என் மலர்
குழந்தை பராமரிப்பு
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல... இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது, அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மன்னிப்பது, தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை. அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அது அவர்களுக்கு நல்லது.
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது, அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மன்னிப்பது, தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை. அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அது அவர்களுக்கு நல்லது.
பெற்றோராக (அ) மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
என்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம்.
பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..
வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.
அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.
கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.
இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.
கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.
தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்!
பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..
வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.
அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.
கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.
இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.
கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.
தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்!
திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று பிள்ளைகளின் கல்விச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தின் முக்கியச் செலவினங்களில் ஒன்றாக ஆகியிருக்கின்றன. மே மாதத்தில் கல்விச் செலவு களைச் சமாளிக்க பல நடுத்தரக் குடும்பங்கள் தடுமாறித்தான் எழ வேண்டியிருக்கிறது.
அதிலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் எகிறிக்கொண்டே போகும்நிலையில், இன்றே திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும்.
அந்த வழிகள் குறித்துப் பார்ப்போம்...
ஒருங்கிணைந்த திட்டம் :
குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தனித் திட்டம் போடுவது சிலரின் வழக்கம். மாறாக, நம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த நிதித்திட்டத்தில் ஒரு பகுதியாக கல்வித் திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உயர்படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வர வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்றவை நம் இலக்குகளை எட்ட போதுமானதாக இராது. மியூச்சுவல் பண்ட் போன்றவை நன்கு கைகொடுக்கும். அவற்றுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
முன்கூட்டித் தொடங்குவது :
எப்போதுமே முன்கூட்டியே முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கும்போது, கிடைக்கும் ‘ரிட்டர்னும்’ அதிகமாக இருக்கும். அதுதான் கூட்டுப் பலனின் விசேஷம். 15 சதவீத ரிட்டர்ன் அளிக்கும் எஸ்.ஐ.பி. திட்டத்தில் நாம் மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை நம் 25 வயதில் தொடங்கி 55 வயது வரை தொடர்ந்தால், அந்த 30 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த தொகை ரூ. 3.51 கோடியாக வளர்ந்திருக்கும். மாறாக, நாம் 45 வயதில் சேமிக்கத் தொடங்கி 55 வயது வரை, அதாவது சுமார் 10 ஆண்டு காலம் சேமித்தால், வெறும் ரூ. 13.93 லட்சம்தான் கிட்டும்.
நீண்டகாலத் திட்டம் என்றால்...
குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான நீண்டகாலத் திட்டம் என்றால், ஈக்விட்டி பண்ட்களே சிறந்தவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. இன்னும் பத்தாண்டில் நம் குழந்தை கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகிறது என்றால், பத்தாண்டு கால பணவீக்கத்தையும் மனதில் வைத்து நாம் முதலீட்டில் ஈடுபட்டு வரவேண்டும்.

ஆயுள் காப்பீட்டின் அவசியம் :
வீட்டில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால், அவர்கள் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். டெர்ம் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால், சம்பாதிப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும் பிள்ளைகளின் படிப்பு பிரச்சினையின்றித் தொடரும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடா? :
குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவைக் கருத்தில்கொண்டு அவர்கள் பெயரில் காப்பீடு பெறுவது சிலரின் வழக்கம். ஆனால் அத்திட்டத்தில் சேமித்து வரும் தொகை, போதுமானதாக இருக்காது.
சிலரோ தங்களின் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டுத் தொகையில் சமரசம் செய்து, பிள்ளைகளின் படிப்புக்கு அதிகம் ஒதுக்கீடு செய்வார்கள். அதுவும் ஓய்வு காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடு பெறத் தேவையில்லை, காரணம் அவர்கள் வருவாய் ஈட்டுவோரில்லை. காப்பீடும் முதலீடும் இணைந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் அதிக பலன் தராதவை என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் அறிவுரை. பெற்றோர், தேவையான காப்பீடு பெற்றிருந்தால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வுகால நிதிக்கான முதலீடு போன்றவற்றைக் குறைத்து கல்விக்காக முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கு என்று முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே நிதியை வளர்த்துவருவதே சரியானது.
அதிலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் எகிறிக்கொண்டே போகும்நிலையில், இன்றே திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும்.
அந்த வழிகள் குறித்துப் பார்ப்போம்...
ஒருங்கிணைந்த திட்டம் :
குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தனித் திட்டம் போடுவது சிலரின் வழக்கம். மாறாக, நம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த நிதித்திட்டத்தில் ஒரு பகுதியாக கல்வித் திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உயர்படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வர வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்றவை நம் இலக்குகளை எட்ட போதுமானதாக இராது. மியூச்சுவல் பண்ட் போன்றவை நன்கு கைகொடுக்கும். அவற்றுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
முன்கூட்டித் தொடங்குவது :
எப்போதுமே முன்கூட்டியே முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கும்போது, கிடைக்கும் ‘ரிட்டர்னும்’ அதிகமாக இருக்கும். அதுதான் கூட்டுப் பலனின் விசேஷம். 15 சதவீத ரிட்டர்ன் அளிக்கும் எஸ்.ஐ.பி. திட்டத்தில் நாம் மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை நம் 25 வயதில் தொடங்கி 55 வயது வரை தொடர்ந்தால், அந்த 30 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த தொகை ரூ. 3.51 கோடியாக வளர்ந்திருக்கும். மாறாக, நாம் 45 வயதில் சேமிக்கத் தொடங்கி 55 வயது வரை, அதாவது சுமார் 10 ஆண்டு காலம் சேமித்தால், வெறும் ரூ. 13.93 லட்சம்தான் கிட்டும்.
நீண்டகாலத் திட்டம் என்றால்...
குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான நீண்டகாலத் திட்டம் என்றால், ஈக்விட்டி பண்ட்களே சிறந்தவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. இன்னும் பத்தாண்டில் நம் குழந்தை கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகிறது என்றால், பத்தாண்டு கால பணவீக்கத்தையும் மனதில் வைத்து நாம் முதலீட்டில் ஈடுபட்டு வரவேண்டும்.

ஆயுள் காப்பீட்டின் அவசியம் :
வீட்டில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால், அவர்கள் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். டெர்ம் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால், சம்பாதிப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும் பிள்ளைகளின் படிப்பு பிரச்சினையின்றித் தொடரும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடா? :
குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவைக் கருத்தில்கொண்டு அவர்கள் பெயரில் காப்பீடு பெறுவது சிலரின் வழக்கம். ஆனால் அத்திட்டத்தில் சேமித்து வரும் தொகை, போதுமானதாக இருக்காது.
சிலரோ தங்களின் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டுத் தொகையில் சமரசம் செய்து, பிள்ளைகளின் படிப்புக்கு அதிகம் ஒதுக்கீடு செய்வார்கள். அதுவும் ஓய்வு காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடு பெறத் தேவையில்லை, காரணம் அவர்கள் வருவாய் ஈட்டுவோரில்லை. காப்பீடும் முதலீடும் இணைந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் அதிக பலன் தராதவை என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் அறிவுரை. பெற்றோர், தேவையான காப்பீடு பெற்றிருந்தால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வுகால நிதிக்கான முதலீடு போன்றவற்றைக் குறைத்து கல்விக்காக முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கு என்று முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே நிதியை வளர்த்துவருவதே சரியானது.
இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
குழந்தைகள் மட்டுமல்ல மேஜிக், சமய சடங்குகள், கல்வியின் செய்முறை விளக்கம், மாதிரி உருவாக்கம் என அனைத்திற்கும் பொம்மைகள் உபயோகிக்கிறோம்.
பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.
ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.
பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.
இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம்.
பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.
ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.
பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.
இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம்.
லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
லிஃப்டைவிட எஸ்கலேட்டரில் ரிஸ்க் அதிகம். படிக்கட்டுகள் சரியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 அல்லது 20 பேர் அதில் சென்றாலும் தாங்கும் திறன் இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் இருக்கும் பற்களில் ஏதாவது ஒன்று லேசாக உடைந்திருந்திருந்தாலும், சின்னப் பிள்ளைகளின் கால் விரல்கள் சிக்கிக்கொள்ளும்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
* லிஃப்ட் கதவுகள் மூடும்போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும்போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிடலாம்.

* லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும்போது முழு கவனம் அவர்களிடம் இருக்கட்டும். போனில் பேசிக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் தவிர்க்கவும்.
* குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.
* லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பொறுமை மிக அவசியம். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
* லிஃப்ட் கதவுகள் மூடும்போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும்போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிடலாம்.

* லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும்போது முழு கவனம் அவர்களிடம் இருக்கட்டும். போனில் பேசிக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் தவிர்க்கவும்.
* குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.
* லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பொறுமை மிக அவசியம். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.
விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி, அவர்களை மேம்படுத்த தேவையான செயல்களில் பெற்றோர்கள் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.
எப்போதுதான் தேர்வுகள் முடியும், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று மாணவர்கள் நினைப்பது உண்டு. ஆனால் தேர்வுகள் முடிந்துவிட்ட பிறகு, என்னதான் செய்யலாம் என்று அவர்களே யோசிப்பார்கள். அவர்களுக்கும் ‘போர்’ அடிக்க ஆரம்பிக்கும். இன்னும் சரியாக படித்திருக்கலாம் என்றும் கூட சிலர் வருந்துவர். அப்படி இப்படி என்று விடுமுறையும் முடிந்துவிடும். மீண்டும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று விடுகின்றனர் மாணவ கண்மணிகள்.
விடுமுறை காலங்களில் ஒரு மாணவனுக்கு இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்ற நெருக்கடி இல்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்ற வழக்கமான பாடங்களும் படிக்க வேண்டியது இல்லை. இதனால் முழு சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இது மனம் விரும்பி ஒரு செயலைச் செய்ய ஒரு நல்ல சூழ்நிலை. சில நல்ல காரியங்களையும் செய்து விடலாம்.
பள்ளிக்கூடம் நடக்கும் நேரத்தில் சிந்திக்க இடமில்லை; சிந்தனை செய்ய நேரமும் இல்லை. விடுமுறை நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் சிந்தனை செய்வதற்கு ஒதுக்கலாம். அதுவும் காலையில் இந்த பணியைச் செய்யலாம். எவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கலாம் என்று பார்ப்போம்.
நாம் யார்? நமது பலம் யாவை, பலவீனம் யாவை? நமக்கு பிடித்த வேலை என்ன? நமது லட்சியம் என்ன? போக வேண்டிய இடம் எது? நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இன்று மட்டும் என்னென்ன வேலைகளைச் செய்யலாம்? என்பன பற்றி சிந்திக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் பிடித்தமான நூல்களை வாசித்து முடிக்கலாம். அறிவியல் நூல்களை வாசிக்கலாம். அவை இயற்கை உலகை தெரிந்து கொள்ள பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக இந்த விண்வெளி எப்படிபட்டது? இந்த பூமி எப்படி தோன்றியது? மின்சாரம் எப்படி தயாரிக்கிறார்கள்? மனிதன் எப்படி தோன்றினான்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் அறிவியல் நூல்களை வாசிக்கலாம்.
சிறந்த அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். சர் ஐசக் நியூட்டன், கலிலியோ, மைக்கல் பாரடே, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது உன்னத கண்டுபிடிப்புகளை எண்ணி வியப்படையலாம். இதனால் மாணவனுக்கு உற்சாகமும், ஆர்வமும், சாதிக்க துடிக்கும் எண்ணமும் மலரும்.
பொதுவாக, பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலப்புலமை இல்லை என்பது தீராத ஒரு குறையாகவே உள்ளது. இதனால்தான் அறிவியல் கருத்துகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவல நிலையும் உள்ளது. கல்லூரியிலும் இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலால் பொறியியல் படிப்பு படித்திருந்தும் வேலை கிடைப்பது இல்லை.
எனவே இந்த கோடை விடுமுறையில் ஆங்கிலம் தாராளமாகப் பேச ஒரு பயிற்சிப் பள்ளிக்கு போகலாம். அல்லது இணையதளத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி எடுக்கலாம். தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் உடற்பயிற்சி செய்யத் தயாராகத்தான் இருப்பார்கள். எனவே பெற்றோரும், இந்த விடுமுறை நாட்களில் பிள்ளைகளை ஒரு மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அதுவும் உடல் பருமனாகிவிட்ட பிள்ளைகளை கட்டாயமாக விளையாட வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் கைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, டென்னிஸ், நீச்சல், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், கராத்தே என்று எதாவது விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடும். அவர்களை அருகிலுள்ள கோடை கால பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கலாம்.
ஏதாவது விளையாட்டு ஒன்றில் சிறந்து விளங்கினால் அந்த மாணவனை சிறந்த விளையாட்டு வீரனாகவே மாற்றிவிட முடியும். இந்தியாவிற்கு ஒரு விளையாட்டு கதாநாயகன் கிடைப்பான். இன்று சைக்கிள் ஓட்டுதல், அலை சறுக்கு விளையாட்டு, மாரத்தான் ஓட்டம், ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளும் வந்துவிட்டன.

குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம். அதுவும் ஒரு பயனுள்ள கல்விச் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம். கோடைகாலம் ஆனதால் ஒரு மலை பிரதேச சுற்றுலா அழைத்துச் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கிவிடலாம். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் ஒரு நல்ல இணைப்பும் ஏற்படும்.
இயற்கை சூழல் உள்ள இடங்களான ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, இமயமலை, சிம்லா போன்ற இடங்களை பிள்ளைகளுக்கு காட்டினால் அவர்களுக்கு இயற்கை மீது அக்கறை வரும். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்படும். வன விலங்குகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு வரும்.
செய்தித்தாள்களை விடுமுறை நாட்களில் அறிமுகப்படுத்தலாம். இதனால் பிள்ளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கிட்டும். உலக நடப்புகளும் தெரியவரும். உலக நடப்பு தெரியாத மனிதன் இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்காத மனிதன் என்றுதான் கூறவேண்டும்.
பிள்ளைகள் ஒரு செய்தியை அவர்களாக எழுதிக் காட்டச் சொல்லலாம். அந்த சிறுவன் அல்லது சிறுமி பின்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஆவதற்கும், கதை ஆசிரியர் ஆவதற்கும், ஊக்கப் பேச்சாளர் ஆவதற்கும் அது வழிவகுக்கும்.
நம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலையில் நிச்சயம் ஆர்வம் இருக்கும். இயற்கையிலே பாட திறமை உள்ளவர்களை ஒரு பாடல் ஆசிரியரிடம் அனுப்பி பயிற்சி தரலாம். ஓவியம் வரைய துடிக்கும் பிள்ளைகளை ஓவியரிடம் அனுப்பி வைத்து பயிற்சி தரலாம்.
சிலருக்கு சிலை வடிக்க ஆர்வம் இருக்கும், பர்னிச்சர் செய்ய ஆர்வம் இருக்கும், கார் வடிவமைக்கவும் ஆர்வம் இருக்கும். இதற்கெல்லாம் அனுமதி வழங்கி பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம்.
இன்றைக்கு பல பிள்ளைகளுக்கு காலையில் எழும் பழக்கம் இல்லை. பெற்றோர் தட்டி, அடித்து எழுப்பும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதில் சந்தேகம் இல்லை. விடுமுறை நாட்களில் அவர்களை அலாரம் வைத்து ஐந்து மணிக்கு எழ பயிற்சி தரலாம். 21 நாட்கள் தொடர்ந்து அவர்களாக எழுந்து விட்டார்கள் என்றால் அதுவே ஒரு நிரந்தர பழக்கம் ஆகிவிடும்.
இந்த விடுமுறை காலத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்று தரலாம். ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஸ், மாண்டரின்(சைனா), ஜப்பானிஸ் போன்ற மொழிகள் கற்கலாம். அசாத்திய திறமை மிக்க பிள்ளைகள் குறுகிய காலத்தில் ஒரு மொழியைக் கற்று விடுவார்கள். அப்படி கற்றுவிட்ட மாணவ, மாணவியர்களுக்கு, பின்னர் ஒரு நாள் அயல் நாடுகளில் நல்ல வேலை எளிதில் கிடைத்துவிடும். உயர்தர வேலைவாய்ப்புகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
ஆக, விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி, அவர்களை மேம்படுத்த தேவையான செயல்களில் பெற்றோர்கள் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.
முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி.
விடுமுறை காலங்களில் ஒரு மாணவனுக்கு இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்ற நெருக்கடி இல்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்ற வழக்கமான பாடங்களும் படிக்க வேண்டியது இல்லை. இதனால் முழு சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இது மனம் விரும்பி ஒரு செயலைச் செய்ய ஒரு நல்ல சூழ்நிலை. சில நல்ல காரியங்களையும் செய்து விடலாம்.
பள்ளிக்கூடம் நடக்கும் நேரத்தில் சிந்திக்க இடமில்லை; சிந்தனை செய்ய நேரமும் இல்லை. விடுமுறை நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் சிந்தனை செய்வதற்கு ஒதுக்கலாம். அதுவும் காலையில் இந்த பணியைச் செய்யலாம். எவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கலாம் என்று பார்ப்போம்.
நாம் யார்? நமது பலம் யாவை, பலவீனம் யாவை? நமக்கு பிடித்த வேலை என்ன? நமது லட்சியம் என்ன? போக வேண்டிய இடம் எது? நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இன்று மட்டும் என்னென்ன வேலைகளைச் செய்யலாம்? என்பன பற்றி சிந்திக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் பிடித்தமான நூல்களை வாசித்து முடிக்கலாம். அறிவியல் நூல்களை வாசிக்கலாம். அவை இயற்கை உலகை தெரிந்து கொள்ள பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக இந்த விண்வெளி எப்படிபட்டது? இந்த பூமி எப்படி தோன்றியது? மின்சாரம் எப்படி தயாரிக்கிறார்கள்? மனிதன் எப்படி தோன்றினான்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் அறிவியல் நூல்களை வாசிக்கலாம்.
சிறந்த அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். சர் ஐசக் நியூட்டன், கலிலியோ, மைக்கல் பாரடே, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது உன்னத கண்டுபிடிப்புகளை எண்ணி வியப்படையலாம். இதனால் மாணவனுக்கு உற்சாகமும், ஆர்வமும், சாதிக்க துடிக்கும் எண்ணமும் மலரும்.
பொதுவாக, பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலப்புலமை இல்லை என்பது தீராத ஒரு குறையாகவே உள்ளது. இதனால்தான் அறிவியல் கருத்துகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவல நிலையும் உள்ளது. கல்லூரியிலும் இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலால் பொறியியல் படிப்பு படித்திருந்தும் வேலை கிடைப்பது இல்லை.
எனவே இந்த கோடை விடுமுறையில் ஆங்கிலம் தாராளமாகப் பேச ஒரு பயிற்சிப் பள்ளிக்கு போகலாம். அல்லது இணையதளத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி எடுக்கலாம். தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் உடற்பயிற்சி செய்யத் தயாராகத்தான் இருப்பார்கள். எனவே பெற்றோரும், இந்த விடுமுறை நாட்களில் பிள்ளைகளை ஒரு மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அதுவும் உடல் பருமனாகிவிட்ட பிள்ளைகளை கட்டாயமாக விளையாட வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் கைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, டென்னிஸ், நீச்சல், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், கராத்தே என்று எதாவது விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடும். அவர்களை அருகிலுள்ள கோடை கால பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கலாம்.
ஏதாவது விளையாட்டு ஒன்றில் சிறந்து விளங்கினால் அந்த மாணவனை சிறந்த விளையாட்டு வீரனாகவே மாற்றிவிட முடியும். இந்தியாவிற்கு ஒரு விளையாட்டு கதாநாயகன் கிடைப்பான். இன்று சைக்கிள் ஓட்டுதல், அலை சறுக்கு விளையாட்டு, மாரத்தான் ஓட்டம், ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளும் வந்துவிட்டன.

குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம். அதுவும் ஒரு பயனுள்ள கல்விச் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம். கோடைகாலம் ஆனதால் ஒரு மலை பிரதேச சுற்றுலா அழைத்துச் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கிவிடலாம். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் ஒரு நல்ல இணைப்பும் ஏற்படும்.
இயற்கை சூழல் உள்ள இடங்களான ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, இமயமலை, சிம்லா போன்ற இடங்களை பிள்ளைகளுக்கு காட்டினால் அவர்களுக்கு இயற்கை மீது அக்கறை வரும். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்படும். வன விலங்குகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு வரும்.
செய்தித்தாள்களை விடுமுறை நாட்களில் அறிமுகப்படுத்தலாம். இதனால் பிள்ளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கிட்டும். உலக நடப்புகளும் தெரியவரும். உலக நடப்பு தெரியாத மனிதன் இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்காத மனிதன் என்றுதான் கூறவேண்டும்.
பிள்ளைகள் ஒரு செய்தியை அவர்களாக எழுதிக் காட்டச் சொல்லலாம். அந்த சிறுவன் அல்லது சிறுமி பின்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஆவதற்கும், கதை ஆசிரியர் ஆவதற்கும், ஊக்கப் பேச்சாளர் ஆவதற்கும் அது வழிவகுக்கும்.
நம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலையில் நிச்சயம் ஆர்வம் இருக்கும். இயற்கையிலே பாட திறமை உள்ளவர்களை ஒரு பாடல் ஆசிரியரிடம் அனுப்பி பயிற்சி தரலாம். ஓவியம் வரைய துடிக்கும் பிள்ளைகளை ஓவியரிடம் அனுப்பி வைத்து பயிற்சி தரலாம்.
சிலருக்கு சிலை வடிக்க ஆர்வம் இருக்கும், பர்னிச்சர் செய்ய ஆர்வம் இருக்கும், கார் வடிவமைக்கவும் ஆர்வம் இருக்கும். இதற்கெல்லாம் அனுமதி வழங்கி பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம்.
இன்றைக்கு பல பிள்ளைகளுக்கு காலையில் எழும் பழக்கம் இல்லை. பெற்றோர் தட்டி, அடித்து எழுப்பும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதில் சந்தேகம் இல்லை. விடுமுறை நாட்களில் அவர்களை அலாரம் வைத்து ஐந்து மணிக்கு எழ பயிற்சி தரலாம். 21 நாட்கள் தொடர்ந்து அவர்களாக எழுந்து விட்டார்கள் என்றால் அதுவே ஒரு நிரந்தர பழக்கம் ஆகிவிடும்.
இந்த விடுமுறை காலத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்று தரலாம். ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஸ், மாண்டரின்(சைனா), ஜப்பானிஸ் போன்ற மொழிகள் கற்கலாம். அசாத்திய திறமை மிக்க பிள்ளைகள் குறுகிய காலத்தில் ஒரு மொழியைக் கற்று விடுவார்கள். அப்படி கற்றுவிட்ட மாணவ, மாணவியர்களுக்கு, பின்னர் ஒரு நாள் அயல் நாடுகளில் நல்ல வேலை எளிதில் கிடைத்துவிடும். உயர்தர வேலைவாய்ப்புகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
ஆக, விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி, அவர்களை மேம்படுத்த தேவையான செயல்களில் பெற்றோர்கள் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.
முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி.
இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...
இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலும் உள்ள பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன ஆன்லைன் படிப்புகள். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல, ஏராளமான படிப்புகளை இணையதளம் வழியே வழங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மட்டும் 3 மில்லியன் மாணவர்கள் முழுமையான ஆன்லைன் படிப்புகளையும், 6 மில்லியன் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள துறை சம்பந்தமான ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பையும் ஆன்லைன் வழியே படிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 2016 வரையான புள்ளிவிவரத்தின்படி 7.3 சதவீத மாணவர்கள் இணையப்படிப்பிற்கு திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...
1. ஏராளமான படிப்புகள் :
ஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. செலவு மிச்சம் :
ஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
3. தடைகள் இல்லை :
விரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்பை தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.
4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :
இணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.

5. வகுப்பறை அச்சம் குறைகிறது :
சிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.
6. இடைவெளியைத் தவிர்க்கும் :
குடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.
7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :
இணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.
8. இருப்பிடம் பிரச்சினையில்லை :
பணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்!
இத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்!
1. ஏராளமான படிப்புகள் :
ஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. செலவு மிச்சம் :
ஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
3. தடைகள் இல்லை :
விரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்பை தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.
4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :
இணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.

5. வகுப்பறை அச்சம் குறைகிறது :
சிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.
6. இடைவெளியைத் தவிர்க்கும் :
குடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.
7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :
இணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.
8. இருப்பிடம் பிரச்சினையில்லை :
பணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்!
இத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்!
பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
எல்லோரும் விரும்புவது தம்மக்களை நல்லமுறையில் வளர்க்க வேண்டும், அவர்களை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்பதை தான். ஆனால் பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
கருத்தரிப்பிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை குழந்தை பராமரிப்பின் மிக முக்கியமான காலம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சிலவேளைகளில் குழந்தைகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.
உதாரணமாக, கருத்தரிப்பு உறுதியானதுமே சில தாய்மார்கள் குழந்தை சிவப்பாக இருக்கவேண்டுமென்று குங்குமப்பூ சாப்பிடுவர். நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைப்போல கருப்பட்டி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. அதே வேளையில் இவற்றை சாப்பிடுவதால் ஒரு பலனுண்டு. தாய்க்கும் சேய்க்கும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.
அதைப் போன்று குழந்தை பிறக்க சரியான காலம் நிர்ணயித்து, அக்குறிப்பிட்ட நேரத்தில் மகப்பேறு பார்க்க மருத்துவரை கட்டாயப்படுத்துவது சிலநேரங்களில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உருவாக்கலாம். சரியான நேரம் என்று ஒன்றினை கணிக்கவே முடியாது. மருத்துவர் உத்தேசமாக சொல்வதுதான் நேரம்.
பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குறைந்த எடை, குறைப்பிரசவம், உடற்குறைபாடுகள், தாயின் உடல்நிலை பாதிப்பு போன்றக் காரணங்கள் தவிர்த்து குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது தவறு. பிறந்த குழந்தையை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் மென்மையாக, மிதவெப்ப நீரில் குளிப்பாட்டுவதும் தலையைச் சுத்தம் செய்வதும் அவசியம்.
ஆறுமாதங்கள் முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. பசும்பால், பவுடர் பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் குறையும் பட்சத்தில், தாய் அதிக அளவில் பசும்பால், தயிர், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உட்கொள்வதினால் பால் சுரக்கும். குறித்தக் காலத்தில் பால் ஊட்டுவது அவசியமற்றது. குழந்தை அழுதால் மட்டுமே புகட்டுவது சிறந்தது.
தாய் அமர்ந்த நிலையில்தான் பால் ஊட்டவேண்டும். தாய்ப்பால் அருந்தும் தருணங்களில் குழந்தை மலம் கழிப்பது இயற்கை. இது வயிற்றுப்போக்கு அல்ல. இதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை.

மலம் கழித்தபின் சுத்தம் செய்ய கையோ, பஞ்சோ, துணியோ உபயோகிக்காமல், நேரடியாக குளிர்ந்தநீரில் கழுவுவது அவ்விடத்தில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தை அதிக நேரம் தூங்குவது நல்லது. துணித் தொட்டிலைத் தவிர்த்து, தரையில் மெத்தை விரித்து தாய்க்கு அருகாமையிலோ அல்லது மார்பின் மீதோ தூங்க வைப்பது நல்லது.
ஆறு மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். முதலில் தயிர், மசித்த வாழைப்பழம், பழச்சாறு என தொடங்கி, படிப்படியாக, தயிர்சாதம், பருப்பு சாதம், காய்கறிசூப், இளநீர், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்கலாம்.
அந்தி சாய்ந்த நேரங்களில் குழந்தைகள் அழுவது இயற்கை. அதற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பதும், கிரைப் வாட்டர் மற்றும் நாட்டு மருந்துகள் தருவதும். எந்த பலனையும் அளிக்காது. தாயின் தாலாட்டு அல்லது பதிவு செய்யப்பட்ட தாலாட்டு இசை, மற்றும் குறைவான வெளிச்சம் தரும் மின்விளக்கு போன்ற சூழல் நல்ல பலனை அளிக்கும்.
சில குழந்தைகள் விரல் சூப்பும். இதைத் தவிர்க்க தாய்மார்கள் விரலில் வேப்பெண்ணெய் தடவுவது உண்டு. இது தவறானது. விரல் சூப்புவது இயற்கை அளித்த நல்லதொரு வரம். இத்தகைய குழந்தைகள் மிக அமைதியாகவும், தெளிந்த சிந்தனையுடன் உருவாகுவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. விரல் சூப்புவதால் பசியின்மை, பல் அமைப்பில் குறைப்பாடு போன்றவை ஏற்படும் என்பது தவறான கருத்து.
பதினோரு மாதத்தில் குழந்தைக்கு முடி எடுப்பது, மொட்டை அடிப்பது வழக்கம். பெரும்பாலும் இத்தகைய சடங்குகளை வீட்டிலோ அல்லது சுகாதாரமுள்ள இடங்களில் நடத்துவது நல்லது. பல குழந்தைகள் இச்சடங்குகளுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கைகால் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதை நீண்ட அனுபவத்தில் கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நீண்ட பயணம், சுகாதாரமற்ற நீரில் குளிப்பது, அசுத்தமான சூழல் போன்றவைதான்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கூட்டம் கூட்டி நடத்துவார்கள். கூட்டம், இரைச்சல் இவற்றால் குழந்தைகள் பயத்தினாலும் சோர்வினாலும் அல்லல்படுவதுண்டு. முதல் பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடிவிட்டு இரண்டாம் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து கொண்டாடுவது சிறந்தது.
ஆரோக்கியமான குழந்தை வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் ஒளிவிளக்காய் திகழும்.
டி.எம்.மாணிக்கராஜ்,
குழந்தைகள் நல மருத்துவர்
கருத்தரிப்பிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை குழந்தை பராமரிப்பின் மிக முக்கியமான காலம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சிலவேளைகளில் குழந்தைகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.
உதாரணமாக, கருத்தரிப்பு உறுதியானதுமே சில தாய்மார்கள் குழந்தை சிவப்பாக இருக்கவேண்டுமென்று குங்குமப்பூ சாப்பிடுவர். நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைப்போல கருப்பட்டி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. அதே வேளையில் இவற்றை சாப்பிடுவதால் ஒரு பலனுண்டு. தாய்க்கும் சேய்க்கும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.
அதைப் போன்று குழந்தை பிறக்க சரியான காலம் நிர்ணயித்து, அக்குறிப்பிட்ட நேரத்தில் மகப்பேறு பார்க்க மருத்துவரை கட்டாயப்படுத்துவது சிலநேரங்களில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உருவாக்கலாம். சரியான நேரம் என்று ஒன்றினை கணிக்கவே முடியாது. மருத்துவர் உத்தேசமாக சொல்வதுதான் நேரம்.
பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குறைந்த எடை, குறைப்பிரசவம், உடற்குறைபாடுகள், தாயின் உடல்நிலை பாதிப்பு போன்றக் காரணங்கள் தவிர்த்து குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது தவறு. பிறந்த குழந்தையை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் மென்மையாக, மிதவெப்ப நீரில் குளிப்பாட்டுவதும் தலையைச் சுத்தம் செய்வதும் அவசியம்.
ஆறுமாதங்கள் முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. பசும்பால், பவுடர் பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் குறையும் பட்சத்தில், தாய் அதிக அளவில் பசும்பால், தயிர், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உட்கொள்வதினால் பால் சுரக்கும். குறித்தக் காலத்தில் பால் ஊட்டுவது அவசியமற்றது. குழந்தை அழுதால் மட்டுமே புகட்டுவது சிறந்தது.
தாய் அமர்ந்த நிலையில்தான் பால் ஊட்டவேண்டும். தாய்ப்பால் அருந்தும் தருணங்களில் குழந்தை மலம் கழிப்பது இயற்கை. இது வயிற்றுப்போக்கு அல்ல. இதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை.

மலம் கழித்தபின் சுத்தம் செய்ய கையோ, பஞ்சோ, துணியோ உபயோகிக்காமல், நேரடியாக குளிர்ந்தநீரில் கழுவுவது அவ்விடத்தில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தை அதிக நேரம் தூங்குவது நல்லது. துணித் தொட்டிலைத் தவிர்த்து, தரையில் மெத்தை விரித்து தாய்க்கு அருகாமையிலோ அல்லது மார்பின் மீதோ தூங்க வைப்பது நல்லது.
ஆறு மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். முதலில் தயிர், மசித்த வாழைப்பழம், பழச்சாறு என தொடங்கி, படிப்படியாக, தயிர்சாதம், பருப்பு சாதம், காய்கறிசூப், இளநீர், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்கலாம்.
அந்தி சாய்ந்த நேரங்களில் குழந்தைகள் அழுவது இயற்கை. அதற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பதும், கிரைப் வாட்டர் மற்றும் நாட்டு மருந்துகள் தருவதும். எந்த பலனையும் அளிக்காது. தாயின் தாலாட்டு அல்லது பதிவு செய்யப்பட்ட தாலாட்டு இசை, மற்றும் குறைவான வெளிச்சம் தரும் மின்விளக்கு போன்ற சூழல் நல்ல பலனை அளிக்கும்.
சில குழந்தைகள் விரல் சூப்பும். இதைத் தவிர்க்க தாய்மார்கள் விரலில் வேப்பெண்ணெய் தடவுவது உண்டு. இது தவறானது. விரல் சூப்புவது இயற்கை அளித்த நல்லதொரு வரம். இத்தகைய குழந்தைகள் மிக அமைதியாகவும், தெளிந்த சிந்தனையுடன் உருவாகுவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. விரல் சூப்புவதால் பசியின்மை, பல் அமைப்பில் குறைப்பாடு போன்றவை ஏற்படும் என்பது தவறான கருத்து.
பதினோரு மாதத்தில் குழந்தைக்கு முடி எடுப்பது, மொட்டை அடிப்பது வழக்கம். பெரும்பாலும் இத்தகைய சடங்குகளை வீட்டிலோ அல்லது சுகாதாரமுள்ள இடங்களில் நடத்துவது நல்லது. பல குழந்தைகள் இச்சடங்குகளுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கைகால் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதை நீண்ட அனுபவத்தில் கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நீண்ட பயணம், சுகாதாரமற்ற நீரில் குளிப்பது, அசுத்தமான சூழல் போன்றவைதான்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கூட்டம் கூட்டி நடத்துவார்கள். கூட்டம், இரைச்சல் இவற்றால் குழந்தைகள் பயத்தினாலும் சோர்வினாலும் அல்லல்படுவதுண்டு. முதல் பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடிவிட்டு இரண்டாம் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து கொண்டாடுவது சிறந்தது.
ஆரோக்கியமான குழந்தை வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் ஒளிவிளக்காய் திகழும்.
டி.எம்.மாணிக்கராஜ்,
குழந்தைகள் நல மருத்துவர்
கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். விழுங்கிய பொருள் வெளியே வரும்வரை நம் உயிர் நம் கையில் இருக்காது. அந்தப் பதற்றமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாது.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.
பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.
இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.
பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
* மரபணுக் குறைபாடு
* பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
* கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
* கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
* ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.

பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?
* சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
* ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
* கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
* பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.
உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம்.
பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.
இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.
பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
* மரபணுக் குறைபாடு
* பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
* கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
* கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
* ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.

பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?
* சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
* ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
* கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
* பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.
உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம்.
குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தையை கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.
இன்றைய குழந்தைகள் விஷயத்தில், விளையாட்டுகளை நாம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். கிராமப்புறங்களைத் தவிர்த்து தெருக்களில் சிறுவர்கள் புழுதிகளில் விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையாட்டுகளுக்குப் பதிலாக மாணவர்களின் நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம்களிலும், டியூஷன்களிலும் சென்றுவிடுகின்றது. விளையாட்டுகள் கொடுக்கும் உடலுறுதியும் மன உறுதியும் அசாத்தியமானது.
நம் தாத்தா-பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால் அச்சமே மிஞ்சுகின்றது. பெரியவர்கள் நிலையும் அதற்கு மேல். வீட்டுக்கு வீடு ஸ்மார்ட்போன். எல்லோர் கையிலும் எந்நேரமும் ஸ்மார்ட்போன். அருகருகே அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளை கவனிப்பதில்லை.இப்படி புறக்கணிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக வெற்றி-தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை பாதிக்கப்படுகின்றது.
தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். கூட்டாக சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி-தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல் ஆகியவை சாதாரணமாக நிகழும். அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு.

ஆனால் இன்று இல்லம் தவறாமல் பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது. தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவீதம் மிகக்குறைவே. குழந்தைகள் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே. கல்வியைப் பற்றிய எதிர்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிள்ளைகள் பெரும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் இதர விஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை.
பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண் இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்க்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள் பல விஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது, கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள்.
இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்கப்பட்ட சூழலில் நமக்குள் புகுந்துள்ள உணவுப் பழக்கம் தொடங்கி, குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப் பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான விஷயங்கள் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தையை கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.
நம் தாத்தா-பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால் அச்சமே மிஞ்சுகின்றது. பெரியவர்கள் நிலையும் அதற்கு மேல். வீட்டுக்கு வீடு ஸ்மார்ட்போன். எல்லோர் கையிலும் எந்நேரமும் ஸ்மார்ட்போன். அருகருகே அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளை கவனிப்பதில்லை.இப்படி புறக்கணிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக வெற்றி-தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை பாதிக்கப்படுகின்றது.
தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். கூட்டாக சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி-தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல் ஆகியவை சாதாரணமாக நிகழும். அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு.

ஆனால் இன்று இல்லம் தவறாமல் பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது. தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவீதம் மிகக்குறைவே. குழந்தைகள் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே. கல்வியைப் பற்றிய எதிர்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிள்ளைகள் பெரும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் இதர விஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை.
பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண் இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்க்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள் பல விஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது, கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள்.
இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்கப்பட்ட சூழலில் நமக்குள் புகுந்துள்ள உணவுப் பழக்கம் தொடங்கி, குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப் பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான விஷயங்கள் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தையை கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.
குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள்.
உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.
அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.
வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.
அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.
தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.
மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.
அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.
வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.
அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.
தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.
மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.






