என் மலர்
ஆரோக்கியம்
கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமையாகும்.
தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர். மேற்கண்ட குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமை ஆயிற்று. எனவே மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது. எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது. எலும்பு மிகவும் ஒல்லியாக மாறும்பொழுது சுலபமாக உடைந்து விழுகிறது. இப்படி உடையும் பொழுது அதிகமான வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் உட்காருவதில் சிக்கல் முதுகு வலி போன்ற பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சில எலும்பு முறிவுகள் தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. நமக்கு இந்த வியாதி வராமல் இருக்க நிச்சயமாக கால்சியத்தின் அளவு மிகவும் அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நமது எலும்புகளுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து ஆனது தேவைப்படுகிறது. எனவே கால்சியம் தினமும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தினமும் நாம் கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது ஒரு புற்றுநோயானது உடம்பில் வருகிறது என்பதை கணித்துள்ளனர், கோலன் புற்றுநோய். உலகம் முழுவதும் பலவிதமான ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவென்றால் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது முக்கியமாக அடினோமா டியூமர். என்பது மேலே குறிப்பிட்ட கோலன் புற்றுநோய்க்கு அடித்தளமாக அமைகிறது. இந்த டியூமர் ஆனது கால்சியம் குறைபாடு மூலமாகவே வருகிறது என்று குறிப்பிடுகின்றனர். இந்த குறைபாடு அதிகரிக்க அதிகரிக்க அது புற்று நோயாக மாறிவிடுகிறது என்று கூறுகின்றனர்.
கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். முக்கியமாக இதய கோளாறுகள் ஏற்படும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்கிற பல்கலைக்கழகமானது இதை உறுதி செய்துள்ளது. நம் இதயம் இயங்குவதற்கு பலவிதமான விட்டமின்கள் மினரல்கள் தேவைப்படுகிறது. அதில் ஒன்றில் முக்கியமானதுதான் கால்சியம். கால்சியம் உடலில் குறைபாடு ஏற்படும்போது, மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பலவிதமான வியாதிகள் வருவதற்கு அடித்தளமாக அமைகிறது. உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும் பொழுது, நம் உடலில் உள்ள ரத்தக் அழுத்தத்தின் அளவும் அதிகமாகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது அந்த உயர் ரத்த அழுத்தமே பலவிதமான வியாதிகளுக்கு வித்திடுகிறது. மேலும் அதிகமான மன அழுத்தம் டென்ஷன் என்பது நம் மன அமைதியை குலைத்து விடுகிறது. எனவே நம் உடலில் கல்சியத்தின் அளவு முடிந்த அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கால்சியத்தின் அளவு குறையும் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வயிறு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில வயதிற்கு பின் பெண்களுக்கு இந்த மாதவிடாய் முடிந்துவிட்டாலும் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு அந்த காலகட்டங்களில் வலி மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எலும்புகள் மிகவும் பலவீனமானதாக மாறிவிடுகிறது. எனவே கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படும் என்று கூறுகின்றனர். சிறிய அளவில் கீழே விழுந்தாலோ ஏதாவது அடிபட்டாலோ பெரிய அளவில் வலி ஏற்படும். என்று கூறுகின்றனர் இந்த மாதிரி வலி உள்ளவர்கள் நிச்சயமாக உங்களது கால்சியத்தின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் அதிகமான கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சில உணவுகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம். பன்னீர் தயிர் பால் கீரை வகைகள் வாழைப்பழம் போன்றவைகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பால் பொருட்களிலும் கால்சியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக கீரை வகைகளை நாம் பலரும் பெரிதாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கீரை வகைகளில் அதிகமான கால்சியம் இருக்கிறது. இதுபோக ஆரஞ்சு, ஒரு சில விதைகள் போன்றவைகளிலும் கால்சியம் இருக்கிறது உங்களது தினசரி உணவு வகைகளில் மேலே குறிப்பிட்ட உணவு இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது. எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது. எலும்பு மிகவும் ஒல்லியாக மாறும்பொழுது சுலபமாக உடைந்து விழுகிறது. இப்படி உடையும் பொழுது அதிகமான வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் உட்காருவதில் சிக்கல் முதுகு வலி போன்ற பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சில எலும்பு முறிவுகள் தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. நமக்கு இந்த வியாதி வராமல் இருக்க நிச்சயமாக கால்சியத்தின் அளவு மிகவும் அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நமது எலும்புகளுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து ஆனது தேவைப்படுகிறது. எனவே கால்சியம் தினமும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தினமும் நாம் கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது ஒரு புற்றுநோயானது உடம்பில் வருகிறது என்பதை கணித்துள்ளனர், கோலன் புற்றுநோய். உலகம் முழுவதும் பலவிதமான ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவென்றால் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது முக்கியமாக அடினோமா டியூமர். என்பது மேலே குறிப்பிட்ட கோலன் புற்றுநோய்க்கு அடித்தளமாக அமைகிறது. இந்த டியூமர் ஆனது கால்சியம் குறைபாடு மூலமாகவே வருகிறது என்று குறிப்பிடுகின்றனர். இந்த குறைபாடு அதிகரிக்க அதிகரிக்க அது புற்று நோயாக மாறிவிடுகிறது என்று கூறுகின்றனர்.
கால்சியத்தின் அளவு குறைய குறைய பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். முக்கியமாக இதய கோளாறுகள் ஏற்படும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்கிற பல்கலைக்கழகமானது இதை உறுதி செய்துள்ளது. நம் இதயம் இயங்குவதற்கு பலவிதமான விட்டமின்கள் மினரல்கள் தேவைப்படுகிறது. அதில் ஒன்றில் முக்கியமானதுதான் கால்சியம். கால்சியம் உடலில் குறைபாடு ஏற்படும்போது, மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பலவிதமான வியாதிகள் வருவதற்கு அடித்தளமாக அமைகிறது. உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும் பொழுது, நம் உடலில் உள்ள ரத்தக் அழுத்தத்தின் அளவும் அதிகமாகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது அந்த உயர் ரத்த அழுத்தமே பலவிதமான வியாதிகளுக்கு வித்திடுகிறது. மேலும் அதிகமான மன அழுத்தம் டென்ஷன் என்பது நம் மன அமைதியை குலைத்து விடுகிறது. எனவே நம் உடலில் கல்சியத்தின் அளவு முடிந்த அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கால்சியத்தின் அளவு குறையும் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வயிறு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில வயதிற்கு பின் பெண்களுக்கு இந்த மாதவிடாய் முடிந்துவிட்டாலும் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு அந்த காலகட்டங்களில் வலி மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எலும்புகள் மிகவும் பலவீனமானதாக மாறிவிடுகிறது. எனவே கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படும் என்று கூறுகின்றனர். சிறிய அளவில் கீழே விழுந்தாலோ ஏதாவது அடிபட்டாலோ பெரிய அளவில் வலி ஏற்படும். என்று கூறுகின்றனர் இந்த மாதிரி வலி உள்ளவர்கள் நிச்சயமாக உங்களது கால்சியத்தின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் அதிகமான கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சில உணவுகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம். பன்னீர் தயிர் பால் கீரை வகைகள் வாழைப்பழம் போன்றவைகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பால் பொருட்களிலும் கால்சியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக கீரை வகைகளை நாம் பலரும் பெரிதாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கீரை வகைகளில் அதிகமான கால்சியம் இருக்கிறது. இதுபோக ஆரஞ்சு, ஒரு சில விதைகள் போன்றவைகளிலும் கால்சியம் இருக்கிறது உங்களது தினசரி உணவு வகைகளில் மேலே குறிப்பிட்ட உணவு இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
காரணம் எதுவாகவும் இருக்கட்டும்... தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி தாம்பத்திய மறுப்புக்கு உண்டு.
செக்ஸ் விருப்பம் ஒருவரின் மனநிலை சார்ந்தது. அது நிறைவேறவில்லை என்றால் இணை மீது வெறுப்பும் கோபமும்தான் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணத்தைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைப்பது அவசியம். சிலருக்கு உடல் சோர்வாக இருக்கும். அலுவலக வேலையின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறையலாம்.
காரணம் எதுவாகவும் இருக்கட்டும்... தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி செக்ஸ் மறுப்புக்கு உண்டு. தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும்.
திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். உடலுறவு ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும். இதை ‘Sexual adjustment problem’ என்கிறோம். பல பிரச்னைகள் சேர்ந்துதான் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
தம்பதியர் மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.
எவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவரையொருவர் புரிந்து கொள்வது... பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது... சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் இது போன்ற பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.
காரணம் எதுவாகவும் இருக்கட்டும்... தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி செக்ஸ் மறுப்புக்கு உண்டு. தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும்.
திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். உடலுறவு ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும். இதை ‘Sexual adjustment problem’ என்கிறோம். பல பிரச்னைகள் சேர்ந்துதான் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
தம்பதியர் மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.
எவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவரையொருவர் புரிந்து கொள்வது... பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது... சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் இது போன்ற பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.
இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
இளநரையாக இருந்தாலும், சில முடிகளில் நரை விழுந்தாலும், முடி முழுக்க நரைத்தாலும் உடனே எல்லோரும் கருப்பாக்க முயற்சிப்பார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும். ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்
நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.
ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.
அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும் . இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம்.
மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்
நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.
ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.
அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும் . இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம்.
டிரை ஃப்ரூட்ஸ், லெட்டூஸ் இவை இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
லெட்டூஸ் இலைகள் - 4
உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
லெட்டூஸ் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, தேன், மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
லெட்டூஸ் இலைகள் - 4
உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
லெட்டூஸ் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, தேன், மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான லெட்டூஸ் டிரை ஃப்ரூட்ஸ் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாணவ-மாணவிகளே, வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...
மாணவ-மாணவிகளே, வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...
1.நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும். கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக் கூடாது.
2.ஆர்வம்
படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது. விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
3.மறதி
மறதியை போக்க கவனமாக படியுங்கள். படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டி.வி. பார்க்காதீர்கள். அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.
4.அதிக நேரம்
அதிக நேரம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம்.
5.படிக்கும் முறை
படிக்கும்போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
6.திட்டமிடுதல்
தேர்வுக்கு படிப்பதற்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என பரிசோதனை செய்ய வேண்டும்.
7.ஓய்வு, உணவு, உடற்பயிற்சி
எந்த நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும்.
1.நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும். கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக் கூடாது.
2.ஆர்வம்
படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது. விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
3.மறதி
மறதியை போக்க கவனமாக படியுங்கள். படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டி.வி. பார்க்காதீர்கள். அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.
4.அதிக நேரம்
அதிக நேரம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம்.
5.படிக்கும் முறை
படிக்கும்போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
6.திட்டமிடுதல்
தேர்வுக்கு படிப்பதற்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என பரிசோதனை செய்ய வேண்டும்.
7.ஓய்வு, உணவு, உடற்பயிற்சி
எந்த நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும்.
கொரோனா வைரசின் வீரியம் எப்படிப்பட்டது என்று உறுதி செய்ய முடியாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய நினைப்பது சரியாகுமா? என்பது குறித்து விஞ்ஞானி கூறுவதை பார்ப்போம்...
சென்னை:
நம்ப முடியவில்லை.
கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், 6 மாத காலத்தில் உலகின் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.
ஏறத்தாழ 60 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி விட்டது. தீவிர சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனற்றுப்போய் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் உயிர்கள் பறிபோய் விட்டன.
இன்னும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. உயிர்களை பலி வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறது.
எந்த சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதோ, அந்த சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என உலக நாடுகள் பலவற்றில் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சில நாடுகளில் தடுப்பூசிகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும்கூட அவையெல்லாம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் கிடைப்பதற்கு இன்னும் குறைந்தபட்சம் ஒன்றல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நிலை.
அதற்குள் இந்த பாழாய்ப்போன கொரோனா வைரஸ் எத்தனை கோடி மக்களை பாதிக்கப்போகிறது, எத்தனை லட்சம் மக்களின உயிர்களைப்பறிக்கப்போகிறதோ என்பதே மனிதகுலத்தின் தவிப்பாக இருக்கிறது.
‘ஹெர்ட் இம்யூனிட்’
இந்த நேரத்தில் விஞ்ஞானிகள் பலரும் கொரோனா வைரசுக்கு ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படக்கூடிய மந்தை நோய் எதிர்ப்புச்சக்தி பலன் தரக்கூடும் என்று கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.
அதென்ன மந்தை எதிர்ப்புச்சக்தி?
எந்தவொரு நாட்டில் ஒரு தொற்றுநோய் பரவுகிறதோ, அந்த தொற்றுநோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை விஞ்ஞானிகள் பரிந்துரைப்பது உண்டு.
அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டால் அதன்மூலம் மற்ற மக்களுக்கு, அதாவது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத மக்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒன்று தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இந்த தடுப்பூசியை பெரும்பான்மை மக்களுக்கு செலுத்துகிறபோது, மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாத நிலை உருவாகும்.
ஆனால் தடுப்பூசி கண் எதிரே இல்லை. அதற்கு இன்னும் பல மாதங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.
அடுத்து இந்த மந்தை எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு இன்னொரு வழி உண்டு. இந்த வழி, கொரோனா தொற்றுநோயை அப்படி மக்களுக்கு பரவ விட்டு விட வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும். நோய் தொற்று ஏற்படுகிறவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.
ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உண்டு.
கொரோனா வைரஸ் புதிய வைரசாக இருப்பதால் அதன் இயல்பு அல்லது மாறும் தன்மை இப்படித்தான் என்று விஞ்ஞானிகளால் இன்னும் அறுதியிட்டுக்கூற முடியாத நிலையில், இப்படி பெரும்பான்மை மக்களுக்கு தொற்றை பரப்புவது சிக்கலில் கொண்டு போய் விட்டு விடலாம். ஏனென்றால் கொரோனா வைரசின் வீரியம் எப்படிப்பட்டது என்று உறுதி செய்ய முடியாத நிலையில் இப்படி மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய நினைப்பது சரியாகுமா?
இதுபற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் தலைவரான விஞ்ஞானி சேகர் மாண்டே இப்படி சொல்கிறார்.
“பெரும்பான்மையான மக்கள் ஒரு தொற்றுநோயை அடைந்து, அதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியாக மாறும்போது, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடிகிறது. தடுப்பூசி மூலம் இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை அடையலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு கொரானா பரவுவது குறையும். ஏனென்றால் போதுமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று கொண்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் மந்தை எதிர்ப்புச்சக்தி அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதா என கேட்கிறீர்கள்.
இது ஆபத்தான ஒன்றுதான். நாட்டின் 60 முதல் 70 சதவீத மக்கள் தொகைக்கு தொற்று ஏற்படும்போது, அது எந்தவொரு நாட்டுக்கும் ஆபத்தானது.
கொரோனா வைரசை பொறுத்தமட்டில், உலகமெங்கும் தத்துவார்த்த மாடலிங் பலராலும் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து தெரியவருவது, கொரோனா அலை இன்னும் வீசக்கூடும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்.
கொரோனா தொற்று பரவல் குறையலாம். ஆனால் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.”
இதுதான் விஞ்ஞானி சேகர் மாண்டேயின் உறுதியான கருத்தாக இருக்கிறது.
மந்தை எதிர்ப்புச்சக்தி தடுப்பூசி மூலம் வருவதை ஏற்க முடியும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தொற்று வந்து, அதன்மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி வரவைப்பது என்பது சிங்கத்தின் வாயில் இருந்து சர்க்கஸ் காட்டுவதுபோலத்தான்!
நம்ப முடியவில்லை.
கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், 6 மாத காலத்தில் உலகின் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.
ஏறத்தாழ 60 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி விட்டது. தீவிர சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனற்றுப்போய் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் உயிர்கள் பறிபோய் விட்டன.
இன்னும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. உயிர்களை பலி வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறது.
எந்த சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதோ, அந்த சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என உலக நாடுகள் பலவற்றில் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சில நாடுகளில் தடுப்பூசிகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும்கூட அவையெல்லாம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் கிடைப்பதற்கு இன்னும் குறைந்தபட்சம் ஒன்றல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நிலை.
அதற்குள் இந்த பாழாய்ப்போன கொரோனா வைரஸ் எத்தனை கோடி மக்களை பாதிக்கப்போகிறது, எத்தனை லட்சம் மக்களின உயிர்களைப்பறிக்கப்போகிறதோ என்பதே மனிதகுலத்தின் தவிப்பாக இருக்கிறது.
‘ஹெர்ட் இம்யூனிட்’
இந்த நேரத்தில் விஞ்ஞானிகள் பலரும் கொரோனா வைரசுக்கு ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படக்கூடிய மந்தை நோய் எதிர்ப்புச்சக்தி பலன் தரக்கூடும் என்று கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.
அதென்ன மந்தை எதிர்ப்புச்சக்தி?
எந்தவொரு நாட்டில் ஒரு தொற்றுநோய் பரவுகிறதோ, அந்த தொற்றுநோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை விஞ்ஞானிகள் பரிந்துரைப்பது உண்டு.
அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டால் அதன்மூலம் மற்ற மக்களுக்கு, அதாவது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத மக்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒன்று தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இந்த தடுப்பூசியை பெரும்பான்மை மக்களுக்கு செலுத்துகிறபோது, மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாத நிலை உருவாகும்.
ஆனால் தடுப்பூசி கண் எதிரே இல்லை. அதற்கு இன்னும் பல மாதங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.
அடுத்து இந்த மந்தை எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு இன்னொரு வழி உண்டு. இந்த வழி, கொரோனா தொற்றுநோயை அப்படி மக்களுக்கு பரவ விட்டு விட வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும். நோய் தொற்று ஏற்படுகிறவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.
ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உண்டு.
கொரோனா வைரஸ் புதிய வைரசாக இருப்பதால் அதன் இயல்பு அல்லது மாறும் தன்மை இப்படித்தான் என்று விஞ்ஞானிகளால் இன்னும் அறுதியிட்டுக்கூற முடியாத நிலையில், இப்படி பெரும்பான்மை மக்களுக்கு தொற்றை பரப்புவது சிக்கலில் கொண்டு போய் விட்டு விடலாம். ஏனென்றால் கொரோனா வைரசின் வீரியம் எப்படிப்பட்டது என்று உறுதி செய்ய முடியாத நிலையில் இப்படி மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய நினைப்பது சரியாகுமா?
இதுபற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் தலைவரான விஞ்ஞானி சேகர் மாண்டே இப்படி சொல்கிறார்.
“பெரும்பான்மையான மக்கள் ஒரு தொற்றுநோயை அடைந்து, அதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியாக மாறும்போது, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடிகிறது. தடுப்பூசி மூலம் இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை அடையலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு கொரானா பரவுவது குறையும். ஏனென்றால் போதுமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று கொண்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் மந்தை எதிர்ப்புச்சக்தி அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதா என கேட்கிறீர்கள்.
இது ஆபத்தான ஒன்றுதான். நாட்டின் 60 முதல் 70 சதவீத மக்கள் தொகைக்கு தொற்று ஏற்படும்போது, அது எந்தவொரு நாட்டுக்கும் ஆபத்தானது.
கொரோனா வைரசை பொறுத்தமட்டில், உலகமெங்கும் தத்துவார்த்த மாடலிங் பலராலும் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து தெரியவருவது, கொரோனா அலை இன்னும் வீசக்கூடும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்.
கொரோனா தொற்று பரவல் குறையலாம். ஆனால் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.”
இதுதான் விஞ்ஞானி சேகர் மாண்டேயின் உறுதியான கருத்தாக இருக்கிறது.
மந்தை எதிர்ப்புச்சக்தி தடுப்பூசி மூலம் வருவதை ஏற்க முடியும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தொற்று வந்து, அதன்மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி வரவைப்பது என்பது சிங்கத்தின் வாயில் இருந்து சர்க்கஸ் காட்டுவதுபோலத்தான்!
கொரோனா இதற்கு தற்போது புள்ளி வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிறவர்களின் இல்ல திருமண விழாவில்கூட 50 பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.
திருமணம் என்றாலே கோலாகலம், கொண்டாட்டாம்தான்.
இப்போதெல்லாம், வாழ்வில் ஒரு முறைதானே திருமணம் நடக்கிறது. எவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்தாலும் தப்பில்லை என்பதுதான் நமது மக்களின் மனோபாவமாக இருந்து வந்தது.
திருமணம் என்றால்....
நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என தனித்தனியாக அழைப்பிதழ்... மிகப்பெரிய கல்யாண சத்திரங்கள்... விதவிதமான அலங்காரங்கள்... பதாகைகள்... கட்-அவுட்டுகள், பேனர்கள்.. 2 ஆயிரம் பேருக்காவது அழைப்பு... விருந்து... இன்னிசை மழை... என தடபுடல் ஏற்பாடுகளில் குளிர்காய்ந்தார்கள்.
ஆனால் கொரோனா இதற்கு தற்போது புள்ளி வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிறவர்களின் இல்ல திருமண விழாவில்கூட 50 பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.
அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் பந்தல் போட்டு திருமணம் நடத்திய நிலையை இனி வரும் நாட்களில் பார்க்க முடிந்தாலும் வியப்பதற்கு இல்லை. அதற்கான பாதையை கொரோனா போட்டுத்தந்திருக்கிறது.
இந்த கொரோனா மனிதர்களை, மனிதர்களின் வாழ்க்கையை அந்த அளவுக்கு மாற்றிப்போட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படியும் ஒரு திருமணம்...
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் சொல்கிறார்... “ எங்கள் திருமணத்தில் பெரிய ஊர்வலம் கிடையாது. அலங்காரங்கள் இல்லை... பட்டாசுகள்.. விருந்துகள்... உறவினர்கள் கூட்டம் கிடையாது. எளிமை என்றால் அத்தனை எளிமை. ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று” என்று.
மணமகன் ஜோதி ரஞ்சன் சுவைன் சொல்லும்போது, “ நாங்கள் ஒரு பெரிய மண விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கொரோனா தன் கைவரிசையை காட்டி விட்டது. இதனால் திருமணத்துக்கு நாங்கள் செலவு செய்ய திட்டமிட்டிருந்த பணத்தில் ஒரு பகுதியை கொரோனாவுக்கு எதிரான சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த அரசுக்கு தந்து விட்டோம்” என்கிறார்.
இவர்களது மண விழாவில் அந்த பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விருந்தினர் கூட்டம் கிடையாது. வந்திருந்த விரல் விட்டு எண்ணத்தக்க நபர்கள் வாழ்த்தினார்கள். அவர்களுக்கு விருந்து கிடையாது. இனிப்பு மட்டுமே பரிமாறப்பட்டது.
சோதனைசாவடியில் ஒரு திருமணம்
அசாமில் ஒரு மண விழா. அசாம், மேற்கு வங்காள எல்லையில் ஒரு சோதனைசாவடியில் நடந்து இருக்கிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜல்பய்குரி ஓம்பிரகாஷ் ஷாவும், அசாமின் கஜோலும் மண ஜோடி.
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும்போது கட்டாய தனிமைப்படுத்தல் என்ற பிரச்சினை எழுந்ததால், இவர்களது திருமணத்தை அப்படி நடத்த வேண்டியது வந்து விட்டது. உள்ளாட்சி அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் இதை ஏற்க வேண்டியதாயிற்று என்கிறார் மணமகளின் தந்ை- மகேஷ் ஷா.
அசாமில் கோல்புராவில் தவ்பிக் உசேன், அபேதா பேகம் ஜோடியின் மண விழா நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வீட்டிலேயே நடத்தப்பட்டது. 7 அல்லது 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் மணமகன் தவ்பிக் உசேனுக்கு இந்த எளிய திருமணத்தில் நிறைவுதான். “திருமணங்கள் இப்படித்தான் எளிமையாக நடத்தப்பட வேண்டும். பெரும் கூட்டத்தை கூட்டி, ஆரவாரம் கோலாகலம் என பெரும் செலவு செய்யாமல், நெருங்கின உறவினர்களை வைத்து நடத்துவதுதான் ஏற்றது” என்கிறார்.
மொட்டை மாடி திருமணம்
தமிழ்நாடும் இப்படிப்பட்ட திருமணத்துக்கு இனி விதிவிலக்கு இல்லை என்ற நிலை வந்து விட்டது.
சென்னையை சேர்ந்தவர் சக்திவேல். ஏ.சி. மெக்கானிக். இவரது திருமணம் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்தே நடந்து முடிந்து விட்டது. “ நாங்கள் திட்டமிட்டிருந்த செலவில் 75 சதவீதம் மிச்சம். 10 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாங்கள் பதிவு செய்திருந்த கல்யாண மண்டபத்தை ஊரடங்கால் மூடி விட்டனர். இதனால எளிமையாக வீட்டில் வைத்தே நடத்தி முடித்து விட்டோம்” என்கிறார் சக்திவேல்.
கேரளாவும் விதிவிலக்கல்ல...
கேரள மாநிலத்திலும் திருமணங்கள் எளிமையாக மாறி இருக்கின்றன.
அங்கு ரெபின் வின்சென்ட் கிரலன், சிலா லோனா மண விழாவும் ஏப்ரல் 15-ந் தேதியன்று பவரட்டி புனித ஜோசப் தேவாலயத்தில் 10 குடும்ப உறுப்பினர்களுடன் நடந்தது. இவர்களது திருமணம் பல மாதங்களுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
“ ஊரடங்கால் எளிமையாக திருமணம் நடத்த வேண்டியதாயிற்று. அதைத்தவிர வேறு வழி இல்லையே. கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரையில் காத்திருப்பத்தில் அர்த்தம் இல்லை. எனவே எளிமையாக திருமணத்தை நடத்தினோம்” என்கிறார் புதுமாப்பிள்ளை ரெபின் வின்சென்ட் கிரலன்.
இதையேதான் எர்ணாகுணததை சேர்ந்த தொழில் அதிபர் அலெக்ஸ் பாலும் ஒப்புக்கொள்கிறார். “கொரோனா ஒழியட்டும், அதன்பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திருமணத்தை எப்படி ஒத்திபோடுவது? அதில் அர்த்தம் இல்லை. எங்கள் திருமணத்தை ஜூன் 15-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரு வருடத்துக்கு முன்னே இந்த திருமணம் நிச்சயமானது. பிரமாண்ட திருமணமாக நடத்த திட்டமிட்டோம். ஆனால் கொரோனா பரவத்தொடங்கி ஊரடங்கு வந்துவிட்டது. இந்த தொற்று பயம் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரப்போவதில்லை. அதற்கேற்ப எளிமையாய் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்” என்கிறார் அலெக்ஸ் பால்.
கோவிலில் திருமணம்
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி கவுடா திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி பிரமாண்டமாக இல்லாமல், எளிமையாக ஒருகோவிலில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி நடந்து முடிந்து இருக்கிறது. அவர் சொல்கிறார். “ எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி ஏப்ரல் 20-ல் நடந்து விட்டது. அவ்வளவுதான். முதலில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் கல்யாண மண்டபத்தில் நடத்தவும், 2,500 பேர் வரையில் அழைக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நிச்சயித்த நாளில் உள்ளூர் கோவிலில் திருமணத்தை நடத்தினோம். திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.10 லட்சத்தை ஏற்கனவே செலவு செய்து விட்டேன். அந்தப்பணம் திரும்ப வரவில்லை. யாருமே உற்றார், உறவினர், நண்பர்கள் இன்றி திருமணம் நடத்த விரும்புவதில்லைதான். ஆனால் என்ன செய்வது?” என்கிறார் ரவி கவுடா.
சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சிரத்தா படேல் என்பவர் மே 17-ல் திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஊரடங்கால் திருமணத்தை ஒத்தி போட்டு விட்டார். இதுபற்றி கேட்டபோது அவர், “நான் பகட்டான திருமணத்தை விரும்பவில்லைதான். ஆனால் குறைந்தபட்சம் எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இருக்க விரும்புகிறேன். அதற்கேற்ற வகையில் திருமணத்தை எப்போது நடத்துவது என்பதுபற்றி யோசித்து வருகிறோம்” என கூறுகிறார்.
பெற்றோர் இன்றி திருமணம்
கேரள மாநிலம், கண்ணூரில் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ஆராய்ச்சி ஆய்வாளர் சைதன்யாவுக்கும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர் தனுஜூக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் ஊரடங்கால் நடக்கவில்லை. கடைசியில் மே 24-ந் தேதி பெங்களூரில் மணமகளின் மாமா வீட்டில் 12 உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. “கொரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. நிச்சயமற்ற நிலையில் காத்திருந்தும் பலன் இல்லை” என்கிறார் மணமகளின் தந்தை சுதாகரன்.
கடைசியில் திருமணத்தை மணமக்களின் பெற்றோர் நேரில் பார்க்க முடியவில்லை. வாழ்த்த முடியவில்லை. சூம் செயலியின் புண்ணியத்தால் அவர்கள் அந்த திருமணத்தை செல்போனில் பார்த்து ஆறுதல் பட்டுக்கொண்டனர்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்ககப்படுகின்றன என்றது அந்தக்காலம். திருமணங்கள் இப்போது இப்படியாக நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது கொரோனா!
இப்போதெல்லாம், வாழ்வில் ஒரு முறைதானே திருமணம் நடக்கிறது. எவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்தாலும் தப்பில்லை என்பதுதான் நமது மக்களின் மனோபாவமாக இருந்து வந்தது.
திருமணம் என்றால்....
நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என தனித்தனியாக அழைப்பிதழ்... மிகப்பெரிய கல்யாண சத்திரங்கள்... விதவிதமான அலங்காரங்கள்... பதாகைகள்... கட்-அவுட்டுகள், பேனர்கள்.. 2 ஆயிரம் பேருக்காவது அழைப்பு... விருந்து... இன்னிசை மழை... என தடபுடல் ஏற்பாடுகளில் குளிர்காய்ந்தார்கள்.
ஆனால் கொரோனா இதற்கு தற்போது புள்ளி வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிறவர்களின் இல்ல திருமண விழாவில்கூட 50 பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.
அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் பந்தல் போட்டு திருமணம் நடத்திய நிலையை இனி வரும் நாட்களில் பார்க்க முடிந்தாலும் வியப்பதற்கு இல்லை. அதற்கான பாதையை கொரோனா போட்டுத்தந்திருக்கிறது.
இந்த கொரோனா மனிதர்களை, மனிதர்களின் வாழ்க்கையை அந்த அளவுக்கு மாற்றிப்போட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படியும் ஒரு திருமணம்...
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் சொல்கிறார்... “ எங்கள் திருமணத்தில் பெரிய ஊர்வலம் கிடையாது. அலங்காரங்கள் இல்லை... பட்டாசுகள்.. விருந்துகள்... உறவினர்கள் கூட்டம் கிடையாது. எளிமை என்றால் அத்தனை எளிமை. ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று” என்று.
மணமகன் ஜோதி ரஞ்சன் சுவைன் சொல்லும்போது, “ நாங்கள் ஒரு பெரிய மண விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கொரோனா தன் கைவரிசையை காட்டி விட்டது. இதனால் திருமணத்துக்கு நாங்கள் செலவு செய்ய திட்டமிட்டிருந்த பணத்தில் ஒரு பகுதியை கொரோனாவுக்கு எதிரான சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த அரசுக்கு தந்து விட்டோம்” என்கிறார்.
இவர்களது மண விழாவில் அந்த பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விருந்தினர் கூட்டம் கிடையாது. வந்திருந்த விரல் விட்டு எண்ணத்தக்க நபர்கள் வாழ்த்தினார்கள். அவர்களுக்கு விருந்து கிடையாது. இனிப்பு மட்டுமே பரிமாறப்பட்டது.
சோதனைசாவடியில் ஒரு திருமணம்
அசாமில் ஒரு மண விழா. அசாம், மேற்கு வங்காள எல்லையில் ஒரு சோதனைசாவடியில் நடந்து இருக்கிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜல்பய்குரி ஓம்பிரகாஷ் ஷாவும், அசாமின் கஜோலும் மண ஜோடி.
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும்போது கட்டாய தனிமைப்படுத்தல் என்ற பிரச்சினை எழுந்ததால், இவர்களது திருமணத்தை அப்படி நடத்த வேண்டியது வந்து விட்டது. உள்ளாட்சி அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் இதை ஏற்க வேண்டியதாயிற்று என்கிறார் மணமகளின் தந்ை- மகேஷ் ஷா.
அசாமில் கோல்புராவில் தவ்பிக் உசேன், அபேதா பேகம் ஜோடியின் மண விழா நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வீட்டிலேயே நடத்தப்பட்டது. 7 அல்லது 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் மணமகன் தவ்பிக் உசேனுக்கு இந்த எளிய திருமணத்தில் நிறைவுதான். “திருமணங்கள் இப்படித்தான் எளிமையாக நடத்தப்பட வேண்டும். பெரும் கூட்டத்தை கூட்டி, ஆரவாரம் கோலாகலம் என பெரும் செலவு செய்யாமல், நெருங்கின உறவினர்களை வைத்து நடத்துவதுதான் ஏற்றது” என்கிறார்.
மொட்டை மாடி திருமணம்
தமிழ்நாடும் இப்படிப்பட்ட திருமணத்துக்கு இனி விதிவிலக்கு இல்லை என்ற நிலை வந்து விட்டது.
சென்னையை சேர்ந்தவர் சக்திவேல். ஏ.சி. மெக்கானிக். இவரது திருமணம் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்தே நடந்து முடிந்து விட்டது. “ நாங்கள் திட்டமிட்டிருந்த செலவில் 75 சதவீதம் மிச்சம். 10 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாங்கள் பதிவு செய்திருந்த கல்யாண மண்டபத்தை ஊரடங்கால் மூடி விட்டனர். இதனால எளிமையாக வீட்டில் வைத்தே நடத்தி முடித்து விட்டோம்” என்கிறார் சக்திவேல்.
கேரளாவும் விதிவிலக்கல்ல...
கேரள மாநிலத்திலும் திருமணங்கள் எளிமையாக மாறி இருக்கின்றன.
அங்கு ரெபின் வின்சென்ட் கிரலன், சிலா லோனா மண விழாவும் ஏப்ரல் 15-ந் தேதியன்று பவரட்டி புனித ஜோசப் தேவாலயத்தில் 10 குடும்ப உறுப்பினர்களுடன் நடந்தது. இவர்களது திருமணம் பல மாதங்களுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
“ ஊரடங்கால் எளிமையாக திருமணம் நடத்த வேண்டியதாயிற்று. அதைத்தவிர வேறு வழி இல்லையே. கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரையில் காத்திருப்பத்தில் அர்த்தம் இல்லை. எனவே எளிமையாக திருமணத்தை நடத்தினோம்” என்கிறார் புதுமாப்பிள்ளை ரெபின் வின்சென்ட் கிரலன்.
இதையேதான் எர்ணாகுணததை சேர்ந்த தொழில் அதிபர் அலெக்ஸ் பாலும் ஒப்புக்கொள்கிறார். “கொரோனா ஒழியட்டும், அதன்பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திருமணத்தை எப்படி ஒத்திபோடுவது? அதில் அர்த்தம் இல்லை. எங்கள் திருமணத்தை ஜூன் 15-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரு வருடத்துக்கு முன்னே இந்த திருமணம் நிச்சயமானது. பிரமாண்ட திருமணமாக நடத்த திட்டமிட்டோம். ஆனால் கொரோனா பரவத்தொடங்கி ஊரடங்கு வந்துவிட்டது. இந்த தொற்று பயம் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரப்போவதில்லை. அதற்கேற்ப எளிமையாய் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்” என்கிறார் அலெக்ஸ் பால்.
கோவிலில் திருமணம்
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி கவுடா திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி பிரமாண்டமாக இல்லாமல், எளிமையாக ஒருகோவிலில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி நடந்து முடிந்து இருக்கிறது. அவர் சொல்கிறார். “ எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி ஏப்ரல் 20-ல் நடந்து விட்டது. அவ்வளவுதான். முதலில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் கல்யாண மண்டபத்தில் நடத்தவும், 2,500 பேர் வரையில் அழைக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நிச்சயித்த நாளில் உள்ளூர் கோவிலில் திருமணத்தை நடத்தினோம். திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.10 லட்சத்தை ஏற்கனவே செலவு செய்து விட்டேன். அந்தப்பணம் திரும்ப வரவில்லை. யாருமே உற்றார், உறவினர், நண்பர்கள் இன்றி திருமணம் நடத்த விரும்புவதில்லைதான். ஆனால் என்ன செய்வது?” என்கிறார் ரவி கவுடா.
சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சிரத்தா படேல் என்பவர் மே 17-ல் திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஊரடங்கால் திருமணத்தை ஒத்தி போட்டு விட்டார். இதுபற்றி கேட்டபோது அவர், “நான் பகட்டான திருமணத்தை விரும்பவில்லைதான். ஆனால் குறைந்தபட்சம் எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இருக்க விரும்புகிறேன். அதற்கேற்ற வகையில் திருமணத்தை எப்போது நடத்துவது என்பதுபற்றி யோசித்து வருகிறோம்” என கூறுகிறார்.
பெற்றோர் இன்றி திருமணம்
கேரள மாநிலம், கண்ணூரில் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ஆராய்ச்சி ஆய்வாளர் சைதன்யாவுக்கும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர் தனுஜூக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் ஊரடங்கால் நடக்கவில்லை. கடைசியில் மே 24-ந் தேதி பெங்களூரில் மணமகளின் மாமா வீட்டில் 12 உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. “கொரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. நிச்சயமற்ற நிலையில் காத்திருந்தும் பலன் இல்லை” என்கிறார் மணமகளின் தந்தை சுதாகரன்.
கடைசியில் திருமணத்தை மணமக்களின் பெற்றோர் நேரில் பார்க்க முடியவில்லை. வாழ்த்த முடியவில்லை. சூம் செயலியின் புண்ணியத்தால் அவர்கள் அந்த திருமணத்தை செல்போனில் பார்த்து ஆறுதல் பட்டுக்கொண்டனர்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்ககப்படுகின்றன என்றது அந்தக்காலம். திருமணங்கள் இப்போது இப்படியாக நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது கொரோனா!
தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. அவை குறித்து பார்ப்போம்.
தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. அவை குறித்து பார்ப்போம்.
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.
தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது.
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.
தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது.
சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே.
சாதாரண காய்ச்சல் முதல் தீரா நோய்க்கு எடுத்துகொள்ளும் ஆயுள் கால மாத்திரைகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களை கொண்டிருக்கிறது. இதை தவிர ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டிற்காகவும் மாத்திரைகள் எடுத்துகொள்வதுமுண்டு. மாத்திரைகளில் இருக்கும் மருந்தின் வீரியம் பொறுத்து அவை செயல்படுகின்றன. உணவுக்கு முன்பும், உணவுக்கு பின்பும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் அந்த தருணத்தில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துகொண்டால் அவை உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும். இல்லையெனில் உடலை பதம்பார்த்துவிடும். அப்படி மாத்திரை எடுத்துகொள்ளும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. இன்னும் சிலர் சிறிதளவு தண்ணீர் ஊற்றிகொண்டு மாத்திரைகளை போடுவார்கள். சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள்.
இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே. மாத்திரைகளை உட்கொள்ளும் போது முறையாக உடலுக்குள் சென்றாலே ஆரோக்கியம் சீராகும். மாத்திரை நண்பனாக செயல்படும்.
தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்யவிடாமல் தடுக்ககூடும்.
இதனால் மருந்தில் இருக்கும் சத்துகளை உடல் உறிஞ்சுக்க்ள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தையும் வெளியேற்றும். குறிப்பாக ஆன் டி பயாடிக் மாத்திரைகள் மருந்து செயல்படவிடாமல் தடுக்க கூடியவை. மூட்டு வலிக்கென பிரத்யேகமான ஊட்டச்சத்து பவுடர்களை மருத்துவர்களே பாலில் கலந்து குடிக்க வேண்டுமெனெ அறிவுறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவலி மாத்திரையை கூட காபியோடு எடுத்துகொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. இது மிக தவறான முறை. காபியில் இருக்கும் காஃபின் மாத்திரைகளுடன் வினைபுரிந்து மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்குள் சேராமல் தடுத்துவிடும். காபியில் மாத்திரை போடாவிட்டால் என்ன, மாத்திரைக்கு பிறகு காபி குடித்தால் போதும் என்பவர்கள், அதையும் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகளை எடுத்துகொள்வதற்கு முன்பும் மாத்திரைகள் எடுத்துகொண்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல், மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாத்திரை எடுத்துகொள்பவர்கள் மாத்திரைக்கு பதிலாக நச்சுக்களையே பெறுகிறார்கள்.
ஐஸ் வாட்டரில் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது மருந்து செயல்படுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். பொதுவாக உணவுக்கு பிறகு ஐஸ்வாட்டர் குடிக்கும் போது உணவில் இருக்கும் கொழுப்புகள் கரையாமல் தேங்கிவிடும். உணவு செரிமானம் ஆக குடலில் வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பத்தை குளிர்ந்த நீர் இல்லாமல் செய்துவிடுவதால் உணவு செரிமானம் நேரமாகிறது. அதே போன்று ஐஸ்வாட்டரில் மாத்திரை போடும் போதும் மாத்திரையின் வேலையை தாமதமாக்கும்.
மாத்திரைகளை உட்கொள்ளும் போது எந்த மாத்திரையாக இருந்தாலும் நீங்கள் வாய் நிறைய தண்ணீரை நிரப்பி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவதுதான் சரியான முறை ஆகும். அப்படி செய்யும் போது மாத்திரை எங்கும் தடையில்லாமல் உணவுக்குழாயில் செல்லும். மாத்திரையை விழுங்கிய பிறகும் மீண்டும் 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரில் எடுக்கும் போது மாத்திரை செயல்படும் நேரம் தாமதமாகும். இயன்றவரை வெதுவெதுப்பானநீரில் மாத்திரை எடுத்துகொள்வது சரியானது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மாத்திரையை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து கொடுக்கலாம்.
மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. இன்னும் சிலர் சிறிதளவு தண்ணீர் ஊற்றிகொண்டு மாத்திரைகளை போடுவார்கள். சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள்.
இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே. மாத்திரைகளை உட்கொள்ளும் போது முறையாக உடலுக்குள் சென்றாலே ஆரோக்கியம் சீராகும். மாத்திரை நண்பனாக செயல்படும்.
தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்யவிடாமல் தடுக்ககூடும்.
இதனால் மருந்தில் இருக்கும் சத்துகளை உடல் உறிஞ்சுக்க்ள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தையும் வெளியேற்றும். குறிப்பாக ஆன் டி பயாடிக் மாத்திரைகள் மருந்து செயல்படவிடாமல் தடுக்க கூடியவை. மூட்டு வலிக்கென பிரத்யேகமான ஊட்டச்சத்து பவுடர்களை மருத்துவர்களே பாலில் கலந்து குடிக்க வேண்டுமெனெ அறிவுறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவலி மாத்திரையை கூட காபியோடு எடுத்துகொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. இது மிக தவறான முறை. காபியில் இருக்கும் காஃபின் மாத்திரைகளுடன் வினைபுரிந்து மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்குள் சேராமல் தடுத்துவிடும். காபியில் மாத்திரை போடாவிட்டால் என்ன, மாத்திரைக்கு பிறகு காபி குடித்தால் போதும் என்பவர்கள், அதையும் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகளை எடுத்துகொள்வதற்கு முன்பும் மாத்திரைகள் எடுத்துகொண்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல், மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாத்திரை எடுத்துகொள்பவர்கள் மாத்திரைக்கு பதிலாக நச்சுக்களையே பெறுகிறார்கள்.
ஐஸ் வாட்டரில் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது மருந்து செயல்படுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். பொதுவாக உணவுக்கு பிறகு ஐஸ்வாட்டர் குடிக்கும் போது உணவில் இருக்கும் கொழுப்புகள் கரையாமல் தேங்கிவிடும். உணவு செரிமானம் ஆக குடலில் வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பத்தை குளிர்ந்த நீர் இல்லாமல் செய்துவிடுவதால் உணவு செரிமானம் நேரமாகிறது. அதே போன்று ஐஸ்வாட்டரில் மாத்திரை போடும் போதும் மாத்திரையின் வேலையை தாமதமாக்கும்.
மாத்திரைகளை உட்கொள்ளும் போது எந்த மாத்திரையாக இருந்தாலும் நீங்கள் வாய் நிறைய தண்ணீரை நிரப்பி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவதுதான் சரியான முறை ஆகும். அப்படி செய்யும் போது மாத்திரை எங்கும் தடையில்லாமல் உணவுக்குழாயில் செல்லும். மாத்திரையை விழுங்கிய பிறகும் மீண்டும் 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரில் எடுக்கும் போது மாத்திரை செயல்படும் நேரம் தாமதமாகும். இயன்றவரை வெதுவெதுப்பானநீரில் மாத்திரை எடுத்துகொள்வது சரியானது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மாத்திரையை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து கொடுக்கலாம்.
உரிய வயதில் திருமணம் செய்யாமல் பெண்கள் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போது குழந்தைபேறையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போது கர்ப்பப்பை கருமுட்டை வளர்ச்சி குறைகிறது.
உரிய வயதில் திருமணம் செய்யாமல் பெண்கள் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போது குழந்தைபேறையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போது கர்ப்பப்பை கருமுட்டை வளர்ச்சி குறைகிறது. இதற்கேற்ப ஆண் துணையின் வயதும் அதிகரிக்கும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் பலமிழந்தும் காணப்படுகிறது. இதனால் குழந்தை பேறு சிக்கலாகிறது. அப்படியே கருத்தரித்தாலும் பிரசவக்காலத்தை பலவித சிக்கல்களில் விடுகிறது. 30 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் கவனமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
கருச்சிதைவு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பலவீனப்படுத்தகூடியவை. கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். கருத்தரித்த பிறகு கருவை காப்பாற்ற நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
கர்ப்பக்காலத்தில் ஹார்ம்மோன் மாறுபாடுகள் மாற்றம் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு. கருத்தரித்தவும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கருவின் வளர்ச்சி இருக்கும் வகையில் மருத்துவரின் கவனிப்பு தேவை. அதோடு கருவுற்ற பெண்களும் சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதை கட்டாயமாக்கி கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது. ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடியது. 24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.
33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் செய்யலாம். நீரிழிவு இருப்பவர்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு சத்து குறையாமல் ஆகாரம் எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க கூடியதுதான். ஆனால் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு. 10 முதல் 20% வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் வயிற்றில் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.
சில நேரங்களில் குறைபிரசவம் ஏற்படவும் காரணமாகிறது. அதோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது. மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டிருப்பதும் அவசியம்.
கருத்தரிப்பதில் பிரச்சனை என்று சொல்லும் வயதில் கருத்தரித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இரட்டை குழந்தைகள், சிலருக்கு மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கருக்கள் வளர வாய்ப்புண்டு. ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இரட்டை குழந்தை என்பது உறுதியாகிவிட்டால் கர்ப்பக்காலம் முழுவதும் 3 மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாய், சேய் இருவருக்குமே சத்து குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். நிற்கும் போது, நடக்கும் போது, அமரும் போது, படுக்கும் போது என்று ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும்.
பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும். 21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் என்பது உடலும் ஒத்துழைக்ககூடியதே. இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.
கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும். உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்கவே அதிக வாய்ப்புண்டு.
தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம். பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு நோயை கொண்டிருக்கிறது. உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு. அதே போன்று முதுகெலும்பு குறைபாடு உருவாக்கவும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும். மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இந்த குறைபாடுகள் எல்லாமே பிரசவக்காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை. தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் அவஸ்தைகளை யோசித்து உங்கள் குழந்தைபேறை தள்ளிபோடாதீர்கள்.குறிப்பாக 30 வயதை கடந்த பிறகு என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
கருச்சிதைவு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பலவீனப்படுத்தகூடியவை. கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். கருத்தரித்த பிறகு கருவை காப்பாற்ற நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
கர்ப்பக்காலத்தில் ஹார்ம்மோன் மாறுபாடுகள் மாற்றம் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு. கருத்தரித்தவும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கருவின் வளர்ச்சி இருக்கும் வகையில் மருத்துவரின் கவனிப்பு தேவை. அதோடு கருவுற்ற பெண்களும் சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதை கட்டாயமாக்கி கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது. ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடியது. 24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.
33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் செய்யலாம். நீரிழிவு இருப்பவர்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு சத்து குறையாமல் ஆகாரம் எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க கூடியதுதான். ஆனால் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு. 10 முதல் 20% வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் வயிற்றில் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.
சில நேரங்களில் குறைபிரசவம் ஏற்படவும் காரணமாகிறது. அதோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது. மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டிருப்பதும் அவசியம்.
கருத்தரிப்பதில் பிரச்சனை என்று சொல்லும் வயதில் கருத்தரித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இரட்டை குழந்தைகள், சிலருக்கு மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கருக்கள் வளர வாய்ப்புண்டு. ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இரட்டை குழந்தை என்பது உறுதியாகிவிட்டால் கர்ப்பக்காலம் முழுவதும் 3 மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாய், சேய் இருவருக்குமே சத்து குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். நிற்கும் போது, நடக்கும் போது, அமரும் போது, படுக்கும் போது என்று ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும்.
பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும். 21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் என்பது உடலும் ஒத்துழைக்ககூடியதே. இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.
கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும். உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்கவே அதிக வாய்ப்புண்டு.
தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம். பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு நோயை கொண்டிருக்கிறது. உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு. அதே போன்று முதுகெலும்பு குறைபாடு உருவாக்கவும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும். மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இந்த குறைபாடுகள் எல்லாமே பிரசவக்காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை. தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் அவஸ்தைகளை யோசித்து உங்கள் குழந்தைபேறை தள்ளிபோடாதீர்கள்.குறிப்பாக 30 வயதை கடந்த பிறகு என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.
மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...
பெண்ணின் இதழ்கள் மென்மையானது அந்த இதழ் மீது மென்மையான சாயங்களை பூசி மெருகேற்றி இதழை பார்ப்பவர் இதயத்தை கவரச்செய்து விடுகிறார்கள். இதற்காகவே லிப்ஸ்டிக் ஏராளமாக வந்து விட்டன. திரவ வடிவில் கிடைக்கிறது, க்ரீமாக கிடைக்கிறது. இவைகளை தங்கள் முக நிறத்துக்கு ஏற்ப வாங்கி பூசுவார்கள். அதிலும் இப்போது லிப்ஸ்டிக் ஜெல் பிரபலமானது. அதை பூசினால் உதடு சும்மா மினுமினுக்கும்.
இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. ஏனெனில் முக கவசம் கட்டாயமாகிவிட்டது. கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து உதட்டுக்கு மெருகேற்றுவது பார்ப்பவர்களை வசீகரிக்கத்தான்.
ஆனால் அத்தனையும் மூடி மறைத்து விட்டால் என்ன பயன்? இதனால் பாவம் பெண்கள் கவலைப்படுகிறார்கள். இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.
மீன் விழி, காந்தக் கண் என்றெல்லாம் கவிஞர்களால் வர்ணிக்கப்படும் கண்களை இப்போது மெருகேற்றி தங்கள் ஆசையை கண்களுக்கு மேக்கப் போடுவதில் அதிகமாக காட்டுகிறார்கள்.
கண் புருவத்தின் மீது ஆங்காங்கே சிதறி நிற்கும் புருவ முடிகளை (ஐபுரோ) நேர்த்தியாக்க ஐபுரோ செய்வதும் அதன் மீது மை எழுதி விடுவதும் தனி அழகு. அதோடு இமை முடிகளை மஸ்காரா கொண்டு அழகு செய்கிறார்கள்.
இதனால் அந்த இமை முடிகள் ஒவ்வொன்றும் கிளர்ந்து நிற்கும். பார்ப்பவர்களை கிளர்ச்சி அடைய வைக்கும். அடுத்து கண்ணின் கீழ் இமையில் மெல்லியதால் ஐ லைனர் கொண்டு மை தீட்டுகிறார்கள்.
மேல் இமையில் அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற வகையில் வண்ணங்களை பூசி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுகிறார்கள். அது மட்டுமல்ல கண்ணுக்குள் நீந்தும் கருவிழி மீது தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற லென்சுகளையும் பொருத்தி அசத்துகிறார்கள்.
இப்படி இப்போது கண்ணின் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள் பெண்மணிகள். அதேநேரத்தில் முககவசத்தையும் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் அணியவும் பெண்கள் ஆர்வப்படுகிறார்கள். இதனால் மாஸ்கிலும் பல வடிவங்கள் பல வண்ணங்களில் வரத் தொடங்கிவிட்டன.
வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த ஜூஸ். உடல் சூட்டை தணிக்கும். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்
கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்
கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






