என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தைப் அன்றாடம் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.
    கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.

    யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
    ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
    யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
    தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
    ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
    ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:

    சுருக்கமான பொருள்: குபேரன், இந்திரன், வருணன் போன்றவர்களின் வீடுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்த இலங்கையில் திருமகள் வசிக்கின்றாள். இது சொர்க்கமா? தேவலோகமா? தவத்தின் பயனா?.
    கடன், திருஷ்டி, மனகஷ்டங்களால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆஞ்சநேயர் அஷ்டோத்தர சத நாமாவளியை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஓம் ஆஞ்சநேயா நம
    ஓம் மஹாவீராய நம
    ஓம் ஹநூமதே நம
    ஓம் மாருதாத்மஜாய நம
    ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம
    ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம
    ஓம் அசோகவநிகாச்சேத்ர நம
    ஓம் ஸர்வமாயாவி பஞ்ஜநாய நம
    ஓம் ஸர்வபந்தவிமோக்த்ரே நம
    ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம

    ஓம் பரவித்யாபரீஹாராய நம
    ஓம் பரஸெளர்யநாஸநாய நம
    ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம
    ஓம் பரயந்த்ரப்ரபேதகாய நம
    ஓம் ஸர்வக்ரஹவிநாஸிநே நம
    ஓம் பீமஸேநஸஹாயக்ருதே நம
    ஓம் ஸர்வலோகசாரிணே நம
    ஓம் மநோஜவாய நம
    ஓம் பாரிஜா தத்ரு மூவஸ்தாய நம

    ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம
    ஓம் ஸர்வ தந்த்ரஸ்வரூபிணே நம
    ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம
    ஓம் கபீச்வராய நம
    ஓம் மஹாகாயாய நம
    ஓம் ப்ரபவே நம
    ஓம் பலஸித்திகராய நம
    ஓம் ஸர்வவித்யாஸம்பத ப்ரதாயகாய நம
    ஓம் கபிஸேநாநாயகாய நம

    ஓம் பவிஷ்யச்சதுராநநாய நம
    ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம
    ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம
    ஓம் ஸஞ்சலத் வாலஸந்நத்த நம
    ஓம் லம்பமாநஸிகோஜ்ஜவ லாய நம
    ஓம் கந்த்ர்வவித்யா தத்வஜ்ஞயா நம
    ஓம் மஹாபலபராக்ரமாய நம
    ஓம் காராக்ருஹவி மோக்த்ரே நம
    ஓம் ச்ருங்கலா பந்தமோ சகாய நம
    ஓம் ஸாகரோத்தாரகாய நம

    ஓம் ப்ராஜ்ஞாய நம
    ஓம் ராமதூதாய நம
    ஓம் ப்ரதாபவதே நம
    ஓம் வாநராய நம
    ஓம் கேஸரிஸுதாய நம
    ஓம் ஸீதாஸோக நிவாரணாய நம
    ஓம் அஞ்ஜநாகர்ப ஸம்பூதாய நம
    ஓம் பாலார்க்கஸத்ருஸாந நாய நம
    ஓம் விபீஷணபரிகராய நம
    ஓம் தஸக்ரீவகுலாந்தகாய நம

    ஓம் லக்ஷ்மணப்ராணதாத்தே நம
    ஓம் வஜ்ரகாயாய நம
    ஓம் மஹாத்யுதயே நம
    ஓம் சிரஞ்ஜீவிநே நம
    ஓம் ராமபக்தாய நம
    ஓம் தைத்யகார்ய நம
    ஓம் விகாதகாய நம
    ஓம் அக்ஷஹந்த்ரே நம
    ஓம் காஞ்சநாபாய நம
    ஓம் பஞ்சவக்த்ராய நம

    ஓம் மஹா தபஸே நம
    ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம
    ஓம் ஸ்ரீமதே நம
    ஓம் ஸிம்ஹி காப்ராண பஞ்ஜநாய நம
    ஓம் கந்தமாதநசைலஸ் தாய நம
    ஓம் லங்காபுரவிதாஹகாய நம
    ஓம் ஸுக்ரீவஸ்சிவாய நம
    ஓம் பீமாய நம
    ஓம் சூராய நம
    ஓம் தைத்யகுலாந்தகாய நம
    ஓம் ஸுரார்ச்சிதாய நம
    ஓம் மஹாதேஜஸே நம
    ஓம் ராமசூடாமணிப்ரதாய நம
    ஓம் காமரூபிணே நம
    ஓம் பிங்களாக்ஷய நம
    ஓம் வார்திமை நாசபூஜிதாய நம
    ஓம் கபளீக்ருதமார்த்தாண்ட மண்டலாய நம
    ஓம் விஜிதேந்தரியாய நம
    ஓம் ராமஸுக்ரீவஸந்தாத்ரே நம
    ஓம் மஹாராவணமாதநாய நம

    ஓம் ஸ்படிகாபாய நம
    ஓம் வாகதீஸாய நம
    ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம
    ஓம் சதுர்பாஹவே நம
    ஓம் தீநபந்தவே நம
    ஓம் மஹாத்மநே நம
    ஓம் பக்தவத்ஸலாய நம
    ஓம் ஸஞ்ஜீவநநகர ஹர்த்ரே நம
    ஓம் ஸுசயே நம
    ஓம் வாக்மிநே நம

    ஓம் த்ருடவரதாய நம
    ஓம் காலநேமிப்ரமத நாய நம
    ஓம் ஹரிமர்கடமாகடாய நம
    ஓம் தாந்தாய நம
    ஓம் ஸாந்தாய நம
    ஓம் ப்ரஸநாத்மநே நம
    ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
    ஓம் யோகிநே நம
    ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
    ஓம் யோகிநே நம
    ஓம் ராமகதாலோலாய நம
    ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம

    ஓம் வஜ்ரநாய நம
    ஓம் ருத்ரவீகயஸமுத்பவாய நம
    ஓம் இந்திரஜித ப்ரஹிதா மோகப்ரஹ்மா நம
    ஓம் ஸ்த்ரவிநிவாரகாய நம
    ஓம் பார்த் த்வஜாக்ர ஸம்வாஸிநே நம
    ஓம் ஸரபஞ்ஜர பேதகாய நம
    ஓம் தஸபாஹவே நம
    ஓம் லோகபூஜ்யாய நம
    ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம
    ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம
    செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அபிராமி அம்பிகை ஸ்துதியை சொல்லி வந்தால் துன்பம் விலகி நன்மைகள் உண்டாகும்.
    காலையாத கல்வியும் குறையாத
    வயதுமோர் கபடு வாராத நட்பும்
    குன்றாத வளமையுங்குன்றாத இளமையும்
    கழுபிணி யிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும் தடைகள் வாராத
    கொடையும் தொலையாத நிதியமும்
    கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தின் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்
    அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே.
    திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல பெருமாளுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி மலையேறினால் நம் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.
    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
    தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

    பொருள் :

    பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
    சூரிய தசை நடப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சூரியனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஓம் அருணாய நம
    ஓம் சரண்யாய நம
    ஓம் கருணாரஸஸிந்தவே நம
    ஓம் அஸ்மாநபலாய நம
    ஓம் ஆர்த்த ரக்ஷகரய நம
    ஓம் ஆதித்யாய நம
    ஓம் ஆதிபூதாய நம
    ஓம் அகிலாகமவேதிநே நம

    ஓம் அச்யுதாய நம
    ஓம் அகிலக்ஞாய நம
    ஓம் இஜ்யாய நம
    ஓம் இந்த்ராய நம
    ஓம் பாநவே நம
    ஓம் உக்ரரூபநாய நம
    ஓம் ஊர்த்வகாய நம
    ஓம் விவஸ்வதே நம

    ஓம் உத்யத்கிரண ஜாலாய நம
    ஓம் ஹ்ருஷீகேசாய நம
    ஓம் ஊர்ஜஸ்வலாய நம
    ஓம் வீராய நம
    ஓம் இந்திராமந்திராப்தாய நம
    ஓம் வந்த்நீயாய நம
    ஓம் ஈசாய நம
    ஓம் ஸுப்ரஸந்நாய நம
    ஓம் ஸுசீலாய நம
    ஓம் ஸுவர்ச்சஸே நம

    ஓம் வஸுப்ரதாய நம
    ஓம் பரம்ஹணே நம
    ஓம் ஐஸ்வர்யதாய நம
    ஓம் சர்வாய நம
    ஓம் அந்நதாய நம
    ஓம் இநாய நம
    ஓம் விஸ்வரூபாய நம
    ஓம் ஹரிதசவராய நம
    ஓம் ஸெளரயே நம
    ஓம் தஸதிக்ஸம்ரகாஸாய நம
    ஓம் பக்தவச்யாய நம

    ஓம் ஒஜஸ்கராய நம
    ஓம் ஜபிநேய நம
    ஓம் ஜகதாநந்தஹேதமே நம
    ஓம் நிர்ஜராய நம
    ஓம் ஜயாய நம
    ஓம் ஊருத்வியா - பாவபரூயக்த
    ஓம் ஸாரதேய நம
    ஓம் ருஷிவந்த்யாய நம
    ஓம் ருக்ஹந்த்ரே நம
    ஓம் ருக்ஷசக்ரசராய நம
    ஓம் குஜஸ்வபாவ சித்தாய நம
    ஓம் நித்யஸ் துத்யாய நம
    ஓம் ரூகார்மாத்ருகாவர்ண நம

    ஓம் ரூபாய நம
    ஓம் உஜ்வலதேஜஸே நம
    ஓம் ருக்ஷhதிநாதமித்ராய நம
    ஓம் புஷ்கராக்ஷhய நம
    ஓம் லுப்ததந்தாய நம
    ஓம் சாந்தாய நம
    ஓம் காந்திதாய நம
    ஓம் கநாய நம
    ஓம் கதக்கநகபூஷாய நம
    ஓம் கதயோதாய நம
    ஓம் வஸவே நம
    ஓம் வாஸுதேவாய நம
    ஓம் திஜ்வலாய நம
    ஓம் ஸ்ருஷ்டிஸ்தித்யந்த

    ஓம் காரிணே நம
    ஓம் குணாத்மநே நம
    ஓம் கருணிந்ருதே நம
    ஓம் ப்ருஹதே நம
    ஓம் தேஜோரூபாய நம
    ஓம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப்பாய நம
    ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி நம
    ஓம் வர்ஜிதாய நம
    ஓம் ஒளநநத்யபதஸம்சாரத
    ஓம் ஸதாய நம
    ஓம் அஸுராரயே நம
    ஓம் கமநீயகராய நம
    ஓம் அப்ஜவல்லபாய நம
    ஓம் அந்தர் பஹிருப்ரகாஸாய நம

    ஓம் அசிந்த்யாய நம
    ஓம் ஆத்மரூபிணே நம
    ஓம் அச்யுதாய நம
    ஓம் அவரேஸாய நம
    ஓம் பரஸ்மைஜ்யேரதிஷே நம
    ஓம் அஹஸ்கராய நம
    ஓம் ரவயே நம
    ஓம் ஹரயே நம
    ஓம் பரமாதபநே நம
    ஓம் லூரிதாகிலதைத்யாய நம
    ஓம் ஸத்யாநந்தஸ்வரூபிணே நம
    ஓம் அபவர்க்கப்ரதாய நம
    ஓம் ஆர்தசரணயாய நம

    ஓம் ஏகாகிநே நம
    ஓம் பகவதே நம
    ஓம் பாஸ்கராய நம
    ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம
    ஓம் ஸெளக்யப்ரதாய நம
    ஓம் ஸக்லஜகதாம்பதயே நம
    ஓம் ஸூர்யாய நம
    ஓம் கவயே நம
    ஓம் ஹரீம்ஸம்பத்கராய நம
    ஓம் ஜம்இஷ்டார்த்தாய நம
    ஓம் ஸும்ரஸநநாய நம
    ஓம் ஸ்ரீமதே நம
    ஓம் கருணாய நம

    ஓம் வரேண்யாய நம
    ஓம் க்ரஹாணாம்பதயே நம
    ஓம் நாராயண நம
    ஓம் பரேஸாய நம
    ஓம் ஸ்ரயேஸே நம
    ஓம் பக்தகோடி ஸெளக்ய
    ஓம் ப்ரதாயிநே நம
    ஓம் நிகிலாகமவேத்யாய நம
    ஓம் நித்யாநதாய நம
    ஓம் ஸ்ரீசூர்யநாராயண
    ஓம் ஸ்வாமியேந நம
    சுக்கிர தோஷம், சுக்கிர தசை நடப்பவர்கள் உள்ளவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    ஓம் சுக்ராய நம :

    ஓம் ஸுசயே நம :

    ஓம் ஸுபகுணாய நம :

    ஓம் ஸுபலக்ஷணாய நம :

    ஓம் ஸோபநாக்ஷhய நம :

    ஓம் காமபாலாய நம :

    ஓம் கவயே நம :

    ஓம் கல்யாண தாயகாய நம :

    ஓம் பத்ரமூர்த்தயே நம :

    ஓம் பரத்குணாய நம :

    ஓம் பார்க்கவாய நம :

    ஓம் பக்தபாலகாய நம :

    ஓம் போகதாய நம :

    ஓம் புவநாத்யக்ஷhய நம :

    ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம :

    ஓம் சாருஸீலாய நம :

    ஓம் சாருரூபாய நம :

    ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம :

    ஓம் நிதயே நம :

    ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம :

    ஓம் நீதிவித்யாதுரந்தராய நம :

    ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம :

    ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம :

    ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம :

    ஓம் ஸகலாகமபாரகாய நம :

    ஓம் ப்ருகுவே நம :

    ஓம் போகராய நம :

    ஓம் பூமஸுரபாலநதத்பராய நம :

    ஓம் ஸுப்ரரூபாய நம :

    ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம :

    ஓம் தீநார் திஹாரகாய நம :

    ஓம் தைத்யகுருவே நம :

    ஓம் தேவாபிநந்திதாய நம :

    ஓம் காவ்யாஸக்தாய நம :

    ஓம் பவிபந்தவிமோசகாய நம :

    ஓம் கநாத்யாய நம :

    ஓம் கநாத்யக்ஷhய நம :

    ஓம் கமபுக்ரீவாய நம :

    ஓம் காளாதராய நம :

    ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம :

    ஓம் கல்யாணகுணவர்தநாய நம :

    ஓம் ஸ்வேதாம்பராய நம :

    ஓம் ஸ்வேதவபுஷே நம :

    ஓம் சதுர்புஜஸமந்விதாய நம :

    ஓம் அக்ஷமாலாதராய நம :

    ஓம் அசிந்த்யாய நம :

    ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம :

    ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம :

    ஓம் நவதாய நம :

    ஓம் நீதிமார்க்கதாய நம :

    ஓம் வர்ஷப்ரதாய நம :

    ஓம் ஹ்ருஷீகேஸாய நம :

    ஓம் கலேஸநாஸகராய நம :

    ஓம் நவயே நம :
    ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம :

    ஓம் ஸாந்திமதயே நம :

    ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம :

    ஓம் ஆதிவ்யாதிஹாராய நம :

    ஓம் மநஸ்விநே நம :

    ஓம் மாகாதாய நம :

    ஓம் மாத்யாய நம :

    ஓம் மஹாஸயாய நம :

    ஓம் பலிப்ரஸந்நாய நம :

    ஓம் அபதாய நம :

    ஓம் பலநே நம :

    ஓம் பலபராக்ரமாய நம :

    ஓம் பவபாஸபரித்யாதாய நம :

    ஓம் மந்தஹாஸாய நம :

    ஓம் பஹாஸுரராய நம :

    ஓம் முக்தாயலஸமாநாபாவ நம :

    ஓம் முக்திதாய நம :

    ஓம் முஸிந்துதாய நம :

    ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம :

    ஓம் ரதஸ்தாய நம :

    ஓம் ரஜிப்ரபாய நம :

    ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம :

    ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம :

    ஓம் கவயே நம :

    ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம :

    ஓம் துர்தராய நம :

    ஓம் தர்மபாலதாய நம :

    ஓம் பாக்யதாய நம :

    ஓம் பூரிவிக்ரமாய நம :

    ஓம் புண்ணியதாயகாய நம :

    ஓம் புராணபுருஷாய நம :

    ஓம் புஜ்யாய நம :

    ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம :

    ஓம் அஜேயாய நம :

    ஓம் விஜிதாராதயே நம :

    ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம :

    ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம :

    ஓம் பவ்யதாரித்ராய நம :

    ஓம் பவபாசவிமோசாய நம :

    ஓம் கௌடதேஸேஸ்வராய நம :

    ஓம் கோப்த்ரே நம :

    ஓம் குணிநே நம :

    ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம :

    ஓம் ஜயேஷ்டாய நம :

    ஓம் ஸ்ரேஷ்டாய நம :

    ஓம் ஸுசிஸ்மிதாய நம :

    ஓம் அபவர்கபரதாய நம :
    ஓம் அநந்தாய நம :

    ஓம் ஸந்தாநபலதாயகாய நம :

    ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம :

    ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம :
    புத்திர பாக்கியம் இல்லாமல் வருத்தப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தை முறைப்படி கூறி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
    சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும்.

    பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

    இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

    அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
    மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
    சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
    க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
    மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
    த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
    க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
    க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
    பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
    த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
    ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
    லம்-இத்யாதி பஞ்சபூஜா

    மந்திரம் :


    ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
    கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
    தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:

    ஹ்ருதயாதி-ந்யாஸ
    பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
    த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

    தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
    தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத

    தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
    தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
    திருமணம் தடைப்படுபவர்கள் ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
    வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.

    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.



    மந்திரம்

    ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
    ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
    ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
    ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
    சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
    சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
    மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

    ஆண், பெண்ணுக்கு நல்ல வரன் அமையவும், விரைவில் திருமணம் நடக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன காணலாம்.
    அபிராமி அந்தாதி பதிகம்

    அதிசயமான வடிவுடை
    யாள் அரவிந்த மெல்லாம்
    துதிசய ஆனன சுந்தர
    வல்லி துணை இரதி
    பதிசய மானது அபசய
    மாகமுன் பார்த்தவர்தம்
    மதிசய மாகவன்றோவாம
    பாகத்தை வவ்வியதே

    தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.

    அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
    அமர்ந்தருளினாள்.
    குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்துவர தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும்.
    த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம்
    வரதாந்விதாம்
    புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன
    சம்ஸ்த்திதாம்
    புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல
    மண்டிதாம்
    சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம்
    பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம்
    ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர்
    தீபசக்திகாம்
    செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே.
    செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ராகுதோஷம் நிவர்த்தியாகும்.
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யகுமரி தீமஹி
    தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மாரி ப்ரசோதயாத்

    அன்னபூரணி தேவி
    (நித்தியான்ன பிராப்திக்காக)

    ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
    மஹேஸ்வர்யைஹ் தீமஹி
    தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
    காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.
    காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.

    துளஸீமே சிரப்பது
    பலம் பங்கஜ தாரிணி
    த்ரி செனமே பத்ம நயனா
    ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
    கிறாணம் சுகந்தா மேபாது
    முகஞ்ச சுமுகீ மம
    ஸகந்தென கல்ஹாரிணீ பாது
    ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
    புஷ்பதா மத்மயம் பாது
    நாபிம் ஸெளபாக்ய தாயிணி
    கடிதம் குண்டலனி பாது
    ஊரு வாத வந்திதா
    ஜெனனீ ஜானுனீ பாது
    ஐஸ்கே சகல வந்திதம்
    நாராயணப் ப்ரியே பாது
    ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
    ஸங்கடே விடிமே துர்கே
    பயே வாதே மஹா ஹவே
    ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
    துளஸீ ஸர்வத ஸதா
    இதீதம் பரமம் குஹ்யம்
    துளஸ்யா கவசம் முதா
    துளஸீ கானனே திஷ்டன்
    ஆஸீ னோவா ஜபேத்யதி
    ஸர்வவான் காமான் அவாப் னோத
    விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

    எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
    ×