என் மலர்
ஆரோக்கியம்
வெண்டைக்காயில் கலோரி குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் கொழுப்பை குறைக்க விரும்புகிறவர்களும், வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு வெண்டைக்காய் - 7,
உப்பு - சிறிது,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.
அலங்கரிக்க
கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,
செய்முறை
கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.
முதுகுவலி, மூட்டுவலி, வாத நோய், உடல் சோர்வுகளுக்கு நிவாரணமாக அமைவது வெண்டைக்காய் சூப். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது ஏற்றது. வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. பெருமளவு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் வயதானவர்களும் இந்த சூப்பை பருகலாம்.
பிஞ்சு வெண்டைக்காய் - 7,
உப்பு - சிறிது,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.
அலங்கரிக்க
கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,
செய்முறை
கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.
முதுகுவலி, மூட்டுவலி, வாத நோய், உடல் சோர்வுகளுக்கு நிவாரணமாக அமைவது வெண்டைக்காய் சூப். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது ஏற்றது. வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. பெருமளவு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் வயதானவர்களும் இந்த சூப்பை பருகலாம்.
உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை வெண்டைக்காய் அதிகரிக்கிறது. வயிற்றுப் புண்ணால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். கரைந்து போகாத நார்ச்சத்து வெண்டைக்காயில் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் இருக்கும் பீட்டாகரோட்டின் சத்தால் கண் பார்வைத் திறனும் மேம்படும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
ஸ்பூன் மசாஜ் செய்வதற்கு இரண்டு ஸ்பூன்கள், ஒரு டம்ளர் தண்ணீர், சிறிதளவு ஐஸ் கட்டி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் போன்றவை போதுமானது. முதலில் டம்ளரில் இருக்கும் நீரில் ஐஸ்கட்டியையும், ஸ்பூன்களையும் போட்டு நன்றாக குளிர்வித்துக்கொள்ள வேண்டும். முகத்தை கழுவிவிட்டு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷன் அல்லது கிரீம் ஏதாவது ஒன்றை தடவிக்கொள்ள வேண்டும். டம்ளரில் இருக்கும் நீரில் குளிர்ந்திருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து கண்களின் அடிப்பகுதியில் இமையையொட்டி லேசாக அழுத்தி தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூனில் இருக்கும் குளிர்ச்சி நீங்கும் வரை கண் இமைகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
பின்னர் டம்ளரில் குளிர்ந்திருக்கும் மற்றொரு ஸ்பூனை எடுத்து கண்களின் மேல் இமைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து எண்ணெய்யை சூடாக்கி அதில் ஸ்பூனை வைக்க வேண்டும். கன்னத்தில் வைக்கும் பதத்திற்கு ஸ்பூன் சூடானதும் அதை கண் இமைகள் மேல் வைத்து அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இரு கண்களின் இமைகளிலும் குறைந்தது 10 முறையாவது இவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும். அதுபோல் மிதமான சூட்டில் இருக்கும் ஸ்பூனை கன்னம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைப்பதற்கும் ஸ்பூன் மசாஜ் உதவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெய்யில் ஸ்பூனை முக்கி கன்னத்தில் வட்ட வடிவத்தில் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்துவந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்க கோடுகள் அகலும்.
கண்கள் வீங்கிப்போய் இருந்தாலும் இந்த மசாஜை செய்யலாம். குளிர்ந்த நீரில் ஸ்பூனை முக்கி மூடிய கண்கள் மீது ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பது கண்களுக்கு நல்லது.
அப்போது கண்களுக்குள் இருக்கும் வெப்பம் ஊடுருவி அடிப்பகுதியில் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். ஸ்பூன் மசாஜ் செய்யும்போது சூடான எண்ணெய்யைகொண்டு முகத்தில் தடவிவிடக்கூடாது. 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்வதும் நல்ல தல்ல.
ஒரு கண்ணுக்கு மசாஜ் செய்துவிட்டு அடுத்த கண்ணுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மசாஜை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வயதாகும்போது சருமத்தின் மிருதுத்தன்மை மாறத்தொடங்கும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலவீனமடையும். அதனால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணமாகும். முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முறையாக முகத்தில் மசாஜ் செய்வது அவசியம். வீட்டின் சமையலறையில் உபயோகிக்கும் ஸ்பூனை கொண்டே எளிமையாக மசாஜ் செய்துவிடலாம். இது சரும அழகையும், இளமையையும் தக்கவைக்க உதவும்.
பின்னர் டம்ளரில் குளிர்ந்திருக்கும் மற்றொரு ஸ்பூனை எடுத்து கண்களின் மேல் இமைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து எண்ணெய்யை சூடாக்கி அதில் ஸ்பூனை வைக்க வேண்டும். கன்னத்தில் வைக்கும் பதத்திற்கு ஸ்பூன் சூடானதும் அதை கண் இமைகள் மேல் வைத்து அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இரு கண்களின் இமைகளிலும் குறைந்தது 10 முறையாவது இவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும். அதுபோல் மிதமான சூட்டில் இருக்கும் ஸ்பூனை கன்னம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைப்பதற்கும் ஸ்பூன் மசாஜ் உதவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெய்யில் ஸ்பூனை முக்கி கன்னத்தில் வட்ட வடிவத்தில் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்துவந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்க கோடுகள் அகலும்.
கண்கள் வீங்கிப்போய் இருந்தாலும் இந்த மசாஜை செய்யலாம். குளிர்ந்த நீரில் ஸ்பூனை முக்கி மூடிய கண்கள் மீது ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பது கண்களுக்கு நல்லது.
அப்போது கண்களுக்குள் இருக்கும் வெப்பம் ஊடுருவி அடிப்பகுதியில் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். ஸ்பூன் மசாஜ் செய்யும்போது சூடான எண்ணெய்யைகொண்டு முகத்தில் தடவிவிடக்கூடாது. 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்வதும் நல்ல தல்ல.
ஒரு கண்ணுக்கு மசாஜ் செய்துவிட்டு அடுத்த கண்ணுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மசாஜை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வயதாகும்போது சருமத்தின் மிருதுத்தன்மை மாறத்தொடங்கும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலவீனமடையும். அதனால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணமாகும். முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முறையாக முகத்தில் மசாஜ் செய்வது அவசியம். வீட்டின் சமையலறையில் உபயோகிக்கும் ஸ்பூனை கொண்டே எளிமையாக மசாஜ் செய்துவிடலாம். இது சரும அழகையும், இளமையையும் தக்கவைக்க உதவும்.
ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள். இவ்வாறு ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....
* உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.
* நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
* உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.
* நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.
* பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.
* தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.
* நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.
* உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.
* நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
* உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.
* நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.
* பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.
* தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.
* நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.
பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அனைத்து வகையான சத்துகளும் சீராக இருப்பதுபோல அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு எனில், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்கள் எனில், அவர்களின் செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும்.
என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.
இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில் செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.
பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 - 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது. அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள். ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.
முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குடிப்பது நல்ல தண்ணீராக என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது. சில இடங்களில் தண்ணீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் வரக்கூடும். அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கிக்கொள்வது நல்லது. அக்கருவி வடிகட்டி சுத்தப்படுத்தி தரும் நீரைக் குடிக்கலாம்.
சிலருக்கு மருத்துவர்கள் தண்ணீர் குடிப்பதில் சில வழிகாட்டல்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது.
குழந்தைகளுக்கு எனில், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்கள் எனில், அவர்களின் செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும்.
என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.
இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில் செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.
பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 - 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது. அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள். ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.
முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குடிப்பது நல்ல தண்ணீராக என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது. சில இடங்களில் தண்ணீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் வரக்கூடும். அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கிக்கொள்வது நல்லது. அக்கருவி வடிகட்டி சுத்தப்படுத்தி தரும் நீரைக் குடிக்கலாம்.
சிலருக்கு மருத்துவர்கள் தண்ணீர் குடிப்பதில் சில வழிகாட்டல்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது.
கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். இந்த சந்தேகத்திற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் வாழ்வின் ஆதாரமே இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். கரு உருவாகும் போதே கலைவதையும் மற்றும் சில மாதங்களுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்கள் உண்டு.
இத்தகைய கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். விளையாட்டு நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு கருவியாகும். இதை கர்ப்ப காலத்திலும் செய்யலாம், ஆனால் நாம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஆனால் எதை எல்லாம் விளையாட வேண்டும் என்பது அடுத்த சந்தேகமாக இருக்கும்.
நாம் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை இந்த சமயத்தில் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களின் கர்ப்பக் காலத்தில் முழுவதும் செய்யாமல் இருப்பது நல்லது. எத்தகைய விளையாட்டுக்களை விளையாடலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
நீச்சல் : மெதுவாகவும் நிதானமாகவும் விளையாட விரும்பும் பெண்களுக்கு பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த விளையாட்டு கலந்த உடற்பயிற்சியாகும். கர்ப்ப காலத்தில் இதை நாம் பயிற்சி செய்வது கேடு விளைவிக்காது. ஆனால் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் மற்றும் மூச்சை அதிக நேரம் இழுத்துப் பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நம்மை நாமே கடினப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வெளி விளையாட்டுகள் : வெளி விளையாட்டுகளை நிறைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் கர்ப்ப காலத்தில் கூட அவற்றை விளையாட ஆசைப்படுகின்றனர். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதை விளையாடுவதால் எந்த வித கருச்சிதைவும் ஏற்படுவது கிடையாது. ஆனால் நம்மை நாம் எப்போம் பத்திரமாகவும் கடினமாக செயல்களை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஓடுதல் : ஜாக்கிங் கர்ப்ப காலத்தில் மிக உகந்த விளையாட்டுப் பயிற்சியாகும். மருத்துவ ரீரியாக இதற்கு எந்த வித தடைகளும் இல்லை என்ற உறுதி இருந்தால் நிச்சயம் ஜாக்கிங் செய்யலாம். நிதானமாகவும் தேவையான அளவும் ஜாக்கிங் செய்வது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், நாம் இதை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
பேட் வைத்து விளையாடுதல் : டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பாதுகாப்பான விளையாட்டுகளாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம். மிகவம் தீவிரமாகவும் விளையாடுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
சேர்ந்து விளையாடுதல் : கால் பந்து, கைப்பந்து, ஆகிய நிறைய நபர்களுடன் விளையாடும் விளையாட்டுகளை தவிர்கக வேண்டும். இது சிறிதே அபாயமானதாகும். நாம் கவனமாக இருந்தாலும் நம்முடன் விளையாடுபவர்கள் நம்மை தள்ளி விட்டு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்க நேரும். ஆகையால் இத்தகைய விளையாட்டுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல் : கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத்தகைய விளையாட்டுகளை செய்யவே கூடாது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விளையாட்டுகளாகும். இவை நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.
சாகச விளையாட்டுக்கள் : டைவிங், பாராசூட்டிங், மார்சியல் ஆர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை கர்ப்பமாக இருக்கும் எந்த காலத்திலும் பயிற்சி செய்யக்கூடாது.
இத்தகைய விளையாட்டுகளை செய்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கா அல்லது கேடு விளைவிப்பதற்காக என்று யோசித்து செயல்படுவது நல்லது. எப்போதும் நமது கருவின் தன்மை என்னவென்று ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இத்தகைய கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். விளையாட்டு நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு கருவியாகும். இதை கர்ப்ப காலத்திலும் செய்யலாம், ஆனால் நாம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஆனால் எதை எல்லாம் விளையாட வேண்டும் என்பது அடுத்த சந்தேகமாக இருக்கும்.
நாம் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை இந்த சமயத்தில் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களின் கர்ப்பக் காலத்தில் முழுவதும் செய்யாமல் இருப்பது நல்லது. எத்தகைய விளையாட்டுக்களை விளையாடலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
நீச்சல் : மெதுவாகவும் நிதானமாகவும் விளையாட விரும்பும் பெண்களுக்கு பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த விளையாட்டு கலந்த உடற்பயிற்சியாகும். கர்ப்ப காலத்தில் இதை நாம் பயிற்சி செய்வது கேடு விளைவிக்காது. ஆனால் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் மற்றும் மூச்சை அதிக நேரம் இழுத்துப் பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நம்மை நாமே கடினப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வெளி விளையாட்டுகள் : வெளி விளையாட்டுகளை நிறைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் கர்ப்ப காலத்தில் கூட அவற்றை விளையாட ஆசைப்படுகின்றனர். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதை விளையாடுவதால் எந்த வித கருச்சிதைவும் ஏற்படுவது கிடையாது. ஆனால் நம்மை நாம் எப்போம் பத்திரமாகவும் கடினமாக செயல்களை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஓடுதல் : ஜாக்கிங் கர்ப்ப காலத்தில் மிக உகந்த விளையாட்டுப் பயிற்சியாகும். மருத்துவ ரீரியாக இதற்கு எந்த வித தடைகளும் இல்லை என்ற உறுதி இருந்தால் நிச்சயம் ஜாக்கிங் செய்யலாம். நிதானமாகவும் தேவையான அளவும் ஜாக்கிங் செய்வது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், நாம் இதை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
பேட் வைத்து விளையாடுதல் : டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பாதுகாப்பான விளையாட்டுகளாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம். மிகவம் தீவிரமாகவும் விளையாடுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
சேர்ந்து விளையாடுதல் : கால் பந்து, கைப்பந்து, ஆகிய நிறைய நபர்களுடன் விளையாடும் விளையாட்டுகளை தவிர்கக வேண்டும். இது சிறிதே அபாயமானதாகும். நாம் கவனமாக இருந்தாலும் நம்முடன் விளையாடுபவர்கள் நம்மை தள்ளி விட்டு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்க நேரும். ஆகையால் இத்தகைய விளையாட்டுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல் : கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத்தகைய விளையாட்டுகளை செய்யவே கூடாது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விளையாட்டுகளாகும். இவை நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.
சாகச விளையாட்டுக்கள் : டைவிங், பாராசூட்டிங், மார்சியல் ஆர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை கர்ப்பமாக இருக்கும் எந்த காலத்திலும் பயிற்சி செய்யக்கூடாது.
இத்தகைய விளையாட்டுகளை செய்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கா அல்லது கேடு விளைவிப்பதற்காக என்று யோசித்து செயல்படுவது நல்லது. எப்போதும் நமது கருவின் தன்மை என்னவென்று ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு இணையானது. அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும்போது எதிராளிக்கு நிச்சயம் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு இணையானது. அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும்போது எதிராளிக்கு நிச்சயம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். சிறிது நேரம் கழித்து யோசித்து பார்த்தால், ‘அவசரப்பட்டு கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டோமே’ என்ற கவலை மனதை உலுக்கும்.
கோபம் வரும் போது சிலர் வெளிப்படையாக காட்டிவிடுவார்கள். ஒருசிலர் மனதுக்குள் போட்டு புதைத்து விடுவார்கள். இந்த இரண்டுமே சரியானது அல்ல. கோபத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்க்கும்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். கோபத்தில் பேசியவர்கள் கூறிய வார்த்தைகளை மனதுக்குள்ளே அசைப்போட்டு பார்த்து குமுறுவதும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
அப்படியென்றால் கோபம் வந்தால் என்னதான் செய்வது?
எத்தகைய சூழ்நிலையிலும் கோபமே கொள்ளாதவாறு மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவேளை, ஆத்திரமூட்டும் வகையில் பேசி கோபத்தை கிளறினால் கவனத்தை திசை திருப்பிவிட வேண்டும். அவர்கள் பேசிய எதையுமே பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கோபம் மன நலனை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். கோபத்தால் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் தாக்கத்தால் இதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடும். சட்டென்று கோபம் கொள்பவர்களுக்கும், பொறுமை இல்லாதவர்களுக்கும் அதன் பாதிப்பு அதிகமாககும்.
கோபம் கொள்ளச் செய்யும் வகையில் ஒருவரது நடத்தை அமைந்தால் அதை பெரிதுபடுத்தால், ‘அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்? யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் இல்லாதவர்’ என்று பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். கோபத்தின் உக்கிரம் அதிகமாக வெளிப்பட்டால் மூச்சை சீராக உள்ளிழுத்து சுவாசிப்பது மனதை இலகு வாக்கும்.
ஒருசிலருக்கு தண்ணீர் பருகுவதும் கோபதாபத்தை குறைக்க பலன் தரும். எந்தெந்த விஷயங்கள் உங்களை கோபப்படுத்துகின்றன, ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் யார்-யார்? அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள பழகி கொண்டாலே கோபம் வெளிப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
தொடர்ந்து அதிகம் கோபப்பட்டு வந்தால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். தியானம் மேற்கொள்வது கோபத்தை கட்டுப்படுத்த கைகொடுக்கும். ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதும் நலம் சேர்க்கும். கோபமூட்டும் வகையில் நடந்து கொள்பவர்களிடம் அவர்களுக்கு இணையாக நடந்து கொள்வது பலகீனமாகவே அமையும். சாதுரியமாக செயல்படுவது உங்களின் மதிப்பை உயர்த்தும்.
கோபம் வரும் போது சிலர் வெளிப்படையாக காட்டிவிடுவார்கள். ஒருசிலர் மனதுக்குள் போட்டு புதைத்து விடுவார்கள். இந்த இரண்டுமே சரியானது அல்ல. கோபத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்க்கும்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். கோபத்தில் பேசியவர்கள் கூறிய வார்த்தைகளை மனதுக்குள்ளே அசைப்போட்டு பார்த்து குமுறுவதும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
அப்படியென்றால் கோபம் வந்தால் என்னதான் செய்வது?
எத்தகைய சூழ்நிலையிலும் கோபமே கொள்ளாதவாறு மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவேளை, ஆத்திரமூட்டும் வகையில் பேசி கோபத்தை கிளறினால் கவனத்தை திசை திருப்பிவிட வேண்டும். அவர்கள் பேசிய எதையுமே பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கோபம் மன நலனை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். கோபத்தால் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் தாக்கத்தால் இதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடும். சட்டென்று கோபம் கொள்பவர்களுக்கும், பொறுமை இல்லாதவர்களுக்கும் அதன் பாதிப்பு அதிகமாககும்.
கோபம் கொள்ளச் செய்யும் வகையில் ஒருவரது நடத்தை அமைந்தால் அதை பெரிதுபடுத்தால், ‘அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்? யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் இல்லாதவர்’ என்று பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். கோபத்தின் உக்கிரம் அதிகமாக வெளிப்பட்டால் மூச்சை சீராக உள்ளிழுத்து சுவாசிப்பது மனதை இலகு வாக்கும்.
ஒருசிலருக்கு தண்ணீர் பருகுவதும் கோபதாபத்தை குறைக்க பலன் தரும். எந்தெந்த விஷயங்கள் உங்களை கோபப்படுத்துகின்றன, ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் யார்-யார்? அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள பழகி கொண்டாலே கோபம் வெளிப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
தொடர்ந்து அதிகம் கோபப்பட்டு வந்தால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். தியானம் மேற்கொள்வது கோபத்தை கட்டுப்படுத்த கைகொடுக்கும். ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதும் நலம் சேர்க்கும். கோபமூட்டும் வகையில் நடந்து கொள்பவர்களிடம் அவர்களுக்கு இணையாக நடந்து கொள்வது பலகீனமாகவே அமையும். சாதுரியமாக செயல்படுவது உங்களின் மதிப்பை உயர்த்தும்.
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 2 கப்
தயிர் - 2 கப்
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பேபி உருளைக்கிழங்கு - 2 கப்
தயிர் - 2 கப்
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைப்பர்கள் வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு உங்கள் பாதங்களை பளபளப்பாக்கலாம்.
நாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு அதற்கு எல்லாம் நேரமும் கிடைப்பதில்லை. பெடிக்யூர், மெனிக்யூர் போன்று நிறைய காசுகளை செலவு பண்ண வேண்டியிருக்கும். இப்படி அழகு நிலையம் சென்று தான் பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது, மசாஜ், இயற்கை பொருட்களைக் கொண்டு பெடிக்யூர் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
இது உங்கள் பாதங்களை புதுப்பித்து பாத வெடிப்பை போக்குகிறது. இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்.
பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனை இந்த பாத வெடிப்பு. இது பாத வெடிப்பை கெடுப்பதோடு தீராத வலியையும் தருகிறது.
எனவே இதை எளிதாக சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் மற்றும் லெமன் இரண்டும் பாத வெடிப்பை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கற்றாழை ஜெல் மற்றும் லெமன்
கலவை தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
1/2 லெமன்
1 டீ ஸ்பூன் டீ ட்ரி ஆயில்
வெதுவெதுப்பான நீர்
1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்பொழுது உப்பு உங்கள் பாத வெடிப்பை சரியாக்க ஆரம்பித்து விடும். பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். குதிகால்களும் மென்மையாகும்
சில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள்.
மற்றொரு பக்கெட்டை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவு இருந்தால் போதும். அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், லெமன் சேர்த்து கலக்குங்கள்.
டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும் இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள் இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.
இந்த கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை தருகிறது. அப்புறம் என்ன உங்கள் பாதங்களும் பேசும்.
வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது, மசாஜ், இயற்கை பொருட்களைக் கொண்டு பெடிக்யூர் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
இது உங்கள் பாதங்களை புதுப்பித்து பாத வெடிப்பை போக்குகிறது. இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்.
பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனை இந்த பாத வெடிப்பு. இது பாத வெடிப்பை கெடுப்பதோடு தீராத வலியையும் தருகிறது.
எனவே இதை எளிதாக சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் மற்றும் லெமன் இரண்டும் பாத வெடிப்பை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கற்றாழை ஜெல் மற்றும் லெமன்
கலவை தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
1/2 லெமன்
1 டீ ஸ்பூன் டீ ட்ரி ஆயில்
வெதுவெதுப்பான நீர்
1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்பொழுது உப்பு உங்கள் பாத வெடிப்பை சரியாக்க ஆரம்பித்து விடும். பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். குதிகால்களும் மென்மையாகும்
சில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள்.
மற்றொரு பக்கெட்டை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவு இருந்தால் போதும். அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், லெமன் சேர்த்து கலக்குங்கள்.
டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும் இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள் இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.
இந்த கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை தருகிறது. அப்புறம் என்ன உங்கள் பாதங்களும் பேசும்.
குழந்தைகள் வளரும்போது... குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்.
குழந்தைகள் வளரும்போது... குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் வளரும் போதும் அவர்களுடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழி வகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்தவும் உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
அறிவாற்றல் வளர்ச்சி
குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக்கொள்வார்கள்.
சமூக தொடர்பு
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களை பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பலவிஷயங்களையும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
உடல் வளர்ச்சி
ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும்.
மன வளர்ச்சி
பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந் தைகளை வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள் ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
பொறுப்புணர்வு
குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங் கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்துபோய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண் டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொள்ளுவது மிக அவசியம்.
குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவை கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். அவர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.
அறிவாற்றல் வளர்ச்சி
குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக்கொள்வார்கள்.
சமூக தொடர்பு
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களை பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பலவிஷயங்களையும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
உடல் வளர்ச்சி
ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும்.
மன வளர்ச்சி
பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந் தைகளை வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள் ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
பொறுப்புணர்வு
குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங் கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்துபோய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண் டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொள்ளுவது மிக அவசியம்.
குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவை கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். அவர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.
செல்போனில் சார்ஜ் இல்லாத போது தவிர்க்க முடியாத சூழலில் பொது இடங்களில் செல்போனில் சார்ஜ் போட வேண்டியிருந்தால் இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் பயணம் செய்ய கிளம்பும்போதோ வெளியில் செல்லும்போதோ செல்போனில் சார்ஜ் முழுமையாக இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் செல்போனில் சார்ஜ் போட வேண்டியிருக்கும்.
தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த வேண்டியதாகியிருக்கும். அப்படியான நேரங்களில் நீங்கள் 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று: பொதுஇடங்களில் செல்போனில் சார்ஜ் போட்டுவிட்டு, முன்பின் அறிமுகம் இல்லாத நபரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஏடிஎம் போவது, டாய்லெட் போவது போன்ற பழக்கம் இருந்தால் அதைத் தவிருங்கள். ஏனெனில், உங்கள் செல்போலை லாக் பண்ணாமல் இருந்தால் அதில் உள்ள செய்திகள், வங்கி விவரங்களை அவர் பார்த்துவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் மொபைலையே திருடிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டு: பொதுவாக செல்போனை சார்ஜ் போடும்போது இண்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டால் சற்று விரைவாக சார்ஜாகும். இப்போது நீங்கள் அவசரமாக சார்ஜ் போடுவதால் இண்டர்நெட்டை ஆஃப் செய்வதோடு, சைலண்ட் மோடில் வைத்து சார்ஜ் போட்டால் விரைவாகச் சார்ஜ் ஆகும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதை எப்போதுமே தவிருங்கள். சார்ஜ் போட்டுக்கொண்டு வாட்ஸப், ஃபேஸ்புக் பார்த்தால் குறைவாகவே சார்ஜ் ஆகும்.
மூன்று: சில இடங்களில் ஒரே நேரத்தில் பலரும் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொள்ள வசதியாக நிறைய usb இணைப்புகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், usb இணைப்பு மறுபக்கம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கலாம். அதன்மூலம் உங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் திருப்பட வாய்ப்புகள் உள்ளன. பயண அவசரத்தில் உங்களுக்கு வந்த நோட்டிபிகேஷன்களைக்கூட கவனித்திருக்க மாட்டீர்கள். எனவே, usb இணைப்பில் தயாராக இருக்கும் சார்ஜர்கள் மறுபக்கம் வேறு எதோடும் இணைக்கப்பட வில்லை என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதில் சார்ஜ் போடவும். முடிந்தளவு உங்களில் சொந்த சார்ஜரை எடுத்துச் சென்று அதில் சார்ஜர் போட்டுக்கொள்வதே சரியானதாக இருக்கும்.
நான்கு: பாஸ்வேர்டு இல்லாமல் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்திருக்கிறீர்களா என்று செக் பண்ணுங்கள். ஏனெனில், சார்ஜர் ஏற வேண்டும் என்ற அவசரத்தில் அதைக் கவனிக்காமல் இருக்கலாம். அதை மற்றவர்கள் பயன்படுத்தினால் உங்களின் டேட்டா காலியாகி விடும்.
ஐந்து: வழக்கமாக வீட்டில், ஆபிஸில் சார்ஜ் போட்டவுடன் செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். இது இயல்பான பழக்கங்களில் ஒன்றாகி விட்டது. பொதுஇடங்களில் சார்ஜ் போடும்போது அதே பழக்கம் வந்து சார்ஜரை அங்கேயே விட்டுவிடாதீர்கள். அதுவும் சார்ஜர் போட்டுக்கொண்டிருக்கும்போது போன் வந்தால் நிச்சயம் பேசிவிட்டு வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் அவசியம்.
தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த வேண்டியதாகியிருக்கும். அப்படியான நேரங்களில் நீங்கள் 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று: பொதுஇடங்களில் செல்போனில் சார்ஜ் போட்டுவிட்டு, முன்பின் அறிமுகம் இல்லாத நபரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஏடிஎம் போவது, டாய்லெட் போவது போன்ற பழக்கம் இருந்தால் அதைத் தவிருங்கள். ஏனெனில், உங்கள் செல்போலை லாக் பண்ணாமல் இருந்தால் அதில் உள்ள செய்திகள், வங்கி விவரங்களை அவர் பார்த்துவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் மொபைலையே திருடிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டு: பொதுவாக செல்போனை சார்ஜ் போடும்போது இண்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டால் சற்று விரைவாக சார்ஜாகும். இப்போது நீங்கள் அவசரமாக சார்ஜ் போடுவதால் இண்டர்நெட்டை ஆஃப் செய்வதோடு, சைலண்ட் மோடில் வைத்து சார்ஜ் போட்டால் விரைவாகச் சார்ஜ் ஆகும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதை எப்போதுமே தவிருங்கள். சார்ஜ் போட்டுக்கொண்டு வாட்ஸப், ஃபேஸ்புக் பார்த்தால் குறைவாகவே சார்ஜ் ஆகும்.
மூன்று: சில இடங்களில் ஒரே நேரத்தில் பலரும் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொள்ள வசதியாக நிறைய usb இணைப்புகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், usb இணைப்பு மறுபக்கம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கலாம். அதன்மூலம் உங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் திருப்பட வாய்ப்புகள் உள்ளன. பயண அவசரத்தில் உங்களுக்கு வந்த நோட்டிபிகேஷன்களைக்கூட கவனித்திருக்க மாட்டீர்கள். எனவே, usb இணைப்பில் தயாராக இருக்கும் சார்ஜர்கள் மறுபக்கம் வேறு எதோடும் இணைக்கப்பட வில்லை என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதில் சார்ஜ் போடவும். முடிந்தளவு உங்களில் சொந்த சார்ஜரை எடுத்துச் சென்று அதில் சார்ஜர் போட்டுக்கொள்வதே சரியானதாக இருக்கும்.
நான்கு: பாஸ்வேர்டு இல்லாமல் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்திருக்கிறீர்களா என்று செக் பண்ணுங்கள். ஏனெனில், சார்ஜர் ஏற வேண்டும் என்ற அவசரத்தில் அதைக் கவனிக்காமல் இருக்கலாம். அதை மற்றவர்கள் பயன்படுத்தினால் உங்களின் டேட்டா காலியாகி விடும்.
ஐந்து: வழக்கமாக வீட்டில், ஆபிஸில் சார்ஜ் போட்டவுடன் செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். இது இயல்பான பழக்கங்களில் ஒன்றாகி விட்டது. பொதுஇடங்களில் சார்ஜ் போடும்போது அதே பழக்கம் வந்து சார்ஜரை அங்கேயே விட்டுவிடாதீர்கள். அதுவும் சார்ஜர் போட்டுக்கொண்டிருக்கும்போது போன் வந்தால் நிச்சயம் பேசிவிட்டு வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் அவசியம்.
35 வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் குழந்தை பெறுவதை பலரும் தள்ளி போடுகிறார்கள். பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக திருமணத்தையும், குழந்தை பெறுவதையும் பலரும் தள்ளி போடுகிறார்கள். ஒரு சிலர் தனது இளமையை அனுபவிப்பதற்காகவும் குழந்தை பேற்றை தள்ளி போடுகிறார்கள். இவர்கள் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். ஆனால் காலம் அவர்களுக்குகாக ஒரு போதும் காத்திருப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைக்கும் தருணத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். அவை என்னென்ன சிக்கல்கள் என்பதை பின்வருவனவற்றில் காண்போம்.
பதினெட்டு முதல் 21 வயதுதான் பெண்ணிற்கேற்ற திருமண வயது என்று அரசாங்கம் சொல்கிறது. அதே போல 21 வயதிலிருந்து 35 வயது வரை தான் கருவுற நினைப்பவர்களின் காலகட்டம். அந்த வயதில் தான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்து கருவுருவதற்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் ஆரோக்கியமான சினைமுட்டைகள் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்புகள் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் சீரற்ற சினை முட்டைகள் வெளிபடுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். ஆனால் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
35 வயதுக்குப் பிறகு பெண்கள் கருத்தரித்தால் தாய்க்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைபாடுடன் கூடிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புண்டு.
கர்ப்ப காலத்தில் 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
1. 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
2. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும்.
3. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
4. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் அதிகம்.
5. இவர்களுக்கு சுக பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
6. இவர்களின் குழந்தைகளுக்கும் உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம்.
ஒருவேளை குழந்தை பேற்றை தள்ளி போட வேண்டிய கட்டாயம் இருந்தால் குழந்தை பேற்றை தடுப்பதற்க்கென்று பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றை பின்பற்றினால் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். பொதுவாக குழந்தை பெரும் வயதை தள்ளி போடாதீர்கள். உரிய வயதில் குழந்தை பெற்று தாய்மையை அனுபவியுங்கள்.
பதினெட்டு முதல் 21 வயதுதான் பெண்ணிற்கேற்ற திருமண வயது என்று அரசாங்கம் சொல்கிறது. அதே போல 21 வயதிலிருந்து 35 வயது வரை தான் கருவுற நினைப்பவர்களின் காலகட்டம். அந்த வயதில் தான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்து கருவுருவதற்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் ஆரோக்கியமான சினைமுட்டைகள் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்புகள் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் சீரற்ற சினை முட்டைகள் வெளிபடுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். ஆனால் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
35 வயதுக்குப் பிறகு பெண்கள் கருத்தரித்தால் தாய்க்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைபாடுடன் கூடிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புண்டு.
கர்ப்ப காலத்தில் 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
1. 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
2. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும்.
3. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
4. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் அதிகம்.
5. இவர்களுக்கு சுக பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
6. இவர்களின் குழந்தைகளுக்கும் உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம்.
ஒருவேளை குழந்தை பேற்றை தள்ளி போட வேண்டிய கட்டாயம் இருந்தால் குழந்தை பேற்றை தடுப்பதற்க்கென்று பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றை பின்பற்றினால் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். பொதுவாக குழந்தை பெரும் வயதை தள்ளி போடாதீர்கள். உரிய வயதில் குழந்தை பெற்று தாய்மையை அனுபவியுங்கள்.
ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. 30 வயதிலேயே முதுகு வலி வருவதற்கான காரணத்தையும், அதை தடுக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கம்ப்யூட்டருக்கு முன்னால் நாள் முழுக்க தவம் கிடக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.
இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும்முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.”
முதுகு வலி வருவதை தவிர்க்க படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலையணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என பிரத்யேகமாக பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்
”அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் ஜவ்வு தேய்மானம் அடைந்து இடம் மாறும். ஜவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும்.
இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.
எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீனமடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஜவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.”
”நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதியிலேயே அமர வேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழுதடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.
இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. காரணம், காற்றின் திசையை எதிர்த்து, வேகமாக செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குகிற சக்தி உடலுக்கு இருக்காது. வாகனத்தில் இருக்கும் ஷாக் அப்ஸார்பரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சக்கரத்தில் காற்று அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது.
குனிந்து அதிகமான எடைகளைத் தூக்கக் கூடாது. கனமான பொருட்களைத் தூக்கும்போது உடலில் அணைத்தவாறு தூக்க வேண்டும். குளிக்கும்போது வாளியை உயரமான இடத்தில் வைத்துக் குளிக்க வேண்டும். ரொம்பவும் குனிந்து நிமிர்ந்து முதுகுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் நாற்காலிகளில் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நல்ல நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கணிப்பொறி திரையின் உயரம் நம் கண் பார்வை மட்டத்தின் உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். மேலே நிமிர்ந்து பார்ப்பது மாதிரியோ, கீழே குனிந்து பார்க்கிற மாதிரியோ கணிப்பொறித் திரை இருக்கக் கூடாது. அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்கு மேல் கணிப்பொறி முன் உட்காரக் கூடாது.
தூங்கி எழும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழுந்திருக்க வேண்டும். மல்லாந்து படுத்திருந்து விட்டு, அப்படியே நேராக எழுந்திருக்கக் கூடாது, இடதுபக்கமாகவோ வலதுபக்கமாகவோ திரும்பி எழுந்திருக்க வேண்டும்.
தரையில் தூங்குவதில் பிரச்னையில்லை. மெத்தையாக இருந்தால் நல்ல பஞ்சு மெத்தையாகப் பயன்படுத்துவது அவசியம். பழைய மெத்தைகள் இறுகிப்போய்விட்டால் அதைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் பின்புறம் சாய்ந்து கொண்டு நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.”
முதுகுவலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
”உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ் ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக புற்றுநோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!”
இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும்முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.”
முதுகு வலி வருவதை தவிர்க்க படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலையணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என பிரத்யேகமாக பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்
”அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் ஜவ்வு தேய்மானம் அடைந்து இடம் மாறும். ஜவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும்.
இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.
எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீனமடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஜவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.”
”நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதியிலேயே அமர வேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழுதடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.
இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. காரணம், காற்றின் திசையை எதிர்த்து, வேகமாக செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குகிற சக்தி உடலுக்கு இருக்காது. வாகனத்தில் இருக்கும் ஷாக் அப்ஸார்பரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சக்கரத்தில் காற்று அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது.
குனிந்து அதிகமான எடைகளைத் தூக்கக் கூடாது. கனமான பொருட்களைத் தூக்கும்போது உடலில் அணைத்தவாறு தூக்க வேண்டும். குளிக்கும்போது வாளியை உயரமான இடத்தில் வைத்துக் குளிக்க வேண்டும். ரொம்பவும் குனிந்து நிமிர்ந்து முதுகுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் நாற்காலிகளில் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நல்ல நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கணிப்பொறி திரையின் உயரம் நம் கண் பார்வை மட்டத்தின் உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். மேலே நிமிர்ந்து பார்ப்பது மாதிரியோ, கீழே குனிந்து பார்க்கிற மாதிரியோ கணிப்பொறித் திரை இருக்கக் கூடாது. அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்கு மேல் கணிப்பொறி முன் உட்காரக் கூடாது.
தூங்கி எழும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழுந்திருக்க வேண்டும். மல்லாந்து படுத்திருந்து விட்டு, அப்படியே நேராக எழுந்திருக்கக் கூடாது, இடதுபக்கமாகவோ வலதுபக்கமாகவோ திரும்பி எழுந்திருக்க வேண்டும்.
தரையில் தூங்குவதில் பிரச்னையில்லை. மெத்தையாக இருந்தால் நல்ல பஞ்சு மெத்தையாகப் பயன்படுத்துவது அவசியம். பழைய மெத்தைகள் இறுகிப்போய்விட்டால் அதைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் பின்புறம் சாய்ந்து கொண்டு நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.”
முதுகுவலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
”உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ் ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக புற்றுநோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!”






