என் மலர்
குழந்தை பராமரிப்பு
நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம்.
சிறுவர், சிறுமியரும் எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அடுக்கடுக்காய் பாடம், இந்த கோச்சிங், அந்த கோச்சிங் என பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய் உடற்பருமன், பெண் பிள்ளைகள் சிறுவயதில் பூப்பெய்துதல் போன்றவை ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து காணப்படுகிறது.
பள்ளியிலும் முன்பு பிள்ளைகள் விளையாட்டு வகுப்பில் நன்கு விளையாடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் அந்த விளையாட்டு நேரத்தையும் ஏதாவது பாட வகுப்பிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிஸிகல் ஆக்டிவிட்டீஸ் குறையும் போது இளம் பிள்ளைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகள் அவர் களுக்கு ஏற்படுகிறது. இதனால் வளரும் போது அவர்களது குணத்திலும் மாறுபாடு தோன்றலாம்.
முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவல் என்பது தூரத்தில் நிற்கும் பேருந்தை பிடிக்க ஓடும் போது முறையான பயிற்சிகள் செய்யும் குழந்தையால் ஓடிப்போய் அந்த பேருந்தை பிடிக்க முடியும். அதுவே பயிற்சியற்ற குழந்தையிடம் இன்ட்யூரன்ஸ் லெவல் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தையால் அந்த தூரத்திற்கு ஓட முடியாமல் போகலாம் அல்லது நினைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று அந்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகலாம். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஜிம் ஒரு நல்ல வரம். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். இப்போது இருக்கிற சமூக சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.
பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுப்பார்கள்.
இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். சாதாரணமாகவே ஒரு நாள் முழுவதும் கையை அசைக்காமல் வைத்திருந்தால் மறுநாள் வேலை செய்யும்போது கடினமாக இருக்கும். அதனால் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும்.
சில குழந்தைகளுக்கு பிறப்பிலே தசைகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எடை அதிகமுள்ள பொருளை தூக்க முடியாது. நீண்ட தூரம் ஓட முடியாது. வயிற்றில் இருக்கும் போது தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளும் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.
சில வீடுகளில் நீச்சல் போன்ற பயிற்சிகள் கற்றுக்கொள்ள உத்வேகம் தருகிறார்கள். அது நல்லது. ஆனால் ஜிம்முக்குப் போவதை யாரும் என்கரேஜ் செய்வதில்லை. ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளியிலும் முன்பு பிள்ளைகள் விளையாட்டு வகுப்பில் நன்கு விளையாடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் அந்த விளையாட்டு நேரத்தையும் ஏதாவது பாட வகுப்பிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிஸிகல் ஆக்டிவிட்டீஸ் குறையும் போது இளம் பிள்ளைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகள் அவர் களுக்கு ஏற்படுகிறது. இதனால் வளரும் போது அவர்களது குணத்திலும் மாறுபாடு தோன்றலாம்.
முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவல் என்பது தூரத்தில் நிற்கும் பேருந்தை பிடிக்க ஓடும் போது முறையான பயிற்சிகள் செய்யும் குழந்தையால் ஓடிப்போய் அந்த பேருந்தை பிடிக்க முடியும். அதுவே பயிற்சியற்ற குழந்தையிடம் இன்ட்யூரன்ஸ் லெவல் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தையால் அந்த தூரத்திற்கு ஓட முடியாமல் போகலாம் அல்லது நினைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று அந்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகலாம். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஜிம் ஒரு நல்ல வரம். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். இப்போது இருக்கிற சமூக சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.
பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுப்பார்கள்.
இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். சாதாரணமாகவே ஒரு நாள் முழுவதும் கையை அசைக்காமல் வைத்திருந்தால் மறுநாள் வேலை செய்யும்போது கடினமாக இருக்கும். அதனால் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும்.
சில குழந்தைகளுக்கு பிறப்பிலே தசைகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எடை அதிகமுள்ள பொருளை தூக்க முடியாது. நீண்ட தூரம் ஓட முடியாது. வயிற்றில் இருக்கும் போது தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளும் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.
சில வீடுகளில் நீச்சல் போன்ற பயிற்சிகள் கற்றுக்கொள்ள உத்வேகம் தருகிறார்கள். அது நல்லது. ஆனால் ஜிம்முக்குப் போவதை யாரும் என்கரேஜ் செய்வதில்லை. ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உடல்நலத்தைக் காக்கவும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து எடுப்பதில் கொஞ்சம் மெனக்கெடுவது அவசியம். குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது.
குழந்தைகள் விருப்பப்பட்டு கேட்டால் உடனே வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லதா, கெட்டதா என சற்றும் சிந்திக்காமல் செய்கிறோம். கடைகளில் அழைத்து சென்று பாருங்கள். பில் போடும் இடத்தில் சாக்லெட், லாலிபாப், இன்னும் பல குழந்தைகளுக்கான உணவுகளை வைத்து அடுக்கி இருப்பார்கள். இதெல்லாம் பிஸினஸ் டெக்னிக். குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது. அதைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.
சிவிங் கம்
நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.
தவறுதலாக குழந்தைகள் விழுங்கிவிட்டால் பின்னர் பிரச்னைதான். இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும். மலம் மூலமாக வெளியே வரவில்லை என்றால் மருத்துவரின் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். எனவே சிவிங் கம்களைக் குழந்தைகளுக்கு தரவே கூடாது.
சாக்லெட்
சாக்லெட்கள் இன்றைய குழந்தைகளின் விருப்பமான உணவு. அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாக்லெட்டை தவிருங்கள்.குழந்தை மிகவும் அடம்பிடித்தால் கொகோ கலந்த தரமான டார்க் சாக்லெட்டை வாங்கித் தரலாம். ஆனால் இந்த டார்க் சாக்லெட்டையும் அளவுடன் சாப்பிடுவது நல்லது.
பிஸ்கெட்
கடையில் அடுக்கி வைக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் இந்த பிஸ்கெட்கள். எண்ணற்ற பிராண்டுகள் உள்ளன. இதைக் குழந்தைகளுக்கு தராமல் வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனினும் நீங்கள் தராமல் இருப்பதே நல்லது. அனைத்து பிஸ்கெட்டும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. பிஸ்கெட்டுகான அடிப்படை பொருளே மைதாதான். குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.கடையில் விற்கும் க்ரீம் பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்பு உள்ளன. இவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.
கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள்
கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது. வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள். கடைகளில் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம்.
குளிர்பானங்கள்
இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள். மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும். உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும். ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.
ஐஸ்கிரீம்
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம். இதை ஹோம்மேட் ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுங்கள்.
நூடுல்ஸ்
முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும். இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.
பாக்கெட் உணவுகள்
ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும். இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும். பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம். கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.
சிப்ஸ் வகைகள்
ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன. இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும். இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.
சிவிங் கம்
நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.
தவறுதலாக குழந்தைகள் விழுங்கிவிட்டால் பின்னர் பிரச்னைதான். இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும். மலம் மூலமாக வெளியே வரவில்லை என்றால் மருத்துவரின் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். எனவே சிவிங் கம்களைக் குழந்தைகளுக்கு தரவே கூடாது.
சாக்லெட்
சாக்லெட்கள் இன்றைய குழந்தைகளின் விருப்பமான உணவு. அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாக்லெட்டை தவிருங்கள்.குழந்தை மிகவும் அடம்பிடித்தால் கொகோ கலந்த தரமான டார்க் சாக்லெட்டை வாங்கித் தரலாம். ஆனால் இந்த டார்க் சாக்லெட்டையும் அளவுடன் சாப்பிடுவது நல்லது.
பிஸ்கெட்
கடையில் அடுக்கி வைக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் இந்த பிஸ்கெட்கள். எண்ணற்ற பிராண்டுகள் உள்ளன. இதைக் குழந்தைகளுக்கு தராமல் வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனினும் நீங்கள் தராமல் இருப்பதே நல்லது. அனைத்து பிஸ்கெட்டும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. பிஸ்கெட்டுகான அடிப்படை பொருளே மைதாதான். குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.கடையில் விற்கும் க்ரீம் பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்பு உள்ளன. இவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.
கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள்
கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது. வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள். கடைகளில் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம்.
குளிர்பானங்கள்
இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள். மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும். உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும். ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.
ஐஸ்கிரீம்
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம். இதை ஹோம்மேட் ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுங்கள்.
நூடுல்ஸ்
முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும். இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.
பாக்கெட் உணவுகள்
ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும். இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும். பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம். கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.
சிப்ஸ் வகைகள்
ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன. இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும். இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள்.
நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட குழந்தைகளின் மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.
கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.
கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது.
குழந்தைகள் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டம் நிலவுகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
குழந்தைகள் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டம் நிலவுகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட அவர்கள் மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.
தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.
தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.
உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.
கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.
தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.
உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.
கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. அதிலும் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் பலரும் உயிர் இழந்துள்ள தகவல் மக்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டை யைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
1) சாதாரண டெங்கு, 2) தீவிரமான டெங்கு
சாதாரண டெங்கு
இதில் பிறவகை வைரஸ் காய்ச்சலைப் போல மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சை எடுத்தாலும் அல்லது எடுக்காவிட்டாலும் குழந்தைகள் எந்தவித பாதிப்புமின்றி குணமடைந்து விடுவார்கள்.
தீவிரமான டெங்கு
முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் சாதாரண டெங்கு காய்ச்சலை போன்றே இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாவது நாட்களிலிருந்து குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுவார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் இரத்த தட்டணுக்கள் (Platelets) குறைவாகவும், இரத்த அணுக்கள் அடர்த்தியாகவும் (Hemoconstration) இருக்கும். குழந்தையின் இரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்படும். (Circulatory Shock) இரத்த தட்டணுக்கள் மிகவும் குறைந்தால் (> 20,000 v 10000) இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
மருத்துவமனையில் எந்த நிலையில் சேர்க்க வேண்டும்?
குழந்தைகள் நீரோ, நீராகாரங்களையோ அருந்தாமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்தால், குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு நரம்பு மூலம் நீர்ச்சத்து, உப்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.
எனவே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வாய், மூக்கு, மலத்துவாரம், பல் வழியாக ரத்தக் கசிவு காணப்பட்டால் கண்டிப்பாக அவர்களை மருத்துவமனையில் கால தாமதம் இல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட வேண்டும்.
குழந்தைகள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையா?
உண்மை கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற வேண்டியிருக்காது. ரத்தக் கசிவு ஏற்படும் குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கைகள் அதிரடியாகக் குறைந்து அபாய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தமோ அல்லது பிளேட்லெட்டுகளையோ ஏற்ற வேண்டி இருக்கலாம்.
ஆண்டிபயாட்டிக் கொடுக்கலாமா? கொடுத்தால் உதவுமா?
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகை என்பதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகப்படாது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக்சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக் குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட் டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை உள்ளதா?
1) Card, 2) Eliza, 3) Immunoflorescence, 4) PCR
தற்போதுள்ள பரிசோதனைகள் மூலம் முதல் நாளில் இருந்தே டெங்கு வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி ஏதும் உள்ளதா?
தற்போது ஏதும் இல்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டெங்கு காய்ச்சல் என்றால் பயப்பட வேண்டுமா?
எல்லா டெங்கு காய்ச்சலுக்கும் பயப்பட வேண்டியது இல்லை. ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தால் அவர்களை தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் குழந்தைகளை காண்பிப்பதன் மூலம் நாம் பயப்படாமல் இருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் தொக்கம் எடுப்பது, கயிறு கட்டுவது, சீர் தட்டுவது என்றெல்லாம் மூட நம்பிக்கைகளில் இறங்கக் கூடாது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783, 9486559911.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
1) சாதாரண டெங்கு, 2) தீவிரமான டெங்கு
சாதாரண டெங்கு
இதில் பிறவகை வைரஸ் காய்ச்சலைப் போல மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சை எடுத்தாலும் அல்லது எடுக்காவிட்டாலும் குழந்தைகள் எந்தவித பாதிப்புமின்றி குணமடைந்து விடுவார்கள்.
தீவிரமான டெங்கு
முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் சாதாரண டெங்கு காய்ச்சலை போன்றே இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாவது நாட்களிலிருந்து குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுவார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் இரத்த தட்டணுக்கள் (Platelets) குறைவாகவும், இரத்த அணுக்கள் அடர்த்தியாகவும் (Hemoconstration) இருக்கும். குழந்தையின் இரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்படும். (Circulatory Shock) இரத்த தட்டணுக்கள் மிகவும் குறைந்தால் (> 20,000 v 10000) இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
மருத்துவமனையில் எந்த நிலையில் சேர்க்க வேண்டும்?
குழந்தைகள் நீரோ, நீராகாரங்களையோ அருந்தாமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்தால், குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு நரம்பு மூலம் நீர்ச்சத்து, உப்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.
எனவே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வாய், மூக்கு, மலத்துவாரம், பல் வழியாக ரத்தக் கசிவு காணப்பட்டால் கண்டிப்பாக அவர்களை மருத்துவமனையில் கால தாமதம் இல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட வேண்டும்.
குழந்தைகள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையா?
உண்மை கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற வேண்டியிருக்காது. ரத்தக் கசிவு ஏற்படும் குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கைகள் அதிரடியாகக் குறைந்து அபாய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தமோ அல்லது பிளேட்லெட்டுகளையோ ஏற்ற வேண்டி இருக்கலாம்.
ஆண்டிபயாட்டிக் கொடுக்கலாமா? கொடுத்தால் உதவுமா?
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகை என்பதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகப்படாது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக்சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக் குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட் டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை உள்ளதா?
1) Card, 2) Eliza, 3) Immunoflorescence, 4) PCR
தற்போதுள்ள பரிசோதனைகள் மூலம் முதல் நாளில் இருந்தே டெங்கு வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி ஏதும் உள்ளதா?
தற்போது ஏதும் இல்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டெங்கு காய்ச்சல் என்றால் பயப்பட வேண்டுமா?
எல்லா டெங்கு காய்ச்சலுக்கும் பயப்பட வேண்டியது இல்லை. ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தால் அவர்களை தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் குழந்தைகளை காண்பிப்பதன் மூலம் நாம் பயப்படாமல் இருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் தொக்கம் எடுப்பது, கயிறு கட்டுவது, சீர் தட்டுவது என்றெல்லாம் மூட நம்பிக்கைகளில் இறங்கக் கூடாது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783, 9486559911.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள்.
இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா? என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறு களை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா? என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறு களை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
இப்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’ கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு வீடுகளிலேயே ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் பெரும்பாலான நேரம் அவர்கள் போனையும், லேப்டாப்பையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்கும் நேரத்தை ‘ஸ்கிரீன் டைம்’ என்று குறிப்பிடுகிறோம். இப்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’ கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.
எப்போதுமே குழந்தைகளை இரண்டு வயது வரை டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்றவைகளின் ஸ்கிரீன் முன்பு கொண்டு செல்லக்கூடாது. இரண்டு முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தினமும் அரை மணிநேரம் மட்டுமே அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்க அனுமதிக்கவேண்டும். அதைவிட அதிக நேரம் ஸ்கிரீன்களை பார்த்தால் அதனை ஸ்கிரீன் அடிக்ஷன் என்று கூறுவார்கள்.
குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களது குணநலன்கள் உருவாகிவிடும். வன்முறை எண்ணமும், ஆத்திரமும் கொண்ட குழந்தைகளாக வளர்ந்துகொண்டிருந்தால், அதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகளை வன்முறை நிறைந்த கார்ட்டூன்களைகூட பார்க்க அனுமதிக்கக்கூடாது.
டி.வி. நிகழ்ச்சிகளை காட்டியபடியே குழந்தைகளுக்கு உணவூட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அதுபோல் குழந்தை களின் படுக்கை அறையில் கம்ப்யூட்டர், டி.வி. போன்றவைகளையும் வைத்திருக்கக்கூடாது. வீட்டின் பொது அறைகளில் இருந்துகொண்டிருக்கும் டி.வி., கம்ப்யூட்டர் போன்றவைகளை தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ‘ஆப்’ செய்துவிடுங்கள். படுத்துக்கொண்டு டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே தூங்கிவிட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். அது அவர்களது ஆழ்ந்த தூக்கத்தைகெடுக்கும். அதனை ‘டிஸ்டர்ப்டு ஸ்லீப்’ என்று கூறுவார்கள். அவர்கள் திடீரென்று தூக்கத்தில் விழித்து கத்தலாம், பயங்கொள்ளலாம், அழவும் செய்யலாம்.
குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’மை குறைக்க வழி இருக்கிறது. விளையாட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், சமையல் போன்று, அவர்களுக்கு பிடித்தமானவைகளில் மனதை திருப்பிவிடலாம். பெற்றோர்கள் டி.வி., செல்போன்களின் பயன்பாட்டை குறைத்தால், குழந்தைகளும் தாமாகவே அதில் இருந்துவிடுபடும். பெற்றோர் அவைகளை அதிக நேரம் பயன்படுத்திக்கொண்டே குழந்தைகளை மட்டும் குறைக்கச் சொல்வது எதிர்பார்க்கும் பலனைத்தராது. குழந்தைகளிடம் ஸ்கிரீன் டைம் அதிகரித்தால் கண்பார்வைக் குறைபாடு மட்டுமின்றி ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
எல்லா வீடுகளிலும் தினமும் ஒருமுறையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தைகளிடம் ஏதாவது குழப்பங்கள் இருக்கிறதா? பிரச்சினைகள் எதிலாவது அவர்கள் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறியவும் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ‘பேம்லி டைம்’மில் மனதில் இருப்பதை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஊட்டவேண்டும்.
குழந்தைகளை தற்போது ஆடவும், பாடவும், சிரிக்கவும் வைத்து போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. அது நல்ல பழக்கம் இல்லை. அத்தகைய காட்சிப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு யதார்த்த உலகத்தை புரியவையுங்கள். அவர்களுக்கு சமூக வலைத்தள பிரவேசம் இப்போது அவசியம் இல்லை.
எப்போதுமே குழந்தைகளை இரண்டு வயது வரை டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்றவைகளின் ஸ்கிரீன் முன்பு கொண்டு செல்லக்கூடாது. இரண்டு முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தினமும் அரை மணிநேரம் மட்டுமே அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்க அனுமதிக்கவேண்டும். அதைவிட அதிக நேரம் ஸ்கிரீன்களை பார்த்தால் அதனை ஸ்கிரீன் அடிக்ஷன் என்று கூறுவார்கள்.
குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களது குணநலன்கள் உருவாகிவிடும். வன்முறை எண்ணமும், ஆத்திரமும் கொண்ட குழந்தைகளாக வளர்ந்துகொண்டிருந்தால், அதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகளை வன்முறை நிறைந்த கார்ட்டூன்களைகூட பார்க்க அனுமதிக்கக்கூடாது.
டி.வி. நிகழ்ச்சிகளை காட்டியபடியே குழந்தைகளுக்கு உணவூட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அதுபோல் குழந்தை களின் படுக்கை அறையில் கம்ப்யூட்டர், டி.வி. போன்றவைகளையும் வைத்திருக்கக்கூடாது. வீட்டின் பொது அறைகளில் இருந்துகொண்டிருக்கும் டி.வி., கம்ப்யூட்டர் போன்றவைகளை தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ‘ஆப்’ செய்துவிடுங்கள். படுத்துக்கொண்டு டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே தூங்கிவிட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். அது அவர்களது ஆழ்ந்த தூக்கத்தைகெடுக்கும். அதனை ‘டிஸ்டர்ப்டு ஸ்லீப்’ என்று கூறுவார்கள். அவர்கள் திடீரென்று தூக்கத்தில் விழித்து கத்தலாம், பயங்கொள்ளலாம், அழவும் செய்யலாம்.
குழந்தைகளின் ‘ஸ்கிரீன் டைம்’மை குறைக்க வழி இருக்கிறது. விளையாட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், சமையல் போன்று, அவர்களுக்கு பிடித்தமானவைகளில் மனதை திருப்பிவிடலாம். பெற்றோர்கள் டி.வி., செல்போன்களின் பயன்பாட்டை குறைத்தால், குழந்தைகளும் தாமாகவே அதில் இருந்துவிடுபடும். பெற்றோர் அவைகளை அதிக நேரம் பயன்படுத்திக்கொண்டே குழந்தைகளை மட்டும் குறைக்கச் சொல்வது எதிர்பார்க்கும் பலனைத்தராது. குழந்தைகளிடம் ஸ்கிரீன் டைம் அதிகரித்தால் கண்பார்வைக் குறைபாடு மட்டுமின்றி ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
எல்லா வீடுகளிலும் தினமும் ஒருமுறையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தைகளிடம் ஏதாவது குழப்பங்கள் இருக்கிறதா? பிரச்சினைகள் எதிலாவது அவர்கள் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறியவும் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ‘பேம்லி டைம்’மில் மனதில் இருப்பதை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஊட்டவேண்டும்.
குழந்தைகளை தற்போது ஆடவும், பாடவும், சிரிக்கவும் வைத்து போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. அது நல்ல பழக்கம் இல்லை. அத்தகைய காட்சிப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு யதார்த்த உலகத்தை புரியவையுங்கள். அவர்களுக்கு சமூக வலைத்தள பிரவேசம் இப்போது அவசியம் இல்லை.
எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.
வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள்.
எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.
* குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.
* குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.
* குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்
* உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.
* உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.
* எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும். கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
* இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.
எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.
* குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.
* குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.
* குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்
* உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.
* உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.
* எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும். கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
* இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
வீ்ட்டில் எத்தனையோ பொம்மைகள் இருந்தாலும், கடைக்குச் செல்லும்போது புதிதாக பார்க்கும் இன்னொரு பொம்மையை பார்த்ததும், அதையும் வாங்கித்தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்பு. பிடிவாதம் பிடிப்பது அதன் இயற்கை குணாதிசயம். அதை காரணங்காட்டி `பிடிவாதக்காரன்' என்று முத்திரை குத்தினால், அந்த குழந்தை அப்படியே ஆகிவிட வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பிடிவாதம் பிடித்து எதையும் சாதிக்க அனுமதிக்கவும்கூடாது. சிறிய விஷயங்களில் பிடிவாதம்பிடித்து சாதிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பிரச்சினைக்குரிய பெரிய விஷயங்களையும் பிடிவாதத்தால் சாதிக்க முயற்சிப்பார்கள்.
பெற்றோரும், தங்கள் இயல்பு என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்திவிடவேண்டும். `தேவையானதை கேட்டாலே வாங்கித்தந்துவிடுவார்கள். தேவையில்லாததை எப்படி பிடிவாதம் பிடித்தாலும் வாங்கித்தரமாட்டார்கள்' என்ற தெளிவு அவர்களுக்கு கிடைத்திட வழிகாணவேண்டும்.
சிறுவனோ, சிறுமியோ தொடர்ந்து பிடிவாதம்காட்டினால் பெற்றோர் உஷாராகிவிடவேண்டும். அடிக்கடி பிடிவாதம்காட்டும் பிள்ளைகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது மனஅழுத்தத்திற்கு காரணமான சம்பவம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலேயோ, பள்ளியிலோ, வெளி இடங்களிலோ ஏற்படலாம். மனம்விட்டுப் பேசி அதற்கான காரணத்தை கண்டறியவேண்டும்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
வீ்ட்டில் எத்தனையோ பொம்மைகள் இருந்தாலும், கடைக்குச் செல்லும்போது புதிதாக பார்க்கும் இன்னொரு பொம்மையை பார்த்ததும், அதையும் வாங்கித்தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்பு. பிடிவாதம் பிடிப்பது அதன் இயற்கை குணாதிசயம். அதை காரணங்காட்டி `பிடிவாதக்காரன்' என்று முத்திரை குத்தினால், அந்த குழந்தை அப்படியே ஆகிவிட வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பிடிவாதம் பிடித்து எதையும் சாதிக்க அனுமதிக்கவும்கூடாது. சிறிய விஷயங்களில் பிடிவாதம்பிடித்து சாதிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பிரச்சினைக்குரிய பெரிய விஷயங்களையும் பிடிவாதத்தால் சாதிக்க முயற்சிப்பார்கள்.
பெற்றோரும், தங்கள் இயல்பு என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்திவிடவேண்டும். `தேவையானதை கேட்டாலே வாங்கித்தந்துவிடுவார்கள். தேவையில்லாததை எப்படி பிடிவாதம் பிடித்தாலும் வாங்கித்தரமாட்டார்கள்' என்ற தெளிவு அவர்களுக்கு கிடைத்திட வழிகாணவேண்டும்.
சிறுவனோ, சிறுமியோ தொடர்ந்து பிடிவாதம்காட்டினால் பெற்றோர் உஷாராகிவிடவேண்டும். அடிக்கடி பிடிவாதம்காட்டும் பிள்ளைகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது மனஅழுத்தத்திற்கு காரணமான சம்பவம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலேயோ, பள்ளியிலோ, வெளி இடங்களிலோ ஏற்படலாம். மனம்விட்டுப் பேசி அதற்கான காரணத்தை கண்டறியவேண்டும்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைகள் குறித்து டாக்டர் எழிலரசு கூறியதாவது:-
தைராய்டு சுரப்பி குறைவின் காரணமாக குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் அதிக எடையுடன் இருத்தல். பெரிய நாக்கு, பால் குடிக்்காமல் இருத்தல், மலச்சிக்கல், உடல் நிலை குளிர்ந்து இருத்தல், கை, கால் தொள தொளவென இருத்தல், பச்சிளம் குழந்தை பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலையானது நீண்ட நாட்களுக்கு குறையாமல் இருத்தல், தலையின் உச்சியில் உள்ள பள்ளமானது மூட வேண்டிய காலகெடு தாண்டியும் மூடாமல் இருத்தல்.
கழுத்தில் வீக்கம். உடலின் தோல் மென்மையை இழந்து, தடித்து காணப்படும்.குளிர் தாங்காத உடல்நிலை எந்நேரமும் தூங்கி வழிதல். பெண் குழந்தை எனில் வயதுக்கு வர தாமதமாதல்.தலைச்சுற்றல், தலைவலி, பார்வை குறைபாடுகள்.அயோடின் சத்து குறைவு இப்பருவத்தில் தைராய்டு சுரப்பி குறைய முக்கிய காரணமாக உள்ளது. முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் சில நேரங்களில் காரணமாக உள்ளது. ஒரு சில மருந்துகள் குறைபாட்டை அதிகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம். உடல் அறிகுறிகள் மற்றும் உடல் பாதிப்புகள் மருந்துகள் மூலம் முற்றிலும் மாறலாம். ஆனால் குழந்தையின் புத்திசாலித்தனம், குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவம் ஆரம்பிக்கும் நேரத்தில் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று நோயின் தன்மையை பொறுத்து மருந்துகள் எடுக்கும் காலமும் மாறுபடும். சில நேரங்களில் ஆயுள் முழுவதும் மருந்துகள் எடுக்கும் நிலை வரலாம்.
பருவ வயதில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு அதிக தைராய்டு ஹார்மோன் தேவைப்படுவதால் தற்காலிக குறைபாடு ஏற்பட்டு நோய் அறிகுறிகளோடு கழுத்தில் வீக்கம் ஏற்படலாம். பச்சிளம் குழந்தை பருவத்தில் அதிக தைராய்டு சுரப்பி மிக அரிதாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் அதிக சுரப்புடைய குழந்தைகள் படிப்பில் மந்தநிலை, கவனமின்மை, உடல் சோர்வு, அதிகமாக கோபப்படுதல், அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பார்கள். உடல் மிக மெலிந்து இருக்கும். ஆனால், பசி மிக அதிகமாக இருக்கும். கழுத்தில் தைராய்டு சுரப்பியானது வீங்கி காணப்படும். கை கால்களில் நடுக்கம், அதிக இதயதுடிப்பு, வியர்வை போன்றவையும் இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைதான் ஒரே தீர்வு.
இவ்வாறு டாக்டர் எழிலரசு கூறினார்.
தைராய்டு சுரப்பி குறைவின் காரணமாக குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் அதிக எடையுடன் இருத்தல். பெரிய நாக்கு, பால் குடிக்்காமல் இருத்தல், மலச்சிக்கல், உடல் நிலை குளிர்ந்து இருத்தல், கை, கால் தொள தொளவென இருத்தல், பச்சிளம் குழந்தை பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலையானது நீண்ட நாட்களுக்கு குறையாமல் இருத்தல், தலையின் உச்சியில் உள்ள பள்ளமானது மூட வேண்டிய காலகெடு தாண்டியும் மூடாமல் இருத்தல்.
கழுத்தில் வீக்கம். உடலின் தோல் மென்மையை இழந்து, தடித்து காணப்படும்.குளிர் தாங்காத உடல்நிலை எந்நேரமும் தூங்கி வழிதல். பெண் குழந்தை எனில் வயதுக்கு வர தாமதமாதல்.தலைச்சுற்றல், தலைவலி, பார்வை குறைபாடுகள்.அயோடின் சத்து குறைவு இப்பருவத்தில் தைராய்டு சுரப்பி குறைய முக்கிய காரணமாக உள்ளது. முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் சில நேரங்களில் காரணமாக உள்ளது. ஒரு சில மருந்துகள் குறைபாட்டை அதிகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம். உடல் அறிகுறிகள் மற்றும் உடல் பாதிப்புகள் மருந்துகள் மூலம் முற்றிலும் மாறலாம். ஆனால் குழந்தையின் புத்திசாலித்தனம், குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவம் ஆரம்பிக்கும் நேரத்தில் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று நோயின் தன்மையை பொறுத்து மருந்துகள் எடுக்கும் காலமும் மாறுபடும். சில நேரங்களில் ஆயுள் முழுவதும் மருந்துகள் எடுக்கும் நிலை வரலாம்.
பருவ வயதில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு அதிக தைராய்டு ஹார்மோன் தேவைப்படுவதால் தற்காலிக குறைபாடு ஏற்பட்டு நோய் அறிகுறிகளோடு கழுத்தில் வீக்கம் ஏற்படலாம். பச்சிளம் குழந்தை பருவத்தில் அதிக தைராய்டு சுரப்பி மிக அரிதாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் அதிக சுரப்புடைய குழந்தைகள் படிப்பில் மந்தநிலை, கவனமின்மை, உடல் சோர்வு, அதிகமாக கோபப்படுதல், அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பார்கள். உடல் மிக மெலிந்து இருக்கும். ஆனால், பசி மிக அதிகமாக இருக்கும். கழுத்தில் தைராய்டு சுரப்பியானது வீங்கி காணப்படும். கை கால்களில் நடுக்கம், அதிக இதயதுடிப்பு, வியர்வை போன்றவையும் இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைதான் ஒரே தீர்வு.
இவ்வாறு டாக்டர் எழிலரசு கூறினார்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.
குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.
குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம். கவனிக்காமல் விடப்பட்ட பல் சொத்தை காரணமாக குழந்தைகள் பற்களை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுகக வேண்டும்.
பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.
சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.
பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்...
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும். 7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.
குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.
பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.
சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.
பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்...
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும். 7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.
குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.






