என் மலர்
ஆரோக்கியம்
நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பீதியால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை நிறைய பேர் தேடிப்பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் ஐஸ்கிரீம்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு(saturated fat ) மற்றும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால் ஐஸ்கிரீம்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஒயின், பீர் உள்பட எந்தவகையான மதுவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும். அதுதவிர பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும் எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கலாம். ஆனால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
துரித உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியவை. அதில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரை, சோடியம் போன்றவை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க வைத்துவிடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உப்பில் கலந்திருக்கும் சோடியம் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை முடக்கும் தன்மை கொண்டவை.
உடல் பருமனும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பங்கம் விளைவிக்கும். உடல் எடையும், உயரமும் சீராக இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு திறனின் செயல்பாடுகளுக்கு இடையூறாகிவிடும்.
குழந்தைகள் ஐஸ்கிரீம்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு(saturated fat ) மற்றும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால் ஐஸ்கிரீம்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஒயின், பீர் உள்பட எந்தவகையான மதுவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும். அதுதவிர பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும் எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கலாம். ஆனால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
துரித உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியவை. அதில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரை, சோடியம் போன்றவை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க வைத்துவிடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உப்பில் கலந்திருக்கும் சோடியம் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை முடக்கும் தன்மை கொண்டவை.
உடல் பருமனும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பங்கம் விளைவிக்கும். உடல் எடையும், உயரமும் சீராக இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு திறனின் செயல்பாடுகளுக்கு இடையூறாகிவிடும்.
உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது அவசியமானது. அந்த வகையில் இன்று திரிபலாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - கால் கிலோ
கடுக்காய் - கால் கிலோ
தான்றிக்காய் - கால் கிலோ
செய்முறை: நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கொட்டைகளை நீக்கிவிட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் நைசாக அரைத்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய பலன்: இவை மூன்றும் பழ வகைளை சேர்ந்தது. நம் முன்னோர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போட்டு ஊறவைக்கவும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதில் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. மூளை, வயிறு மற்றும் செல் களின் வளர்ச்சிக்கு ஏற்றது. மலச்சிக்கலையும் சரி செய்யும். ரத்தத்தையும் சுத்தப்படுத்த உதவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து பருகிவிட்டு பின்னர் ஒரு மாதம் இடைவெளி விட்டு மறுபடியும் பருகி வரலாம்.
நெல்லிக்காய் - கால் கிலோ
கடுக்காய் - கால் கிலோ
தான்றிக்காய் - கால் கிலோ
செய்முறை: நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கொட்டைகளை நீக்கிவிட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் நைசாக அரைத்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய பலன்: இவை மூன்றும் பழ வகைளை சேர்ந்தது. நம் முன்னோர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போட்டு ஊறவைக்கவும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதில் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. மூளை, வயிறு மற்றும் செல் களின் வளர்ச்சிக்கு ஏற்றது. மலச்சிக்கலையும் சரி செய்யும். ரத்தத்தையும் சுத்தப்படுத்த உதவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து பருகிவிட்டு பின்னர் ஒரு மாதம் இடைவெளி விட்டு மறுபடியும் பருகி வரலாம்.
எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். அதை தவிர்த்து பக்கத்து வீட்டினரிடம் மோதிக்கொண்டே இருந்தால், இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும். எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜமாக பழக கூடியவராக இருந்தாலும் அடிக்கடி அவர் வீட்டில் போய் உட்கார்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு வேலை இல்லாவிட்டால் உங்கள் வீட்டோடு இருங்கள். மற்றவர்கள் வேலையை கெடுக்காதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அவர்களது குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே செல்வதை தவிர்த்திடுங்கள். ஆலோசனை என்ற பெயரில் உங்கள் அனுபவங்களை எல்லாம் அள்ளி அவர்களது தலையில் கொட்டிவிடாதீர்கள்.
* ‘நேற்று வீடு பூட்டியிருந்ததே எங்கே போனீர்கள்?’ ‘உங்கள் வீட்டிற்கு நாலைந்து பேர் வந்தார்களே அவர்கள் யார்?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘நமது வீட்டை அவர் உளவு பார்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்துவிடும்.
* பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகளை அரசல் புரசலாக கேட்டுவிட்டு அவர்களிடமே போய் அதை பற்றி விசாரிக்காதீர்கள். அவர்களாக கேட்டால் மட்டும் ஆலோசனை கூறுங்கள்.
* பக்கத்து வீட்டு பெண்மணி குண்டாக இருந்தாலும், சிறுமியோ சிறுவனோ குண்டாக இருந்தாலும் அதை சொல்லிக்காட்டவேண்டாம். அவர்கள் குண்டாக இருப்பது, ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். அதை நீங்களும் போய் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.
* குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளை பற்றி பேசாமல், அவர்களது நிறைகளை பற்றி மட்டும் பேசுங்கள். பக்கத்து வீட்டுக்காரரை பற்றி அடுத்த வீட்டுக்காரரிடம் குறை சொல்லா தீர்கள். காலப்போக்கில் அந்த இரு வீட்டாருமே உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.
* இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்வதும் அதிகரித்து வருகிறது. அப்படி யாராவது உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவர்களைப் பற்றி தவறாக பேசிவிடாதீர்கள். அடுத்தவர்கள் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் அன்பு செலுத்துகிறார் என்பதற்காக, அடிக்கடி அவர்களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையாகிவிடும்.
* உங்கள் வீட்டு நாய் அண்டை வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துவிட்டால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
* பக்கத்து வீட்டுக்காரரின் சுபாவத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர் அளவோடு பேசுபவர் என்றால் நீங்களும் அந்த அளவை கடைப்பிடியுங்கள். வளவளவென அவரிடம் பேசி அவரை வருத்தப்படவைத்துவிடாதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அனைவரும் நல்லவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
* பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜமாக பழக கூடியவராக இருந்தாலும் அடிக்கடி அவர் வீட்டில் போய் உட்கார்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு வேலை இல்லாவிட்டால் உங்கள் வீட்டோடு இருங்கள். மற்றவர்கள் வேலையை கெடுக்காதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அவர்களது குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே செல்வதை தவிர்த்திடுங்கள். ஆலோசனை என்ற பெயரில் உங்கள் அனுபவங்களை எல்லாம் அள்ளி அவர்களது தலையில் கொட்டிவிடாதீர்கள்.
* ‘நேற்று வீடு பூட்டியிருந்ததே எங்கே போனீர்கள்?’ ‘உங்கள் வீட்டிற்கு நாலைந்து பேர் வந்தார்களே அவர்கள் யார்?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘நமது வீட்டை அவர் உளவு பார்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்துவிடும்.
* பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகளை அரசல் புரசலாக கேட்டுவிட்டு அவர்களிடமே போய் அதை பற்றி விசாரிக்காதீர்கள். அவர்களாக கேட்டால் மட்டும் ஆலோசனை கூறுங்கள்.
* பக்கத்து வீட்டு பெண்மணி குண்டாக இருந்தாலும், சிறுமியோ சிறுவனோ குண்டாக இருந்தாலும் அதை சொல்லிக்காட்டவேண்டாம். அவர்கள் குண்டாக இருப்பது, ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். அதை நீங்களும் போய் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.
* குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளை பற்றி பேசாமல், அவர்களது நிறைகளை பற்றி மட்டும் பேசுங்கள். பக்கத்து வீட்டுக்காரரை பற்றி அடுத்த வீட்டுக்காரரிடம் குறை சொல்லா தீர்கள். காலப்போக்கில் அந்த இரு வீட்டாருமே உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.
* இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்வதும் அதிகரித்து வருகிறது. அப்படி யாராவது உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவர்களைப் பற்றி தவறாக பேசிவிடாதீர்கள். அடுத்தவர்கள் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் அன்பு செலுத்துகிறார் என்பதற்காக, அடிக்கடி அவர்களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையாகிவிடும்.
* உங்கள் வீட்டு நாய் அண்டை வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துவிட்டால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
* பக்கத்து வீட்டுக்காரரின் சுபாவத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர் அளவோடு பேசுபவர் என்றால் நீங்களும் அந்த அளவை கடைப்பிடியுங்கள். வளவளவென அவரிடம் பேசி அவரை வருத்தப்படவைத்துவிடாதீர்கள்.
* பக்கத்து வீட்டினர் அனைவரும் நல்லவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். நகைகள் அணிவது, உடல் வெப்பம், ஒவ்வாமை காரணமாக இந்த பிரச்சினைகள் தோன்றும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம். உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையத் தொடங்கிவிடும்.
கழுத்து கருமையை போக்க ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையத் தொடங்கிவிடும்.
கழுத்து கருமையை போக்க ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கிவிடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கும். அதனை பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானிடைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங்களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானிடைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங்களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.
சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும்.
கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு. கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.
கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.
அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.
கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.
பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.
தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.
தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.
கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.
கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.
அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.
கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.
பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.
தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.
தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.
பாசிப்பருப்பில் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இது எளிதில் செரிமானமாகக் கூடியது.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு- அரை கப்
தண்ணீர் - 1 கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
நெய்- 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கருஞ்சீரகம், வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனை வேகவைத்த பாசி பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
ஆரோக்கிய பலன்: இது செரிமானத்தை சீராக்கும். சருமத்திற்கும், இதயத்திற்கும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
பாசிப்பருப்பு- அரை கப்
தண்ணீர் - 1 கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
நெய்- 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கருஞ்சீரகம், வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனை வேகவைத்த பாசி பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
ஆரோக்கிய பலன்: இது செரிமானத்தை சீராக்கும். சருமத்திற்கும், இதயத்திற்கும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ஆயுட்காலத்தை பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். பெண்கள் தங்களைவிட வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்துகொள்வதால், கணவன்மார் முதலில் இறந்துபோகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 60 வயதைக்கடந்த ஆண்களின் மனைவிகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் பேர்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் கணவனை இழக்கும் பெண்களின் எண்ணிக்கையோ மிக அதிகமாக இருக்கிறது. 60 வயதைக் கடந்த பெண்களில் 2 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விதவைகளாக இருக்கிறார்கள். 80 வயதைக் கடந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனைவியை இழந்தவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், கணவரை இழந்தவர்கள் எண்ணிக்கை 84 சதவீதமாகவும் இருக்கிறது.
பிள்ளைகள் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ வசிக்கும் சூழலில் கணவரையும் இழந்துவிடும் பெண்கள் வீட்டில் தனித்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஒரு புறம், வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெருந்தவறாக நமது சமூகத்தில் கருதப்படுகிறது. இன்னொரு புறம், தான் கணவரோடும், குழந்தைகளோடும் வசித்த வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லவும் முதிய தாய்மார்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளுடனோ, உறவினர்களுடனோ சேர்ந்து மீதமுள்ள காலத்தை கழிக்க விரும்பாத தாய்மார்களும் இருக்கிறார்கள். அதனால் வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தனியாக வசிப்பவர்களை வங்கி ஊழியர்கள் போல் அணுகி வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் பெற்று மோசடி செய்வதும் நடக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியும் மோசடி செய்கிறார்கள்.
தனிமையில் வசிக்கும் முதியோர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
* முதியோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்று தங்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதியோர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களது பிள்ளைகள் தவிர்ப்பது அவசியம்.
* தனிமையில் வசிப்பவர்களை பராமரிக்கவோ, உதவி செய்யவோ வருகிறவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து வையுங்கள். நிரந்தரமாக வீட்டிலேயே தங்கியிருந்து பராமரிப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொடுத்துவையுங்கள். அவரது போட்டோ, போன் நம்பரை முதியவரின் உறவினர்களும் சேகரித்துவைத்துக்கொள்வது நல்லது.
* தனியாக இருப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது பாதுகாப்பானது. அடுக்குமாடி என்றாலும், தனி வீடு என்றாலும் முதியோர்கள் பக்கத்து வீட்டினருடன் நல்லுறவை பேணவேண்டும். தினமும் ஒருமுறையாவது அவர்கள் பக்கத்து வீட்டினருடன் பேசும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.
* தினமும் இருமுறை பிள்ளைகளோடும், நெருங்கிய உறவினர்களோடும் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பேசவேண்டும். அந்த நேரத்தில் ஒரு மணி நேரம் கடந்தும் பேசாவிட்டால், முதியவருடனோ, அவரது வீட்டின் அருகில் இருக்கும் உறவினரிடமோ, குடியிருப்பு செக்யூரிட்டியுடனோ பேசி முதியவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாரிடமும் பேச முடியாவிட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும்.
* தனியாக வசிப்பவர்கள் டாக்சி, ஆட்டோ போன்றவைகளை பயன்படுத்தும்போது, தனியாக இருப்பதை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பிற்கு ஏற்றது.
* பேஸ்புக், இன்டர்நெட் வழியாகவும் மோசடிகள் நடக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தயங்காமல் அது பற்றி குடும்பத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துவிடுங்கள்.
* தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் லாக்குகளை வீட்டில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் செக்யூரிட்டி கேமரா, பாதுகாப்பு அலாரம் போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
* வீட்டிற்குள் திருடன் யாராவது புகுந்திருப்பது தெரியவந்தால், அவனை எதிர்கொண்டு துணிச்சலை காட்ட முயற்சிக்க வேண்டாம். இருக்கும் அறையை உடனடியாக பூட்டி சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பக்கத்து வீட்டினருக்கோ, அருகில் உள்ள உறவினர்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவியுங்கள்.
பிள்ளைகள் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ வசிக்கும் சூழலில் கணவரையும் இழந்துவிடும் பெண்கள் வீட்டில் தனித்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஒரு புறம், வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெருந்தவறாக நமது சமூகத்தில் கருதப்படுகிறது. இன்னொரு புறம், தான் கணவரோடும், குழந்தைகளோடும் வசித்த வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லவும் முதிய தாய்மார்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளுடனோ, உறவினர்களுடனோ சேர்ந்து மீதமுள்ள காலத்தை கழிக்க விரும்பாத தாய்மார்களும் இருக்கிறார்கள். அதனால் வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தனியாக வசிப்பவர்களை வங்கி ஊழியர்கள் போல் அணுகி வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் பெற்று மோசடி செய்வதும் நடக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியும் மோசடி செய்கிறார்கள்.
தனிமையில் வசிக்கும் முதியோர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
* முதியோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்று தங்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதியோர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களது பிள்ளைகள் தவிர்ப்பது அவசியம்.
* தனிமையில் வசிப்பவர்களை பராமரிக்கவோ, உதவி செய்யவோ வருகிறவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து வையுங்கள். நிரந்தரமாக வீட்டிலேயே தங்கியிருந்து பராமரிப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொடுத்துவையுங்கள். அவரது போட்டோ, போன் நம்பரை முதியவரின் உறவினர்களும் சேகரித்துவைத்துக்கொள்வது நல்லது.
* தனியாக இருப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது பாதுகாப்பானது. அடுக்குமாடி என்றாலும், தனி வீடு என்றாலும் முதியோர்கள் பக்கத்து வீட்டினருடன் நல்லுறவை பேணவேண்டும். தினமும் ஒருமுறையாவது அவர்கள் பக்கத்து வீட்டினருடன் பேசும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.
* தினமும் இருமுறை பிள்ளைகளோடும், நெருங்கிய உறவினர்களோடும் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பேசவேண்டும். அந்த நேரத்தில் ஒரு மணி நேரம் கடந்தும் பேசாவிட்டால், முதியவருடனோ, அவரது வீட்டின் அருகில் இருக்கும் உறவினரிடமோ, குடியிருப்பு செக்யூரிட்டியுடனோ பேசி முதியவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாரிடமும் பேச முடியாவிட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும்.
* தனியாக வசிப்பவர்கள் டாக்சி, ஆட்டோ போன்றவைகளை பயன்படுத்தும்போது, தனியாக இருப்பதை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பிற்கு ஏற்றது.
* பேஸ்புக், இன்டர்நெட் வழியாகவும் மோசடிகள் நடக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தயங்காமல் அது பற்றி குடும்பத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துவிடுங்கள்.
* தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் லாக்குகளை வீட்டில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் செக்யூரிட்டி கேமரா, பாதுகாப்பு அலாரம் போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
* வீட்டிற்குள் திருடன் யாராவது புகுந்திருப்பது தெரியவந்தால், அவனை எதிர்கொண்டு துணிச்சலை காட்ட முயற்சிக்க வேண்டாம். இருக்கும் அறையை உடனடியாக பூட்டி சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பக்கத்து வீட்டினருக்கோ, அருகில் உள்ள உறவினர்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவியுங்கள்.
எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
கோடை காலத்தில் பச்சிளங் குழந்தைகளின் உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு தலை பகுதியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் குழந்தைகளின் மென்மையான சருமம் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப தயார்படுத்தப்பட வேண்டும்.
எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும். வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது.
கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் குழந்தைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.
குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடல் பளபளப்பாக மினுமினுப்பாக மாறும். விளக்கெண்ணெய் பயன்படுத்தும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் உதடு மற்றும் கண் பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் துணை புரியும்.
எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும். வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது.
கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் குழந்தைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.
குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடல் பளபளப்பாக மினுமினுப்பாக மாறும். விளக்கெண்ணெய் பயன்படுத்தும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் உதடு மற்றும் கண் பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் துணை புரியும்.
தற்போது இளம் வயதினர் பலரும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக செலவிடுகின்றனர். அதன் மூலம் ஏற்படும் புதிய நட்பு காரணமாக பலர் தங்கள் எதிர்காலத்தை தொலைத்நத விடக்கூடிய அபாயம் உள்ளது.
டீன் ஏஜ் என்ற பதின்பருவம் வாழ்வில் மிக முக்கியமானது. பெண்கள் இந்த பருவத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரும். கல்வி, குறிக்கோள் என்று வாழ்க்கையில் முக்கியமான படிநிலைகளை நோக்கி நடைபோடும் இந்த பருவத்தில் தான் நம்மை திசைமாற்றும் சவால்களும் குறுக்கே வந்து நிற்கும். மனதை கட்டுப்படுத்தி அந்த தடைகளை தாண்டினால் ஒளிமயமான எதிர்காலம் நம் கையில் சேரும். அதற்கான சில டிப்ஸ் இங்கே...
கோபத்தை கட்டுப்படுத்துதல்
இளம் வயதில் தன்னை கவரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை அடைந்தே தீர வேண்டும் எனற பிடிவாதம் ஏற்படும். அவ்வாறு நடக்காவிட்டால் மனதில் விரக்தி கோபம் போன்ற உணர்வுகள் ஆட்கொண்டு தீய பழக்கங்களும் அடிமையாகக்கூடும். நாளடைவில் அது மனநோயாக மாறும் நிலையில் தவறான பாதையை மனம் நாடுகிறது. எனவே எதையும் பகுத்தறிவோடு அணுகி கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் கவனம்
தற்போது இளம் வயதினர் பலரும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக செலவிடுகின்றனர். அதன் மூலம் ஏற்படும் புதிய நட்பு காரணமாக பலர் தங்கள் எதிர்காலத்தை தொலைத்நத விடக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களை பயனபடுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவற்றில் நல்ல தகவல்களை விட வாழ்க்கையை சீரழிக்கும் நச்சு பதிவுகளே ஏராளமாக உலவி வருவதை உணர்ந்து அவற்றிலிந்து விவேகத்துடன் விலகுவதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றது.
அழகுக்கு முன்னுரிமை
இளம் பருவத்தில் பார்ப்பது அனைத்தும் அழகாக தெரிவதுடன் தானும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆவலும் உருவாகி விடுகிறது. இளம் வயதில் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால் தோற்றத்தில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்களும் மாற்றமடைகின்றன. மற்றவர்கள் பயன்படுத்துவது போன்ற அழகு சாதனங்கள் கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கங்கள் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நட்பில் அக்கறை
டீன் ஏஜ் பருவத்தில் தன்னை அறியாமல் எதிர்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படும். மனம் தாமாகவே அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும். அது காதல் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தவறான பாதைக்கு இட்டு செல்லுக்கூடும். அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் வீட்டிலுள்ள பெரியோர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் ஏற்று நடப்பது மிகவும் அவசியம்.
மாதவிடாய் தவிப்பு
டீன் ஏஜ் பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் குறித்த விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும். சரியானஉணவுமுறை உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை எளிதாக கையாளலாம்.
சுய அடையாளத்தை உருவாக்குதல்
அழகு, உடை, ஆகியவற்றில் மற்றவர்களுடன் ஓப்பீடு செய்து வழக்கதை மாற்றிக்கொள்ளும் மனச்சிக்கல் இளம் வயதினருக்கு எளிதாக உருவாகி விடுகிறது. தோற்றம், உணவு பழக்கவழக்கம் மரியாதை கொடுப்பது என அனைத்துவிஷயங்களிலும் மற்றவர்களை பின்பற்றும் வண்ணமாகவும் வளரும். இது இளம் பெண்களின் சுய அடையாளத்தை மறைத்து அவர்களது தனித்திறமை வெளிப்படுவ்தற்கு தடையாகவும் அமைந்து விடும்.
இளம் பெண்கள் டீன் ஏஜ் பருவத்தில் தாங்கள் சந்திக்கும் சவால்களை பெற்றோரின் வழிகாட்டுதலோடும், நல்ல நூல்களின் துணையோடும் பகுத்தறிவோடும் தகர்ந்தெறிந்தால் சாதனை புரியலாம்.
கோபத்தை கட்டுப்படுத்துதல்
இளம் வயதில் தன்னை கவரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை அடைந்தே தீர வேண்டும் எனற பிடிவாதம் ஏற்படும். அவ்வாறு நடக்காவிட்டால் மனதில் விரக்தி கோபம் போன்ற உணர்வுகள் ஆட்கொண்டு தீய பழக்கங்களும் அடிமையாகக்கூடும். நாளடைவில் அது மனநோயாக மாறும் நிலையில் தவறான பாதையை மனம் நாடுகிறது. எனவே எதையும் பகுத்தறிவோடு அணுகி கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் கவனம்
தற்போது இளம் வயதினர் பலரும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக செலவிடுகின்றனர். அதன் மூலம் ஏற்படும் புதிய நட்பு காரணமாக பலர் தங்கள் எதிர்காலத்தை தொலைத்நத விடக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களை பயனபடுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவற்றில் நல்ல தகவல்களை விட வாழ்க்கையை சீரழிக்கும் நச்சு பதிவுகளே ஏராளமாக உலவி வருவதை உணர்ந்து அவற்றிலிந்து விவேகத்துடன் விலகுவதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றது.
அழகுக்கு முன்னுரிமை
இளம் பருவத்தில் பார்ப்பது அனைத்தும் அழகாக தெரிவதுடன் தானும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆவலும் உருவாகி விடுகிறது. இளம் வயதில் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால் தோற்றத்தில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்களும் மாற்றமடைகின்றன. மற்றவர்கள் பயன்படுத்துவது போன்ற அழகு சாதனங்கள் கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கங்கள் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நட்பில் அக்கறை
டீன் ஏஜ் பருவத்தில் தன்னை அறியாமல் எதிர்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படும். மனம் தாமாகவே அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும். அது காதல் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தவறான பாதைக்கு இட்டு செல்லுக்கூடும். அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் வீட்டிலுள்ள பெரியோர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் ஏற்று நடப்பது மிகவும் அவசியம்.
மாதவிடாய் தவிப்பு
டீன் ஏஜ் பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் குறித்த விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும். சரியானஉணவுமுறை உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை எளிதாக கையாளலாம்.
சுய அடையாளத்தை உருவாக்குதல்
அழகு, உடை, ஆகியவற்றில் மற்றவர்களுடன் ஓப்பீடு செய்து வழக்கதை மாற்றிக்கொள்ளும் மனச்சிக்கல் இளம் வயதினருக்கு எளிதாக உருவாகி விடுகிறது. தோற்றம், உணவு பழக்கவழக்கம் மரியாதை கொடுப்பது என அனைத்துவிஷயங்களிலும் மற்றவர்களை பின்பற்றும் வண்ணமாகவும் வளரும். இது இளம் பெண்களின் சுய அடையாளத்தை மறைத்து அவர்களது தனித்திறமை வெளிப்படுவ்தற்கு தடையாகவும் அமைந்து விடும்.
இளம் பெண்கள் டீன் ஏஜ் பருவத்தில் தாங்கள் சந்திக்கும் சவால்களை பெற்றோரின் வழிகாட்டுதலோடும், நல்ல நூல்களின் துணையோடும் பகுத்தறிவோடும் தகர்ந்தெறிந்தால் சாதனை புரியலாம்.
காதணி முதல் கண்கவர் ஆடைகள் வரை விதவிதமான டிசைன்களை ஆன்லைனில் ரசித்து பார்த்து ஆர்டர் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
“பெண்கள் கடைக்கு சென்று மாதவிடாய் கால நாப்கின் வாங்கும் விஷயத்தில் அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலுள்ள ஆண்களிடம் நாப்கின் வாங்கி தர சொல்வதற்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் நேரடியாக சென்று வாங்க வேண்டி இருக்கிறது. கடையில் கூட்டமாக இருக்கும்போது கேட்பதற்கும் சில பெண்கள் தயங்குகிறார்கள்.
நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் விஷயத்தில் நானும் நெருக்கடியை சந்தித்திருக்கிறேன். “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
* மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.
*உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
*டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.
* மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.
* மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.
*வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.
* இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.
* காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.
*நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.
*உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் விஷயத்தில் நானும் நெருக்கடியை சந்தித்திருக்கிறேன். “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
* மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.
*உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
*டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.
* மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.
* மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.
*வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.
* இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.
* காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.
*நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.
*உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.






