என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 டெஸ்டில் விளையாட இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது
Byமாலை மலர்9 Dec 2019 6:52 AM GMT (Updated: 9 Dec 2019 6:52 AM GMT)
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றது. இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி ராவல்பெண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X