திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் புஷ்ப யாகம் 19-ந்தேதி நடக்கிறது
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. 19-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறைந்தது: கோதண்டராமர், வெங்கடேச பெருமாள் கோவில்களில் தரிசனம் ரத்து
கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது. கோதண்டராமர், வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று காலை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரக தோஷம் அகல வழிபட வேண்டிய கோவில்..
இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.
சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
விநாயகர் மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு நேரம் காலம் என்பது கிடையாது. நேரமும், காலமும் அம்மந்திரத்தை உச்சரிக்கும் நபர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் தரும் பலன்கள்
மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய தெய்வமான விநாயகரை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்
பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது.
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 2-வது ஆண்டாக நிறுத்தம்
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடியில் 2-வது ஆண்டாக சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் தரும் பலன்கள்
மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய தெய்வமான விநாயகரை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அரச மரத்தை எந்த கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் தங்கம் சேர செய்ய வேண்டிய விரத வழிபாடு
குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும்.
இனிப்பான வாழ்வு தரும் சித்திரை விஷூ விரதம்
சித்திரை விஷூ தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை
தீர்க்க சுமங்கலி வாழ்வைத் தரும் அமாவாசை சோமவாரம் விரதம்
அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
ரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்
பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக நேரம் மாற்றம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விசேஷ தினங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.
தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர்.
கிரக தோஷம் அகல வழிபட வேண்டிய கோவில்..
இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.
கடனை அடைக்க ஏற்ற நாள்
கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனை அடைக்க சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் கடன் தொகையில் சிறிதளவு செலுத்தினால் விரைவில் கடனை அடைக்க முடியும்.
குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்
கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
ஸ்லோகங்கள்
விநாயகர் மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு நேரம் காலம் என்பது கிடையாது. நேரமும், காலமும் அம்மந்திரத்தை உச்சரிக்கும் நபர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
இந்த வார விசேஷங்கள் 13.4.2021 முதல் 19.4.2021 வரை
ஏப்ரல் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 6.4.2021 முதல் 12.4.2021 வரை
ஏப்ரல் மாதம் 6-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 30.3.2021 முதல் 5.4.2021 வரை
மார்ச் மாதம் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.