என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
கொண்டைக் கடலை புரதச் சத்து நிறைந்தது. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சன்னா - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தனியாக அரைக்க :
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2

செய்முறை :
* சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை ஊற்றி கிளறவும்.
* அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.
* சூப்பரான சன்னா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சன்னா - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தனியாக அரைக்க :
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2

செய்முறை :
* சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை ஊற்றி கிளறவும்.
* அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.
* சூப்பரான சன்னா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
பேரீச்சை - 20
காய்ந்த திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2

செய்முறை :
* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
* வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.
* கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.
* சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.
* இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு :
* கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.
* வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
பேரீச்சை - 20
காய்ந்த திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2

செய்முறை :
* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
* வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.
* கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.
* சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.
* இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு :
* கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.
* வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
ஊற வைப்பதற்கு...
கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை :
* கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* காளானில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சுண்டி வரும் போது அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* காளான் ரோஸ்ட் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
ஊற வைப்பதற்கு...
கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை :
* கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* காளானில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சுண்டி வரும் போது அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* காளான் ரோஸ்ட் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
புதினா - கைப்பிடியளவு,
கிராம்பு - 2,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய் - 4,
உருளைக்கிழங்கு - 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - கால் கப்,
புதினா இலை - கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க :
பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை - தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
* இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.
* பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
புதினா - கைப்பிடியளவு,
கிராம்பு - 2,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய் - 4,
உருளைக்கிழங்கு - 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - கால் கப்,
புதினா இலை - கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க :
பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை - தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
* இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.
* பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் சாதம், சாம்பார் சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள காலி பிளவர் - பட்டாணி புர்ஜி சூப்பரான சைடிஷ். இன்று இந்த புர்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலி பிளவர் - 1,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும்.
* அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலி பிளவர் - 1,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும்.
* அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் அரிசி மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* கேழ்வரகு முறுக்கு ரெடி.
* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்… ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் அரிசி மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* கேழ்வரகு முறுக்கு ரெடி.
* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்… ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
கோவைக்காய் - 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வறுத்த முந்திரி - சிறிதளவு,
எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
* சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
கோவைக்காய் - 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வறுத்த முந்திரி - சிறிதளவு,
எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
* சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - இரண்டரை கப்,
ஃப்ரெஷ் கிரீம் - முக்கால் கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்,
சர்க்கரை - 1/3 கப்,
கோகோ பவுடர் - கால் கப்,
சாக்லேட் சிப்ஸ் - 1/3 கப்,
வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,
அலங்கரிக்க :
புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் - சிறிதளவு.

செய்முறை :
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
* இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
* புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
* சாக்லேட் புட்டிங் ரெடி.
குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - இரண்டரை கப்,
ஃப்ரெஷ் கிரீம் - முக்கால் கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்,
சர்க்கரை - 1/3 கப்,
கோகோ பவுடர் - கால் கப்,
சாக்லேட் சிப்ஸ் - 1/3 கப்,
வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,
அலங்கரிக்க :
புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் - சிறிதளவு.

செய்முறை :
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
* இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
* புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
* சாக்லேட் புட்டிங் ரெடி.
குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6,
பச்சை மிளகாய் - 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
* சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி.
* இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6,
பச்சை மிளகாய் - 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
* சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி.
* இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - தேவையான அளவு

செய்முறை :
* முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
* பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - தேவையான அளவு

செய்முறை :
* முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
* பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இன்று காளான் மஞ்சூரியனை எப்படி எளிதில் சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.
* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.
* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டன் காளான் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.
* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.
* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, பூரிக்கும் தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியல். இன்று இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியலை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
முட்டை - 4
கொத்தமல்லி - சிறிதளவு
உருளைக்கிழக்கு - 2
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க :
சீரகம் - கால் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை :
* தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கு வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
* முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
முட்டை - 4
கொத்தமல்லி - சிறிதளவு
உருளைக்கிழக்கு - 2
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க :
சீரகம் - கால் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை :
* தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கு வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
* முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






