என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி டிராபி: மைதானத்திற்குள் பாம்பு- காலதாமதமாக தொடங்கிய ஆட்டம்
Byமாலை மலர்9 Dec 2019 10:13 AM GMT (Updated: 9 Dec 2019 10:13 AM GMT)
ரஞ்சி டிராபியில் ஆந்திரா - விதர்பா இடையிலான போட்டியின்போது பாம்பு மைதானத்திற்குள் புகுந்தததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியாவின் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபியின் முதல் சுற்று இன்று தொடங்கியது. விஜயவாடாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் விதர்பா - ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.
டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.
SNAKE STOPS PLAY! There was a visitor on the field to delay the start of the match.
— BCCI Domestic (@BCCIdomestic) December 9, 2019
Follow it live - https://t.co/MrXmWO1GFo#APvVID@paytm#RanjiTrophypic.twitter.com/1GptRSyUHq
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X