என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை
Byமாலை மலர்6 Sep 2021 8:13 AM GMT (Updated: 6 Sep 2021 8:13 AM GMT)
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து, நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து, நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X