என் மலர்
விளையாட்டு
2-வது போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளரின் குறிக்கோள், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதுதானாம்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ். அதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெய்டன் வால்ஷ் முக்கிய காரணம்.
அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்... எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.
அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்... எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.
டோனிக்கு மாற்று வீரராக கருதப்பட்ட ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ரிஷப் பண்ட். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக கருதப்பட்டார். ஆனால் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை உருவாக்கி அணிக்கு வந்தவர். மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ஒருவர் விரைவில் கிடைப்பாரா? என்று சிலர் எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ அப்படி பார்த்தார்கள். ஆனால், அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்.
உலகக்கோப்பைக்கு இன்னும் 8 அல்லது 9 மாதங்களே உள்ளதால், இது இக்கட்டான காலம் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு கூட இந்திய அணி செல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மீதான அதிகப்படியான நெருக்கடி தேவையில்லாதது.
மிகவும் வெற்றிக்கரமான அணியாக திகழும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
30 வருடத்திற்கு முந்தைய வெஸ்ட் இண்டீஸ் அணியை நான் மீண்டும் திரும்பி பார்க்கிறேன். சில வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்படவில்லை. என்றாலும் அணியில் நீடித்தார்கள். ஏனென்றால், அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால், கஸ் லூகி அல்லது ஹார்ல் ஹூப்பர் பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அவர்கள் முத்திர்ச்சி அடைய அனுமதிக்கப்பட்டார்கள். அதேபோல், ரிஷப் பண்ட் முதிர்ச்சி அடைய அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை உருவாக்கி அணிக்கு வந்தவர். மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ஒருவர் விரைவில் கிடைப்பாரா? என்று சிலர் எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ அப்படி பார்த்தார்கள். ஆனால், அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்.
உலகக்கோப்பைக்கு இன்னும் 8 அல்லது 9 மாதங்களே உள்ளதால், இது இக்கட்டான காலம் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு கூட இந்திய அணி செல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மீதான அதிகப்படியான நெருக்கடி தேவையில்லாதது.
மிகவும் வெற்றிக்கரமான அணியாக திகழும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
30 வருடத்திற்கு முந்தைய வெஸ்ட் இண்டீஸ் அணியை நான் மீண்டும் திரும்பி பார்க்கிறேன். சில வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்படவில்லை. என்றாலும் அணியில் நீடித்தார்கள். ஏனென்றால், அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால், கஸ் லூகி அல்லது ஹார்ல் ஹூப்பர் பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அவர்கள் முத்திர்ச்சி அடைய அனுமதிக்கப்பட்டார்கள். அதேபோல், ரிஷப் பண்ட் முதிர்ச்சி அடைய அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
எங்கள் மண்ணில் இரண்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் இயன் சேப்பல்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடு வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்துவது, அதற்கே பாதகமாக அமைந்து விடும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி 2020-21-ல் ஆஸ்திரேலியா வரும்போது இரண்டு போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. எனினும், தந்திரம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. தற்போது இந்திய அணி வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. விராட் கோலி உலகின் சிறந்த கேப்டன் என்பதை காண்பித்து வருகிறார். இதனால் தந்திரம் தங்கள் பக்கமே திரும்பி பாதகமாக வாய்ப்புள்ளது’’ என்றார்.
பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடு வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்துவது, அதற்கே பாதகமாக அமைந்து விடும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி 2020-21-ல் ஆஸ்திரேலியா வரும்போது இரண்டு போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. எனினும், தந்திரம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. தற்போது இந்திய அணி வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. விராட் கோலி உலகின் சிறந்த கேப்டன் என்பதை காண்பித்து வருகிறார். இதனால் தந்திரம் தங்கள் பக்கமே திரும்பி பாதகமாக வாய்ப்புள்ளது’’ என்றார்.
ரஞ்சி டிராபியில் ஆந்திரா - விதர்பா இடையிலான போட்டியின்போது பாம்பு மைதானத்திற்குள் புகுந்தததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியாவின் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபியின் முதல் சுற்று இன்று தொடங்கியது. விஜயவாடாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் விதர்பா - ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.
டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.
SNAKE STOPS PLAY! There was a visitor on the field to delay the start of the match.
— BCCI Domestic (@BCCIdomestic) December 9, 2019
Follow it live - https://t.co/MrXmWO1GFo#APvVID@paytm#RanjiTrophypic.twitter.com/1GptRSyUHq
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி.
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.
வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் கேட்ச்களை கோட்டை விட்டதுதான் தோல்விக்கு காரணம் என விராட் கோலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.
171 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னர் ஆடியது. அந்த அணி இந்த இலக்கை 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் மிக எளிதாக எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுத்தது.
இந்திய அணியின் பீல்டிங் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. 3 கேட்சுகளை வீரர்கள் நழுவ விட்டனர்.
சிம்மன்ஸ் 6 ரன்னில் இருந்த போது வாஷிங்டன் சுந்தர் எளிதான கேட்சை தவற விட்டார். லிவிஸ் 16 ரன்னில் இருந்த போது ரிஷப் பண்ட் கடினமான கேட்சையும் நழுவ விட்டார். ஒரே ஓவரில் (5-வது) இந்த தவறு நடந்தது. நிக்கோலஸ் பூரன் 18 ரன்னில் இருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார்.
வீரர்களின் மோசமான பீல்டிங்கால் கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
இது மாதிரியான மோசமான பீல்டிங் இருக்கும்போது வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்க இயலாது. நாங்கள் 15 ரன் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எடுத்திருந்தாலும் போதுமானதாக இருந்திருக்காது. மிகப்பெரிய ஸ்கோர் குவித்து இருந்தாலும் மோசமான பீல்டிங்கால் ஒன்றும் செய்ய முடியாது.
எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. 4 ஓவர்களில் போதுமான நெருக்கடியை கொடுத்தோம். ஒரே ஓவரில் 2 கேட்சை தவறவிட்டோம். அந்த ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு நெருக்கடி கொடுத்திருப்போம்.
இந்த மோசமான பீல்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொருவரும் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும். புத்திசாலித்தனமான பீல்டிங் தேவை.
முதல் 16 ஓவர் வரை எங்களது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தோம். கடைசி 4 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் வரை எதிரபார்த்தேன். ஆனால் 30 ரன்கள் வரையே எடுக்க முடிந்தது.
ஷிவம் டுபேயின் சிறப்பான ஆட்டத்தால்தான் 170 ரன்னை தொட முடிந்தது. கடைசி 4 ஓவர்களில் ரன் குவிக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியாக பந்து வீசியது.

ஆடுகளத்தை எங்களை விட அவர்கள்தான் சரியாக கணித்து சிறப்பாக செயல்பட்டனர். எல்லா வகையிலும் அபாரமாக விளங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணியாகும். மும்பையில் அடுத்து நடைபெறும் ஆட்டம் வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும்.
இவ்வாறு வீராட் கோலி கூறினார்.
இந்த வெற்றி மூலம் மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) மும்பையில் நடக்கிறது.
171 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னர் ஆடியது. அந்த அணி இந்த இலக்கை 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் மிக எளிதாக எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுத்தது.
இந்திய அணியின் பீல்டிங் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. 3 கேட்சுகளை வீரர்கள் நழுவ விட்டனர்.
சிம்மன்ஸ் 6 ரன்னில் இருந்த போது வாஷிங்டன் சுந்தர் எளிதான கேட்சை தவற விட்டார். லிவிஸ் 16 ரன்னில் இருந்த போது ரிஷப் பண்ட் கடினமான கேட்சையும் நழுவ விட்டார். ஒரே ஓவரில் (5-வது) இந்த தவறு நடந்தது. நிக்கோலஸ் பூரன் 18 ரன்னில் இருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார்.
வீரர்களின் மோசமான பீல்டிங்கால் கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
இது மாதிரியான மோசமான பீல்டிங் இருக்கும்போது வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்க இயலாது. நாங்கள் 15 ரன் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எடுத்திருந்தாலும் போதுமானதாக இருந்திருக்காது. மிகப்பெரிய ஸ்கோர் குவித்து இருந்தாலும் மோசமான பீல்டிங்கால் ஒன்றும் செய்ய முடியாது.
எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. 4 ஓவர்களில் போதுமான நெருக்கடியை கொடுத்தோம். ஒரே ஓவரில் 2 கேட்சை தவறவிட்டோம். அந்த ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு நெருக்கடி கொடுத்திருப்போம்.
இந்த மோசமான பீல்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொருவரும் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும். புத்திசாலித்தனமான பீல்டிங் தேவை.
முதல் 16 ஓவர் வரை எங்களது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தோம். கடைசி 4 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் வரை எதிரபார்த்தேன். ஆனால் 30 ரன்கள் வரையே எடுக்க முடிந்தது.
ஷிவம் டுபேயின் சிறப்பான ஆட்டத்தால்தான் 170 ரன்னை தொட முடிந்தது. கடைசி 4 ஓவர்களில் ரன் குவிக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியாக பந்து வீசியது.

இவ்வாறு வீராட் கோலி கூறினார்.
இந்த வெற்றி மூலம் மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) மும்பையில் நடக்கிறது.
முதல் போட்டியில் ‘நோட் புக்’ சைகை மூலம் வில்லியம்ஸை கிண்டல் செய்த விராட் கோலிக்கு, நேற்று ‘கீப் ஷட்’ சைகை மூலம் பதிலடி கொடுத்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசியதும் செக் புக்கில் கையெழுத்திடுவது போல் நோட்புக் சைகை வெளிப்படுத்தினார்.
கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும்போது வில்லியம்ஸ் அவ்வாறு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் செய்தேன் என்றார்.
நேற்று 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியதும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வாயை மூடுங்கள் என்று சைகை காட்டினார். விராட் கோலி அடிக்கடி எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது அப்படி செய்வார். அதனால் வில்லியம்ஸ் விராட் கோலிக்கு எதிராக அப்படி செய்துள்ளார்.
கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும்போது வில்லியம்ஸ் அவ்வாறு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் செய்தேன் என்றார்.
நேற்று 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியதும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வாயை மூடுங்கள் என்று சைகை காட்டினார். விராட் கோலி அடிக்கடி எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது அப்படி செய்வார். அதனால் வில்லியம்ஸ் விராட் கோலிக்கு எதிராக அப்படி செய்துள்ளார்.
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றது. இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி ராவல்பெண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
தெற்காசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்.
காத்மண்டு:
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றும் இந்திய வீரர்களின் பதக்கவேட்டை தொடர்ந்தது.
மல்யுத்தத்தில் மேலும் 4 தங்கப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் (62 கிலோ பிரிவு) தன்னை எதிர்த்து ஆடிய எல்லா வீராங்கனைகளையும் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இந்திய வீரர் ரவீந்தர் (61 கிலோ) இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் பிலாலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பவான்குமார் (86 கிலோ), அன்ஷூ (59 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் வாகை சூடினர்.
குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்கள் முழுமையாக கோலோச்சினர். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ உடல் எடைப்பிரிவு) அரைஇறுதியில் நேபாளத்தின் பிகாஷ் லாமாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்பார்ஷ் (52 கிலோ), வரிந்தர் (60 கிலோ), நரேந்தர் (91 கிலோவுக்கு மேல்), வீராங்கனைகளில் பிங்கிராணி (51 கிலோ), சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்போரியா (64 கிலோ) ஆகியோரும் இறுதி சுற்றை எட்டினர். முந்தைய நாளையும் சேர்த்து குத்துச்சண்டையில் மட்டும் 15 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் குத்துச்சண்டையில் 15 தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
நீச்சலில் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்தை இந்தியர்கள் அள்ளினர். இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் இந்திய வீரர் குஷாக்ரா ரவாத் 3 நிமிடம் 49.76 வினாடிகளில் முதலாவதாக வந்ததும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சுப்ரியா மோன்டல் 2 நிமிடம் 02.45 வினாடிகளில் இலக்கை கடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே போல் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம் கிடைத்தது. ஹேண்ட்பால் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. ஆண்கள் அணி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
நேற்று ஒரே நாளில் இந்தியா 22 தங்கம் உள்பட 38 பதக்கங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியா 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என்று 252 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிட சிம்மாசனத்தில் உள்ளது. நேபாளம் 45 தங்கம் உள்பட 165 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றும் இந்திய வீரர்களின் பதக்கவேட்டை தொடர்ந்தது.
மல்யுத்தத்தில் மேலும் 4 தங்கப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் (62 கிலோ பிரிவு) தன்னை எதிர்த்து ஆடிய எல்லா வீராங்கனைகளையும் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இந்திய வீரர் ரவீந்தர் (61 கிலோ) இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் பிலாலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பவான்குமார் (86 கிலோ), அன்ஷூ (59 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் வாகை சூடினர்.
குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்கள் முழுமையாக கோலோச்சினர். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ உடல் எடைப்பிரிவு) அரைஇறுதியில் நேபாளத்தின் பிகாஷ் லாமாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்பார்ஷ் (52 கிலோ), வரிந்தர் (60 கிலோ), நரேந்தர் (91 கிலோவுக்கு மேல்), வீராங்கனைகளில் பிங்கிராணி (51 கிலோ), சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்போரியா (64 கிலோ) ஆகியோரும் இறுதி சுற்றை எட்டினர். முந்தைய நாளையும் சேர்த்து குத்துச்சண்டையில் மட்டும் 15 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் குத்துச்சண்டையில் 15 தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
நீச்சலில் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்தை இந்தியர்கள் அள்ளினர். இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் இந்திய வீரர் குஷாக்ரா ரவாத் 3 நிமிடம் 49.76 வினாடிகளில் முதலாவதாக வந்ததும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சுப்ரியா மோன்டல் 2 நிமிடம் 02.45 வினாடிகளில் இலக்கை கடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே போல் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம் கிடைத்தது. ஹேண்ட்பால் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. ஆண்கள் அணி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
நேற்று ஒரே நாளில் இந்தியா 22 தங்கம் உள்பட 38 பதக்கங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியா 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என்று 252 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிட சிம்மாசனத்தில் உள்ளது. நேபாளம் 45 தங்கம் உள்பட 165 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.
ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார். ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், சிம்மோன்ஸ் மற்றும் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் அந்த ஜோடியில் லீவிஸ் 40(35) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ஹெட்மயர் 23(14) ரன்களில் கோலியின் சிறப்பான கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த சிம்மோன்ஸ் 38 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி, அணியினை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் தொடர்ந்து அதிரடி காட்டிய சிம்மோன்ஸ் 67(45) ரன்களும், நிகோலஸ் பூரன் 38(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.
ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார்.
ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.
ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார்.
ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மெட்டை பவுன்சர் பந்து கடுமையாக தாக்கியதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.
டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.
இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.
இருவருக்கும் மூளையளர்ச்சி (concussion) பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் தெளிவாக உள்ளனர் எனத் தெரியவந்தது. ஆனால் முதல் நாளில் வீரர்கள் விளையாட மறுத்ததால் முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.
டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.
இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.
இருவருக்கும் மூளையளர்ச்சி (concussion) பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் தெளிவாக உள்ளனர் எனத் தெரியவந்தது. ஆனால் முதல் நாளில் வீரர்கள் விளையாட மறுத்ததால் முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.
அதன்பின் பராமரிப்பாளர்கள் பந்து பவுன்ஸ் ஆகாத வகையில் ஆடுகளத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆராய்ந்தனர்.

அப்போது ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என போட்டியை ரத்து செய்தனர். சில ஆண்டுகளாகவே மெல்போர்ன் ஆடுகளம் தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஐசிசி தரத்திற்கு ஏற்றவாறு ஆடுகளம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






