என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அனுமன் ஜெயந்தியான இன்று ஆஞ்சநேயருக்கு உகந்த சாலிசாவை படித்து வந்தால் துன்பம் நீங்கும். சனிக்கிழமைதோறும் இதை படித்து பலன் பெறலாம்.
    ஹனுமான் சாலிஸா

    தோஹா

    ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
    வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
    புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
    பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||

    த்யானம்

    கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |
    ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||
    யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |
    பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||

    சௌபாஈ

    ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
    ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
    ராமதூத அதுலித பலதாமா |
    அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2
    மஹாவீர விக்ரம பஜரங்கீ |
    குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
    கம்சன வரண விராஜ ஸுவேஶா |
    கானன கும்டல கும்சித கேஶா ||
    ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |
    காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை ||
    ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |
    தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன ||
    வித்யாவான குணீ அதி சாதுர |
    ராம காஜ கரிவே கோ ஆதுர ||
    ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
    ராமலகன ஸீதா மன பஸியா ||
    ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |
    விகட ரூபதரி லம்க ஜராவா ||
    பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |
    ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே ||
    லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
    ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே ||
    ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
    தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||
    ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |
    அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை ||
    ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |
    னாரத ஶாரத ஸஹித அஹீஶா ||
    யம குபேர திகபால ஜஹாம் தே |
    கவி கோவித கஹி ஸகே கஹாம் தே ||
    தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
    ராம மிலாய ராஜபத தீன்ஹா ||
    தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |
    லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா ||
    யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
    லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ||
    ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
    ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ ||
    துர்கம காஜ ஜகத கே ஜேதே |
    ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே ||
    ராம துஆரே தும ரகவாரே |
    ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே ||
    ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |
    தும ரக்ஷக காஹூ கோ டர னா ||
    ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |
    தீனோம் லோக ஹாம்க தே காம்பை ||
    பூத பிஶாச னிகட னஹி ஆவை |
    மஹவீர ஜப னாம ஸுனாவை ||
    னாஸை ரோக ஹரை ஸப பீரா |
    ஜபத னிரம்தர ஹனுமத வீரா ||
    ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |
    மன க்ரம வசன த்யான ஜோ லாவை ||
    ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
    தினகே காஜ ஸகல தும ஸாஜா ||
    ஔர மனோரத ஜோ கோயி லாவை |
    தாஸு அமித ஜீவன பல பாவை ||
    சாரோ யுக பரிதாப தும்ஹாரா |
    ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
    ஸாது ஸன்த கே தும ரகவாரே |
    அஸுர னிகன்தன ராம துலாரே ||
    அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |
    அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா ||
    ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |
    ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா ||
    தும்ஹரே பஜன ராமகோ பாவை |
    ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை ||
    அம்த கால ரகுவர புரஜாயீ |
    ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ ||
    ஔர தேவதா சித்த ன தரயீ |
    ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ ||
    ஸம்கட கடை மிடை ஸப பீரா |
    ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா ||
    ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |
    க்றுபா கரோ குருதேவ கீ னாயீ ||
    ஜோ ஶத வார பாட கர கோயீ |
    சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ ||
    ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |
    ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || |
    துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
    கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா ||

    தோஹா

    பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |
    ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||
    ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய |

    போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |

    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.

    மந்திரம்:

    "ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே
    ஆதி வராஹாய பஞ்சமுஹி
    ஹனுமதே லம்லம் லம்லம்
    ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா"
    பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சிவன் முன்னிலையில் கூறி வழிபட, நம்மை அறியாமல் செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    இன்று சிறப்பு வாய்ந்த மார்கழி மாத பிரதோஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும், சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களையும் சாற்றி சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது 11 முறை கூறி வழிபட, நம்மை அறியாமல் பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
    அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
    பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி பிரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்சனைகள் யாவும் நீங்கும்.
    ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்rனைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

    சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
    முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
    காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
    தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

    திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
    திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
    கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
    உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

    பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
    கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
    கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
    விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

    மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
    காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
    சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
    தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

    பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
    தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
    சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
    எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

    சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
    இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
    குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
    கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
    தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு உகந்த கவசத்தை பார்க்கலாம்.
    ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
    ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
    ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி
    ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
    ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
    ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
    ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
    ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
    ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
    போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
    போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
    போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
    போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி
    சிம்ம வாகினியே சிரசைக் காக்க
    நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
    கஜமுகன் தாயே கண்களைக் காக்க
    காளி மாதாவே காதினைக் காக்க
    கால ராத்ரீயே கரங்களைக் காக்க
    மகேஸ்வரியே மார்பினைக் காக்க
    ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
    வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
    முண்டமாலினியே முதுகைக் காக்க
    கோரரூபினியே குதத்தைக் காக்க
    துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
    கால கண்டிகையே காலினைக் காக்க
    காக்க காக்க காளியே வருவாய்
    கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
    நாவல் நிறத்தை நாரணி தருவாள்
    வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
    மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவிக்கு உகந்த இந்த மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும். வறுமை ஒழியும்.
    அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
    மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
    நிரந்தரி நீலி கால பைரவி
    திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
    சரணம் சரணம் சரணம் தேவி
    எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

    இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

    காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
    காளி நீ காத்தருள் செய்யே!

    மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
    மாரவெம் பேசயினை அஞ்சேன்;
    இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
    யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

    சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
    தாயெனைக் காத்தருள் கடனே!

    தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
    தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

    சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
    சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

    பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
    பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

    அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
    அருந்தவமா வாழ்கவிங் கவளே!

    ஓம்  ஓம்  ஓம்!
    இத்துதியை சனிக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.
    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

    (பெரியாழ்வார் திருமொழி)

    பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
    புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. வக்ரகாளியம்மனுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
    ஓம்     அன்னையேபோற்றி
    ஓம்     அற்றல்     போற்றி
    ஓம்     அறமேபோற்றி
    ஓம்     அளகேபோற்றி
    ஓம்     அழகேபோற்றி
    ஓம்     அவமயம்போற்றி
    ஓம்     அவமிலாய்போற்றி
    ஓம்     அமலைபோற்றி
    ஓம்     அசலேபோற்றி
    ஓம்     அகலேபோற்றி
    -10
    ஓம்     அகம்போற்றி
    ஓம்     ஆசனம்போற்றி
    ஓம்     ஆக்ஞைபோற்றி
    ஓம்     ஆணைபோற்றி
    ஓம்     ஆத்தாபோற்றி
    ஓம்     ஆயேபோற்றி
    ஓம்     ஆரணிபோற்றி
    ஓம்     ஆலயம்போற்றி
    ஓம்     ஆவலேபோற்றி
    ஓம்     ஆற்றலேபோற்றி
    -20
    ஓம்     இனியவைபோற்றி
    ஓம்     இறைலைபோற்றி
    ஓம்     இளகியோய்போற்றி
    ஓம்     இயலேபோற்றி
    ஓம்     இமையோய்போற்றி
    ஓம்     இந்நலம்போற்றி
    ஓம்     இதமேபோற்றி
    ஓம்     இகமேபோற்றி
    ஓம்     இருளிபோற்றி
    ஓம்     இன்பம்போற்றி
    -30
    ஓம்     ஈஸ்வரிபோற்றி
    ஓம்     ஈசைபோற்றி
    ஓம்     ஈடிலாய்போற்றி
    ஓம்     ஈவோய்போற்றி
    ஓம்     ஈறிலாய்போற்றி
    ஓம்     உண்மைபோற்றி
    ஓம்     உற்றாய்போற்றி
    ஓம்     உறவேபோற்றி
    ஓம்     உளவேபோற்றி
    ஓம்     உமையேபோற்றி
    -40
    ஓம்     உத்தமிபோற்றி
    ஓம்     உன்னதம்போற்றி
    ஓம்     உணவேபோற்றி
    ஓம்     உதயம்போற்றி
    ஓம்     உழக்குவோய்போற்றி
    ஓம்     ஊகம்போற்றி
    ஓம்     ஊக்கம்போற்றி
    ஓம்     ஊசலேபோற்றி
    ஓம்     ஊட்டமேபோற்றி
    ஓம்     எல்லேபோற்றி
    -50
    ஓம்     எழிலேபோற்றி
    ஓம்     எண்கரம் உடையவளேபோற்றி
    ஓம்     எல்லாம்போற்றி
    ஓம்     கொந்தநாயகியேபோற்றி
    ஓம்     ஏகம்    போற்றி
    ஓம்     ஏடேபோற்றி
    ஓம்     எதிலாய்போற்றி
    ஓம்     ஐங்குணம்போற்றி
    ஓம்     ஐஸ்வரிபோற்றி
    ஓம்     ஐந்தேபோற்றி
    -60
    ஓம்     ஐயம்போற்றி
    ஓம்     ஒளியேபோற்றி
    ஓம்     ஒலியேபோற்றி
    ஓம்     ஓர்நிலைபோற்றி
    ஓம்     ஒளதம்போற்றி
    ஓம்     கனலேபோற்றி
    ஓம்     கயலேபோற்றி
    ஓம்     கண்ணேபோற்றி
    ஓம்     கற்பகம்போற்றி
    ஓம்     காளியேபோற்றி
    -70
    ஓம்     கிளியேபோற்றி
    ஓம்     குயலேபோற்றி
    ஓம்     குகையேபோற்றி
    ஓம்     குங்குமம்போற்றி
    ஓம்     குணமேபோற்றி
    ஓம்     குறையுளாய்போற்றி
    ஓம்     குணநிதிபோற்றி
    ஓம்     களவுமாரிபோற்றி
    ஓம்     கவுரிபோற்றி
    ஓம்     சண்டியேபோற்றி
    -80
    ஓம்     சஞ்சிகைபோற்றி
    ஓம்     சயமேபோற்றி
    ஓம்     துன்முகிபோற்றி
    ஓம்     சூலியேபோற்றி
    ஓம்     திருமகளேபோற்றி
    ஓம்     திங்களேபோற்றி
    ஓம்     துளசிபோற்றி
    ஓம்     தேவகிபோற்றி
    ஓம்     திருவக்கரையமர்ந்தாய்போற்றி
    ஓம்     மகாகாளிபோற்றி
    -90
    ஓம்     காளியேபோற்றி
    ஓம்     கரியவள்போற்றி
    ஓம்     கருமணிபோற்றி
    ஓம்     கண்மணிபோற்றி
    ஓம்     ஆரியள்போற்றி
    ஓம்     சீரியள்போற்றி
    ஓம்     சீர்மையேபோற்றி
    ஓம்     பேர் புகழ்போற்றி
    ஓம்     பெருமையேபோற்றி
    ஓம்     கருணையேபோற்றி
    -100
    ஓம்     கருணாம்பாள்போற்றி
    ஓம்     காளிகாம்பாள்போற்றி
    ஓம்     வடிவாம்பிகைபோற்றி
    ஓம்     அழகாம்பிகைபோற்றி
    ஓம்     அசலாம்பிகைபோற்றி
    ஓம்     குழல்மொழியேபோற்றி
    ஓம்     திருவக்கரையில் வாழும் வக்ரகாளிபோற்றி
    ஓம் சக்தி தாயே போற்றி...! போற்றி....!
    நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருநீறு பூசும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை திருநீறு பூசும் போது சொன்னால் சிறப்பு.

    பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
    பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.
    சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.
    ஓம் பவாய நம:
    ஓம் ருத்ராய நம:
    ஓம் ம்ருடாய நம:
    ஓம் ஈசானாய நம:
    ஓம் சம்பவே நம:
    ஓம் சர்வாய நம:
    ஓம் ஸ்தானவே நம:
    ஓம் உக்ராய நம:
    ஓம் பர்காய நம:
    ஓம் பரமேஸ்வராய நம:
    ஓம் மகாதேவாய நம

    வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.

    காயத்ரீ

    ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
    தந்தோ சிவ: ப்ரசோதயாத்

    துதிப்பாடல்...

    கங்கைவார் சடையாய் கணநாதா
    காலகாலனே காமனுக்குக் கனலே
    பொங்குமால் கடல்விடம் இடற்றானே
    பூதநாதனே புண்ணியா புனிதா
    செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
    தீர்த்தனே திருவாவடுதுறையுள்
    அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
    ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!

    எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.
    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.
    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    கீதாச்சாரம்

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,
    அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடன் வசூல் ஆகாமல் திண்டாடுபவர்கள் ஸ்ரீதோரண கணபதிக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

    ×