என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. அக்டோபர் 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களது சொந்த ஊரிலேயே தசரா குழு அமைத்து, வேடமணிந்து வீதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அன்னை முத்தாரம்மன் பெயரில் தர்மம் எடுத்து, சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு வந்து காணிக்கை சேர்ப்பார்கள்.
தற்போது வேடம் அணியும் முன் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் வசதிக்கு ஏற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என கணக்கிட்டு விரதம் இருப்பார்கள்.
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூடப்பட்டிருந்த கோவிலுக்கு முன்பு வெளியே நின்று, தனக்குத்தானே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
தசரா திருவிழாவிற்கு அரசு தடை விதித்தாலும், தசரா விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாட பக்தர்கள் தயாராகி விட்டனர்.
இந்த ஆண்டு திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. அக்டோபர் 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களது சொந்த ஊரிலேயே தசரா குழு அமைத்து, வேடமணிந்து வீதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அன்னை முத்தாரம்மன் பெயரில் தர்மம் எடுத்து, சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு வந்து காணிக்கை சேர்ப்பார்கள்.
தற்போது வேடம் அணியும் முன் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் வசதிக்கு ஏற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என கணக்கிட்டு விரதம் இருப்பார்கள்.
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூடப்பட்டிருந்த கோவிலுக்கு முன்பு வெளியே நின்று, தனக்குத்தானே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
தசரா திருவிழாவிற்கு அரசு தடை விதித்தாலும், தசரா விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாட பக்தர்கள் தயாராகி விட்டனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் சதுர்த்தி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு சப்பரத்தில் சூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரனை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரருடன், வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடன் வந்த கற்பகவிநாயகர் இரவு 7.10 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா தொற்று காரணமாக 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு சப்பரத்தில் சூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரனை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரருடன், வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடன் வந்த கற்பகவிநாயகர் இரவு 7.10 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா தொற்று காரணமாக 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 8-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளதால் கீழ்கண்ட சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க கோரப்படுகிறது.
இன்று (7-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுவதன் காரணமாக இந்த ஆண்டு பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது.
பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 8-ந் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 8-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளதால் கீழ்கண்ட சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க கோரப்படுகிறது.
இன்று (7-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுவதன் காரணமாக இந்த ஆண்டு பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது.
பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 8-ந் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.
கீழை நாடுகளின்" லூர்து நகர்" என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.
வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29-ந் தேதி பக்தர்கள் இன்றி நடந்தது.
ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறுகிறது.
அதனைதொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீருடன் பெரிய தேர் பவனியானது ஆலய வளாகத்திள்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடக்கிறது.
கீழை நாடுகளின்" லூர்து நகர்" என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.
வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29-ந் தேதி பக்தர்கள் இன்றி நடந்தது.
ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறுகிறது.
அதனைதொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீருடன் பெரிய தேர் பவனியானது ஆலய வளாகத்திள்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடக்கிறது.
நாளை(8-ந்தேதி) அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இதையும் படிக்கலாம்... செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாடைக்காளி
தடை காரணமாக சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடியது. சங்குமால் கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதுபோல் ஆவணி மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இதனால் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டு இருந்தன.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட நேற்று வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சங்குமால் அருகே உள்ள கடல் பகுதியில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டு இருந்தன.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட நேற்று வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சங்குமால் அருகே உள்ள கடல் பகுதியில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
7-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பவனி
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
8-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
9-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* மதுரை நவநீத கிருஷ்ணர் ராஜாங்க சேவை
* பிள்ளையார்பட்டி, உப்பூர் விநாயகர் தேரோட்டம்
* சந்திராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி
10-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* நடராஜர் அபிஷேகம்
* விநாயகர் சதுர்த்தி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
11-ம் தேதி சனிக்கிழமை :
* மகாலட்சுமி விரதம்
* ரிஷி பஞ்சமி
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
12-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சஷ்டி விரதம்
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - அஸ்வனி, பரணி
13-ம் தேதி திங்கள் கிழமை :
* மதுரை நவநீத கிருஷ்ணர் பவனி
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பவனி
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
8-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
9-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* மதுரை நவநீத கிருஷ்ணர் ராஜாங்க சேவை
* பிள்ளையார்பட்டி, உப்பூர் விநாயகர் தேரோட்டம்
* சந்திராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி
10-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* நடராஜர் அபிஷேகம்
* விநாயகர் சதுர்த்தி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
11-ம் தேதி சனிக்கிழமை :
* மகாலட்சுமி விரதம்
* ரிஷி பஞ்சமி
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
12-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சஷ்டி விரதம்
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - அஸ்வனி, பரணி
13-ம் தேதி திங்கள் கிழமை :
* மதுரை நவநீத கிருஷ்ணர் பவனி
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
10 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழா நடைபெற்ற கடந்த 10 நாட்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சுவாமி வீதி உலா போன்றவை ரத்து செய்யப்பட்டு, விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்திலேயே பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனத்துக்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். எனினும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆவணி திருவிழாவின் 11-ம் திருநாளான நேற்று காலையிலும், மாலையிலும் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.
விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களுக்கு ‘இலவச முடிகாணிக்கை’ என்ற ரசீதுடன் பிளேடும் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழா நடைபெற்ற கடந்த 10 நாட்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சுவாமி வீதி உலா போன்றவை ரத்து செய்யப்பட்டு, விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்திலேயே பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனத்துக்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். எனினும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆவணி திருவிழாவின் 11-ம் திருநாளான நேற்று காலையிலும், மாலையிலும் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.
விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களுக்கு ‘இலவச முடிகாணிக்கை’ என்ற ரசீதுடன் பிளேடும் வழங்கப்பட்டது.
தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.
ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தைப்பேறு தடை ஏற்படும். இதை ‘நாகதோஷம்’ என்பார்கள்.
செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷம் நீங்கும்.
ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் பாதையில் தேவிபட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை தேவி வதைத்த இடம் இது. எனவே இதற்கு ‘தேவிபட்டணம்’ என்று பெயர் ஏற்பட்டது.
தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.
செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷம் நீங்கும்.
ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் பாதையில் தேவிபட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை தேவி வதைத்த இடம் இது. எனவே இதற்கு ‘தேவிபட்டணம்’ என்று பெயர் ஏற்பட்டது.
தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி மூஷிக வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
காலை சுப்ரபாதத்துக்கு பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
காலை சுப்ரபாதத்துக்கு பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி மூஷிக வாகன வீதி உலா ரத்து செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்... திருமணம், பதவி உயர்வு, மோட்சம் தரும் திருமால் ஸ்லோகம்
எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். மரியாதை பெருகும்.
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று விரும்புவதுதான் முக்கியமான ஆசையாக இருக்கமுடியும். அப்படி வாழ்வில், மதிப்பும் மரியாதையும் கவுரவமும் தந்தருளும் மகாவிஷ்ணுவின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரும். மரியாதை பெருகும்.
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநம:
முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:
வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநம:
முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:
வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி 1-ம்தேதி தொடங்கியது. கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி 2-ம் தேதி உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் விழாவான 3-ம்தேதி இரவு கற்பக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி 1-ம்தேதி தொடங்கியது. கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி 2-ம் தேதி உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் விழாவான 3-ம்தேதி இரவு கற்பக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து, நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து, நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






