என் மலர்
சமையல்
குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருடகள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சாட் மசாலா தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி பரிமாறலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சாட் மசாலா தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி பரிமாறலாம்.
சூப்பரான சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ரெசிபியை சாம்பார், ரசம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1/2
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
வர மல்லி - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/2 மூடி எலுமிச்சை சாறு, 1/2 கப் தயிர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முழு தனியா, முழு மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டதும் இதனை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
இதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா ரெடி.
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1/2
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
வர மல்லி - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/2 மூடி எலுமிச்சை சாறு, 1/2 கப் தயிர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முழு தனியா, முழு மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டதும் இதனை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
இதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.
இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.
இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் ...நிச்சயம் பலன் அளிக்கும் .
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 1 துண்டு
மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
வெல்லம் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப்
செய்முறை :
இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்
இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.
இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.
இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் ...நிச்சயம் பலன் அளிக்கும் .
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 1 துண்டு
மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
வெல்லம் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப்
செய்முறை :
இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்
இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.
இதனுடன் பால் கலந்தும் குடிக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - சிறிதளவு
வாழை இலை - 1
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும். மசாலா திக்கான பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும்.
பின்னர் அதன் மேல் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைத்து அதன் மேல் மீண்டும் சிறிதளவு மசாலாவை வைத்து வாழை இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்த வாழை இலை மீனை வைத்து சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
வஞ்சிரம் மீன் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - சிறிதளவு
வாழை இலை - 1
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும். மசாலா திக்கான பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும்.
பின்னர் அதன் மேல் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைத்து அதன் மேல் மீண்டும் சிறிதளவு மசாலாவை வைத்து வாழை இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்த வாழை இலை மீனை வைத்து சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான வாழை இலை மீன் வறுவல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாகும். மேலும்குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
கடுகு - சிறிதளவு
எள் - 25 கிராம்
நெய் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 20
பெருங்காயத் தூள் - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ஒரு கடாயில் நெய் காய்ந்தவுடன் அதில் எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்கயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அதில் வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.
அத்துடன் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்க்கவும்.
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
கடுகு - சிறிதளவு
எள் - 25 கிராம்
நெய் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 20
பெருங்காயத் தூள் - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ஒரு கடாயில் நெய் காய்ந்தவுடன் அதில் எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்கயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அதில் வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.
அத்துடன் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்க்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வாசனைக்காக சிறிதளவு நெய், எலுமிச்சை பழ சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எள்ளு சாதம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1 1/2 கப் ( வெள்ளை )
முந்திரி பருப்பு - 12
பசு நெய் - 3/4 கப்
செய்முறை :
சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும்.
இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.
அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும்.
முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து கொள்ளவும்.
ஒரு வடசட்டியில் 1/2 கப் சர்க்கரையை கொட்டி அதில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு தீயில் கிளறி கொண்டே இருந்தால் சர்க்கரை உருகி கொஞ்சம் கெட்டியாகி சிறிது நேரத்தில் சர்க்கரை நிறம் மாற தொடங்கும் ( பிரவுன் நிறம் ) அடுப்பு சிம்மில் அல்லது சிறுதீயில் இருப்பது மிக அவசியம்.
சர்க்கரை கரைசல் இப்பொழுது தங்க நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். மெதுவாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் இல்லையெனில் வெடித்து சிதறி மேலே எல்லாம் விழும். சர்க்கரை கரைசல் முழுவதுமாக கரைந்ததும் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துகோங்க.
அந்த கோல்டன் பிரவுன் கரைசலை கிளறி கொண்டே இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து நமது ஆள்காட்டி விரல் மற்றும் நமது கட்டை வரலில் தொட்டு எடுத்தால் ஜவ்வு மிட்டாய் போல் அல்லது ஊசி போன மெதுவடை போல் ஒரு மெல்லிய நூல் வரும் அதுதான் கம்பி பதம். இது வந்தவுடன் கோதுமை பாலை மெதுவாக சர்க்கரை கரைசலில் ஊற்றி கொள்ளவும்.
இதை அனைத்தையும் சிறுதீயில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமை பாலை சர்க்கரை கரைசலில் ஊற்றியவுடன் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கோதுமை பால் வெந்ததும் மறுபடியும் கோல்டன் பிரவுன் கலர் மாறிவிடும்.
இப்பொழுது இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக 1 மேஜைக்கரண்டி நெய்யை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கரைசலை கிளறி கொண்டே இருக்கவும் கிளறுவதை நிறுத்த கூடாது. இந்த கரைசல் ஊற்றும் நெய்யை உறிந்து கொண்டே இருக்கவும்.
ஒரு பக்குவத்துல இந்த கரைசல் நெய்யை உறிஞ்சாமல் பாத்திரத்தின் ஓரங்களில் நிற்கும் இந்த சமயத்தில் நெய் ஊற்றுவதை நிறுத்தி கொள்ளவும். இப்பொழுது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். கரைசலை கிளறி கொண்டே இருக்கவும். (முதலில் கிளறும் சமயத்துல கரண்டியில் ஓட்டி கொள்ளும்.)
பாத்திரத்துல அல்வா ஓட்டாமல் வரும் அந்த சமயத்துல அல்வாவின் நிறம் மாறும். அல்வாவின் கலவையில் சின்ன சின்ன சின்னதாக வெள்ளை நிறம் முட்டைகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இந்த சமயத்தில் அல்வா கிளறும் கரண்டியில் ஓட்டி கொள்ளாமல் வரும். இது தான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துல அல்வா கலவையை நெய் தடவிய ஒரு அகன்ற ஃட்ரேவில் கொட்டி கொள்ளவும். பிறகு ஆறவைத்து பரிமாறவும்.
குறிப்பு:
சம்பா கோதுமை - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1 1/2 கப் ( வெள்ளை )
முந்திரி பருப்பு - 12
பசு நெய் - 3/4 கப்
செய்முறை :
சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும்.
இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.
அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும்.
முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து கொள்ளவும்.
ஒரு வடசட்டியில் 1/2 கப் சர்க்கரையை கொட்டி அதில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு தீயில் கிளறி கொண்டே இருந்தால் சர்க்கரை உருகி கொஞ்சம் கெட்டியாகி சிறிது நேரத்தில் சர்க்கரை நிறம் மாற தொடங்கும் ( பிரவுன் நிறம் ) அடுப்பு சிம்மில் அல்லது சிறுதீயில் இருப்பது மிக அவசியம்.
சர்க்கரை கரைசல் இப்பொழுது தங்க நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். மெதுவாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் இல்லையெனில் வெடித்து சிதறி மேலே எல்லாம் விழும். சர்க்கரை கரைசல் முழுவதுமாக கரைந்ததும் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துகோங்க.
அந்த கோல்டன் பிரவுன் கரைசலை கிளறி கொண்டே இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து நமது ஆள்காட்டி விரல் மற்றும் நமது கட்டை வரலில் தொட்டு எடுத்தால் ஜவ்வு மிட்டாய் போல் அல்லது ஊசி போன மெதுவடை போல் ஒரு மெல்லிய நூல் வரும் அதுதான் கம்பி பதம். இது வந்தவுடன் கோதுமை பாலை மெதுவாக சர்க்கரை கரைசலில் ஊற்றி கொள்ளவும்.
இதை அனைத்தையும் சிறுதீயில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமை பாலை சர்க்கரை கரைசலில் ஊற்றியவுடன் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கோதுமை பால் வெந்ததும் மறுபடியும் கோல்டன் பிரவுன் கலர் மாறிவிடும்.
இப்பொழுது இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக 1 மேஜைக்கரண்டி நெய்யை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கரைசலை கிளறி கொண்டே இருக்கவும் கிளறுவதை நிறுத்த கூடாது. இந்த கரைசல் ஊற்றும் நெய்யை உறிந்து கொண்டே இருக்கவும்.
ஒரு பக்குவத்துல இந்த கரைசல் நெய்யை உறிஞ்சாமல் பாத்திரத்தின் ஓரங்களில் நிற்கும் இந்த சமயத்தில் நெய் ஊற்றுவதை நிறுத்தி கொள்ளவும். இப்பொழுது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். கரைசலை கிளறி கொண்டே இருக்கவும். (முதலில் கிளறும் சமயத்துல கரண்டியில் ஓட்டி கொள்ளும்.)
பாத்திரத்துல அல்வா ஓட்டாமல் வரும் அந்த சமயத்துல அல்வாவின் நிறம் மாறும். அல்வாவின் கலவையில் சின்ன சின்ன சின்னதாக வெள்ளை நிறம் முட்டைகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இந்த சமயத்தில் அல்வா கிளறும் கரண்டியில் ஓட்டி கொள்ளாமல் வரும். இது தான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துல அல்வா கலவையை நெய் தடவிய ஒரு அகன்ற ஃட்ரேவில் கொட்டி கொள்ளவும். பிறகு ஆறவைத்து பரிமாறவும்.
குறிப்பு:
கோதுமை மற்றும் சர்க்கரையின் சதவீதம் 1 : 3 அதாவது கோதுமை அரை கப் என்றால் ஒன்று மற்றும் அரை கப் சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ போன்ற ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், பல வகையான நோய்கள் அண்டாமல் தடுப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.
வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.
சூப்பரான தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இத்தாலிய உணவில் ரொம்ப சுவையானது ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ். இதை தயாரிப்பதும் எளிது. இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
ஸ்ட்ராபெர்ரி - தேவையான பொருட்கள்
பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
பிரெஷ் கிரீம்
செய்முறை
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடிதாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
ஸ்ட்ராபெர்ரி - தேவையான பொருட்கள்
பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
பிரெஷ் கிரீம்
செய்முறை
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடிதாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
‘ஜாம்’ மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கெட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி ஆரோக்கியம் நிறைந்தது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் உள்ளடக்கிய இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு- 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 5-6
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.
சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு- 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 5-6
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.
இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!
பீர்க்கங்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!
பீர்க்கங்காய் சட்னியை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளில் உடல் வளர்ச்சிக்கு டிரை ஃப்ரூட்ஸ் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று டிரை ஃப்ரூட்ஸ் வைத்து சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ச்சாத பால் - 1 லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பாதாம் - கைப்பிடியளவு
முந்திரி - கைப்பிடியளவு
பிஸ்தா - கைப்பிடியளவு
வால்நட் - கைப்பிடியளவு
உலர்திராட்சை - கைப்பிடியளவு
உலர் அத்திப்பழம் - கைப்பிடியளவு
செய்முறை
பாதாமுடன் முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர்திராட்சை, உலர் அத்திப்பழம் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு பாதாம், பிஸ்தாவின் தோலை நீக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
சிறிதளவு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து ஊறவைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி அடுப்பை சிறுதீயில் வைத்து காய்ச்சவும்.
இதனுடன் அரைத்த நட்ஸ் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இதனுடன் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்களுக்கு பிறகு இறக்கவும்.
காய்ச்சாத பால் - 1 லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பாதாம் - கைப்பிடியளவு
முந்திரி - கைப்பிடியளவு
பிஸ்தா - கைப்பிடியளவு
வால்நட் - கைப்பிடியளவு
உலர்திராட்சை - கைப்பிடியளவு
உலர் அத்திப்பழம் - கைப்பிடியளவு
செய்முறை
பாதாமுடன் முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர்திராட்சை, உலர் அத்திப்பழம் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு பாதாம், பிஸ்தாவின் தோலை நீக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
சிறிதளவு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து ஊறவைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி அடுப்பை சிறுதீயில் வைத்து காய்ச்சவும்.
இதனுடன் அரைத்த நட்ஸ் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இதனுடன் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்களுக்கு பிறகு இறக்கவும்.
இதை சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






