என் மலர்
நீங்கள் தேடியது "rahu kala pooja"
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ராகுகால விரத பூஜை செய்வார்கள். ஆனால் அனைத்துக் கிழமைகளிலும் ராகுகாலத்தின்போது பூஜைகள் செய்து வழிபடலாம். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம். பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை - பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை - வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை - செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை - துளசி
வியாழக்கிழமை - சாமந்தி
வெள்ளிக்கிழமை - வெள்ளை அரளி
சனிக்கிழமை - சங்கு புஷ்பம்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ராகுகால விரத பூஜை செய்வார்கள். ஆனால் அனைத்துக் கிழமைகளிலும் ராகுகாலத்தின்போது பூஜைகள் செய்து வழிபடலாம். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம். பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை - பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை - வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை - செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை - துளசி
வியாழக்கிழமை - சாமந்தி
வெள்ளிக்கிழமை - வெள்ளை அரளி
சனிக்கிழமை - சங்கு புஷ்பம்
ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம்.
ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,
1. திருமணத் தடையை நீக்குதல்
2. வழக்குகளில் வெற்றி பெறுதல்
3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.
1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.
2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.
3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.
4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.
5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்) - சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.
6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால் - பாம்பு தோசம் நீங்கும்.
7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால் - வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.
1. திருமணத் தடையை நீக்குதல்
2. வழக்குகளில் வெற்றி பெறுதல்
3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.
1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.
2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.
3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.
4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.
5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்) - சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.
6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால் - பாம்பு தோசம் நீங்கும்.
7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால் - வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.






