என் மலர்
ஆரோக்கியம்
நீரிழிவு நோயாளிகள் கால்களில் பிரச்சினை வருவதை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிற நீரிழிவு நோய் கால்களில் பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாக பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை டாக்டருடன் அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் டாக்டருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிகளுக்காக சிறப்பு காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. இதை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகை காலணிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் இருந்தால் உடனடியாக டர்க்டரை அணுக வேண்டும்.
நீரிழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை டாக்டருடன் அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் டாக்டருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிகளுக்காக சிறப்பு காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. இதை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகை காலணிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் இருந்தால் உடனடியாக டர்க்டரை அணுக வேண்டும்.
நீரிழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மீண்டும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க முடியும்.
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. முகத்தில் சருமத்துளைகள் அடைக்கும் போது உண்டாகும் பருக்களை போன்று மூக்கின் நுனியிலும் அடைப்பு உண்டாகி மூக்கில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உண்டாகக்கூடும். சருமத்தை கவனிக்க தவறும் போது அவை அதிக எண்ணெய்பசையை உற்பத்தி செய்வதாலும், அங்கிருக்கும் இறந்த செல்கள் வெளியேறாததாலும் தொடர்ந்து அங்கு பிளாக் ஹெட்ஸ் உருவாகி வருகிறது. சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதன் மூலம் பிளாக் ஹெட்ஸ் தவிர்க்கலாம். பிளாக் ஹெட்ஸ் தவிர்க்க உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் சருமத்தை சுற்றி இருக்கும் நுண்ணுயிரி தொற்றுகளை தடுக்கிறது. மேலும் சருமத்தை ஆழமாக துடைத்து சுத்தம் செய்கிறது. முகத்தில் சருமத்தின் பிஹெச் அளவை சீராக பராமரிப்பதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் நச்சுக்களை விலக்கி முகத்தை சுத்தமாக வைத்திருப்பதால் பிளாக்ஹெட்ஸ் குறைவதோடு அவை அதிகரிக்காமல் தடுக்கவும் செய்கிறது.
பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதி நன்றாக கடினமாகவே இருக்கும். அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முதலில் முகத்துக்கு நீராவி பிடிக்க வேண்டும். அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
கரித்தூள் மாஸ்க் கடைகளில் கிடைக்கும். அதை பிளாக் ஹெட்ஸ் பகுதியில் மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இந்தபிரச்சனைக்கு உள்ளானவர்கள்.
கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
சரும அழகுக்கு உதவும் க்ரீன் டீ கலவையை கொண்டு பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க முடியும். அதோடு அவை மேற்கொண்டு வராமலும் தவிர்க்க முடியும். அரை கல் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
ஸ்க்ரப் செய்யும் போது க்ரீன் தேயிலை சருமத்தில் இருக்கும் நச்சுகளை விரட்டி, முகத்தில் உள்ள எண்ணெய்பசையின் உற்பத்தியைக் குறைக்கிறது. தினமும் செய்யும் போது பிளாக்ஹெட்ஸ், கரும்புள்ளிகளையும் படிப்படியாக குறைக்கிறது.
மேற்கண்ட அனைத்தையும் மூக்கின் நுனியில் மட்டும் பயன்படுத்தாமல் முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக முகப்பருக்களையும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் கூட நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் சருமத்தை சுற்றி இருக்கும் நுண்ணுயிரி தொற்றுகளை தடுக்கிறது. மேலும் சருமத்தை ஆழமாக துடைத்து சுத்தம் செய்கிறது. முகத்தில் சருமத்தின் பிஹெச் அளவை சீராக பராமரிப்பதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் நச்சுக்களை விலக்கி முகத்தை சுத்தமாக வைத்திருப்பதால் பிளாக்ஹெட்ஸ் குறைவதோடு அவை அதிகரிக்காமல் தடுக்கவும் செய்கிறது.
பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதி நன்றாக கடினமாகவே இருக்கும். அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முதலில் முகத்துக்கு நீராவி பிடிக்க வேண்டும். அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
கரித்தூள் மாஸ்க் கடைகளில் கிடைக்கும். அதை பிளாக் ஹெட்ஸ் பகுதியில் மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இந்தபிரச்சனைக்கு உள்ளானவர்கள்.
கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
சரும அழகுக்கு உதவும் க்ரீன் டீ கலவையை கொண்டு பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க முடியும். அதோடு அவை மேற்கொண்டு வராமலும் தவிர்க்க முடியும். அரை கல் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
ஸ்க்ரப் செய்யும் போது க்ரீன் தேயிலை சருமத்தில் இருக்கும் நச்சுகளை விரட்டி, முகத்தில் உள்ள எண்ணெய்பசையின் உற்பத்தியைக் குறைக்கிறது. தினமும் செய்யும் போது பிளாக்ஹெட்ஸ், கரும்புள்ளிகளையும் படிப்படியாக குறைக்கிறது.
மேற்கண்ட அனைத்தையும் மூக்கின் நுனியில் மட்டும் பயன்படுத்தாமல் முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக முகப்பருக்களையும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் கூட நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இரும்புச்சத்தை அதிகரிக்க எடுத்து கொள்ளும் மாத்திரையால் பெண்களுக்கு பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.
கர்ப்பக்காலத்தில் சத்து குறைபாடு உண்டாகும் பெண்களில் பலரும் இரும்புச்சத்து குறைபாட்டால் தான் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் ரத்த சோகைக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளும் அதிகமாகிவருகிறார்கள். இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரைகள் உட்கொள்வதையும் தவிர்த்து உணவின் மூலமே பெற்றுவிடலாம். ஏனெனின் வெகு சில பெண்களுக்கு இந்த மாத்திரையால் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
இரும்புச்சத்தை பொறுத்தவரை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவு தேவைப்படுகிறது. பூப்படைவது முதல் மெனோபாஸ் காலங்கள் வரை இரத்தப்போக்கு இருப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு குறைகிறது.
பொதுவாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான இரும்புச்சத்து 9.மி.கிராம் அளவு தேவையாக இருக்கிறது. ஆனால் பெண் கர்ப்பக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 27 மி.கிராம் அளவு இரும்புச்சத்து எடுத்துகொள்ள வேண்டும் பெரும்பாலும் உணவின் மூலமே 30 மி.கிராம் அளவு இரும்புச்சத்தை பெற்றுவிட வேண்டும். ஆனால் பெண்கள் மசக்கையால் சரியான ஆகாரத்தை எடுக்க தவறும் போது மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பக்காலத்தில் போதுமான இரும்புச்சத்தை கர்ப்பிணிகள் பெறுவதற்கு அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சுயமாக மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது. மாத்திரைகள் பயன்படுத்தும் முறை குறித்து தான்ன் பலன்களும் இருக்கும்.
உங்கள் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு, வேண்டிய நாட்களுக்கு மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார். அவர் கூறிய அளவுக்கு கூறிய நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறைந்தால் மீண்டும் இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிவிடும். அதிகமாக எடுத்தால் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். அப்படி உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சத்து மாத்திரைகள் பயன்படுத்தும் போது காலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பு அதை எடுத்து கொள்வதன் மூலம் உடல் நாள்முழுக்க உணவின் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவும். கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.
இவை உடலில் வாயுவை அதிகரிக்க செய்யும். இதனால் மலச்சிக்கல் அவதி அதிகமாகும் என்பதாலேயே கர்ப்பிணி பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அப்படியே இரும்புச்சத்தை உடல் கிரகித்துகொள்ள வைட்டமின் சி உணவையும் சேர்த்து எடுத்துகொள்ளவும் வேண்டும்.
பொதுவாக சத்து மாத்திரைகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் சமயங்களில் அவ்வபோது பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இது சரிசெய்யகூடியதே என்றாலும் மாத்திரைகளை தவிர்த்து உணவு மூலமே எடுத்து கொள்வதே நல்லது. கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.
சைவ உணவை காட்டிலும் அசைவ உணவில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதே நேரம் சைவ உணவுகள் எடுத்துகொள்பவர்கள் தினமும் இரண்டு கப் கீரைகள் (முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை,புதினா) போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளலாம். தினமும் இரண்டு பேரீச்சை பழம் மூன்று அத்திப்பழங்கள் எடுத்துகொள்வதன் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தை பெற்றுவிடமுடியும்.
அதிகளவு குறைபாடு கொண்டிருந்தால் நிச்சயம் இரும்புச்சத்து மாத்திரையின் மூலமே குறைபாட்டை சரிசெய்யமுடியும் என்று மருத்துவர் கூறினால் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். அதே நேரம் அடுத்த பரிசோதனைக்குக்குள் உணவின் மூலேம் இரும்புச்சத்தை பெற்றுவிடவும் முயற்சி செய்வது நிச்சயம் ஆரோக்கியமானது.
இரும்புச்சத்தை பொறுத்தவரை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவு தேவைப்படுகிறது. பூப்படைவது முதல் மெனோபாஸ் காலங்கள் வரை இரத்தப்போக்கு இருப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு குறைகிறது.
பொதுவாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான இரும்புச்சத்து 9.மி.கிராம் அளவு தேவையாக இருக்கிறது. ஆனால் பெண் கர்ப்பக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 27 மி.கிராம் அளவு இரும்புச்சத்து எடுத்துகொள்ள வேண்டும் பெரும்பாலும் உணவின் மூலமே 30 மி.கிராம் அளவு இரும்புச்சத்தை பெற்றுவிட வேண்டும். ஆனால் பெண்கள் மசக்கையால் சரியான ஆகாரத்தை எடுக்க தவறும் போது மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பக்காலத்தில் போதுமான இரும்புச்சத்தை கர்ப்பிணிகள் பெறுவதற்கு அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சுயமாக மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது. மாத்திரைகள் பயன்படுத்தும் முறை குறித்து தான்ன் பலன்களும் இருக்கும்.
உங்கள் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு, வேண்டிய நாட்களுக்கு மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார். அவர் கூறிய அளவுக்கு கூறிய நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறைந்தால் மீண்டும் இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிவிடும். அதிகமாக எடுத்தால் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். அப்படி உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சத்து மாத்திரைகள் பயன்படுத்தும் போது காலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பு அதை எடுத்து கொள்வதன் மூலம் உடல் நாள்முழுக்க உணவின் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவும். கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.
இவை உடலில் வாயுவை அதிகரிக்க செய்யும். இதனால் மலச்சிக்கல் அவதி அதிகமாகும் என்பதாலேயே கர்ப்பிணி பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அப்படியே இரும்புச்சத்தை உடல் கிரகித்துகொள்ள வைட்டமின் சி உணவையும் சேர்த்து எடுத்துகொள்ளவும் வேண்டும்.
பொதுவாக சத்து மாத்திரைகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் சமயங்களில் அவ்வபோது பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இது சரிசெய்யகூடியதே என்றாலும் மாத்திரைகளை தவிர்த்து உணவு மூலமே எடுத்து கொள்வதே நல்லது. கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.
சைவ உணவை காட்டிலும் அசைவ உணவில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதே நேரம் சைவ உணவுகள் எடுத்துகொள்பவர்கள் தினமும் இரண்டு கப் கீரைகள் (முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை,புதினா) போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளலாம். தினமும் இரண்டு பேரீச்சை பழம் மூன்று அத்திப்பழங்கள் எடுத்துகொள்வதன் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தை பெற்றுவிடமுடியும்.
அதிகளவு குறைபாடு கொண்டிருந்தால் நிச்சயம் இரும்புச்சத்து மாத்திரையின் மூலமே குறைபாட்டை சரிசெய்யமுடியும் என்று மருத்துவர் கூறினால் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். அதே நேரம் அடுத்த பரிசோதனைக்குக்குள் உணவின் மூலேம் இரும்புச்சத்தை பெற்றுவிடவும் முயற்சி செய்வது நிச்சயம் ஆரோக்கியமானது.
டயட்டில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இந்த பீட்ரூட் கோதுமை கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - கால் கப்
கோதுமை கஞ்சி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளிச் சாறு - கால் கப்
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
கோதுமை கஞ்சி மாவு செய்ய:
முழு சம்பா கோதுமை - கால் கிலோ
எள் - 50 கிராம்
பொட்டுக்கடலை - 150 கிராம்

செய்முறை:
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும்.
கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி வெந்த பீட்ரூட் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
பீட்ரூட் - கால் கப்
கோதுமை கஞ்சி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளிச் சாறு - கால் கப்
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
கோதுமை கஞ்சி மாவு செய்ய:
முழு சம்பா கோதுமை - கால் கிலோ
எள் - 50 கிராம்
பொட்டுக்கடலை - 150 கிராம்
(கோதுமை எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு நீண்ட நாள் பயன்படுத்தலாம்).

செய்முறை:
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும்.
கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி வெந்த பீட்ரூட் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
சத்தான பீட்ரூட் கோதுமை கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விடுதலைக்கு முன் இருந்த பெண்களின் நிலையுடன் ஒப்பிடும் போது, தற்கால பெண்களின் சமூக பொருளாதார நிலையிலும், குடும்ப உறவிலும் அவர்களது சமூக மதிப்பு உயர்ந்து கொண்டே தான் வருகிறது!
நம் நாட்டில் பாலின பாகுபாடு ‘ஆணுக்கு பெண் அடிமை’ என்ற நிலையிலேயே அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் அப்போது பல தார திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வசதியான, வயதான ஆண்கள் சிறுமிகளை மணம் புரிந்தனர். 10 வயதிலும், 12 வயதிலும் சிறுமிகளை மணம் முடித்தனர். இதில் கொடுமை என்னவென்றால், கணவர் இறந்து விட்டால், அவருடன் ‘உடன் கட்டை ஏறுதல்’ என்ற சமூக வழக்கப்படி, பெண்களையும் உடன் எரித்தனர். அதனால் வயோதிகர்களுக்கு வாழ்க்கை பட்ட சிறுமிகளும் தீக்கிரையாயினர்.
இந்த சமூக வழக்கத்தை ராஜாராம் மோகன்ராய் ஒரு இயக்கமாக எதிர்க்க தொடங்கினார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. அவரது எதிர்ப்பு கொள்கை மக்களையும் போராட வைத்ததால், 1829-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதலை தடுத்ததுடன் அதை கிரிமினல் குற்றமாகவும் அறிவித்தது. பெண்கள் மனமுதிர்ச்சிக்கு பின்னரே மணம் புரியும் உரிமை கிடைத்தது.
திருமணம் முடிந்து வாழும்போது கணவர் இறந்து விட்டால், ‘கைம்பெண்’ என்ற சமூக நிந்தனையுடன் அவர்களது பிற்கால வாழ்க்கையும் கேள்வி குறியானது. அதனால் 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தில் கணவர் இறந்தவுடன் மனைவி மற்றும் மகள்களுக்கு சொத்துரிமையும், கணவரை இழந்த இளம்பெண் ஆடவர் போல் மறுமணம் செய்து கொள்ளவும் சட்டப்படி உரிமை கிடைத்தது. பெண்களுக்கு கட்டாய கல்வி முறை அமலில் இருந்தது. திருமண வயது வந்தவுடன் பெண்களுக்கு வரதட்சணை, சீர் வரிசை கொடுத்து பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது. இந்த சமூக வழக்கத்தால் பெண்களின் திருமணம் தடைபட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர, 1961-ம் ஆண்டு வரதட்சணை கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டப்படி தீர்வு பெற முடிந்தது.
கல்வியும் மனமுதிர்ச்சியும் ஏற்பட்டவுடன், பெண்களும் ஆண்களை போல் வேலைக்கு போகவிரும்பினர். அதனால் சம வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, திருமணமான பின் மகப்பேறு காலத்தில் மகப்பேறு விடுமுறையும், விடுமுறை காலத்திற்கு சம்பளமும் வழங்க மகப்பேறு நலச்சட்டம் 1961-ல் இயற்றப்பட்டது.
பெண் குழந்தைகளை கடத்துவதை தடுக்கவும், பெண்களை ஆபாசமாகவும், இழிவுபடுத்துவதை தடுக்கவும் 1986-ல் சட்டங்கள் எழுந்தன.
ஆண்களை போல் பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில், பங்குரிமை வழங்க 1989-ம் ஆண்டு வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது மத்திய சட்டமாகவும் 2005-ம் ஆண்டு திருத்தம் பெற்றது. பெண்கள் நலனுக்காக 1990-ல் ‘பெண்கள் தேசிய ஆணையம்’ மத்தியில் நிறுவப்பட்டது. கருவிலேயே பெண் குழந்தையா எனக் கண்டறிந்து சிசுக்கொலை செய்வதை குற்றமாக அறிவித்து, பிறப்பதற்கு முன் பகுப்பாய்வு செய்வதை தடை செய்து 1994-ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சொத்துரிமையாலோ அல்லது வரதட்சணையாலோ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. அதனால் குடும்பத்தில் வன்முறை ஏற்பட்டு, பெண்கள் மனநிலை சிதறி தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க 2005-ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் தோன்றி, பெண்கள் நிவாரணம் பெறவும், குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவும் வழி ஏற்பட்டது.
பணியிடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரம், ஆணாதிக்கம் ஆகியவற்றால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி வருகின்றன. அதற்காகவே 2010-ம் ஆண்டு பாலியல் ரீதியான துன்புறுத்தல் தடை தீர்வு சட்டம் இயற்றப்பட்டது. சமூக ரீதியாக பெண்கள் பாலின சமத்துவம் பெற சட்டங்கள் இயற்றப்பட்டாலும், வழிவழியாக வந்த பழக்க வழக்கங்களை காட்டி குற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளன. சட்டங்கள் எல்லாம் பெண்களுக்குச் சாதகமாகவே இயற்றப்படுகின்றன என பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதற்கும் குரல் கொடுத்து வருகிறார்கள். ‘பொய் புகார்களை பெண்கள் கொடுக்கிறார்கள்’ என கொதிக்கும் கணவர்களும் உண்டு. குடும்பத்தில் பிரச்சினை என ஏற்படும்போது அதில் பாதிப்பு அதிகம் அடைவது பெண்கள் மட்டுமே!
அதிலும் குழந்தைகள் இருந்து விட்டால் இன்னும் அதிகம். அதைச் சமன் செய்யவே அவர்களுக்கு சட்டங்கள் தீர்வாகின்றன. நமது சட்டங்களில் உள்ள தண்டனை போதாது என்ற கூக்குரல் கூட எழும்புகிறது. அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளை ‘என் கவுண்ட்டர்’ செய்ததை, பல தரப்பு மக்களும் ஆதரித்ததை, நாம் ஊடகங்கள் வாயிலாக கண்டபோது, இதை உணர முடிந்தது. இதற்கு காரணம் பெண்கள் நலச் சட்டங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான்!. பெண்கள் எல்லா வகையிலும் உரிமைகள் பெற்றுள்ளனர்.
பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது, குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை, கல்வி உரிமை ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் பெண்களின் சமூக மதிப்பு. ஆம்! அத்தனையையும் உணர்வு பூர்வமாக பெண்கள் நுகரத் தொடங்கி விட்டார்கள்! ஆண்களுக்கும் பெண்களுக்கான சம உரிமையை , 1979-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பொது விளக்க உடன்பாட்டை நிறைவேற்றியது.
இதில் மகளிர் மன நிலை ஏதாயிருப்பினும், ஆண்-பெண் சமநிலை என்ற கோட்பாட்டினை ஒட்டியும், மனித உரிமைகள் மற்றும் குடிமை, பண்பாடு, சமூகம், பொருளியல், அரசியல், அடிப்படை உரிமைகளை கொண்டு பாவிக்கும் மதிப்புரிமை எந்த ஒரு உரிமையும் குறைக்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. பெண்கள் அடிமையாய் இருந்த நிலையில் இருந்து மீண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க அங்கமாக மாறி வருவதை யாரும் மறுக்க இயலாது. விடுதலைக்கு முன் இருந்த பெண்களின் நிலையுடன் ஒப்பிடும் போது, தற்கால பெண்களின் சமூக பொருளாதார நிலையிலும், குடும்ப உறவிலும் அவர்களது சமூக மதிப்பு உயர்ந்து கொண்டே தான் வருகிறது! பெண்மையைப் போற்றுவோம் ; பெண்கள் நலன் காப்போம்!
கே.சுப்ரமணியன், வக்கீல் உயர்நீதிமன்றம், சென்னை.
இந்த சமூக வழக்கத்தை ராஜாராம் மோகன்ராய் ஒரு இயக்கமாக எதிர்க்க தொடங்கினார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. அவரது எதிர்ப்பு கொள்கை மக்களையும் போராட வைத்ததால், 1829-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதலை தடுத்ததுடன் அதை கிரிமினல் குற்றமாகவும் அறிவித்தது. பெண்கள் மனமுதிர்ச்சிக்கு பின்னரே மணம் புரியும் உரிமை கிடைத்தது.
திருமணம் முடிந்து வாழும்போது கணவர் இறந்து விட்டால், ‘கைம்பெண்’ என்ற சமூக நிந்தனையுடன் அவர்களது பிற்கால வாழ்க்கையும் கேள்வி குறியானது. அதனால் 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தில் கணவர் இறந்தவுடன் மனைவி மற்றும் மகள்களுக்கு சொத்துரிமையும், கணவரை இழந்த இளம்பெண் ஆடவர் போல் மறுமணம் செய்து கொள்ளவும் சட்டப்படி உரிமை கிடைத்தது. பெண்களுக்கு கட்டாய கல்வி முறை அமலில் இருந்தது. திருமண வயது வந்தவுடன் பெண்களுக்கு வரதட்சணை, சீர் வரிசை கொடுத்து பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது. இந்த சமூக வழக்கத்தால் பெண்களின் திருமணம் தடைபட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர, 1961-ம் ஆண்டு வரதட்சணை கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டப்படி தீர்வு பெற முடிந்தது.
கல்வியும் மனமுதிர்ச்சியும் ஏற்பட்டவுடன், பெண்களும் ஆண்களை போல் வேலைக்கு போகவிரும்பினர். அதனால் சம வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, திருமணமான பின் மகப்பேறு காலத்தில் மகப்பேறு விடுமுறையும், விடுமுறை காலத்திற்கு சம்பளமும் வழங்க மகப்பேறு நலச்சட்டம் 1961-ல் இயற்றப்பட்டது.
பெண் குழந்தைகளை கடத்துவதை தடுக்கவும், பெண்களை ஆபாசமாகவும், இழிவுபடுத்துவதை தடுக்கவும் 1986-ல் சட்டங்கள் எழுந்தன.
ஆண்களை போல் பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில், பங்குரிமை வழங்க 1989-ம் ஆண்டு வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது மத்திய சட்டமாகவும் 2005-ம் ஆண்டு திருத்தம் பெற்றது. பெண்கள் நலனுக்காக 1990-ல் ‘பெண்கள் தேசிய ஆணையம்’ மத்தியில் நிறுவப்பட்டது. கருவிலேயே பெண் குழந்தையா எனக் கண்டறிந்து சிசுக்கொலை செய்வதை குற்றமாக அறிவித்து, பிறப்பதற்கு முன் பகுப்பாய்வு செய்வதை தடை செய்து 1994-ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சொத்துரிமையாலோ அல்லது வரதட்சணையாலோ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. அதனால் குடும்பத்தில் வன்முறை ஏற்பட்டு, பெண்கள் மனநிலை சிதறி தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க 2005-ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் தோன்றி, பெண்கள் நிவாரணம் பெறவும், குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவும் வழி ஏற்பட்டது.
பணியிடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரம், ஆணாதிக்கம் ஆகியவற்றால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி வருகின்றன. அதற்காகவே 2010-ம் ஆண்டு பாலியல் ரீதியான துன்புறுத்தல் தடை தீர்வு சட்டம் இயற்றப்பட்டது. சமூக ரீதியாக பெண்கள் பாலின சமத்துவம் பெற சட்டங்கள் இயற்றப்பட்டாலும், வழிவழியாக வந்த பழக்க வழக்கங்களை காட்டி குற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளன. சட்டங்கள் எல்லாம் பெண்களுக்குச் சாதகமாகவே இயற்றப்படுகின்றன என பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதற்கும் குரல் கொடுத்து வருகிறார்கள். ‘பொய் புகார்களை பெண்கள் கொடுக்கிறார்கள்’ என கொதிக்கும் கணவர்களும் உண்டு. குடும்பத்தில் பிரச்சினை என ஏற்படும்போது அதில் பாதிப்பு அதிகம் அடைவது பெண்கள் மட்டுமே!
அதிலும் குழந்தைகள் இருந்து விட்டால் இன்னும் அதிகம். அதைச் சமன் செய்யவே அவர்களுக்கு சட்டங்கள் தீர்வாகின்றன. நமது சட்டங்களில் உள்ள தண்டனை போதாது என்ற கூக்குரல் கூட எழும்புகிறது. அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளை ‘என் கவுண்ட்டர்’ செய்ததை, பல தரப்பு மக்களும் ஆதரித்ததை, நாம் ஊடகங்கள் வாயிலாக கண்டபோது, இதை உணர முடிந்தது. இதற்கு காரணம் பெண்கள் நலச் சட்டங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான்!. பெண்கள் எல்லா வகையிலும் உரிமைகள் பெற்றுள்ளனர்.
பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது, குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை, கல்வி உரிமை ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் பெண்களின் சமூக மதிப்பு. ஆம்! அத்தனையையும் உணர்வு பூர்வமாக பெண்கள் நுகரத் தொடங்கி விட்டார்கள்! ஆண்களுக்கும் பெண்களுக்கான சம உரிமையை , 1979-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பொது விளக்க உடன்பாட்டை நிறைவேற்றியது.
இதில் மகளிர் மன நிலை ஏதாயிருப்பினும், ஆண்-பெண் சமநிலை என்ற கோட்பாட்டினை ஒட்டியும், மனித உரிமைகள் மற்றும் குடிமை, பண்பாடு, சமூகம், பொருளியல், அரசியல், அடிப்படை உரிமைகளை கொண்டு பாவிக்கும் மதிப்புரிமை எந்த ஒரு உரிமையும் குறைக்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. பெண்கள் அடிமையாய் இருந்த நிலையில் இருந்து மீண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க அங்கமாக மாறி வருவதை யாரும் மறுக்க இயலாது. விடுதலைக்கு முன் இருந்த பெண்களின் நிலையுடன் ஒப்பிடும் போது, தற்கால பெண்களின் சமூக பொருளாதார நிலையிலும், குடும்ப உறவிலும் அவர்களது சமூக மதிப்பு உயர்ந்து கொண்டே தான் வருகிறது! பெண்மையைப் போற்றுவோம் ; பெண்கள் நலன் காப்போம்!
கே.சுப்ரமணியன், வக்கீல் உயர்நீதிமன்றம், சென்னை.
குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள்.
குட்டீஸ், தாத்தா, பாட்டி இருக்கறவங்க வீட்டுல ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா அவர்களிடம் நீங்க கதை கேட்பீங்க இல்லையா..? டி.வியில வர்ற கார்ட்டுன் கதைகளை விடவும் தாத்தா, பாட்டி சொல்லும் பல கதைகள் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அவங்க சொல்ற கதையை வீட்டுல இருக்கிற குட்டி பசங்கள் ஆர்வமா கேட்டுக்குவாங்க. அந்த கதைகளில் வரும் ஆச்சரியமான ஹீரோ, வில்லன் பத்தியெல்லாம் அவங்க கேட்டுட்டு அதை அப்படியே நண்பர்களிடம் சொல்லி அவங்களை ஆச்சரியப்படுத்தறதும் உண்டு.
கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்த நிலையை குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் சொல்லி புரிய வைப்பார்கள் இல்லையா..? கதைகள் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும். அதன் மூலம் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கங்களை குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள். வீட்டுல இருக்கும் தாத்தா, பாட்டிகள் அவங்க பேரக்குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதனால, அம்மா, அப்பா வேலைக்கு போற வீடுகளில் உள்ள குட்டி குழந்தைகள் தனியாக இருக்கும் உணர்வு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க.
குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள். வேலைக்கு போகும் அம்மா, அப்பா சந்திக்கும் சிரமங்களை எல்லாம் குட்டீஸ்கள் அவர்கள் அளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால, மரியாதை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்கள் அவங்களுக்கு வரும் இல்லையா..?
வீட்டில் தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் விளையாடும்போது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை எப்படி சரி செய்வது என்றும் யோசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் பாசம் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு தனிமை உணர்ச்சி, பயம், சோர்வு போன்ற பாதிப்புகள் வருவதில்லை என்றும் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு நீங்களும் மரியாதை கொடுக்கணும் குட்டீஸ்..என்ன சரியா..?
கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்த நிலையை குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் சொல்லி புரிய வைப்பார்கள் இல்லையா..? கதைகள் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும். அதன் மூலம் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கங்களை குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள். வீட்டுல இருக்கும் தாத்தா, பாட்டிகள் அவங்க பேரக்குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதனால, அம்மா, அப்பா வேலைக்கு போற வீடுகளில் உள்ள குட்டி குழந்தைகள் தனியாக இருக்கும் உணர்வு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க.
குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள். வேலைக்கு போகும் அம்மா, அப்பா சந்திக்கும் சிரமங்களை எல்லாம் குட்டீஸ்கள் அவர்கள் அளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால, மரியாதை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்கள் அவங்களுக்கு வரும் இல்லையா..?
வீட்டில் தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் விளையாடும்போது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை எப்படி சரி செய்வது என்றும் யோசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் பாசம் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு தனிமை உணர்ச்சி, பயம், சோர்வு போன்ற பாதிப்புகள் வருவதில்லை என்றும் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு நீங்களும் மரியாதை கொடுக்கணும் குட்டீஸ்..என்ன சரியா..?
முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களின் தனிமையைப் போக்க உதவுவோம். அவர்கள் நம்மிடம் கோருவதெல்லாம் அன்பான சில வார்த்தைகள். அக்கறையுடன் கூடிய அரவணைப்பு.
மதுரை மாநகராட்சிப் பூங்கா. ஒரு மூதாட்டியும் அவருடைய நடுத்தர வயது இளைய மகனும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சோகம். இருவரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மனைவி சொல்கேட்டு அம்மாவை மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டில் விடுவதற்காக அவன் வந்திருந்தான். வந்த இடத்தில்தான், அண்ணன் கொடைக்கானலுக்குக் குடிபோய்விட்டது தெரிகிறது. பழைய வீட்டிலிருந்தவர் அண்ணனின் தொலைபேசி எண்ணைத் தருகிறார்.
தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மா, ‘ரொம்பப் பசிக்குதப்பா...“ என்கிறார். மகன் சாப்பாடு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு எழுந்து போகிறான். அம்மா பெஞ்சிலேயே சாய்ந்து அமர்ந்திருக்கிறார். வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இருள் கவிகிறது. எரிகின்றன. மகன் திரும்பி வரவேயில்லை. அவன் சென்னைக்குப் போகும் பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறான். காத்திருந்து பார்த்துவிட்டு, அம்மா மெல்ல எழுகிறார். பக்கவாதத்தால் வளைந்துபோன வலது கையுடன், அடியெடுத்தே வைக்க முடியாத இடது காலுடன் தளர்ந்து போய் மெல்ல நடக்கிறார்.
இது, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த “கழுவேற்றம்” என்ற குறும்படம். எழுத்தாளர் தமயந்தியின் “அனல் மின் மனங்கள்” என்ற சிறுகதையைத் தழுவி, ராஜா என்ற இயக்குநர் இயக்கியிருந்தார். இது வெறும் கதை மட்டுமல்ல... நம்மைச் சுட்டுப் பொசுக்கும் உண்மையும்கூட. பெற்ற தாய், தந்தையே ஆனாலும் முதுமை வந்ததும், அவர்களைப் புறக்கணிப்பது, வீட்டைவிட்டுத் துரத்துவது, அவர்களை ஒன்றுக்கும் உதவாத ஜந்துக்களாக நடத்துவது... இவையெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதிகபட்ச இரக்கம் உள்ளவர்களாக இருந்தால், அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு வாழும் முதியவர்களின் ஈமச்சடங்குகளைக் கூட இல்ல நிர்வாகிகளே செய்யும் கட்டாயமும் கூட தரப்பட்டு விடுகிறது.
முதியவர்கள் இப்படி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மாறிவரும் வாழ்க்கைமுறை, அருகிப்போன கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கடந்த தலைமுறையில் ஒன்றிரண்டு பிள்ளைகளோடு குழந்தைப்பேற்றை நிறுத்திக்கொண்ட பெற்றோர், வருமானத்துக்காகப் பிள்ளைகள் ஊர்விட்டு... நாடுவிட்டுச் செல்லும் நிலை, மாமியார் மருமகள் பிரச்சினை என்று இப்படி எத்தனையோ காரணங்கள். தனித்து வாழும் முதியவர்களைக் கண்காணித்து கொலை, கொள்ளையில் ஈடுபடும் குழுவினரும் உள்ளனர்.
அதற்கான சமீபத்திய உதாரணம் ஆவடி ஐயப்பன் நகரைச்சேர்ந்த ஜெகதீசன், விலாசினி தம்பதியினர் கொலை சம்பவம். பிள்ளைகளே பெற்றோரை அல்லது தந்தை மற்றும் தாயை மட்டும் கொடூரமாகக் கொலை செய்யும் பிள்ளைகள் அதிகரித்து வருகிறார்கள். இதில் சாராயம் வாங்க காசு தராத தந்தை, குடிக்காதே என்று சொல்லும் தாய், போதைப் பழக்கத்துக்கு தேவையான பணத்தைத் தரமறுக்கும் பெற்றோர், சொத்து எழுதி வைப்பதை தாமதிக்கிற பெற்றோர் என்று பலப்பல காரணங்களால் பெற்ற பிள்ளைகளாலேயே தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிர் துறக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
படித்தவர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் கூட தங்கள் முதுமைப் பருவத்தில் இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்கிறார் கள். இது ஒரு வியப்பு தான். ஓய்வு பெறும் இறுதி வாரத்தில் கூட பயிற்சிக்காக பணியாளர்களை அனுப்பி வைக்கும் அரசும், நிறுவனங்களும் பணியாளர்களை தங்கள் முதுமைக் காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கற்பிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
காவல்துறை போன்ற அரசுத் துறைகளும் கார்ப்பரேட்டுகளும் பெரிய நிறுவனங்களும் முன்னாள் படை வீரர் நல வாரியங்களைப் போல முன்னாள் பணியாளர்களுக்காக நல வாரியங்கள் அமைக்கலாம். இதில் நாம் அச்சப்பட வேண்டிய ஓர் அம்சமும் உண்டு. அது, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை. உலக அளவில் 6 வயதும் 60-ஐத் தாண்டியவர்களும் 90 கோடிக்கும் மேல் என்கின்றன சில ஆய்வுகள். வரும் 2050-ம் ஆண்டில் 200 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருப்பார்களாம். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் 60 அல்லது 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்களாம். அண்மையில், பாராளுமன்றத்தில் இந்திய அரசு, 2050-ம் ஆண்டு 60வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் 34 கோடி பேர் இருப்பர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, தற்போதைய மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான எண்ணிக்கை இது. ஐ.நா.வின் மக்கள்தொகை நிதியகம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் அதிக முதியவர்களைக் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கிறது தமிழகம். முதலிடம் கேரளாவுக்கு என்ன செய்யப் போகிறோம்?
முதியவர்கள்மேல் அக்கறைகொண்ட நாடுகளே இல்லையா? இருக்கின்றன. முதியவர்கள் வாழத் தகுந்தவையாக 96 நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் 10 இடங்களைப் பிடித்திருப்பவை, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 71-வது இடம். ஆனாலும் இந்த இடம் நமக்கு வலியைத்தான் ஏற்படுத்துகிறது. முதியோர் பென்ஷன் வாங்க அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கும் முதியவர் கள் கண்முன் வந்து போகிறார்கள்.
முதுமையில் ஏற்படும் சில பிரத்யேகப் பிரச்சினைகள்தாம் அவர்களின் தளர்ச்சியை இன்னும் அதிகமாக்குகின்றன. அவை, ஆரோக்கியம் சீர்குலைதல், ஊட்டச்சத்துக்குறைவு, தங்குவதற்கு இடம் இல்லாமல் போவது, பயம், மன அழுத்தம், முதுமை, தனிமை, சலிப்பு, வறுமை. இவற்றை எதிர்கொள்ள, 50 வயதிலேயே பயிற்சி கொடுத்து, இவர்களைத் தயார்ப்படுத்திவிட்டால் போதும்... முதுமையைக் கடப்பது சுலபம். உதாரணமாக, சுவீடனை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டுச் சட்டப்படி, முதியவர்களுக்குப் பிறரைப்போல் அத்தனை வசதிகளோடும் வாழ சம உரிமை உண்டு. விருப்பப்பட்டால், அவர்கள் நல்ல வசதியுடன்கூடிய தனி வீடுகளில் வசிக்கலாம். முதியவர்களுக்கு உதவுவதற்காகவே அங்கே பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென பிரத்யேகப் பயிற்சிகளும் உண்டு. தனியாக வாழ முடியாதவர்கள், முனிசிபாலிட்டி அமர்த்தியிருக்கும் பிரத்யேகப் பணியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். முதியவர்களுக்காகத் தனிப் போக்குவரத்து, இலவச மருத்துவம், கணிசமான உதவித்தொகை... என நம்மை மிரளவைக்கிறது சுவீடன்.
முதியவர்களால் நமக்கு என்ன நன்மை? ஏராளம். அவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நம் சந்ததிக்கு நீதியை, பண்பாட்டை, சரியான வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களின் பரிபூரணமான ஆசிகள் நமக்குக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அவர்களைக் காக்க வேண்டியது நம் கடமை.
“முதுமை வரமா... சாபமா?” என்று பட்டிமன்றமெல்லாம் வைக்கத் தேவையில்லை. ஏனென்றால், அது இயற்கை. பிறக்கிற ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தில் முதுமையை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குத் தேவை முதுமையில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை. அதற்கு உத்தரவாதம் கொடுப்போம். சமூகக் குற்றவாளிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாப்போம். அவர்களின் தனிமையைப் போக்க உதவுவோம். அவர்கள் நம்மிடம் கோருவதெல்லாம் அன்பான சில வார்த்தைகள். அக்கறையுடன் கூடிய அரவணைப்பு. சமூகப்பாதுகாப்பு. “இவற்றைக் கொடுப்போம்” என்று இன்றே உறுதி ஏற்போம்.
திலகவதி, ஐ.பி.எஸ், முன்னாள் காவல்துறை தலைவர்.
தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மா, ‘ரொம்பப் பசிக்குதப்பா...“ என்கிறார். மகன் சாப்பாடு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு எழுந்து போகிறான். அம்மா பெஞ்சிலேயே சாய்ந்து அமர்ந்திருக்கிறார். வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இருள் கவிகிறது. எரிகின்றன. மகன் திரும்பி வரவேயில்லை. அவன் சென்னைக்குப் போகும் பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறான். காத்திருந்து பார்த்துவிட்டு, அம்மா மெல்ல எழுகிறார். பக்கவாதத்தால் வளைந்துபோன வலது கையுடன், அடியெடுத்தே வைக்க முடியாத இடது காலுடன் தளர்ந்து போய் மெல்ல நடக்கிறார்.
இது, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த “கழுவேற்றம்” என்ற குறும்படம். எழுத்தாளர் தமயந்தியின் “அனல் மின் மனங்கள்” என்ற சிறுகதையைத் தழுவி, ராஜா என்ற இயக்குநர் இயக்கியிருந்தார். இது வெறும் கதை மட்டுமல்ல... நம்மைச் சுட்டுப் பொசுக்கும் உண்மையும்கூட. பெற்ற தாய், தந்தையே ஆனாலும் முதுமை வந்ததும், அவர்களைப் புறக்கணிப்பது, வீட்டைவிட்டுத் துரத்துவது, அவர்களை ஒன்றுக்கும் உதவாத ஜந்துக்களாக நடத்துவது... இவையெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதிகபட்ச இரக்கம் உள்ளவர்களாக இருந்தால், அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு வாழும் முதியவர்களின் ஈமச்சடங்குகளைக் கூட இல்ல நிர்வாகிகளே செய்யும் கட்டாயமும் கூட தரப்பட்டு விடுகிறது.
முதியவர்கள் இப்படி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மாறிவரும் வாழ்க்கைமுறை, அருகிப்போன கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கடந்த தலைமுறையில் ஒன்றிரண்டு பிள்ளைகளோடு குழந்தைப்பேற்றை நிறுத்திக்கொண்ட பெற்றோர், வருமானத்துக்காகப் பிள்ளைகள் ஊர்விட்டு... நாடுவிட்டுச் செல்லும் நிலை, மாமியார் மருமகள் பிரச்சினை என்று இப்படி எத்தனையோ காரணங்கள். தனித்து வாழும் முதியவர்களைக் கண்காணித்து கொலை, கொள்ளையில் ஈடுபடும் குழுவினரும் உள்ளனர்.
அதற்கான சமீபத்திய உதாரணம் ஆவடி ஐயப்பன் நகரைச்சேர்ந்த ஜெகதீசன், விலாசினி தம்பதியினர் கொலை சம்பவம். பிள்ளைகளே பெற்றோரை அல்லது தந்தை மற்றும் தாயை மட்டும் கொடூரமாகக் கொலை செய்யும் பிள்ளைகள் அதிகரித்து வருகிறார்கள். இதில் சாராயம் வாங்க காசு தராத தந்தை, குடிக்காதே என்று சொல்லும் தாய், போதைப் பழக்கத்துக்கு தேவையான பணத்தைத் தரமறுக்கும் பெற்றோர், சொத்து எழுதி வைப்பதை தாமதிக்கிற பெற்றோர் என்று பலப்பல காரணங்களால் பெற்ற பிள்ளைகளாலேயே தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிர் துறக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
படித்தவர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் கூட தங்கள் முதுமைப் பருவத்தில் இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்கிறார் கள். இது ஒரு வியப்பு தான். ஓய்வு பெறும் இறுதி வாரத்தில் கூட பயிற்சிக்காக பணியாளர்களை அனுப்பி வைக்கும் அரசும், நிறுவனங்களும் பணியாளர்களை தங்கள் முதுமைக் காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கற்பிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
காவல்துறை போன்ற அரசுத் துறைகளும் கார்ப்பரேட்டுகளும் பெரிய நிறுவனங்களும் முன்னாள் படை வீரர் நல வாரியங்களைப் போல முன்னாள் பணியாளர்களுக்காக நல வாரியங்கள் அமைக்கலாம். இதில் நாம் அச்சப்பட வேண்டிய ஓர் அம்சமும் உண்டு. அது, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை. உலக அளவில் 6 வயதும் 60-ஐத் தாண்டியவர்களும் 90 கோடிக்கும் மேல் என்கின்றன சில ஆய்வுகள். வரும் 2050-ம் ஆண்டில் 200 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருப்பார்களாம். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் 60 அல்லது 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்களாம். அண்மையில், பாராளுமன்றத்தில் இந்திய அரசு, 2050-ம் ஆண்டு 60வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் 34 கோடி பேர் இருப்பர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, தற்போதைய மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான எண்ணிக்கை இது. ஐ.நா.வின் மக்கள்தொகை நிதியகம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் அதிக முதியவர்களைக் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கிறது தமிழகம். முதலிடம் கேரளாவுக்கு என்ன செய்யப் போகிறோம்?
முதியவர்கள்மேல் அக்கறைகொண்ட நாடுகளே இல்லையா? இருக்கின்றன. முதியவர்கள் வாழத் தகுந்தவையாக 96 நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் 10 இடங்களைப் பிடித்திருப்பவை, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 71-வது இடம். ஆனாலும் இந்த இடம் நமக்கு வலியைத்தான் ஏற்படுத்துகிறது. முதியோர் பென்ஷன் வாங்க அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கும் முதியவர் கள் கண்முன் வந்து போகிறார்கள்.
முதுமையில் ஏற்படும் சில பிரத்யேகப் பிரச்சினைகள்தாம் அவர்களின் தளர்ச்சியை இன்னும் அதிகமாக்குகின்றன. அவை, ஆரோக்கியம் சீர்குலைதல், ஊட்டச்சத்துக்குறைவு, தங்குவதற்கு இடம் இல்லாமல் போவது, பயம், மன அழுத்தம், முதுமை, தனிமை, சலிப்பு, வறுமை. இவற்றை எதிர்கொள்ள, 50 வயதிலேயே பயிற்சி கொடுத்து, இவர்களைத் தயார்ப்படுத்திவிட்டால் போதும்... முதுமையைக் கடப்பது சுலபம். உதாரணமாக, சுவீடனை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டுச் சட்டப்படி, முதியவர்களுக்குப் பிறரைப்போல் அத்தனை வசதிகளோடும் வாழ சம உரிமை உண்டு. விருப்பப்பட்டால், அவர்கள் நல்ல வசதியுடன்கூடிய தனி வீடுகளில் வசிக்கலாம். முதியவர்களுக்கு உதவுவதற்காகவே அங்கே பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென பிரத்யேகப் பயிற்சிகளும் உண்டு. தனியாக வாழ முடியாதவர்கள், முனிசிபாலிட்டி அமர்த்தியிருக்கும் பிரத்யேகப் பணியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். முதியவர்களுக்காகத் தனிப் போக்குவரத்து, இலவச மருத்துவம், கணிசமான உதவித்தொகை... என நம்மை மிரளவைக்கிறது சுவீடன்.
முதியவர்களால் நமக்கு என்ன நன்மை? ஏராளம். அவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நம் சந்ததிக்கு நீதியை, பண்பாட்டை, சரியான வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களின் பரிபூரணமான ஆசிகள் நமக்குக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அவர்களைக் காக்க வேண்டியது நம் கடமை.
“முதுமை வரமா... சாபமா?” என்று பட்டிமன்றமெல்லாம் வைக்கத் தேவையில்லை. ஏனென்றால், அது இயற்கை. பிறக்கிற ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தில் முதுமையை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குத் தேவை முதுமையில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை. அதற்கு உத்தரவாதம் கொடுப்போம். சமூகக் குற்றவாளிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாப்போம். அவர்களின் தனிமையைப் போக்க உதவுவோம். அவர்கள் நம்மிடம் கோருவதெல்லாம் அன்பான சில வார்த்தைகள். அக்கறையுடன் கூடிய அரவணைப்பு. சமூகப்பாதுகாப்பு. “இவற்றைக் கொடுப்போம்” என்று இன்றே உறுதி ஏற்போம்.
திலகவதி, ஐ.பி.எஸ், முன்னாள் காவல்துறை தலைவர்.
இப்போதைய சூழலில் வெளியில் செல்வதை விட செலவே இல்லாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வதன் மூலம் முக அழகையும் பாதுகாக்கலாம்.
முதல்முதலாக வீட்டில் ஃபேஷியல் செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையான ஃபேஷியல் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவரை உங்கள் சருமத்துக்கு ஏற்ற ஃபேஷியல் செய்திருப்பீர்கள். அதையே நீங்கள் இப்போதும் முயற்சிக்கலாம். அல்லது வீட்டில் இருக்கும் பழங்கள், காய்கறிகள், உலர் பருப்புகள் என்று இருப்பதை கொண்டும் செய்துகொள்ளலாம். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முழுமையான ஃபேஷியல் செய்வது எப்படி என்பது மட்டும் தான். தெரிந்துகொள்வோமா?
முகத்துக்கு செய்யும் பராமரிப்பு எதுவாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முகத்தை சுத்தம் செய்வது. முகத்தில் இருக்கும் ஒப்பனை பொருள்கள் கலையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதும் மிகவும் முக்கியம்.
ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை இலேசாக சுத்தமான காட்டனில் நனைத்து முகம், கண்கள், வாய், கழுத்து பகுதியில் நன்றாக துடைத்து முகத்தை உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி உலரவிடுங்கள். சருமத்தின் அழுக்கு நீங்கி முகம் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும்.
இரண்டாவதாக முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். இறந்த செல்கள் நீங்கினாலே முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் கூடிவிடும்.
ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் என்று யோசிக்க வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் ஓட்ஸ், கோதுமை தவிடு வறண்ட சருமத்தை கொண்டிருந்தால் காபித்தூளை கொண்டு ஸ்க்ரப் செய்யவும். சிறிய அளவு பால் அல்லது பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்துக்கும், கழுத்துக்கும் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்கள், உதடு, மூக்கு நுனி பகுதிகளை ஆழமாக ஸ்க்ரப் செய்தால் அதிசயத்தக்க வகையில் கரும்புள்ளிகளும் மறையக்கூடும். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்துக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை சிறிதளவு உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். நெற்றி , கன்னம், தாடை பகுதியில் சிறிது தட்டி தட்டியும், கீழிருந்து மேல் நோக்கியும், புருவங்களின் முனையில் ஒரு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை முகத்துக்கு மசாஜ் செய்து மிதமான நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். மேல் நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் தளராமல் இருக்கும்.
முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் வெளியேற உதவும். மண் சட்டி உபயோகிப்பது மிகவும் நல்லது. சற்று முகத்துக்கு இணையான அகலத்தில் இருக்கும் பாத்திரத்தில் பாதி அளவு வெந்நீர் ஊற்றி உங்கள் முகத்தை அதில் காட்டுங்கள். வலதுபக்க கன்னம், இடது பக்க கன்னம், மூக்கு பகுதி, வாய்ப்பகுதி அனைத்தையும் சுற்றி சுற்றி காட்டுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும் நீக்கி முகத்துக்கு தனி பொலிவு கொடுப்பதை பார்க்கலாம். அடிக்கடி ஃபேஷியல் செய்வதும் அடிக்கடி முகத்துக்கு நீராவி பிடிப்பதும் தவறு. மாதம் ஒரு முறை நீராவி பிடிக்கலாம்.
ஏற்கனவே அழகு படுத்திய உங்கள் முகத்தை இறுதியாக நீங்கள் விரும்பும் பேக் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கேற்ற பேக் எதுவென்று தேர்வு செய்ய முடியாவிட்டால் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ், வாழைப்பழம், பாசிப்பயறு தேன் கலவை, வெள்ளரிக்காய் பேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்து சருமத்துக்கும் ஏற்றதும் கூட.
பிறகு 30 நிமிடங்கள் முகத்தை உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் ஃபேஷியலால் பளபளக்கும். இறுதியாக உங்கள் முகத்தில் சருமத்துளைகள் மூடிக்கொள்ள ஐஸ்கட்டி கொண்டு முகத்தை டோன் செய்யவும். அல்லது டோனருக்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருளை கொண்டும் செய்துகொள்ளலாம். பிறகு மாய்சுரைசர் போட்டுகொண்டால் நீங்கள் செய்து கொண்ட ஃபேஷியலுக்கு ஒரு சலாம் போட்டு கொள்ளலாம்.
முகத்துக்கு செய்யும் பராமரிப்பு எதுவாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முகத்தை சுத்தம் செய்வது. முகத்தில் இருக்கும் ஒப்பனை பொருள்கள் கலையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதும் மிகவும் முக்கியம்.
ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை இலேசாக சுத்தமான காட்டனில் நனைத்து முகம், கண்கள், வாய், கழுத்து பகுதியில் நன்றாக துடைத்து முகத்தை உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி உலரவிடுங்கள். சருமத்தின் அழுக்கு நீங்கி முகம் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும்.
இரண்டாவதாக முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். இறந்த செல்கள் நீங்கினாலே முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் கூடிவிடும்.
ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் என்று யோசிக்க வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் ஓட்ஸ், கோதுமை தவிடு வறண்ட சருமத்தை கொண்டிருந்தால் காபித்தூளை கொண்டு ஸ்க்ரப் செய்யவும். சிறிய அளவு பால் அல்லது பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்துக்கும், கழுத்துக்கும் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்கள், உதடு, மூக்கு நுனி பகுதிகளை ஆழமாக ஸ்க்ரப் செய்தால் அதிசயத்தக்க வகையில் கரும்புள்ளிகளும் மறையக்கூடும். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்துக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை சிறிதளவு உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். நெற்றி , கன்னம், தாடை பகுதியில் சிறிது தட்டி தட்டியும், கீழிருந்து மேல் நோக்கியும், புருவங்களின் முனையில் ஒரு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை முகத்துக்கு மசாஜ் செய்து மிதமான நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். மேல் நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் தளராமல் இருக்கும்.
முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் வெளியேற உதவும். மண் சட்டி உபயோகிப்பது மிகவும் நல்லது. சற்று முகத்துக்கு இணையான அகலத்தில் இருக்கும் பாத்திரத்தில் பாதி அளவு வெந்நீர் ஊற்றி உங்கள் முகத்தை அதில் காட்டுங்கள். வலதுபக்க கன்னம், இடது பக்க கன்னம், மூக்கு பகுதி, வாய்ப்பகுதி அனைத்தையும் சுற்றி சுற்றி காட்டுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும் நீக்கி முகத்துக்கு தனி பொலிவு கொடுப்பதை பார்க்கலாம். அடிக்கடி ஃபேஷியல் செய்வதும் அடிக்கடி முகத்துக்கு நீராவி பிடிப்பதும் தவறு. மாதம் ஒரு முறை நீராவி பிடிக்கலாம்.
ஏற்கனவே அழகு படுத்திய உங்கள் முகத்தை இறுதியாக நீங்கள் விரும்பும் பேக் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கேற்ற பேக் எதுவென்று தேர்வு செய்ய முடியாவிட்டால் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ், வாழைப்பழம், பாசிப்பயறு தேன் கலவை, வெள்ளரிக்காய் பேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்து சருமத்துக்கும் ஏற்றதும் கூட.
பிறகு 30 நிமிடங்கள் முகத்தை உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் ஃபேஷியலால் பளபளக்கும். இறுதியாக உங்கள் முகத்தில் சருமத்துளைகள் மூடிக்கொள்ள ஐஸ்கட்டி கொண்டு முகத்தை டோன் செய்யவும். அல்லது டோனருக்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருளை கொண்டும் செய்துகொள்ளலாம். பிறகு மாய்சுரைசர் போட்டுகொண்டால் நீங்கள் செய்து கொண்ட ஃபேஷியலுக்கு ஒரு சலாம் போட்டு கொள்ளலாம்.
வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று என்றும் கேள்விப்பட்டிருப்போம்.
பொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? நவீன சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.
சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.
அடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.
இன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.
பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
பொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி.
இப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்ன?இருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.
பொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? நவீன சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.
சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.
அடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.
இன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.
பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
பொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி.
இப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்ன?இருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.
முளைகட்டிய பயறு வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இன்று முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து சுவையான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன் க
டுகு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க:

செய்முறை:
இஞ்சி, ப.மிளகாயை தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்
முளைகட்டிய பச்சைப்பயறு சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்த பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு, சேர்த்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்).
ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி நன்கு குலுக்கிவிடவும்.
முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன் க
டுகு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க:
நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
இஞ்சி, ப.மிளகாயை தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்
முளைகட்டிய பச்சைப்பயறு சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்த பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு, சேர்த்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்).
ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி நன்கு குலுக்கிவிடவும்.
நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த்துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளைப் பொறுத்துவரை நோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அதிக கவனம் அவசியம். வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம்.
கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளை வீட்டிற்கு உள்ளேயே வைத்து பாதுகாப்பாக பார்த்து வருகிறார்கள். இருப்பினும் வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம். ஏனெனில் குழந்தை வீட்டிற்குள் இருந்தாலும் பெரியவர்கள் வெளியில் சென்று வரக்கூடும். எனவே இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்.
குழந்தைகள் அடிக்கடி கை வைக்கும் இடங்களை கிருமிநாசினி கொண்டு துடைத்து சுத்தமாக வையுங்கள்.வீட்டின் தரையை அடிக்கடி துடைத்து வையுங்கள்.
அவர்களுக்கு உணவு கொடுக்கும் முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். குழந்தையின் கைகளையும் கழுவி விடுங்கள்.
அவ்வபோது குழந்தைகளின் கைகளையும் கழுவிவிடுதல் நல்லது.
வெளியே சென்று வந்தால் கைகளைக் கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிட்டு குழந்தைகளோடு விளையாடுங்கள்.
அவர்களை தினமும் குளிக்க வைத்து சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். தினமும் 2 முறை குளிக்க சொல்லுங்கள்.
உணவில் அதிகம் காய்கறி , பழங்கள் , நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகம் கொடுங்கள்.
சோஃபா, கட்டில் உள்ளிட்ட ஃபர்னிச்சர்களில் குழந்தைகள் அதிகம் விளையாடக் கூடும். எனவே அவற்றை வேக்யூம் கிளீனர் கொண்டு துடையுங்கள். அதன்மேலே உறைகளை தினமும் மாற்றுங்கள்.
அவர்களுக்கு உணவு அளிக்கும் பாத்திரங்களை சுடுதண்ணீரில் அலசிவிட்டு கொடுக்கலாம்.
ஏதாவது காய்ச்சல், இருமல் எனில் மருத்துவரை ஃபோனில் அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
குழந்தைகள் அடிக்கடி கை வைக்கும் இடங்களை கிருமிநாசினி கொண்டு துடைத்து சுத்தமாக வையுங்கள்.வீட்டின் தரையை அடிக்கடி துடைத்து வையுங்கள்.
அவர்களுக்கு உணவு கொடுக்கும் முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். குழந்தையின் கைகளையும் கழுவி விடுங்கள்.
அவ்வபோது குழந்தைகளின் கைகளையும் கழுவிவிடுதல் நல்லது.
வெளியே சென்று வந்தால் கைகளைக் கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிட்டு குழந்தைகளோடு விளையாடுங்கள்.
அவர்களை தினமும் குளிக்க வைத்து சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். தினமும் 2 முறை குளிக்க சொல்லுங்கள்.
உணவில் அதிகம் காய்கறி , பழங்கள் , நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகம் கொடுங்கள்.
சோஃபா, கட்டில் உள்ளிட்ட ஃபர்னிச்சர்களில் குழந்தைகள் அதிகம் விளையாடக் கூடும். எனவே அவற்றை வேக்யூம் கிளீனர் கொண்டு துடையுங்கள். அதன்மேலே உறைகளை தினமும் மாற்றுங்கள்.
அவர்களுக்கு உணவு அளிக்கும் பாத்திரங்களை சுடுதண்ணீரில் அலசிவிட்டு கொடுக்கலாம்.
ஏதாவது காய்ச்சல், இருமல் எனில் மருத்துவரை ஃபோனில் அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கியதால் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். அவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை கொரோனா உணர்த்தி இருக்கிறது.
சேமிப்பு இல்லாத குடும்பம், கூரை இல்லாத வீடு. சிறு, துளி பெரு வெள்ளம். சேமிப்பு நம்முடைய பாதுகாப்பு. இப்படி அடுக்கடுக்கான முதுமொழிகள் சேமிப்பின் அவசியம் குறித்து நமக்கு உணர்த்துகின்றன. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கை நிறைய சம்பாதித்து, நினைத்ததை உடனே வாங்குவது அல்ல. கடன் வாங்காமல் வாழ்வதே மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை என்று கூறுவார்கள்.
செலவு போக தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சேர்த்து வைத்தால், அது எதிர்காலத்தில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவிக்கரமாக இருக்கும். வரவையும் தாண்டி செலவு செய்தால் குடும்பம் நடத்துவது கடினம். இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டு திட்டங்களை அறிவித்து வருகின்றன.
நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் எதிர்கால தேவைகளுக்காக தங்களுடைய வருமானத்தின் குறிப்பிட்ட சில பகுதியை சேமித்து வருகிறார்கள். ஆனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகளோ தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற சூழலில், சேமிப்பு என்பது அவர்களை பொறுத்தமட்டில் வெறும் கானல் நீராகவே இருக்கிறது. தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை வைத்து கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தலாமே தவிர, சேமிப்பு என்பது எட்டாக் கனி தான்.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கி, மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். செலவுகளையும் ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறார்கள். இதனால் தங்களிடம் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அடகு கடைகளுக்கும், வங்கிகளின் படிகட்டுகளிலும் ஏறி, இறங்கி வருகிறார்கள்.
பிள்ளைகளின் கல்வி கட்டணம், திருமண செலவு உள்பட எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்து, ஊரடங்கு காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர். ஆனால் சேமிப்பு இல்லாதவர்களோ அரசு ஏதாவது நிவாரண உதவி அறிவிக்குமா? அந்த தொகையை வைத்து இன்னும் எத்தனை நாட்கள் குடும்பத்தை நகர்த்தலாம்? என்று மனக்கணக்கு போட்டு வருகிறார்கள்.
மேலும் சிலரோ அரசு சாரா அமைப்புகள் வந்து உதவி செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். பசியும், பட்டினியுமாய் வாழ்க்கையும் உருகிக்கொண்டே செல்கிறது. கொரோனா பல படிப்பினைகளை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அந்தவகையில் சேமிப்பின் அவசியம் குறித்தும் உணர்த்தியிருக்கிறது. எனவே எதிர்காலத்துக்காக சிறு தொகையை சேமித்து வைத்தால், கண்டிப்பாக அது ஒரு நாள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
செலவு போக தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சேர்த்து வைத்தால், அது எதிர்காலத்தில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவிக்கரமாக இருக்கும். வரவையும் தாண்டி செலவு செய்தால் குடும்பம் நடத்துவது கடினம். இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டு திட்டங்களை அறிவித்து வருகின்றன.
நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் எதிர்கால தேவைகளுக்காக தங்களுடைய வருமானத்தின் குறிப்பிட்ட சில பகுதியை சேமித்து வருகிறார்கள். ஆனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகளோ தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற சூழலில், சேமிப்பு என்பது அவர்களை பொறுத்தமட்டில் வெறும் கானல் நீராகவே இருக்கிறது. தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை வைத்து கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தலாமே தவிர, சேமிப்பு என்பது எட்டாக் கனி தான்.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கி, மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். செலவுகளையும் ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறார்கள். இதனால் தங்களிடம் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அடகு கடைகளுக்கும், வங்கிகளின் படிகட்டுகளிலும் ஏறி, இறங்கி வருகிறார்கள்.
பிள்ளைகளின் கல்வி கட்டணம், திருமண செலவு உள்பட எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்து, ஊரடங்கு காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர். ஆனால் சேமிப்பு இல்லாதவர்களோ அரசு ஏதாவது நிவாரண உதவி அறிவிக்குமா? அந்த தொகையை வைத்து இன்னும் எத்தனை நாட்கள் குடும்பத்தை நகர்த்தலாம்? என்று மனக்கணக்கு போட்டு வருகிறார்கள்.
மேலும் சிலரோ அரசு சாரா அமைப்புகள் வந்து உதவி செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். பசியும், பட்டினியுமாய் வாழ்க்கையும் உருகிக்கொண்டே செல்கிறது. கொரோனா பல படிப்பினைகளை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அந்தவகையில் சேமிப்பின் அவசியம் குறித்தும் உணர்த்தியிருக்கிறது. எனவே எதிர்காலத்துக்காக சிறு தொகையை சேமித்து வைத்தால், கண்டிப்பாக அது ஒரு நாள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.






