என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
ஃபிங்கர் சிக்கனை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ஃபிங்கர் சிக்கனை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.
இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி!!!
இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.
இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி!!!
இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - தேவையான அளவு

செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.
இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - தேவையான அளவு
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பக்கோடாவிற்கு...
கடலைப் பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பக்கோடாவிற்கு...
கடலைப் பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சாம்பார் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100
தக்காளி - 3
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீரகம், வெந்தயம் தலா - 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100
தக்காளி - 3
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீரகம், வெந்தயம் தலா - 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை :
பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சூப்பரான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுதூள் - 4 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுதூள் - 4 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :
சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் கூட ஒன்றாக இருந்து இருக்கும். செய்வது மிக மிக சுலபம்.
தேவையான பொருள்கள் :
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு

செய்முறை :
தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.
தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.
நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
நெய் - சிறிதளவு

செய்முறை :
தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.
தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.
நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.
குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உணவு வகையில் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
பூண்டு - 8 பல்,
இஞ்சி துண்டு - 2 அங்குல,
பச்சை மிளகாய் - 5
தயிர் - கால் கப்,
புதினா - ஒரு கைப்பிடி,
மல்லி - ஒரு கைப்பிடி,
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டை இலை - சிறிதளவு,

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.
அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.
சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.
சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
பூண்டு - 8 பல்,
இஞ்சி துண்டு - 2 அங்குல,
பச்சை மிளகாய் - 5
தயிர் - கால் கப்,
புதினா - ஒரு கைப்பிடி,
மல்லி - ஒரு கைப்பிடி,
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டை இலை - சிறிதளவு,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.
அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.
சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.
வழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாகற்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை. ஆனால், பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்யலாம். இதன் செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கல் உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை :
பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.
குறிப்பு:
பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.
பாகற்காய் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கல் உப்பு - சுவைக்கேற்ப.
வினிகர் - 150 மில்லி

செய்முறை :
பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.
குறிப்பு:
பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது. ஈர ஸ்பூன்கள் பயன்படுத்த கூடாது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைப்பூவில் வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
வாழைப்பூ - 1
வெங்காயம் - 2
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கொத்தமல்லி, கறிபேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்
வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
வாழைப்பூ - 1
வெங்காயம் - 2
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கொத்தமல்லி, கறிபேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்
வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம், தோசை, பரோட்டா, சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு..
தேங்காய் - 3 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
பட்டை
கிராம்பு
ஏலக்காய்

செய்முறை :
மட்டனை கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்
மட்டன் - அரை கிலோ
துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு..
தேங்காய் - 3 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை

செய்முறை :
மட்டனை கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்
10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் கீமாவில் கோலா உருண்டை, கிரேவி, புலாவ் செய்து இருப்பீங்க. இன்று மட்டன் கீமா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - தேவையான அளவு
மட்டன் கொத்துகறி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
தோசை மாவு - தேவையான அளவு
மட்டன் கொத்துகறி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான மட்டன் கீமா தோசை ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.
தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.
சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.
தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.
சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






