என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப்
Byமாலை மலர்16 Dec 2020 9:31 AM GMT (Updated: 16 Dec 2020 9:31 AM GMT)
குறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X