக்கிறாள். அவருக்கு இதுதான் முதல் மணம். இவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது.
மகளுடன் வந்திருந்த பயிற்சி நிலைய பெண், ‘நானும், அவரும் நாலைந்து வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறோம். அப்போது அவர் நட்புரீதியாக அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். என் மகளுடனும் பேசுவார். எங்களை வெளியிடங்களுக்கு அழைத்தும் செல்வார். அப்போதெல்லாம் இவள், அவர் மீது அன்பு செலுத்தத்தான் செய்தாள். நான் அவரை மறுமணம் செய்துகொள்ளப்போகும் தகவலை முதலிலே இவளிடம் தெரிவித்தேன். இவள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
அவர் நண்பராக வந்தபோதெல்லாம் மகிழ்ச்சியாக காணப்பட்ட இவள், அவர் என் கணவராக வந்த நாளில் இருந்து கவலைமிகுந்தவளாகி விட்டாள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவள் சிறகொடிந்த பறவை போன்று காணப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை. என்னிடம்கூட முகம் கொடுத்துபேசுவதில்லை. படிப்பிலும் பின்தங்கிவிட்டாள்...’ என்று வருத்தத்தோடு கூறினாள். அருகில் அமர்ந்திருந்த அந்த சிறுமியோ எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எதிலும் பிடிப்பற்றவளைப் போன்று காணப்பட்டாள்.
இனி இதில் பொதுவான விஷயங்களை அலசுவோம்! இறப்பு அல்லது விவாகரத்து மூலம் வாழ்க்கைத்துணையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மறுமணம் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இது ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவானது. இத்தகைய மறுமணங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த தம்பதிகள் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
முதலில் அவர்கள் இருவரும் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும், கருத்துரீதியாகவும் பொருத்தம் கொண்டிருக்கவேண்டும். இரண்டாவதாக அந்த தம்பதிகளில் யாருக்காவது குழந்தை இருந்தால் (அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருந்தால்) அந்த குழந்தைகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அந்த மறுமணம் அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அந்த வாழ்க்கை வெற்றியடையும்.
கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரை கொண்ட ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் மனைவிக்கு தனது கணவரை பிடிக்காமல் போகலாம். ஆனால் தன்னைப்போன்று தனது குழந்தைக்கும் அவரை (அவனது அப்பாவை) பிடிக்காது என்று அவள் கருதிவிடக்கூடாது. தனக்கு கணவரை பிடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் அவளுக்கு இருப்பதுபோல், தனக்குதன் அப்பாவை பிடிக்கும் என்பதற்கும் அந்த குழந்தையிடமும் பல காரணங்கள் இருக்கும்.
அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து, விவாகரத்தும் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது சட்டப்படி அந்த குழந்தை தாயிடம் வந்து, வளர்ந்து கொண்டிருந்தாலும் அது தனது தந்தையை முழுமையாக புறக்கணித்துவிடும் என்றோ, தன்னைப் போன்று அவர் மீது நிரந்தரமாக பகை உணர்ச்சி கொண்டிருக்கும் என்றோ அந்த தாய் கருதிவிடக்கூடாது.
கணவனும், மனைவியும் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்து திருமணத்தால் ஒன்றிணைபவர்கள். வெவ்வேறு குடும்பங்களில் இருந்துவந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்யும். வித்தியாசங்களின் முடிவில் விவாகரத்தை நோக்கிச் செல்லவும் அவர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். ஆனால் குழந்தை என்பது தாயும், தந்தையும் இணைந்து பெற்றெடுத்தது. அந்த குழந்தை எப்போது அவர்களுக்கு பிறக்கிறதோ, அப்போதே அந்த குழந்தைக்கு அப்பா அவர் மட்டும்தான் என்பது உறுதியாகிவிடுகிறது. அந்த குழந்தையின் மரணம் வரை அவர் மட்டுமே அப்பா.
இந்தநிலையில் தன் தாய் யாரை மறுமணம்செய்து கொண்டாலும், ‘அம்மாவுக்கு புதியகணவர் கிடைத்திருக்கிறார்’ என்றுதான் குழந்தை கருதுமே தவிர, ‘தனக்கு புதிய அப்பா கிடைத்திருக் கிறார்’ என்ற சிந்தனை அவ்வளவு சீக்கிரத்தில் எந்த குழந்தைக்கும் ஏற்படாது.
பொதுவாக தாய் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு குழந்தையை பெற்றெடுத்ததும், ‘தனக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் குறைந்து போய்விடுமோ!’ என்று கவலைப்பட்டு முரண்டு பிடிப்பது முதல் குழந்தைகளின் இயல்பு. அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட குழந்தைகள், மறுமணத்தின் மூலம் ‘தனக்கும்-தன் தாய்க்கும் இடையில் இன்னொருவர் வருவதை’ ஏற்றுக்கொள்ள ரொம்ப சிரமப்படும்.
அதனால் மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள், ‘நான் இவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி இவர்தான் உன் அப்பா’ என்று திடீரென்று அறிமுகம் செய்வதை தவிர்க்கவேண்டும். அந்த திடீர் அறிவிப்பு தாய் மீது அந்த குழந்தை கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து, அதனிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை உருவாக்கிவிடும்.
இதை எல்லாம் நினைத்து கணவரை இழந்தபெண்ணோ, மனைவியை இழந்த ஆணோ வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மறுமணத்திற்கு தயாராகவேண்டும். அவர்கள் தயாராகும்போது, தங்கள் குழந்தையையும் அந்த சூழ்நிலையை உணர்ந்துகொள்ள தயார்படுத்தவேண்டும். அதற்கு அன்பு செலுத்துவதும், நம்பிக்கையூட்டுவதும், சமூக சிக்கல்களை புரியவைப்பதும் அவசியம். அதற்கு குறைந்தது ஆறு மாதமாவது தேவைப்படும்.
அந்த 6 மாதத்தில் என்ன செய்யவேண்டும்?
தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்துகொண்டிருக்கும் மகன் என்றால், அவனுக்குள் தாய்மையின் ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த தவிப்பை, குழந்தை வெளிப்படுத்தும் தருணங்களில் ‘அதற்கான வாய்ப்புகளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்பதுபோல் பேசி, மறுமணம் பற்றி மகனுடனும் கலந்துரையாடவேண்டும். அவன் தற்போது படிப்பதற்கும், பின்பு வேலைக்கும் வெளியே செல்லும்போது தனக்கு வீட்டில் தனிமை ஏற்படும் என்பதையும், பாதுகாப்பின்மை உருவாகும் என்பதையும் உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லா விஷயங்களையும் விவாதித்து, புதிதாக குடும்பத்திற்குள் வர இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருவருக்குள்ளும் ஒரேமாதிரியான எண்ண அலைகளை உருவாக்கவேண்டும். இதற்காக தெளிவான முடிவை எடுக்கவும், நெருக்கமானவர்களை சிந்தனைரீதியாக ஒருங்கிணைக்கவும் தியானம், மியூசிக்தெரபி, கவுன்சலிங் போன்றவை உதவும்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம். தாயோ, தந்தையோ மறு மணம் செய்யும்போது, திருமணத்திற்கு பின்னாலும் குழந்தைகளால் பிரச்சினைகள் எழலாம். தான் தனிமைப்படுத்தப்படுவது போலவோ, தன்னை அலட்சியப் படுத்துவது போலவோ அந்த குழந்தை கருதலாம். அதனை சரி செய்ய புதிதாக அந்த குடும்பத்திற்குள் வரும் பெண் (அல்லது ஆண்) பக்குவம் நிறைந்தவராக இருக்கவேண்டும். தியாக மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் மறுமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.
- விஜயலட்சுமி பந்தையன்.
பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஏழ்மை, கல்லாமையை விட கொடுமையானது போதை பழக்கம். இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக நாம் மாற்ற வேண்டும். பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டர்’ டாக்டர் டீன் வெஸ்லி கூறியதாவது:-
இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர்கள் குழந்தைகளின் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது. உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது. உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
கோடையில் குழந்தைகளின் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிவிட்ட இந்த காலகட்டத்தில் கோடை வெயிலும் தன்னுடைய பங்குக்கு வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி விடுமுறை என்பதால் வெம்மையை பற்றி கவலைப்படாமல் வெயிலோடு விளையாடியும், உறவாடியும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கதவை திறந்து விளையாட ஓடும் அவர்களை வெப்பத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள் மற்றும் உடல் உபாதைகளிலிருந்து காப்பதே பெற்றோரின் முழுநேர பணியாக இருக்கும்.
கோடையில் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 அல்லது அதற்கு மேற்ப்பட்ட சன் பாதுகாப்பு காரணி (எஸ்.பி.எஃப்) கொண்ட சன்ஸ்கிரீனை உடலில் வெயில்படும் இடங்களில் தடவிவிட்ட பின்பே வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் தீமை ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து அவர்களை காக்கலாம்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மெல்லி பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும். மேலும் கை, கால்களை முழுவதுமாக மூடிய வண்ணம் இருக்கும் உடைகளை அணிவிப்பது நல்லது. தலைக்கு தொப்பி உபயோகிக்க வேண்டும்.
வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை காலை 10 மணிக்கு முன்னேயும், மாலை 4 மணிக்கு பின்னேயும் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். நிழலில் விளையாடுவதால் வெயிலின் தாக்கம் இருக்காது என்று நினைக்கலாம். ஆனால் நிழல் இருக்கும் இடங்களில் ஒளி சிதறடிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படுவதால் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நிழலில் அமர்ந்தாலும் வெப்பத்தால் சருமமம் பாதிக்கப்படும்.
கோடைக்காலத்தில் குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதை அதிகம் விரும்புவார்கள், எனவே நீச்சல் குளம் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகில் விளையாடும் குழந்தைகளின் மேல் பெற்றோரின் முழுக்கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவது பிற பெற்றோர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது கவனத்தை சிறடிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
கோடையில் தான் பூச்சுகள் அதிகமாக படையெடுக்கும். கொசுக்கள், வண்டுகள் போன்றவை குழந்தைகள் விளையாடும் இடங்களில் இருக்க வாய்ப்புண்டு. எனவே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் சுத்தமாக குளித்து விட்டு உடைகளை மாற்ற வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை கழற்றி நன்றாக உதறிய பின்பு துவைக்க போட வேண்டும்.
உடலில் நீரிழப்பை தடுக்கும் வகைளில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும். இருபது நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் மோர், பழச்சாறு, இளநீர், பானகம் மற்றும் உடலுக்கு தீங்கு செய்யாத பானங்களை பருக சொல்ல வேண்டும்.
ஓடி ஆடி விளையாடும் போது காயங்கள் ஏறபடலாம் என்பதால் முதலுதவி பெட்டியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.
வெளியே கடைகளுக்கு அழைத்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கின்மீது குழந்தைகளை அமர வைத்து விட்டு செல்வது பூட்டிய காருக்குள் தனியாக இருக்க சொல்வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காக்கலாம்.
கோடையில் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 அல்லது அதற்கு மேற்ப்பட்ட சன் பாதுகாப்பு காரணி (எஸ்.பி.எஃப்) கொண்ட சன்ஸ்கிரீனை உடலில் வெயில்படும் இடங்களில் தடவிவிட்ட பின்பே வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் தீமை ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து அவர்களை காக்கலாம்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மெல்லி பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும். மேலும் கை, கால்களை முழுவதுமாக மூடிய வண்ணம் இருக்கும் உடைகளை அணிவிப்பது நல்லது. தலைக்கு தொப்பி உபயோகிக்க வேண்டும்.
வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை காலை 10 மணிக்கு முன்னேயும், மாலை 4 மணிக்கு பின்னேயும் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். நிழலில் விளையாடுவதால் வெயிலின் தாக்கம் இருக்காது என்று நினைக்கலாம். ஆனால் நிழல் இருக்கும் இடங்களில் ஒளி சிதறடிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படுவதால் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நிழலில் அமர்ந்தாலும் வெப்பத்தால் சருமமம் பாதிக்கப்படும்.
கோடைக்காலத்தில் குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதை அதிகம் விரும்புவார்கள், எனவே நீச்சல் குளம் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகில் விளையாடும் குழந்தைகளின் மேல் பெற்றோரின் முழுக்கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவது பிற பெற்றோர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது கவனத்தை சிறடிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
கோடையில் தான் பூச்சுகள் அதிகமாக படையெடுக்கும். கொசுக்கள், வண்டுகள் போன்றவை குழந்தைகள் விளையாடும் இடங்களில் இருக்க வாய்ப்புண்டு. எனவே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் சுத்தமாக குளித்து விட்டு உடைகளை மாற்ற வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை கழற்றி நன்றாக உதறிய பின்பு துவைக்க போட வேண்டும்.
உடலில் நீரிழப்பை தடுக்கும் வகைளில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும். இருபது நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் மோர், பழச்சாறு, இளநீர், பானகம் மற்றும் உடலுக்கு தீங்கு செய்யாத பானங்களை பருக சொல்ல வேண்டும்.
ஓடி ஆடி விளையாடும் போது காயங்கள் ஏறபடலாம் என்பதால் முதலுதவி பெட்டியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.
வெளியே கடைகளுக்கு அழைத்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கின்மீது குழந்தைகளை அமர வைத்து விட்டு செல்வது பூட்டிய காருக்குள் தனியாக இருக்க சொல்வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காக்கலாம்.






