என் மலர்
ஆரோக்கியம்
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயில், வீசும் அனல் காற்றால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடலாம். சிலவகை எண்ணெய்களும் வெப்ப பக்கவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலும், வீசும் அனல் காற்றும் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடலாம். உடல் வெப்பநிலை திடீரென 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்வது ‘ஹீட்ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். உடல் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டினால் உடல்நிலை மோசமடையக்கூடும். உடனே மருத்துவ உதவியை நாடுவதற்கான அறிகுறியாக அது அமையும்.
‘ஹீட்ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளானால் உடல் உறுப்புகள் கடும் சேதமடையும். உடல் வெப்ப அழுத்தத்திற்குள்ளாவதால் சோர்வு உண்டாகும். மயக்கம், குமட்டல், அதிக வியர்வை, இதய துடிப்பு அதிகரிப்பு, வலிப்பு, சருமம் சிவப்பு நிறத்திற்கு மாறுவது போன்றவை வெப்ப பக்கவாதத்திற்கான அறிகுறிகளாகும். கோடை காலத்தில் நேரடி வெயிலில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள் வெப்பத்தை தணிக்க உதவும். சிலவகை எண்ணெய்களும் வெப்ப பக்கவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.
யூக்கலிப்டஸ்: இது குளிரூட்டும் தன்மையையும், அழற்சி எதிர்ப்பு பண்பு களையும் கொண்டது. உடலின் வெப்ப நிலையை குறைக்கவும், வெப்ப அழுத் தத்தை எதிர்த்து போடவும் உதவும். ரத்த நாளங்களை திறக்க செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். அதன் மூலம் உடலின் வெப்பநிலையை குறைக்க வும் வழிவகை ஏற்படும். நீரில் சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்து குளிக்கலாம். மேலும் தூங்குவதற்கு முன்பு நீரில் சிறிதளவு யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து போர்வை, தலையணையில் ஸ்பேரே போல் தெளிக்கலாம்.
மிளகுகீரை எண்ணெய்: ‘பெப்பர்மிண்ட் ஆயில்’ எனப்படும் மிளகுக்கீரை எண்ணெய் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை கொண்டது. வெப்ப தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெப்ப அலை உடலின் ஆற்றல் திறனை பாதிக்கும். நீரிழப்பு மற்றும் குமட்டலையும் ஏற்படுத்தும். இத்தகைய வெப்பமான காலநிலையில் மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி கொடுக்கும். மிளகுக்கீரை எண்ணெய்யை கைகள், கழுத்து, கால்களில் தடவி வரலாம்.
சந்தன எண்ணெய்: உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் தன்மை சந்தன எண்ணெய்க்கு இருக்கிறது. அதிக வியர்வை வெளிப்படுவதையும் கட்டுப்படுத்தும். அதன் நறுமணம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தரும். அதனை உடலில் தடவும்போது நரம்புகள் இலகுவாகி மனநிலையை மேம்படுத்தும். மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் சந்தன எண்ணெய்யை உபயோகிக்கலாம்.
வெட்டிவேர் எண்ணெய்: இது அசாதாரணமான சூழலிலும் சருமத் திற்கு குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை நீரில் சில சொட்டுகள் கலந்து குளித்துவரலாம். நாள் முழுவதும் மனதை அமைதியாக வைத்திருக்க வும், நிதானமாக செயல்படவும் தூண்டும்.
‘ஹீட்ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளானால் உடல் உறுப்புகள் கடும் சேதமடையும். உடல் வெப்ப அழுத்தத்திற்குள்ளாவதால் சோர்வு உண்டாகும். மயக்கம், குமட்டல், அதிக வியர்வை, இதய துடிப்பு அதிகரிப்பு, வலிப்பு, சருமம் சிவப்பு நிறத்திற்கு மாறுவது போன்றவை வெப்ப பக்கவாதத்திற்கான அறிகுறிகளாகும். கோடை காலத்தில் நேரடி வெயிலில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள் வெப்பத்தை தணிக்க உதவும். சிலவகை எண்ணெய்களும் வெப்ப பக்கவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.
யூக்கலிப்டஸ்: இது குளிரூட்டும் தன்மையையும், அழற்சி எதிர்ப்பு பண்பு களையும் கொண்டது. உடலின் வெப்ப நிலையை குறைக்கவும், வெப்ப அழுத் தத்தை எதிர்த்து போடவும் உதவும். ரத்த நாளங்களை திறக்க செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். அதன் மூலம் உடலின் வெப்பநிலையை குறைக்க வும் வழிவகை ஏற்படும். நீரில் சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்து குளிக்கலாம். மேலும் தூங்குவதற்கு முன்பு நீரில் சிறிதளவு யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து போர்வை, தலையணையில் ஸ்பேரே போல் தெளிக்கலாம்.
மிளகுகீரை எண்ணெய்: ‘பெப்பர்மிண்ட் ஆயில்’ எனப்படும் மிளகுக்கீரை எண்ணெய் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை கொண்டது. வெப்ப தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெப்ப அலை உடலின் ஆற்றல் திறனை பாதிக்கும். நீரிழப்பு மற்றும் குமட்டலையும் ஏற்படுத்தும். இத்தகைய வெப்பமான காலநிலையில் மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி கொடுக்கும். மிளகுக்கீரை எண்ணெய்யை கைகள், கழுத்து, கால்களில் தடவி வரலாம்.
சந்தன எண்ணெய்: உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் தன்மை சந்தன எண்ணெய்க்கு இருக்கிறது. அதிக வியர்வை வெளிப்படுவதையும் கட்டுப்படுத்தும். அதன் நறுமணம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தரும். அதனை உடலில் தடவும்போது நரம்புகள் இலகுவாகி மனநிலையை மேம்படுத்தும். மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் சந்தன எண்ணெய்யை உபயோகிக்கலாம்.
வெட்டிவேர் எண்ணெய்: இது அசாதாரணமான சூழலிலும் சருமத் திற்கு குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை நீரில் சில சொட்டுகள் கலந்து குளித்துவரலாம். நாள் முழுவதும் மனதை அமைதியாக வைத்திருக்க வும், நிதானமாக செயல்படவும் தூண்டும்.
எப்போதுமே டூவீலர் எடுத்தோமா, ஓட்டினோமா என்றில்லாமல் டூவீலர் ஓட்டும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
எப்போதுமே டூவீலர் எடுத்தோமா, ஓட்டினோமா என்றில்லாமல் டூவீலர் ஓட்டும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். டூவீலரை ஸ்டார்ட் செய்யுமுன் ப்ரேக், பெட்ரோல், க்ளட்ச், டயர் அனைத்தையும் செக் செய்யுங்கள்.
எப்போதும் முழுமையாக கவர் செய்யும் ஹெல்மெட்டுகளை அணியுங்கள். அழகுக்காக, முகத்தை மட்டும் மூடும் ஹெல்மெட், துணியால் முகத்தை மூடிக்கொள்வது போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள்.
வண்டிப்பெட்டியில் எப்போதும் இருக்க வேண்டியவை: ட்ரைவிங் லைசன்ஸ், வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் அனைத்தின் ஜெராக்ஸ் காப்பி, உங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்கின் ஃபோன் நம்பர், ரெயின்கோட், பழையதுணி.
ட்ராஃபிக் ரூல்ஸை தவறாமல் கடைபிடியுங்கள், வளைவுகளில் திரும்புப்போது கண்டிப்பாக இண்டிக்கேட்டர்களை போடுங்கள். எதிரில் வண்டிவந்தால் லைட்டை ப்ளிங்க் செய்யுங்கள். மற்றவர்கள் சிக்னலில் நிக்காமல் செல்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதனைச் செய்யவேண்டாமே...
உங்களது வண்டி செல்ஃப்-ஸ்டார்ட்தான் என்றாலும் கிக்-ஸ்டார்ட் செய்வது எப்படி என்று தெரிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் செல்ஃப்-ஸ்டார்ட் வேலைசெய்யவில்லை என்றாலும் பதட்டப்படாமல் வண்டியை இயக்கலாம். போலவே, சென்டர் ஸ்டாண்ட் போடுவதும் அவ்வளவு ஒன்றும் கஷ்டமான டாஸ்க் அல்ல. அதனையும் பழகிக்கொள்ளுங்கள்.
வண்டியை ஸ்டார்ட் செய்தபிறகே ஹெட்லைட்டை ஆன் செய்யுங்கள். இதனால் பேட்டரியின் ஆயுள் கூடும். எப்போதும் ப்ரேக்கைப் பிடித்துக் கொண்டே வண்டியை ஓட்டாதீர்கள். ப்ரேக் ஷூ சீக்கிரம் பழுதாகிவிடும்.
மழைக்காலத்தில் காலை நேரத்தில் பைக் ஸ்டார்ட் ஆகாமல் இன்ஜின்சூடாவதற்கு நேரமெடுக்கும். அப்போது வண்டியை கிக்-ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஐடியலாக விட்டு பின் வண்டியை எடுங்கள்.
டயரில் காத்து குறையாதவாறு அவ்வபோது ஏர்-செக் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக டயர் வழுவழுப்பாக ஆகும் வரை காத்திருக்காமல் குறிப்பிட்டை இடைவேளையில் டயர்களை மாற்றுவது அவசியம். க்ரிப் இல்லையென்றால் மழை காலங்களில் ப்ரேக் அடித்தாலே வண்டி ஸ்கிட் ஆகும்.
உங்களது சர்வீஸ் செண்டரில் குறிப்பிட்டிருக்கும் கால அவகாசத்தில் வண்டியின் ஆயிலை மாற்றுவது, ஜென்ரல் சர்வீஸ் செய்வது போன்றவற்றைக் கட்டாயமாகக் கடைபிடியுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால், பின் பெரிய செலவாக நமக்குதான் பிரச்னை.
பெட்ரோல் ரெட் மார்க்கில் வரும்வரைக் காத்திருக்காமல் எப்போதும் பாதி டேங்காவது பெட்ரோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் வண்டி ஓட்டுவது ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசம் என்றாகிவிட்டது. எப்போதும் வண்டி ரிப்பேர் என்றால் மற்றவரை எதிர்ப்பார்க்காமல் நாமே சரிசெய்ய பழகுவோம். தவிர தினசரி வண்டியை பராமரிப்பதை மேற்கொள்வதால் பல நேரங்களில் சின்னச்சின்ன பிரச்னைகளுக்காக வண்டி ரிப்பேராகி நடுரோட்டில் நிற்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம் கையில்தானே!
எப்போதும் முழுமையாக கவர் செய்யும் ஹெல்மெட்டுகளை அணியுங்கள். அழகுக்காக, முகத்தை மட்டும் மூடும் ஹெல்மெட், துணியால் முகத்தை மூடிக்கொள்வது போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள்.
வண்டிப்பெட்டியில் எப்போதும் இருக்க வேண்டியவை: ட்ரைவிங் லைசன்ஸ், வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் அனைத்தின் ஜெராக்ஸ் காப்பி, உங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்கின் ஃபோன் நம்பர், ரெயின்கோட், பழையதுணி.
ட்ராஃபிக் ரூல்ஸை தவறாமல் கடைபிடியுங்கள், வளைவுகளில் திரும்புப்போது கண்டிப்பாக இண்டிக்கேட்டர்களை போடுங்கள். எதிரில் வண்டிவந்தால் லைட்டை ப்ளிங்க் செய்யுங்கள். மற்றவர்கள் சிக்னலில் நிக்காமல் செல்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதனைச் செய்யவேண்டாமே...
உங்களது வண்டி செல்ஃப்-ஸ்டார்ட்தான் என்றாலும் கிக்-ஸ்டார்ட் செய்வது எப்படி என்று தெரிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் செல்ஃப்-ஸ்டார்ட் வேலைசெய்யவில்லை என்றாலும் பதட்டப்படாமல் வண்டியை இயக்கலாம். போலவே, சென்டர் ஸ்டாண்ட் போடுவதும் அவ்வளவு ஒன்றும் கஷ்டமான டாஸ்க் அல்ல. அதனையும் பழகிக்கொள்ளுங்கள்.
வண்டியை ஸ்டார்ட் செய்தபிறகே ஹெட்லைட்டை ஆன் செய்யுங்கள். இதனால் பேட்டரியின் ஆயுள் கூடும். எப்போதும் ப்ரேக்கைப் பிடித்துக் கொண்டே வண்டியை ஓட்டாதீர்கள். ப்ரேக் ஷூ சீக்கிரம் பழுதாகிவிடும்.
மழைக்காலத்தில் காலை நேரத்தில் பைக் ஸ்டார்ட் ஆகாமல் இன்ஜின்சூடாவதற்கு நேரமெடுக்கும். அப்போது வண்டியை கிக்-ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஐடியலாக விட்டு பின் வண்டியை எடுங்கள்.
டயரில் காத்து குறையாதவாறு அவ்வபோது ஏர்-செக் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக டயர் வழுவழுப்பாக ஆகும் வரை காத்திருக்காமல் குறிப்பிட்டை இடைவேளையில் டயர்களை மாற்றுவது அவசியம். க்ரிப் இல்லையென்றால் மழை காலங்களில் ப்ரேக் அடித்தாலே வண்டி ஸ்கிட் ஆகும்.
உங்களது சர்வீஸ் செண்டரில் குறிப்பிட்டிருக்கும் கால அவகாசத்தில் வண்டியின் ஆயிலை மாற்றுவது, ஜென்ரல் சர்வீஸ் செய்வது போன்றவற்றைக் கட்டாயமாகக் கடைபிடியுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால், பின் பெரிய செலவாக நமக்குதான் பிரச்னை.
பெட்ரோல் ரெட் மார்க்கில் வரும்வரைக் காத்திருக்காமல் எப்போதும் பாதி டேங்காவது பெட்ரோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் வண்டி ஓட்டுவது ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசம் என்றாகிவிட்டது. எப்போதும் வண்டி ரிப்பேர் என்றால் மற்றவரை எதிர்ப்பார்க்காமல் நாமே சரிசெய்ய பழகுவோம். தவிர தினசரி வண்டியை பராமரிப்பதை மேற்கொள்வதால் பல நேரங்களில் சின்னச்சின்ன பிரச்னைகளுக்காக வண்டி ரிப்பேராகி நடுரோட்டில் நிற்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம் கையில்தானே!
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் வரகு, கொள்ளு வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி -1 கப்
கொள்ளு - கால் கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான வரகு - கொள்ளு பொங்கல் ரெடி.
வரகு அரிசி -1 கப்
கொள்ளு - கால் கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.

கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான வரகு - கொள்ளு பொங்கல் ரெடி.
குறிப்பு: சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளை பார்க்கலாம்.
உயிரோடு உயிர் சேர்த்து வளர்த்து, பெற்றெடுக்கும் வலியை மட்டும் அனுபவிப்பதில்லை கர்ப்பிணிகள். கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளை பார்க்கலாம்.
முதுகுவலி
கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.
இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி
நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.
முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.
மூச்சுப் பிரச்னை
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல தோன்றுவது இயல்பு. கருப்பையிலுள்ள குழந்தை கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது. அவற்றை வெளியேற்றுவதற்காக உங்கள் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது மார்புக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவிலுள்ளதும், நுரையீரல் சுருங்கி விரியக் காரணமானதுமான பகுதியை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.
இருமல், மார்பு வலி அல்லது தொடர்ச்சியான களைப்புக்கு அடுத்து சுவாசத்தடை ஏற்படுமானால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், மிக மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும்.
தலைவலி
கர்ப்ப காலத்தில் இது சகஜம்தான். வெப்பமான, காற்றோட்டம் இல்லாத சுற்றுச் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அவசியம். அதிகளவில் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம்.
ஆனால் ஆஸ்பிரினை சாப்பிடக் கூடாது. பாராசிட்டமால் பாதுகாப்பானது என்பதோடு குழந்தைக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. தலைவலியானது அடிக்கடி வந்தாலோ, தீவிரமானாலோ மருத்துவரைப் பார்க்கவும். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிற சிக்கலாகவோ இருக்கக் கூடும். அலட்சியம் வேண்டாம்.
ஈறுகளில் ரத்தக் கசிவு
கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும். கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில், பற்களைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குங்கள். மிருதுவான பிரஷ் பயன்படுத்துங்கள்.
அரிப்பு
கருப்பையிலுள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள சருமம் இறுகத் தொடங்குகிறது. இதனால் கோடுகள் தோன்றி அப்பகுதியில் அரிப்பு இருக்கும். உடல் முழுவதும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது பலன்தரும்.
இருவேளை குளிக்கலாம். அரிப்புள்ள இடத்தில் லோஷன் அல்லது டால்கம் பவுடர் தடவுவது இதமாக இருக்கும்.வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்டாதவரை பயப்படத் தேவையில்லை. புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளலாம்.
முதுகுவலி
கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.
இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி
நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.
முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.
மூச்சுப் பிரச்னை
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல தோன்றுவது இயல்பு. கருப்பையிலுள்ள குழந்தை கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது. அவற்றை வெளியேற்றுவதற்காக உங்கள் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது மார்புக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவிலுள்ளதும், நுரையீரல் சுருங்கி விரியக் காரணமானதுமான பகுதியை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.
இருமல், மார்பு வலி அல்லது தொடர்ச்சியான களைப்புக்கு அடுத்து சுவாசத்தடை ஏற்படுமானால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், மிக மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும்.
தலைவலி
கர்ப்ப காலத்தில் இது சகஜம்தான். வெப்பமான, காற்றோட்டம் இல்லாத சுற்றுச் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அவசியம். அதிகளவில் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம்.
ஆனால் ஆஸ்பிரினை சாப்பிடக் கூடாது. பாராசிட்டமால் பாதுகாப்பானது என்பதோடு குழந்தைக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. தலைவலியானது அடிக்கடி வந்தாலோ, தீவிரமானாலோ மருத்துவரைப் பார்க்கவும். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிற சிக்கலாகவோ இருக்கக் கூடும். அலட்சியம் வேண்டாம்.
ஈறுகளில் ரத்தக் கசிவு
கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும். கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில், பற்களைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குங்கள். மிருதுவான பிரஷ் பயன்படுத்துங்கள்.
அரிப்பு
கருப்பையிலுள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள சருமம் இறுகத் தொடங்குகிறது. இதனால் கோடுகள் தோன்றி அப்பகுதியில் அரிப்பு இருக்கும். உடல் முழுவதும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது பலன்தரும்.
இருவேளை குளிக்கலாம். அரிப்புள்ள இடத்தில் லோஷன் அல்லது டால்கம் பவுடர் தடவுவது இதமாக இருக்கும்.வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்டாதவரை பயப்படத் தேவையில்லை. புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளலாம்.
அழகு நிலையங்களை (பியூட்டி பார்லர்)திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி அழகு நிலையத்திற்கு செல்லும் பெண்கள் இதை எல்லாம் எடுத்துக்கொண்டு போக மறந்து விடக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அழகு நிலையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை (Hand Sanitizer) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.
* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.
வாடிக்கையாளருக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கண்காணித்தல்
இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு வாடிக்கையாளர்களும், அரசின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை (Hand Sanitizer) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.
* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.
வாடிக்கையாளருக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கண்காணித்தல்
இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு வாடிக்கையாளர்களும், அரசின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பாடம் எடுக்கும் காட்சிகள் யூ-டியூப்பிலும் பதிவிடப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியாக பாடம் நடத்தப்படுகிறது. அதேபோல அரசு பள்ளிகள் சார்பிலும் ஆன்-லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனி செயலிகளும் (ஆப்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10-ம் வகுப்பில் சேர இருக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழி பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களும் (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டன.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) உத்தரவின் பேரில் மாநகராட்சி கல்வித்துறை செயல்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக தனி செயலி மூலம் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது. இதற்காக ஜூன் மாதத்துக்காக தனி அட்டவணையும் தயார் செய்யப்பட்டது.
அதன்படி காலை 9.30 மணி முதல் காலை 10.15 மணி வரை ஒரு பிரிவாகவும், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மற்றொரு பிரிவாகவும் அட்டவணை தயார் செய்யப்பட்டு, தினமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அட்டவணைப்படி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த ஆசிரியர்களே பாடம் நடத்தி வருகின்றன. மாணவ-மாணவிகளும் ஆன்-லைன் வழியாக ஆர்வமுடன் படித்து பயிற்சி எடுப்பதுடன், பாடம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநகராட்சி கல்வித்துறை கையாண்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அது GCC Edu-c-at-i-on என்ற யூ-டியூப் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த காட்சியை எப்போது வேண்டுமானாலும் மாணவ-மாணவிகளும் பார்த்து பயனடையலாம்.
இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவர்கள் நலனுக்காக சிறந்த ஆசிரியர் குழு மூலம் தனியறையில் பாடம் நடத்தப்பட்டு, அக்காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதேபோல 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு வழங்கியிருக்கும் விலையில்லா ‘லேப்டாப்‘ உதவியுடன் ஆன்-லைன் வழியாக கற்பித்தல் பணி நடந்து வருகிறது‘, என்றனர்.
இதுகுறித்து சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சசிகலா, மீனலோஷினி ஆகியோர் கூறுகையில், “ஆன்-லைன் வழியாக எங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் எங்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும். எங்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அதன்வழியாக எங்கள் ஆசிரியர்களையே எங்களுக்கு பாடம் நடத்த செய்ததற்காக மாநகராட்சிக்கு நன்றி. இது அருமையான திட்டம்“, என்றனர்.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10-ம் வகுப்பில் சேர இருக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழி பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களும் (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டன.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) உத்தரவின் பேரில் மாநகராட்சி கல்வித்துறை செயல்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக தனி செயலி மூலம் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது. இதற்காக ஜூன் மாதத்துக்காக தனி அட்டவணையும் தயார் செய்யப்பட்டது.
அதன்படி காலை 9.30 மணி முதல் காலை 10.15 மணி வரை ஒரு பிரிவாகவும், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மற்றொரு பிரிவாகவும் அட்டவணை தயார் செய்யப்பட்டு, தினமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அட்டவணைப்படி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த ஆசிரியர்களே பாடம் நடத்தி வருகின்றன. மாணவ-மாணவிகளும் ஆன்-லைன் வழியாக ஆர்வமுடன் படித்து பயிற்சி எடுப்பதுடன், பாடம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநகராட்சி கல்வித்துறை கையாண்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அது GCC Edu-c-at-i-on என்ற யூ-டியூப் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த காட்சியை எப்போது வேண்டுமானாலும் மாணவ-மாணவிகளும் பார்த்து பயனடையலாம்.
இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவர்கள் நலனுக்காக சிறந்த ஆசிரியர் குழு மூலம் தனியறையில் பாடம் நடத்தப்பட்டு, அக்காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதேபோல 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு வழங்கியிருக்கும் விலையில்லா ‘லேப்டாப்‘ உதவியுடன் ஆன்-லைன் வழியாக கற்பித்தல் பணி நடந்து வருகிறது‘, என்றனர்.
இதுகுறித்து சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சசிகலா, மீனலோஷினி ஆகியோர் கூறுகையில், “ஆன்-லைன் வழியாக எங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் எங்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும். எங்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அதன்வழியாக எங்கள் ஆசிரியர்களையே எங்களுக்கு பாடம் நடத்த செய்ததற்காக மாநகராட்சிக்கு நன்றி. இது அருமையான திட்டம்“, என்றனர்.
பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவிதமான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருவார்கள். அவர்களுக்கு சரியான நேரங்களில் சரியான உணவை சாப்பிட்டு வர வேண்டிய என்ற ஒரு கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். அந்த சூழலில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் எந்த வகையான உணவை சாப்பிடலாம் என்று குழப்பத்துடன் இருக்கிறார்கள். பலரும் இரவு நேர உணவுகளை தவிர்த்து வருகிறார்கள். இரவு நேரங்களில் உணவு சாப்பிட்டால் சில பேருக்கு சரியான செரிமானம் ஆவதில்லை. அதனால் இரவு நேர உணவு வகைகளை பலரும் தவிர்த்து வருகிறார்கள். பருப்பு வகைகள் நல்ல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது.
அனைத்து உணவு நிபுணர்களும் பருப்பு வகை உணவு உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் பெரிய அளவில் விதிப்பதில்லை. ஆனால் பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. ஒரு கப் எத்தனை கலோரிகள் இருக்கிறது அதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. வட இந்தியாவில் பலரும் பருப்பு ஒரு உணவாகவே சாப்பிட்டு வருவார்கள். தென்னிந்தியாவில் பருப்பை சாம்பார் வகைகள் வடிவில் சாப்பிடுகிறோம்.
இட்லி, தோசை, மதிய உணவு போன்ற அனைத்திற்கும் சாம்பார் உபயோகம் செய்கிறோம். அதிலும் பருப்பு இருக்கின்றது எனவே அனைத்து இந்தியர்கள் உணவிலும் பருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் சாப்பாட்டில் பருப்பு பொடி கலந்து சாப்பிடுவார்கள். இப்படி பருப்பு பலவகைகளில் நன்மை செய்தாலும் அதில் அதிகமான கலோரி உள்ளது. உடல் எடை குறைப்பவர்களுக்கு அது தடையாக இருக்குமா என்று சந்தேகம் இருக்கிறது.
இரவில் பருப்பு சாப்பிடலாம் ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவார். பாசிப்பருப்பு ஓரளவுக்கு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது. இரவு நேரங்களில் அனைத்து விதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இரவு நேர உணவை மிகவும் லேசான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சேர்த்து மிகவும் அதிகமான உணவை உட்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற உணவுகளை இரவு குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் குறைவாக சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
ஆயுர்வேதம் என்பது மூன்று தூண்களை கொண்டது. வாதம், பித்தம், கபம் எனப்படும். சில பருப்பு வகைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆவதில் சிக்கலாக இருக்கும் ஒருசில பருப்பு வகைகள் லேசானதாக இருக்கும். இரவில் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். அதிகமாக இரவில் பருப்பு எடுத்துக் கொள்வது நம் இரவு நேரங்களை இடைஞ்சல் செய்யும். சரியான ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.. மேலும் தோசை போன்ற உணவிற்கு பருப்பை இலேசாக எடுத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சரியாக மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
இரவு பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பு உபயோகம் செய்யலாம். பாசிபருப்பு சாம்பார் போன்றவையை நாம் எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியதாக இருக்கிறது.
அனைத்து உணவு நிபுணர்களும் பருப்பு வகை உணவு உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் பெரிய அளவில் விதிப்பதில்லை. ஆனால் பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. ஒரு கப் எத்தனை கலோரிகள் இருக்கிறது அதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. வட இந்தியாவில் பலரும் பருப்பு ஒரு உணவாகவே சாப்பிட்டு வருவார்கள். தென்னிந்தியாவில் பருப்பை சாம்பார் வகைகள் வடிவில் சாப்பிடுகிறோம்.
இட்லி, தோசை, மதிய உணவு போன்ற அனைத்திற்கும் சாம்பார் உபயோகம் செய்கிறோம். அதிலும் பருப்பு இருக்கின்றது எனவே அனைத்து இந்தியர்கள் உணவிலும் பருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் சாப்பாட்டில் பருப்பு பொடி கலந்து சாப்பிடுவார்கள். இப்படி பருப்பு பலவகைகளில் நன்மை செய்தாலும் அதில் அதிகமான கலோரி உள்ளது. உடல் எடை குறைப்பவர்களுக்கு அது தடையாக இருக்குமா என்று சந்தேகம் இருக்கிறது.
இரவில் பருப்பு சாப்பிடலாம் ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவார். பாசிப்பருப்பு ஓரளவுக்கு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது. இரவு நேரங்களில் அனைத்து விதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இரவு நேர உணவை மிகவும் லேசான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சேர்த்து மிகவும் அதிகமான உணவை உட்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற உணவுகளை இரவு குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் குறைவாக சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
ஆயுர்வேதம் என்பது மூன்று தூண்களை கொண்டது. வாதம், பித்தம், கபம் எனப்படும். சில பருப்பு வகைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆவதில் சிக்கலாக இருக்கும் ஒருசில பருப்பு வகைகள் லேசானதாக இருக்கும். இரவில் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். அதிகமாக இரவில் பருப்பு எடுத்துக் கொள்வது நம் இரவு நேரங்களை இடைஞ்சல் செய்யும். சரியான ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.. மேலும் தோசை போன்ற உணவிற்கு பருப்பை இலேசாக எடுத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சரியாக மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
இரவு பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பு உபயோகம் செய்யலாம். பாசிபருப்பு சாம்பார் போன்றவையை நாம் எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியதாக இருக்கிறது.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பெற்றோர் ஆகப்போகும் தம்பதியருக்குக் கருத்தரிப்பு ஒரு மகிழ்ச்சியான நேரம். அதே சமயம், சிசுவின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுவே சரியான தருணம் ஆகும். மருத்துவரின் நேரம் குறித்த சந்திப்புகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், தாய்மார்கள் தங்கள் பிஞ்சு குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.
தாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தடுப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.
கர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும்.
கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.
தாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தடுப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.
கர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும்.
எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்க உதவும் ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.
பெண்கள் தற்போது அழகை காப்பாற்ற பெரும்பாலும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை நாடுவதால் முகத்தின் அழகு விரைவாகவே பொலிவிழந்து சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடுகிறது. எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தை இறுக்கமாக வைக்கவும் உதவும் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்தது போன்று முகத்தை இளமையாக வைக்கலாம். வீட்டிலேயே செய்யகூடிய அருமையான பேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.
களிமண் மூலம் சருமத்தை பாதுகாக்கும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கையான முறையில் முகத்தின் அழகை கொடுப்பதாக அழகு கலை நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
தேவையான பொருட்கள்
களிமண் - 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு
களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது ஒருமுறையாவது கட்டாயம் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கடற்பாசி தூள்- 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
இரண்டையும் நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இவை நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்த கடற்பாசி ஃபேஸ் பேக் முகத்துக்கு பயன்படுத்தும் போதெல்லாம் முகத்தை மென்மையாக்குகிறது. முகத்தின் வறட்சியை காணாமல் போக செய்கிறது. இவை கடினமான சருமத்தை இளக்கி மிருதுவாக்குகிறது. அதோடு இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.
ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் எல்லாமே எளிதாக வீட்டில் தயாரிக்ககூடியவையே என்பதால் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.
களிமண் மூலம் சருமத்தை பாதுகாக்கும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கையான முறையில் முகத்தின் அழகை கொடுப்பதாக அழகு கலை நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
தேவையான பொருட்கள்
களிமண் - 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு
களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது ஒருமுறையாவது கட்டாயம் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கடற்பாசி தூள்- 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
இரண்டையும் நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இவை நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்த கடற்பாசி ஃபேஸ் பேக் முகத்துக்கு பயன்படுத்தும் போதெல்லாம் முகத்தை மென்மையாக்குகிறது. முகத்தின் வறட்சியை காணாமல் போக செய்கிறது. இவை கடினமான சருமத்தை இளக்கி மிருதுவாக்குகிறது. அதோடு இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.
ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் எல்லாமே எளிதாக வீட்டில் தயாரிக்ககூடியவையே என்பதால் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.
அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம்
கொள்ளு - 50 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
கருப்பு உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான 7 வகை தானிய தோசை ரெடி.
ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம்
கொள்ளு - 50 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
கருப்பு உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான 7 வகை தானிய தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார் மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
பெண்ணென்று பூமியில் பிறந்து விட்டாலே தொல்லைதானோ என்று இந்த கொரோனா பரவல் காலத்திலும் பெண்கள் அங்கலாய்க்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக பல நிறுவனங்கள் தங்களது அதிகாரிகளை, ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள், அவர்களுக்கு மடிக்கணினி, இணையதள வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளன.
நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா?
ஆனால் இப்படி வீட்டில் இருந்து அலுவலக பணியை, நிறுவன பணியை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பெண்கள் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா என்றால் அதுதான் இல்லை.
மாநகர பஸ்சில், மின்சார ரெயிலில், மெட்ரோ ரெயிலில் பயணித்து பணித்தளம் செல்கிறபோது ஒரு விதமான பாலியல் தொல்லைகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது என்றால் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஆன்லைன்வழியில் வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று அவர்கள் கேட்கிறபோது, வெட்கமாக இருக்கிறது.
வழிகாட்டுதல்கள் இல்லை...
என்ன கொடுமை என்றால் வீட்டில் இருந்து பணியாற்றுகிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதற்கு காரணம், கொரோனா வைரஸ் எப்படி புதியதோ அதே போன்றுதான் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதும் பெண்களுக்கு புதிதாக வந்து இருக்கிறது. ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார், பெண்களுக்கான இணையவழி பாலியல் தொல்லை தடுக்க அமைக்கப்பட்டுள்ள மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
ஆனால் தேசிய மகளிர் கமிஷனுக்கு இத்தகைய புகார்கள் குறைவாகத்தான் வருகின்றனவாம்.
இது குறித்து சைபர் குற்ற தடுப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில் “பல பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைக்கு ஆளானாலும்கூட இது பற்றி முறைப்படி புகார் செய்வதற்கு முன் வருவதில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள்” என்கிறார்கள்.
பணி பாதுகாப்பு பற்றி கவலை
இதுபற்றி ஆகன்சா ஸ்ரீவஸ்தவா குறிப்பிடும்போது, “ இன்னும் பல பெண்கள் தங்கள் வேலைக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது குறித்து கவலைப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை வெளியே பேசலாமா, வேண்டாமா என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிவதில்லை. பல பெண்கள் பிரச்சினை உருவாக்குகிறவர்கள் என்று தாங்கள் பேசப்பட்டு விடக்கூடாது என்றும் கருதுகிறார்கள்” என்கிறார்.
நுட்பமாக செயல்படும் ஆண்கள்
மேலும் அவர் சொல்லும்போது, “வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்கிறபோதே சில இடையூறுகள் ஏற்படப்போகின்றன. இது பெண்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. இதற்கு முன்னர் இப்படி வீட்டில் இருந்து வேலை பார்த்த அனுபவம் இல்லாததால், இது துன்புறுத்தலா என்பதையே ஊகிக்கத்தான் வேண்டியதிருக்கிறது. ஒருவர் எங்கே கோடு போடுகிறார்? ஒருவர் உடல்மொழியை ஆபத்தானது அல்லது அநாகரிகமானது என்பதை எப்படி வரையறை செய்வது? பொதுவாக ஆண் சகாக்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள். நட்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள். நட்புரிமை இல்லை என்ற நிலையில் கூட அவர்களது புகைப்படங்கள் மீது விமர்சிக்கிறார்கள். ஆன்லைனில் வருமாறு அழைக்கக்கூடாத நேரத்தில்கூட அழைப்பு விடுகிறார்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த நுட்பமாக செயல்படுகிறார்கள்” என்கிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
உதாரணங்கள்...
“ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் இரவு 11 மணிக்கு அவரது நிறுவன அதிபரிடம் இருந்து, ஒரு அவசர விஷயம் பேச வேண்டும், வீடியோகால் அழைப்பு வந்துள்ளது. ஆனால் அது வழக்கமான நாளில் எளிதாக கவனித்துக்கொள்ளப்படுகிற மின்னஞ்சல்தான் என்று அந்தப் பெண் சொல்வதாக சுட்டிக்காட்டுகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
“இன்னொரு பெண்ணுக்கு வீட்டில் குழந்தைகளால் கவனம் சிதைந்தபோது, அவரது நிறுவன அதிபர், வீடியோ அழைப்பின்மூலம் அந்த பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிற வேலை செய்யும் திறன் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். இன்னும் சில பெண்கள் வீடியோகாலில் சக அதிகாரிகள், ஊழியர்கள் தகாத விதத்தில் உடை அணிந்து தோன்றுவதாகவும் புகார்கள் வருகிறது” என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா. ஆனால் வேலை இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் 2013 கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணியிடம் பற்றி வரையறை செய்கிறபோது, பணியாளர் தனது பணியின்போது செல்கிற எந்த இடமும் பணியிடம்தான் என கூறப்பட்டுள்ளது. நிறுவன அதிபர் அனுப்புகிற வாகனம் கூட பணியிடம்தான்.
உடனடி புகார்...
இணைய பாதுகாப்பு குறித்து பெண்களுக்கு கற்பிக்கிற இன்போசெக் கேர்ள்ஸ் என்ற அமைப்பின் வல்லுனர் ஒருவர் கூறும்போது, “நிறைய பெண்கள் புகார்கள் அளிப்பதில்லை. அவர்கள் விவாதிக்க மட்டுமே விரும்புகிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் வேண்டுமென்றோ எந்த நோக்கம் இன்றியோகூட தவறான செய்திகளை ஆன்லைனில் ஆண்கள் அனுப்புகிறார்கள். எந்த நேரத்திலும் அழைப்பது, சந்திக்க சொல்வது நடக்கிறது. இது பெண்களுக்கு வசதிக்குறைவாக போய் விடுகிறது” என்கிறார்.
இதுபோன்ற பிரச்சினைகளை பெண்கள் எழுப்புகிறபோது, விவாதிக்கிறபோது, பிரச்சினை என வருகிறபோது உடனே அதை நிறுவன தலைமையிடம் முறையாக புகாராக எழுப்பி விடுங்கள் என்றுதான் தாங்கள் ஆலோசனை கூறுவதாகவும் சொல்கிறார். இப்படியாக கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்கிறபோது கூட பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது.
இப்படி நேருகிறபோது அவர்களது பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்ட ஆண் வர்க்கம் திருந்த வேண்டும். பெண்களை போகப்பொருளாக பார்க்கிற மடமை ஒழிய வேண்டும். அதைத் தவிரவேறு வழியில்லை என்பதே நிதர்சனம்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக பல நிறுவனங்கள் தங்களது அதிகாரிகளை, ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள், அவர்களுக்கு மடிக்கணினி, இணையதள வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளன.
நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா?
ஆனால் இப்படி வீட்டில் இருந்து அலுவலக பணியை, நிறுவன பணியை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பெண்கள் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா என்றால் அதுதான் இல்லை.
மாநகர பஸ்சில், மின்சார ரெயிலில், மெட்ரோ ரெயிலில் பயணித்து பணித்தளம் செல்கிறபோது ஒரு விதமான பாலியல் தொல்லைகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது என்றால் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஆன்லைன்வழியில் வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று அவர்கள் கேட்கிறபோது, வெட்கமாக இருக்கிறது.
வழிகாட்டுதல்கள் இல்லை...
என்ன கொடுமை என்றால் வீட்டில் இருந்து பணியாற்றுகிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதற்கு காரணம், கொரோனா வைரஸ் எப்படி புதியதோ அதே போன்றுதான் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதும் பெண்களுக்கு புதிதாக வந்து இருக்கிறது. ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார், பெண்களுக்கான இணையவழி பாலியல் தொல்லை தடுக்க அமைக்கப்பட்டுள்ள மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
ஆனால் தேசிய மகளிர் கமிஷனுக்கு இத்தகைய புகார்கள் குறைவாகத்தான் வருகின்றனவாம்.
இது குறித்து சைபர் குற்ற தடுப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில் “பல பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைக்கு ஆளானாலும்கூட இது பற்றி முறைப்படி புகார் செய்வதற்கு முன் வருவதில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள்” என்கிறார்கள்.
பணி பாதுகாப்பு பற்றி கவலை
இதுபற்றி ஆகன்சா ஸ்ரீவஸ்தவா குறிப்பிடும்போது, “ இன்னும் பல பெண்கள் தங்கள் வேலைக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது குறித்து கவலைப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை வெளியே பேசலாமா, வேண்டாமா என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிவதில்லை. பல பெண்கள் பிரச்சினை உருவாக்குகிறவர்கள் என்று தாங்கள் பேசப்பட்டு விடக்கூடாது என்றும் கருதுகிறார்கள்” என்கிறார்.
நுட்பமாக செயல்படும் ஆண்கள்
மேலும் அவர் சொல்லும்போது, “வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்கிறபோதே சில இடையூறுகள் ஏற்படப்போகின்றன. இது பெண்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. இதற்கு முன்னர் இப்படி வீட்டில் இருந்து வேலை பார்த்த அனுபவம் இல்லாததால், இது துன்புறுத்தலா என்பதையே ஊகிக்கத்தான் வேண்டியதிருக்கிறது. ஒருவர் எங்கே கோடு போடுகிறார்? ஒருவர் உடல்மொழியை ஆபத்தானது அல்லது அநாகரிகமானது என்பதை எப்படி வரையறை செய்வது? பொதுவாக ஆண் சகாக்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள். நட்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள். நட்புரிமை இல்லை என்ற நிலையில் கூட அவர்களது புகைப்படங்கள் மீது விமர்சிக்கிறார்கள். ஆன்லைனில் வருமாறு அழைக்கக்கூடாத நேரத்தில்கூட அழைப்பு விடுகிறார்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த நுட்பமாக செயல்படுகிறார்கள்” என்கிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
உதாரணங்கள்...
“ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் இரவு 11 மணிக்கு அவரது நிறுவன அதிபரிடம் இருந்து, ஒரு அவசர விஷயம் பேச வேண்டும், வீடியோகால் அழைப்பு வந்துள்ளது. ஆனால் அது வழக்கமான நாளில் எளிதாக கவனித்துக்கொள்ளப்படுகிற மின்னஞ்சல்தான் என்று அந்தப் பெண் சொல்வதாக சுட்டிக்காட்டுகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.
“இன்னொரு பெண்ணுக்கு வீட்டில் குழந்தைகளால் கவனம் சிதைந்தபோது, அவரது நிறுவன அதிபர், வீடியோ அழைப்பின்மூலம் அந்த பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிற வேலை செய்யும் திறன் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். இன்னும் சில பெண்கள் வீடியோகாலில் சக அதிகாரிகள், ஊழியர்கள் தகாத விதத்தில் உடை அணிந்து தோன்றுவதாகவும் புகார்கள் வருகிறது” என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா. ஆனால் வேலை இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் 2013 கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணியிடம் பற்றி வரையறை செய்கிறபோது, பணியாளர் தனது பணியின்போது செல்கிற எந்த இடமும் பணியிடம்தான் என கூறப்பட்டுள்ளது. நிறுவன அதிபர் அனுப்புகிற வாகனம் கூட பணியிடம்தான்.
உடனடி புகார்...
இணைய பாதுகாப்பு குறித்து பெண்களுக்கு கற்பிக்கிற இன்போசெக் கேர்ள்ஸ் என்ற அமைப்பின் வல்லுனர் ஒருவர் கூறும்போது, “நிறைய பெண்கள் புகார்கள் அளிப்பதில்லை. அவர்கள் விவாதிக்க மட்டுமே விரும்புகிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் வேண்டுமென்றோ எந்த நோக்கம் இன்றியோகூட தவறான செய்திகளை ஆன்லைனில் ஆண்கள் அனுப்புகிறார்கள். எந்த நேரத்திலும் அழைப்பது, சந்திக்க சொல்வது நடக்கிறது. இது பெண்களுக்கு வசதிக்குறைவாக போய் விடுகிறது” என்கிறார்.
இதுபோன்ற பிரச்சினைகளை பெண்கள் எழுப்புகிறபோது, விவாதிக்கிறபோது, பிரச்சினை என வருகிறபோது உடனே அதை நிறுவன தலைமையிடம் முறையாக புகாராக எழுப்பி விடுங்கள் என்றுதான் தாங்கள் ஆலோசனை கூறுவதாகவும் சொல்கிறார். இப்படியாக கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்கிறபோது கூட பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது.
இப்படி நேருகிறபோது அவர்களது பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்ட ஆண் வர்க்கம் திருந்த வேண்டும். பெண்களை போகப்பொருளாக பார்க்கிற மடமை ஒழிய வேண்டும். அதைத் தவிரவேறு வழியில்லை என்பதே நிதர்சனம்.
ஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிக்கும் பழக்கமும் உயிர்பெற்று உள்ளது. புத்தகங்களை படிக்க சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கையும் மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். அப்படி வீடுகளில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் பொழுதை போக்க பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். என்னதான் டி.வி.க்களை பார்த்தும், செல்போனில் பேசியும் பொழுதை ஓட்டினாலும் ஏதோ ஒரு சுணக்கம் ஏற்படத்தான் செய்கிறது.
இதனால் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, திருமண ஆல்பங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவது, குழந்தைகளுடன் விளையாடுவது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு பொதுமக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மக்களின் கவனம் புத்தகம் வாசிப்பிலும் திரும்பி இருக்கிறது. நாகரிக மாற்றங்களாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மக்கள் புத்தகங்களையே மறந்து கிடந்தனர். பள்ளி மாணவர்களும், புத்தக பிரியர்களுமே புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டி வந்தனர்.
தற்போது ஊரடங்கால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து சலித்து போன கண்கள் தற்போது மீண்டும் புத்தகங்கள் மீது படர தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் தேவையற்ற பொருட்களுடன் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட புத்தகங்களை கவனிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பழைய புத்தகங்களை தேடி கண்டுபிடித்து வாசிக்க தொடங்கியிருக்கிறார்கள். அலமாரிகளில், பரணில், ஸ்டோர் ரூமில் என கண்ணில் பட்ட இடங்களில் இருக்கும் புத்தகங்களை பொறுக்கி எடுத்து படிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
பள்ளிகல்லூரி காலகட்டத்தில் சுமையாக தெரிந்த புத்தகங்களும், அதிலுள்ள கதைகளும் தற்போது சுகமான நினைவுகளாக படிக்க படிக்க ஆனந்தம் தரக்கூடியதாக அமைகிறது. இதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தாங்கள் படிக்கும் மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், ராமாயணம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் நாடோடி கதைகள் போன்றவற்றையும் படித்து பார்க்குமாறு இளைஞர்களுக்கு கூறுகிறார்கள். இளைய தலைமுறையினரும் அந்த புத்தகங்களை படித்து ஆர்வத்தில் அசந்து போகிறார்கள். பலரது வீடுகளில் ஆன்-லைன் வழியாகவும் சிறுகதைகள், துணுக்குகள் போன்ற கதைகளையும் விரும்பி படித்து வருகிறார்கள்.
எப்போதெல்லாம் புத்தக கண்காட்சி அமைக்கிறார்களோ, அப்போது மட்டுமே புத்தகங்கள் வாங்கவேண்டும், படிக்கவேண்டும் என்ற ஆவல் நம்மிடையே எழும். உண்மையிலேயே புத்தகங்கள் என்பது நமது அறிவு பசிக்கு தீனி போடுவதாக அமைகிறது என்பதே உண்மை. அது இந்த ஊரடங்கு காலத்திலேயே உண்மையாகி போயிருக்கிறது. பொழுதுபோக்கு என நினைத்து கையில் கிடைத்த புத்தகத்தை படிக்க தொடங்கிய மக்கள் இப்போது ஏதாவது புத்தகம் இருக்காதா? என்று வீட்டை சலித்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவு சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் புத்தகங்கள் படிக்கிறார்கள். இது தங்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இதுதவிர சரித்திர கால நிகழ்வுகள் மற்றும் பேரரசர்கள் வாழ்க்கை குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்க விருப்பப்படுகிறார்கள். இதனால் ஆன்லைன் வழியாக பழைய கால புத்தகங்களையும் தேடி பிடித்து ஆசை தீர படித்து வருகிறார்கள். ஊரடங்கு காலம் பல விபரீதங்களை ஏற்படுத்தினாலும் சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தி தான் விட்டிருக்கிறது, என்பதே உண்மையாக இருக்கிறது.
இதனால் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, திருமண ஆல்பங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவது, குழந்தைகளுடன் விளையாடுவது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு பொதுமக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மக்களின் கவனம் புத்தகம் வாசிப்பிலும் திரும்பி இருக்கிறது. நாகரிக மாற்றங்களாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மக்கள் புத்தகங்களையே மறந்து கிடந்தனர். பள்ளி மாணவர்களும், புத்தக பிரியர்களுமே புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டி வந்தனர்.
தற்போது ஊரடங்கால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து சலித்து போன கண்கள் தற்போது மீண்டும் புத்தகங்கள் மீது படர தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் தேவையற்ற பொருட்களுடன் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட புத்தகங்களை கவனிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பழைய புத்தகங்களை தேடி கண்டுபிடித்து வாசிக்க தொடங்கியிருக்கிறார்கள். அலமாரிகளில், பரணில், ஸ்டோர் ரூமில் என கண்ணில் பட்ட இடங்களில் இருக்கும் புத்தகங்களை பொறுக்கி எடுத்து படிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
பள்ளிகல்லூரி காலகட்டத்தில் சுமையாக தெரிந்த புத்தகங்களும், அதிலுள்ள கதைகளும் தற்போது சுகமான நினைவுகளாக படிக்க படிக்க ஆனந்தம் தரக்கூடியதாக அமைகிறது. இதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தாங்கள் படிக்கும் மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், ராமாயணம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் நாடோடி கதைகள் போன்றவற்றையும் படித்து பார்க்குமாறு இளைஞர்களுக்கு கூறுகிறார்கள். இளைய தலைமுறையினரும் அந்த புத்தகங்களை படித்து ஆர்வத்தில் அசந்து போகிறார்கள். பலரது வீடுகளில் ஆன்-லைன் வழியாகவும் சிறுகதைகள், துணுக்குகள் போன்ற கதைகளையும் விரும்பி படித்து வருகிறார்கள்.
எப்போதெல்லாம் புத்தக கண்காட்சி அமைக்கிறார்களோ, அப்போது மட்டுமே புத்தகங்கள் வாங்கவேண்டும், படிக்கவேண்டும் என்ற ஆவல் நம்மிடையே எழும். உண்மையிலேயே புத்தகங்கள் என்பது நமது அறிவு பசிக்கு தீனி போடுவதாக அமைகிறது என்பதே உண்மை. அது இந்த ஊரடங்கு காலத்திலேயே உண்மையாகி போயிருக்கிறது. பொழுதுபோக்கு என நினைத்து கையில் கிடைத்த புத்தகத்தை படிக்க தொடங்கிய மக்கள் இப்போது ஏதாவது புத்தகம் இருக்காதா? என்று வீட்டை சலித்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவு சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் புத்தகங்கள் படிக்கிறார்கள். இது தங்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இதுதவிர சரித்திர கால நிகழ்வுகள் மற்றும் பேரரசர்கள் வாழ்க்கை குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்க விருப்பப்படுகிறார்கள். இதனால் ஆன்லைன் வழியாக பழைய கால புத்தகங்களையும் தேடி பிடித்து ஆசை தீர படித்து வருகிறார்கள். ஊரடங்கு காலம் பல விபரீதங்களை ஏற்படுத்தினாலும் சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தி தான் விட்டிருக்கிறது, என்பதே உண்மையாக இருக்கிறது.






