என் மலர்
ஆரோக்கியம்
சிறு குழந்தைகளும் மற்ற பெரியவர்களைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பும் ஆபத்து இருக்கிறது என்பது அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
வாஷிங்டன் :
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.
இதுபற்றி விஞ்ஞானிகள்கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.
இது குறித்து டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவதற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.
இதுபற்றி விஞ்ஞானிகள்கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.
இது குறித்து டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவதற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
தொப்புள் கொடி (Umbilical cord) என்பது பிறக்கும் முன்னர் தாய்க்கும் குழந்தைக்குமான உணவுப் பாலம். குழந்தையின் சுவாசப் பாதையும் அது தான். குழந்தை பிறந்த பின், அது தாய்க்கும் சேய்க்குமான உணர்வு பாலமாகி விடுகிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அறுத்து விடுவார்கள்.
குழந்தை இயற்கையான சுவாசத்துக்கு பழகி விடும். தாய்ப்பால் அருந்தத் தொடங்கி இயல்பான இவ்வுலக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடும். ஒரு சில குழந்தைகளுக்கு தொப்புள் லேசாக வீங்கினாற் போல இருக்கும். அழும் போது இன்னும் அது புடைத்துக் கொள்ளும்.
இந்த தொப்புள் வீக்கம் (Belly bulge) எதனால் ஏற்படுகிறது?
பிறந்த சில குழந்தைகளுக்கு இது போல ஏற்படுவது உண்டு. பிறந்த உடனே தெரியாது. சில நாட்கள் ஆகும். கிட்டத் தட்ட ஒரு மாதத்தில் இந்த வித்தியாசத்தை கண்டறியலாம். தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறிய தசையைத் தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி.
ஒரு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ, மலம் போவதற்காக முக்கி தனது வயிற்றைத் தள்ளினாலோ, அழுத்தம் காரணமாக உள்தசை கிழிந்து உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளின் ஊடாகத்தள்ளும். ஒரு நாள் மலச்சிக்கலால் இது ஏற்படாது.
தொடர் மலச்சிக்கல் பிரச்னை தான் அந்த பலவீனமான பகுதியை மேலும் பலவீனமாக்கும். சில ஆண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க ரொம்ப சிரமப்படுவார்கள். சிறுநீர் வெளியேறும் துவாரம் மிகச் சிறியதாக இருப்பதே அதற்குக் காரணம். இதை Phimosis என்பார்கள். இதனால் அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படும். அதற்காக ரொம்ப அழுத்தம் கொடுக்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
அதனால் தான், இது அப்படியே வெளியே வந்து விடாமல், தூங்கும் போது உள்ளே அழுந்தி இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அழுதாலோ இன்னும் பெரிதாகத் தோன்றும். இது 90 - 95 சதவிகிதக் குழந்தைகளுக்குத் தானாகவே சரியாகி விடும்.
குழந்தை வளர வளர குழந்தையின் வயிற்று தசைகள் பலமடைந்து குடல் வெளி வருவது நின்று விடும். இதனால் அந்தப் புடைப்பு இருக்காது. குழந்தை பிறந்த போது தொப்புளை சரியாக கட்டாததால் காற்று உள்ளே போய் அப்படி ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அது உண்மையல்ல. குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தொப்புள் கொடியின் தோல் பகுதி தானாக உலர்ந்து விடும். இது உள்ளே இருக்கும் தசை திறந்திருப்பதால் ஏற்படுவது தான்.
இந்த வீக்கத்தை கட்டுப்படுத்த குழந்தையின் வயிற்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி வைக்கலாம். அல்லது துணியால் கட்டி வைக்கலாம். இது அந்த குடல் வெளி வருவதை தவிர்த்து அந்த இடத்தை நார்மலாக்கும். இப்பிரச்னை மலச்சிக்கலால் ஏற்படுகிறதா? அல்லது சிறுநீர் துவாரம் அடைப்பா? அல்லது வேறு எதாவது காரணமா? பரிசோதித்து அறிந்து, அதை சரி செய்தாலே இந்தப் பிரச்னையை தவிர்த்து விடலாம்.
உதாரணமாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால் கொடுப்பார்கள். அதனால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். குடல் அசைவு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் உணவின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை அதைத் தவிர்க்கும் பட்சத்தில் இந்தப் பிரச்னை இந்தக் குழந்தைக்கு சரியாகி விடலாம். சிறுநீர் பிரச்னை உள்ள ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குதல் போன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டால்,
இந்தப் பிரச்னையும் தானாகவே மெல்ல குறையும். பொதுவாக இது மரபுரீதியான சிக்கல் அல்ல என்றாலும், இது ஏற்பட காரணமாக இருக்கும் அடிப்படை பிரச்னைகளால் இது அடுத்து வரும் தலை முறைக்கும் வரலாம்!’’
குழந்தை இயற்கையான சுவாசத்துக்கு பழகி விடும். தாய்ப்பால் அருந்தத் தொடங்கி இயல்பான இவ்வுலக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடும். ஒரு சில குழந்தைகளுக்கு தொப்புள் லேசாக வீங்கினாற் போல இருக்கும். அழும் போது இன்னும் அது புடைத்துக் கொள்ளும்.
இந்த தொப்புள் வீக்கம் (Belly bulge) எதனால் ஏற்படுகிறது?
பிறந்த சில குழந்தைகளுக்கு இது போல ஏற்படுவது உண்டு. பிறந்த உடனே தெரியாது. சில நாட்கள் ஆகும். கிட்டத் தட்ட ஒரு மாதத்தில் இந்த வித்தியாசத்தை கண்டறியலாம். தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறிய தசையைத் தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி.
ஒரு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ, மலம் போவதற்காக முக்கி தனது வயிற்றைத் தள்ளினாலோ, அழுத்தம் காரணமாக உள்தசை கிழிந்து உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளின் ஊடாகத்தள்ளும். ஒரு நாள் மலச்சிக்கலால் இது ஏற்படாது.
தொடர் மலச்சிக்கல் பிரச்னை தான் அந்த பலவீனமான பகுதியை மேலும் பலவீனமாக்கும். சில ஆண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க ரொம்ப சிரமப்படுவார்கள். சிறுநீர் வெளியேறும் துவாரம் மிகச் சிறியதாக இருப்பதே அதற்குக் காரணம். இதை Phimosis என்பார்கள். இதனால் அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படும். அதற்காக ரொம்ப அழுத்தம் கொடுக்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
அதனால் தான், இது அப்படியே வெளியே வந்து விடாமல், தூங்கும் போது உள்ளே அழுந்தி இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அழுதாலோ இன்னும் பெரிதாகத் தோன்றும். இது 90 - 95 சதவிகிதக் குழந்தைகளுக்குத் தானாகவே சரியாகி விடும்.
குழந்தை வளர வளர குழந்தையின் வயிற்று தசைகள் பலமடைந்து குடல் வெளி வருவது நின்று விடும். இதனால் அந்தப் புடைப்பு இருக்காது. குழந்தை பிறந்த போது தொப்புளை சரியாக கட்டாததால் காற்று உள்ளே போய் அப்படி ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அது உண்மையல்ல. குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தொப்புள் கொடியின் தோல் பகுதி தானாக உலர்ந்து விடும். இது உள்ளே இருக்கும் தசை திறந்திருப்பதால் ஏற்படுவது தான்.
இந்த வீக்கத்தை கட்டுப்படுத்த குழந்தையின் வயிற்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி வைக்கலாம். அல்லது துணியால் கட்டி வைக்கலாம். இது அந்த குடல் வெளி வருவதை தவிர்த்து அந்த இடத்தை நார்மலாக்கும். இப்பிரச்னை மலச்சிக்கலால் ஏற்படுகிறதா? அல்லது சிறுநீர் துவாரம் அடைப்பா? அல்லது வேறு எதாவது காரணமா? பரிசோதித்து அறிந்து, அதை சரி செய்தாலே இந்தப் பிரச்னையை தவிர்த்து விடலாம்.
உதாரணமாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால் கொடுப்பார்கள். அதனால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். குடல் அசைவு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் உணவின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை அதைத் தவிர்க்கும் பட்சத்தில் இந்தப் பிரச்னை இந்தக் குழந்தைக்கு சரியாகி விடலாம். சிறுநீர் பிரச்னை உள்ள ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குதல் போன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டால்,
இந்தப் பிரச்னையும் தானாகவே மெல்ல குறையும். பொதுவாக இது மரபுரீதியான சிக்கல் அல்ல என்றாலும், இது ஏற்பட காரணமாக இருக்கும் அடிப்படை பிரச்னைகளால் இது அடுத்து வரும் தலை முறைக்கும் வரலாம்!’’
அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சினை முட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு பிறகே ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ் வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப் பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமாக இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்..
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடுப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவுகளாலும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.
மாதவிலக்கு மாசம் தவறி வருவது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாதது இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள்
அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.
எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும். ரத்தத்தில் அதோட அளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.
பெரும்பாலும் மலட்டுத் தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கும் போது தான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கருத்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை. அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம்.
சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.
குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப் பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமாக இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்..
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடுப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவுகளாலும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.
மாதவிலக்கு மாசம் தவறி வருவது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாதது இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள்
அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.
எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும். ரத்தத்தில் அதோட அளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.
பெரும்பாலும் மலட்டுத் தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கும் போது தான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கருத்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை. அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம்.
சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.
தேவையான பொருட்கள்
கேரட் - 2
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 5 பற்கள்
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கேரட் - 2
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 5 பற்கள்
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

தக்காளி, வெங்காயம், இஞ்சி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் ஒரு உழைக்கும் பெண்ணாக இருந்தால், உங்கள் வங்கி இருப்புக்கு இலக்காக மட்டுமல்லாமல், நல்ல நிதி நிர்வாகத்திலிருந்து ஓய்வுபெறவும், உங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பணக்கார பெண்ணாக மாறவும் முடியும்.
இன்றைய சகாப்தத்தில் பெண்கள் எந்தத் துறையிலும் பின்தங்கியிருக்கவில்லை. பெண்கள் ஏன் பணக்காரர்களாக இருக்க முடியாது என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் ஒரு உழைக்கும் பெண்ணாக இருந்தால், உங்கள் வங்கி இருப்புக்கு இலக்காக மட்டுமல்லாமல், நல்ல நிதி நிர்வாகத்திலிருந்து ஓய்வுபெறவும், உங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பணக்கார பெண்ணாக மாறவும் முடியும். நீங்கள் கொஞ்சம் மேலே சென்று அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு நிதி ரீதியாக மேம்படுத்த முடியும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
உங்கள் வருடாந்திர அல்லது மாத வருமானத்திற்கு ஏற்ப உங்கள் இலக்குகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு பட்ஜெட்டைத் தயாரிக்கவும். 50-30-20 விதியுடன் தொடங்குவதே சிறந்த வழி. ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்ற பிறகு உங்கள் முக்கியமான வேலைகளுக்கு செலவிட 50 சதவீதத்தை ஒதுக்குங்கள். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ 30 சதவீதத்தை முதலீடு செய்து மீதமுள்ள 20 சதவீதத்தை செலவிடவும்.
உங்கள் நிலையான செலவுகளை எந்த நேரத்திலும் மாற்ற முடியாது. நிலையான செலவுகளில் வீட்டு வாடகை, காப்பீட்டு பிரீமியம் போன்றவை அடங்கும். நிலையான செலவுகள் என்பது உங்கள் மொத்த செலவினங்களில் பெரும் பகுதி தொடரும் என்பதாகும். உங்கள் கடன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் முன்கூட்டியே செலுத்தினால் அல்லது குறைந்த வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் நிலையான செலவுகளைக் குறைக்கலாம்.
வாழ்க்கை சம்பாதிப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவது போதாது. நீங்கள் ஸ்மார்ட் முதலீட்டைத் தொடங்க வேண்டும். உங்கள் முதலீட்டு இலாகா பணவீக்கத்தை விட சிறந்த வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், உங்களால் முடிந்தவரை நிதி ரீதியாக அதிக நிதி திரட்டவும் இது உதவும்.
கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், யாரும் தானாக முன்வந்து வருமானத்தை கொடுக்க விரும்பவில்லை. ஆம், அதை ஒரு பட்டய கணக்காளரிடம் விட வேண்டாம். அதை நீங்களே கவனித்துக் கொண்டால் நல்லது. அடிப்படைகளைப் புரிந்துகொண்டு வருமான வரியாக கொடுக்கப்பட்ட பணத்தை சேமிக்கவும். உங்கள் இடர் பசி மற்றும் கால அளவைப் பொறுத்து, உங்கள் ஆபத்து பசியைப் பொறுத்து ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, வரி சேமிப்பு FD, NPS.
பாரம்பரியமாக, ஆண்களை விட பெண்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளது. இதன் பொருள் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்கு மேலதிகமாக வீட்டுப்பாடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, முதலில் உங்களிடம் போதுமான சுகாதார காப்பீட்டுக் கொள்கை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, பணவீக்கம் மற்றும் வரிகளைக் கண்காணித்து, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்குத் தேவையான பணத்தைக் கணக்கிடுங்கள். அதற்கேற்ப உங்கள் முதலீட்டைத் திட்டமிடுங்கள். இதற்காக நீங்கள் ஒரு நிதித் திட்டத்தின் உதவியையும் எடுக்கலாம்.
உங்கள் வருடாந்திர அல்லது மாத வருமானத்திற்கு ஏற்ப உங்கள் இலக்குகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு பட்ஜெட்டைத் தயாரிக்கவும். 50-30-20 விதியுடன் தொடங்குவதே சிறந்த வழி. ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்ற பிறகு உங்கள் முக்கியமான வேலைகளுக்கு செலவிட 50 சதவீதத்தை ஒதுக்குங்கள். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ 30 சதவீதத்தை முதலீடு செய்து மீதமுள்ள 20 சதவீதத்தை செலவிடவும்.
உங்கள் நிலையான செலவுகளை எந்த நேரத்திலும் மாற்ற முடியாது. நிலையான செலவுகளில் வீட்டு வாடகை, காப்பீட்டு பிரீமியம் போன்றவை அடங்கும். நிலையான செலவுகள் என்பது உங்கள் மொத்த செலவினங்களில் பெரும் பகுதி தொடரும் என்பதாகும். உங்கள் கடன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் முன்கூட்டியே செலுத்தினால் அல்லது குறைந்த வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் நிலையான செலவுகளைக் குறைக்கலாம்.
வாழ்க்கை சம்பாதிப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவது போதாது. நீங்கள் ஸ்மார்ட் முதலீட்டைத் தொடங்க வேண்டும். உங்கள் முதலீட்டு இலாகா பணவீக்கத்தை விட சிறந்த வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், உங்களால் முடிந்தவரை நிதி ரீதியாக அதிக நிதி திரட்டவும் இது உதவும்.
கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், யாரும் தானாக முன்வந்து வருமானத்தை கொடுக்க விரும்பவில்லை. ஆம், அதை ஒரு பட்டய கணக்காளரிடம் விட வேண்டாம். அதை நீங்களே கவனித்துக் கொண்டால் நல்லது. அடிப்படைகளைப் புரிந்துகொண்டு வருமான வரியாக கொடுக்கப்பட்ட பணத்தை சேமிக்கவும். உங்கள் இடர் பசி மற்றும் கால அளவைப் பொறுத்து, உங்கள் ஆபத்து பசியைப் பொறுத்து ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, வரி சேமிப்பு FD, NPS.
பாரம்பரியமாக, ஆண்களை விட பெண்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளது. இதன் பொருள் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்கு மேலதிகமாக வீட்டுப்பாடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, முதலில் உங்களிடம் போதுமான சுகாதார காப்பீட்டுக் கொள்கை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, பணவீக்கம் மற்றும் வரிகளைக் கண்காணித்து, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்குத் தேவையான பணத்தைக் கணக்கிடுங்கள். அதற்கேற்ப உங்கள் முதலீட்டைத் திட்டமிடுங்கள். இதற்காக நீங்கள் ஒரு நிதித் திட்டத்தின் உதவியையும் எடுக்கலாம்.
தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம்.
தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போது சொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம். இன்று இந்த ஹேர் பேன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ இலைகள் - 10
கறிவேப்பிலை - கைப்பிடியளவு,
மருதாணி இலை - கைப்பிடியளவு
செய்முறை:
செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.
அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும். மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ இலைகள் - 10
கறிவேப்பிலை - கைப்பிடியளவு,
மருதாணி இலை - கைப்பிடியளவு
செய்முறை:
செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.
அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும். மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.
புகையிலையை பயன்படுத்துவோர், புகை பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில், புகையிலை பொருட்களை உபயோகிப்பவர்கள், குறிப்பாக சிகரெட் புகைப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு ஆளாகிற வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
இதையொட்டி அந்த அமைச்சகம் ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புகையிலை உபயோகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடுமையான தாக்குதலுக்கு அல்லது இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று வல்லுனர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஏனெனில் இது முதன்மையாக நுரையீரலை தாக்கி, புகையிலை தயாரிப்புகளை பயன்படுத்துவதை எச்சரிக்கிறது. புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடும். ஏனென்றால் புகை பிடிப்பதால் விரல்கள், உதடுகளுடன் தொடர்பு கொள்கின்றன. இது கையில் இருந்து வைரஸ், வாய்க்கு பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுகாதார அபாயங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை வேகப்படுத்துவதின்மூலம் புகையிலை உபயோகம் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் வைரஸ் தொற்று முதன்மையாக எச்சில் துளிகள் அல்லது மூக்கில் இருந்து வெளியேற்றப்படுவதின்மூலம் எளிதாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமுகிறபோது அல்லது தும்முகிறபோது கைனி, குட்கா, பான், சர்தா போன்ற புகையிலை பொருட்களை மெல்லுவது துப்புவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது.
பொது இடங்களில் துப்புவது என்பது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
இது கொரோனா வைரஸ் தொற்று நோய், காசநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை பரப்புகிறது.
புகையிலையை விட்டால் நல்லது...
எந்தவொரு புகையிலை பொருட்கள் உபயோகத்திற்கும் எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கிறது. புகையிலைப்பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட்டால், 12 மணி நேரத்துக்குள் ரத்த ஓட்டத்தில் கார்பன்மோனாக்சைடு சாதாரண நிலைக்கு குறைகிறது. 2 முதல் 12 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. 1 முதல் 9 மாதங்களில் இருமல், சுவாச பிரச்சினை குறைகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புகையிலை பொருட்களை உபயோகிப்பவர்கள், குறிப்பாக சிகரெட் புகைப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு ஆளாகிற வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
இதையொட்டி அந்த அமைச்சகம் ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புகையிலை உபயோகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடுமையான தாக்குதலுக்கு அல்லது இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று வல்லுனர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஏனெனில் இது முதன்மையாக நுரையீரலை தாக்கி, புகையிலை தயாரிப்புகளை பயன்படுத்துவதை எச்சரிக்கிறது. புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடும். ஏனென்றால் புகை பிடிப்பதால் விரல்கள், உதடுகளுடன் தொடர்பு கொள்கின்றன. இது கையில் இருந்து வைரஸ், வாய்க்கு பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுகாதார அபாயங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை வேகப்படுத்துவதின்மூலம் புகையிலை உபயோகம் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் வைரஸ் தொற்று முதன்மையாக எச்சில் துளிகள் அல்லது மூக்கில் இருந்து வெளியேற்றப்படுவதின்மூலம் எளிதாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமுகிறபோது அல்லது தும்முகிறபோது கைனி, குட்கா, பான், சர்தா போன்ற புகையிலை பொருட்களை மெல்லுவது துப்புவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது.
பொது இடங்களில் துப்புவது என்பது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
இது கொரோனா வைரஸ் தொற்று நோய், காசநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை பரப்புகிறது.
புகையிலையை விட்டால் நல்லது...
எந்தவொரு புகையிலை பொருட்கள் உபயோகத்திற்கும் எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கிறது. புகையிலைப்பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட்டால், 12 மணி நேரத்துக்குள் ரத்த ஓட்டத்தில் கார்பன்மோனாக்சைடு சாதாரண நிலைக்கு குறைகிறது. 2 முதல் 12 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. 1 முதல் 9 மாதங்களில் இருமல், சுவாச பிரச்சினை குறைகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனாவால் தனிமை மற்றும் கவலையில் மூழ்கி இருப்பவர்களுக்கு, இந்தத் தருணத்தில் இந்தக் கதை மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்து, புதிய சிந்தனையை தோற்றுவிக்கும்.
வெகுகாலத்திற்கு முன்பு புத்தபிக்குகள், பழமை வாய்ந்த களிமண் சிற்பம் ஒன்றை தொன்றுதொட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அது புத்தர் போன்ற தோற்றத்தில் இருந்ததால் வெளிநாட்டினரும் வந்து பார்த்து வழிபட குவிந்தனர். அதனால் அந்தச் சிலையை, பெரிய அரங்கம் ஒன்றிற்கு இடம் மாற்ற, பிக்குகள் நிர்வாகம் முடிவெடுத்தது.
தேர்ச்சிபெற்ற தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு கிரேன் மூலம் சிற்பத்தைத் தூக்கி நகர்த்தினா். அப்போது தவறு ஏற்பட்டு, சிலை அப்படியே கீழே விழுந்தது. களிமண் சிற்பம் என்பதால் விழுந்த வேகத்திலே நொறுங்கி மண் குவியல்போல் ஆனது.
அனைத்து பிக்குகளும் அதிர்ந்துபோய் நிற்க, தலைமை பிக்கு மட்டும் அமைதியாக நடந்து அந்த மண் ஓடு குவியல் அருகில் வந்தார். ஓடுகளை அங்கும் இங்குமாக அகற்றினார். உள்ளே தங்க புத்தர் விக்ரகம் ஒன்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை வெளியே எடுத்த அவர், “முன்பு வெளிநாட்டினர் படையெடுப்பு நிகழ்ந்ததால் அவர்களிடமிருந்து இந்த தங்கப்புத்தர் சிலையை காப்பாற்ற அதன் மேல் களிமண்ணை பூசி இருக்கிறார்கள். அதையே மற்றவர்களும் பின்பற்றி களிமண் பூசும் வழிபாடு செய்ததால் இது பெரிய களிமண் சிற்பம் போல் ஆகிவிட்டது. இந்தச் சிற்பம் கீழே விழுந்ததால்தான் உள்ளே இருந்த அற்புதமான தங்க விக் ரகம் நமக்கு கிடைத்தது” என்றார்.
இந்தக் கதை உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா?
இது (கொரோனா) போல் நிறைய (சோக) சம்பவங்கள் நம்மை சுற்றி நடக்கும். அதை மோசமான நிகழ்வாக நினைத்து கவலைப்பட்டு மனம் குழம்பிவிடக்கூடாது. கலங்காமல் அதை ஆராய்ந்து பார்த்தால், தங்க விக்ரகம் போல் ஒரு பொக்கிஷம் அதனுள்ளே இருந்து நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மனித சமூகம் கடந்த காலங்களில் எத்தனையோ நெருக்கடிகளை கடந்திருக்கிறது. இன்றும்.. இனியும் இதுபோன்ற எந்த நெருக்கடியாலும் உலக இயக்கத்தை நிறுத்தி விட முடியாது. இதுவும் கடந்துபோகும். அதேநேஇரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், அனுபவம் என்ற மிகப்பெரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் உருவாகும். நிறைய நல்லவைகளும் நடக்கும்.
அந்த வகையில் இந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் எனது ஆலோசனையுடன் நடந்த மூன்று சம்பவங்களை அதற்கு உதாரணமாக சொல்கிறேன்.
1. அவர்கள் இருவரும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலமான தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். சிறு வயதிலேயே மகள்கள் கல்வி, கலை இரண்டிலும் சாதனையாளர்களாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில் கணவன்-மனைவி இடையே பணம் சம்பாதிப்பதிலும், புகழைத் தேடுவதிலும் யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ தலைதூக்கியது. கணவரை மட்டம் தட்டும் அளவுக்கு மனைவி நடந்துகொள்ள, மகள்கள் இருவரும் ‘அப்பா செய்வதுதான் சரி’ என்று கூற, வீட்டிற்குள் இரண்டு கோஷ்டிகளானார்கள்.
அதனால் அவள் கணவரோடு மட்டுமின்றி மகள்களிடமும் பேசுவதைத் தவிர்த்தாள். மகள்களும் ஏட்டிக்குப் போட்டியாக முகத்தை திருப்பிக்கொண்டார்கள். வீட்டிற்குள்ளே பேசாமல் தனிமையை கடைப்பிடித்தார்கள். பின்பு இடைவெளியை உருவாக்கினார்கள். அந்த இடைவெளி பெரிதாகி விவாகரத்து செய்துகொண்டார்கள்.
விவாகரத்து சூழல் மனதை வாட்டிவிடக்கூடாது என்பதற்காக வெளியூர், வெளிநாடு என்று கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டு பறந்துகொண்டிருந்தனர். பிரிவைப் பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரமில்லை. கொரோனா பீதி உருவாகி, அவர்களை மூலையில் முடக்கியது. சிந்தனை சுழன்றது. ‘தங்கள் பக்கம் என்னென்ன தவறு?’ என்று ஒவ்வொருவரும் ஆத்ம பரிசோதனை செய்தார்கள். அவரவர் செய்த தவறு புரிந்தது. தனிமை வாட்டியது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை கொரோனா பயம் உணர்த்தியது. வெகு காலத்திற்கு பிறகு போனில் பேசினார்கள். மனம் நெகிழ்ந்தார்கள். இப்போது மீண்டும் சேர்ந்துவாழும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.
2. தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கும் அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. மனைவி பிரபலமான மருத்துவமனை ஒன்றில் காசாளர். நேரங் காலம் பார்க்காமல் உழைத்த மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து அதை உளறலாக கொட்டிவிட, அவள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் மகனையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். மருத்துவமனை அருகிலே தனியாக ஒரு வீட்டில் மகனுடன் வசித்துவந்தாள். கணவர், தனது உறவினர்கள் சிலரிடம் தொடர்ந்து அவளைபற்றி தவறாகப்பேச, அது அவளது காதுகளுக்கு செல்ல ஆவேசமானாள். அதிரடியாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விவாகரத்தும் பெற்றாள்.
இரண்டு வருடங்களாக மனைவியை பற்றியும், மகனை பற்றியும் நினைக்காதவரை, கொரோனா தனிமை நினைக்கவைத்திருக்கிறது. ‘பழையதை எல்லாம் மறந்துவிட்டு மகனோடு வந்துவிடு. தனிமை என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறது. ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்துவிட்டேன். இனியும் மது அருந்தமாட்டேன். உன்னை சந்தேகப்பட்டது என் தவறுதான்’ என்று மனமுருகி கண்ணீர் சிந்த, தனிமையில் தவித்துக்கொண்டிருந்த மனைவியும் அவரோடு சேர்ந்துவாழ தயாராகிவிட்டாள்.
3. அவள் அரசியல் பின்னணி கொண்டவள். கணவர் அவளுக்கு பாதுகாவலர் போல் இருந்துகொண்டிருந்தார். மனைவி தனது ஒவ்வொரு நகர்வையும் தன்னிடம் சொல்லவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவளோ முன்னணி தலைவர்களுடன் சந்திப்பு, சுற்றுப்பயணம் என்று கணவரை கண்டுகொள்ளாமல் நடந்தாள். அதனால் இருவருக்குள்ளும் அடிதடி கலாட்டா உருவாகிவிட்டது.
“இனிமேலும் நீங்கள் என்னை அடிப்பதை தாங்கிக்கொள்ள முடியாது. உங்களோடு என்னால் சேர்ந்துவாழ இயலாது. உங்களுக்கு தேவையான சொத்துக்களை எடுத்துக்கொண்டு எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுங்கள்” என்று மனைவி கணவரிடம் வக்கீல் மூலம் பேசி, பிரிவுக்கு தயாராக இருந்த நேரத்தில், சீனா செய்த புண்ணியம் கொரோனா வந்து அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. இப்போது இருவரும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்துவிட்டதால் கோபம், குரோதத்தை கைவிட்டு, மனதொத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முதல் கதையை திரும்பவும் ஒருமுறை படியுங்கள். ‘சிற்பம் உடைந்துவிட்டதே என்று வருத்தப்பட்டவர்கள், தங்க விக்ரகத்தை கண்டெடுத்துவிட்டோம் என்று மகிழ்ந்தது போல், கொரோனா பீதியால் பயந்த பலர் தங்க விக்ரகம் போன்ற வாழ்க்கையை (கொரோனாவால்) மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தத் தனிமை வாய்ப்பினை பயன் படுத்தி (பலவீனமாக இருந்த) உறவுகளையும் பலர் மீண்டும் பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பாதிப்பு தரும் ஒவ்வொன்றுக்குள்ளும் பலவித பலன்களும் இருக்கும் என்பது உலக நியதி.
-விஜயலட்சுமி பந்தையன்.
வெகுகாலத்திற்கு முன்பு புத்தபிக்குகள், பழமை வாய்ந்த களிமண் சிற்பம் ஒன்றை தொன்றுதொட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அது புத்தர் போன்ற தோற்றத்தில் இருந்ததால் வெளிநாட்டினரும் வந்து பார்த்து வழிபட குவிந்தனர். அதனால் அந்தச் சிலையை, பெரிய அரங்கம் ஒன்றிற்கு இடம் மாற்ற, பிக்குகள் நிர்வாகம் முடிவெடுத்தது.
தேர்ச்சிபெற்ற தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு கிரேன் மூலம் சிற்பத்தைத் தூக்கி நகர்த்தினா். அப்போது தவறு ஏற்பட்டு, சிலை அப்படியே கீழே விழுந்தது. களிமண் சிற்பம் என்பதால் விழுந்த வேகத்திலே நொறுங்கி மண் குவியல்போல் ஆனது.
அனைத்து பிக்குகளும் அதிர்ந்துபோய் நிற்க, தலைமை பிக்கு மட்டும் அமைதியாக நடந்து அந்த மண் ஓடு குவியல் அருகில் வந்தார். ஓடுகளை அங்கும் இங்குமாக அகற்றினார். உள்ளே தங்க புத்தர் விக்ரகம் ஒன்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை வெளியே எடுத்த அவர், “முன்பு வெளிநாட்டினர் படையெடுப்பு நிகழ்ந்ததால் அவர்களிடமிருந்து இந்த தங்கப்புத்தர் சிலையை காப்பாற்ற அதன் மேல் களிமண்ணை பூசி இருக்கிறார்கள். அதையே மற்றவர்களும் பின்பற்றி களிமண் பூசும் வழிபாடு செய்ததால் இது பெரிய களிமண் சிற்பம் போல் ஆகிவிட்டது. இந்தச் சிற்பம் கீழே விழுந்ததால்தான் உள்ளே இருந்த அற்புதமான தங்க விக் ரகம் நமக்கு கிடைத்தது” என்றார்.
இந்தக் கதை உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா?
இது (கொரோனா) போல் நிறைய (சோக) சம்பவங்கள் நம்மை சுற்றி நடக்கும். அதை மோசமான நிகழ்வாக நினைத்து கவலைப்பட்டு மனம் குழம்பிவிடக்கூடாது. கலங்காமல் அதை ஆராய்ந்து பார்த்தால், தங்க விக்ரகம் போல் ஒரு பொக்கிஷம் அதனுள்ளே இருந்து நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மனித சமூகம் கடந்த காலங்களில் எத்தனையோ நெருக்கடிகளை கடந்திருக்கிறது. இன்றும்.. இனியும் இதுபோன்ற எந்த நெருக்கடியாலும் உலக இயக்கத்தை நிறுத்தி விட முடியாது. இதுவும் கடந்துபோகும். அதேநேஇரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், அனுபவம் என்ற மிகப்பெரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் உருவாகும். நிறைய நல்லவைகளும் நடக்கும்.
அந்த வகையில் இந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் எனது ஆலோசனையுடன் நடந்த மூன்று சம்பவங்களை அதற்கு உதாரணமாக சொல்கிறேன்.
1. அவர்கள் இருவரும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலமான தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். சிறு வயதிலேயே மகள்கள் கல்வி, கலை இரண்டிலும் சாதனையாளர்களாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில் கணவன்-மனைவி இடையே பணம் சம்பாதிப்பதிலும், புகழைத் தேடுவதிலும் யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ தலைதூக்கியது. கணவரை மட்டம் தட்டும் அளவுக்கு மனைவி நடந்துகொள்ள, மகள்கள் இருவரும் ‘அப்பா செய்வதுதான் சரி’ என்று கூற, வீட்டிற்குள் இரண்டு கோஷ்டிகளானார்கள்.
அதனால் அவள் கணவரோடு மட்டுமின்றி மகள்களிடமும் பேசுவதைத் தவிர்த்தாள். மகள்களும் ஏட்டிக்குப் போட்டியாக முகத்தை திருப்பிக்கொண்டார்கள். வீட்டிற்குள்ளே பேசாமல் தனிமையை கடைப்பிடித்தார்கள். பின்பு இடைவெளியை உருவாக்கினார்கள். அந்த இடைவெளி பெரிதாகி விவாகரத்து செய்துகொண்டார்கள்.
விவாகரத்து சூழல் மனதை வாட்டிவிடக்கூடாது என்பதற்காக வெளியூர், வெளிநாடு என்று கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டு பறந்துகொண்டிருந்தனர். பிரிவைப் பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரமில்லை. கொரோனா பீதி உருவாகி, அவர்களை மூலையில் முடக்கியது. சிந்தனை சுழன்றது. ‘தங்கள் பக்கம் என்னென்ன தவறு?’ என்று ஒவ்வொருவரும் ஆத்ம பரிசோதனை செய்தார்கள். அவரவர் செய்த தவறு புரிந்தது. தனிமை வாட்டியது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை கொரோனா பயம் உணர்த்தியது. வெகு காலத்திற்கு பிறகு போனில் பேசினார்கள். மனம் நெகிழ்ந்தார்கள். இப்போது மீண்டும் சேர்ந்துவாழும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.
2. தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கும் அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. மனைவி பிரபலமான மருத்துவமனை ஒன்றில் காசாளர். நேரங் காலம் பார்க்காமல் உழைத்த மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து அதை உளறலாக கொட்டிவிட, அவள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் மகனையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். மருத்துவமனை அருகிலே தனியாக ஒரு வீட்டில் மகனுடன் வசித்துவந்தாள். கணவர், தனது உறவினர்கள் சிலரிடம் தொடர்ந்து அவளைபற்றி தவறாகப்பேச, அது அவளது காதுகளுக்கு செல்ல ஆவேசமானாள். அதிரடியாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விவாகரத்தும் பெற்றாள்.
இரண்டு வருடங்களாக மனைவியை பற்றியும், மகனை பற்றியும் நினைக்காதவரை, கொரோனா தனிமை நினைக்கவைத்திருக்கிறது. ‘பழையதை எல்லாம் மறந்துவிட்டு மகனோடு வந்துவிடு. தனிமை என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறது. ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்துவிட்டேன். இனியும் மது அருந்தமாட்டேன். உன்னை சந்தேகப்பட்டது என் தவறுதான்’ என்று மனமுருகி கண்ணீர் சிந்த, தனிமையில் தவித்துக்கொண்டிருந்த மனைவியும் அவரோடு சேர்ந்துவாழ தயாராகிவிட்டாள்.
3. அவள் அரசியல் பின்னணி கொண்டவள். கணவர் அவளுக்கு பாதுகாவலர் போல் இருந்துகொண்டிருந்தார். மனைவி தனது ஒவ்வொரு நகர்வையும் தன்னிடம் சொல்லவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவளோ முன்னணி தலைவர்களுடன் சந்திப்பு, சுற்றுப்பயணம் என்று கணவரை கண்டுகொள்ளாமல் நடந்தாள். அதனால் இருவருக்குள்ளும் அடிதடி கலாட்டா உருவாகிவிட்டது.
“இனிமேலும் நீங்கள் என்னை அடிப்பதை தாங்கிக்கொள்ள முடியாது. உங்களோடு என்னால் சேர்ந்துவாழ இயலாது. உங்களுக்கு தேவையான சொத்துக்களை எடுத்துக்கொண்டு எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுங்கள்” என்று மனைவி கணவரிடம் வக்கீல் மூலம் பேசி, பிரிவுக்கு தயாராக இருந்த நேரத்தில், சீனா செய்த புண்ணியம் கொரோனா வந்து அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. இப்போது இருவரும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்துவிட்டதால் கோபம், குரோதத்தை கைவிட்டு, மனதொத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முதல் கதையை திரும்பவும் ஒருமுறை படியுங்கள். ‘சிற்பம் உடைந்துவிட்டதே என்று வருத்தப்பட்டவர்கள், தங்க விக்ரகத்தை கண்டெடுத்துவிட்டோம் என்று மகிழ்ந்தது போல், கொரோனா பீதியால் பயந்த பலர் தங்க விக்ரகம் போன்ற வாழ்க்கையை (கொரோனாவால்) மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தத் தனிமை வாய்ப்பினை பயன் படுத்தி (பலவீனமாக இருந்த) உறவுகளையும் பலர் மீண்டும் பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பாதிப்பு தரும் ஒவ்வொன்றுக்குள்ளும் பலவித பலன்களும் இருக்கும் என்பது உலக நியதி.
-விஜயலட்சுமி பந்தையன்.
பெண்கள் முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.
கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’ என்பது தான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது.
அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது. குழந்தைப்பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடுங்கள்.
நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும்.
அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உடலின் நீர்ப்பற்றாக் குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும்.
மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டி விடும். இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்து விடும்.
தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு தான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம்.
முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.
அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது. குழந்தைப்பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடுங்கள்.
நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும்.
அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உடலின் நீர்ப்பற்றாக் குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும்.
மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டி விடும். இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்து விடும்.
தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு தான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம்.
முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.
பீட்ரூட் அதிக இரத்தத்தினை உற்பத்தி செய்யக் கூடியது, இதனை பொரியலாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
தேங்காய் - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 4
புளி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு

செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
தேங்காயை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
அடுத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை போட்டு வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.
வதக்கிய பொருட்களை புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இறுதியில் பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட் - 2
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
தேங்காய் - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 4
புளி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
உளுந்து- தேவையான அளவு

செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
தேங்காயை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
அடுத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை போட்டு வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.
வதக்கிய பொருட்களை புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இறுதியில் பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பீட்ரூட் சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.
நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.
நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.






