என் மலர்
ஆரோக்கியம்
தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும்.
தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமா? உங்களில் எத்தனை பேர் பள்ளிக்கு நடந்து சென்று திரும்பி வருகிறீர்கள். நீங்கள் பள்ளிக்கு கிளம்பும்போதுகூட பரபரப்பு நடை போட்டிருக்கலாம், ஆனால் பள்ளிவிட்டதும் ஜாலியாக நண்பர்களுடன் பேசியபடி இயல்பாக நடந்து வீடு திரும்புவீர்களே, அதுதான் தளர் நடை. உங்களுக்குத் தெரியுமா? தளர் நடைக்கு என்று சர்வதேச அளவில் ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது? ஆம், இன்றுதான் (ஜூன் 19) ‘சர்வதேச தளர் நடை தினம்’. இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், அதன் பயன் என்ன? என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
இன்றைய வாழ்க்கை எந்திர கதியாக ஓடியாடி இயங்கக் கூடியதாக மாறியிருக்கிறது. பலருக்கு வாழ்வே போராட்டம் என்ற நிலை உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத இளம் குட்டீஸ்களுக்கும் இது பொருந்தும். ஆமாம், உங்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால், உங்களைக் கவனித்துக் கொள்ள தாத்தா பாட்டி இல்லாத நிலை இருந்தால், அவர்களின் வாழ்வு போராட்டமும், ஏக்கமும் நிறைந்ததுதானே...
நீங்கள் பள்ளி செல்லும் சிறுவர்களாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்புவது, வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்துவிட்டோமா? என்பது தொடங்கி ஒவ்வொரு செயலிலும் அந்த பரபரப்பு எதிரொலிக்கும். சரியாக படிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் சொல்லும் பாடங்கள் புரியாத குழந்தைகள் என்றால் இந்த பரபரப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பள்ளி வகுப்புகளுடம்கூட கசப்பான அனுபவங்களாக இருக்கும். பள்ளி முடிந்தால் டியூசன் செல்ல வேண்டும், வீட்டுப் பாடங்கள் முடிக்க வேண்டும், அதற்குள் இரவு சாப்பாட்டு நேரமும், தூங்கும் நேரமும் வந்துவிடும். பின்னர் மறுபடியும் பொழுது விடிந்ததில் இருந்து மீண்டும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
இப்படி, உங்கள் உலகில் நீங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் உலகம் வேறு மாதிரியானது. உங்களுக்குப் பள்ளி போல அவர்களுக்கு வேலை, அலுவலகம், தொழில் என பரபரப்பு சூழல். குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் ஆரோக்கியம், உடல்பராமரிப்பு பற்றிய கவலைகள் ஒருபுறம். இப்படி பெற்றோரும், குழந்தைகளுமாக இந்த உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். இந்த பரபரப்பை குறைக்கும் ஓய்வு தினம்தான், ‘சர்வதேச தளர் நடை தினம்’. இது நிச்சயம் நாமும் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய தினம் என்று கூறலாம்.
அமெரிக்காவில் தளர்நடை தினம் ஒரு விடுமுறை தினமாகும். வழக்கமான வார விடுமுறை போல அல்லாமல் வாழ்வின் அன்றாட பணிகள், பாரங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மனதில் கவலைகள், திட்டங்கள் எதையும் நினைவால் அசை போடாமல் ஓய்வெடுப்பது, மற்றும் தளர்வாக நடைபோட்டு மனதை லேசாக்கிக் கொள்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
மூச்சுவாங்க ஓடும் ஓட்டப் பயிற்சி உடலுக்கு நன்மை வழங்கும் என்றாலும், அதுபோன்ற பலனை மெல்லோட்டம் எனப்படும் ‘ஜாகிங்’ மூலமும் பெற முடியும். அதுபோலவே நடைப்பயிற்சி மூலம் உடல் பல நன்மைகளைப் பெறும் என்றாலும், பரபரப்பாக நடக்கும் நடையைவிட, இயல்பாக நடக்கும் தளர்நடை உடலையும், மனதையும் லேசாக்கி வெகு வான பலன்களைத் தருவதை பல்வேறு ஆராய்ச்சிகளும், இன்றைய மருத்துவ உலகமும் ஒப்புக் கொள்கிறது. அதன் அடிப்படையில் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக, இயல்பாக நடைபோடுவதை பின்பற்றும் தினமே தளர்நடை தினமாகும்.
இன்றைய வாழ்க்கை எந்திர கதியாக ஓடியாடி இயங்கக் கூடியதாக மாறியிருக்கிறது. பலருக்கு வாழ்வே போராட்டம் என்ற நிலை உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத இளம் குட்டீஸ்களுக்கும் இது பொருந்தும். ஆமாம், உங்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால், உங்களைக் கவனித்துக் கொள்ள தாத்தா பாட்டி இல்லாத நிலை இருந்தால், அவர்களின் வாழ்வு போராட்டமும், ஏக்கமும் நிறைந்ததுதானே...
நீங்கள் பள்ளி செல்லும் சிறுவர்களாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்புவது, வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்துவிட்டோமா? என்பது தொடங்கி ஒவ்வொரு செயலிலும் அந்த பரபரப்பு எதிரொலிக்கும். சரியாக படிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் சொல்லும் பாடங்கள் புரியாத குழந்தைகள் என்றால் இந்த பரபரப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பள்ளி வகுப்புகளுடம்கூட கசப்பான அனுபவங்களாக இருக்கும். பள்ளி முடிந்தால் டியூசன் செல்ல வேண்டும், வீட்டுப் பாடங்கள் முடிக்க வேண்டும், அதற்குள் இரவு சாப்பாட்டு நேரமும், தூங்கும் நேரமும் வந்துவிடும். பின்னர் மறுபடியும் பொழுது விடிந்ததில் இருந்து மீண்டும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
இப்படி, உங்கள் உலகில் நீங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் உலகம் வேறு மாதிரியானது. உங்களுக்குப் பள்ளி போல அவர்களுக்கு வேலை, அலுவலகம், தொழில் என பரபரப்பு சூழல். குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் ஆரோக்கியம், உடல்பராமரிப்பு பற்றிய கவலைகள் ஒருபுறம். இப்படி பெற்றோரும், குழந்தைகளுமாக இந்த உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். இந்த பரபரப்பை குறைக்கும் ஓய்வு தினம்தான், ‘சர்வதேச தளர் நடை தினம்’. இது நிச்சயம் நாமும் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய தினம் என்று கூறலாம்.
அமெரிக்காவில் தளர்நடை தினம் ஒரு விடுமுறை தினமாகும். வழக்கமான வார விடுமுறை போல அல்லாமல் வாழ்வின் அன்றாட பணிகள், பாரங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மனதில் கவலைகள், திட்டங்கள் எதையும் நினைவால் அசை போடாமல் ஓய்வெடுப்பது, மற்றும் தளர்வாக நடைபோட்டு மனதை லேசாக்கிக் கொள்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
மூச்சுவாங்க ஓடும் ஓட்டப் பயிற்சி உடலுக்கு நன்மை வழங்கும் என்றாலும், அதுபோன்ற பலனை மெல்லோட்டம் எனப்படும் ‘ஜாகிங்’ மூலமும் பெற முடியும். அதுபோலவே நடைப்பயிற்சி மூலம் உடல் பல நன்மைகளைப் பெறும் என்றாலும், பரபரப்பாக நடக்கும் நடையைவிட, இயல்பாக நடக்கும் தளர்நடை உடலையும், மனதையும் லேசாக்கி வெகு வான பலன்களைத் தருவதை பல்வேறு ஆராய்ச்சிகளும், இன்றைய மருத்துவ உலகமும் ஒப்புக் கொள்கிறது. அதன் அடிப்படையில் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக, இயல்பாக நடைபோடுவதை பின்பற்றும் தினமே தளர்நடை தினமாகும்.
காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவைகளில் பலவிதம் உண்டு. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவைகளில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.
அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசாநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கிய காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.
ஒருவரின் உடலிலுள்ள வெப்பம் 38.3 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை காரணம் தெரியா காய்ச்சல் என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.
மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானதும், பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. ஒரு சிலர் பல நாட்கள் கடந்தபின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.
அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசாநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கிய காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.
ஒருவரின் உடலிலுள்ள வெப்பம் 38.3 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை காரணம் தெரியா காய்ச்சல் என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.
மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானதும், பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. ஒரு சிலர் பல நாட்கள் கடந்தபின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.
அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
பெண்கள் முதல் சந்திப்பிலேயே ஆண்களின் சுபாவங்களையும், அவர்களின் ‘பெர்ஷனாலிட்டி’யையும் மதிப்பீடு செய்துவிடுவார்கள். பெண்கள் எப்போதும் ஆண்கள் விஷயத்தில் கவனிக்கும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
பெண்கள் முதல் சந்திப்பிலேயே ஆண்களின் சுபாவங்களையும், அவர்களின் ‘பெர்ஷனாலிட்டி’யையும் மதிப்பீடு செய்துவிடுவார்கள். தாங்கள் நேசிக்கும் நபர் நேர்த்தியாக ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அலங்காரத்திலும் நேர்த்தி வெளிப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பெண்கள் எப்போதும் ஆண்கள் விஷயத்தில் கவனிக்கும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* தங்கள் மனம் கவர்ந்தவர் அழகாக தலைமுடியை சீவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பயண களைப்பில் தலைமுடியும் கலைந்திருந் தாலும் தன்னை பார்க்கும் சமயத்தில் அழகாக தோன்றவேண்டும் என்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதுபோல் தாடி வளர்ப்பவராக இருந்தால் அதனை நேர்த்தியாக ‘டிரீம்’ செய்திருக்க வேண்டும். அதனை தவறாமல் பராமரித்து வருகிறாரா? என்பதிலும் கவனம் செலுத்துவார்கள். தலை முடியை நீளமாக வளர்த்திருந்தால் அழகாக வும், அழுக்குபடியாமல் சுத்தமாகவும் பராமரித்துவர வேண்டும்.
* ஆண்கள் பெரும்பாலும் கைவிரல் நகங்களை வெட்டுவதற்கு அக்கறை கொள்ளமாட்டார்கள். நகங்களை ஒழுங் காகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கைகளை உலரவிடவும் கூடாது. ஈரப்பதத்தை தக்கவைப்பதற் கான மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தி வருவது நல்லது.
* ஆண்களின் உடற்கட்டுவையும் பெண்கள் கவனிப்பார்கள். உடல் எடையை சீராக பராமரித்துவர வேண்டும். திடீர் எடை இழப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் ஒட்டுமொத்த உடற்கட்டும் அழகு இழந்து போய்விடும். தவறாமல் உடற்பயிற்சி செய்துவரவும் வேண்டும். அதுதான் ஆரோக்கியத்தையும், அழகையும் தீர்மானிக்கும்.
* பெண்களுடன் பேசும் வார்த்தை களையும், உச்சரிக்கும் தொனியையும் கவனமாக கையாள வேண்டும். பேசும் விதமும், பயன்படுத்தும் சொற்களும்தான் ஒருவருடைய பெர்ஷனாலிட்டியை முடிவு செய்யும். அதற்காக மிகைப்படுத்தும் விதமான உச்சரிப்பை மேற்கொள்ளக்கூடாது. இயல்பான பேச்சும், நேர்மறையான எண்ணங்களும் எளிதில் பெண்கள் மனதில் இடம்பிடிக்க வைத்து விடும்.
* தங்கள் மனம் கவர்ந்தவர் அழகாக தலைமுடியை சீவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பயண களைப்பில் தலைமுடியும் கலைந்திருந் தாலும் தன்னை பார்க்கும் சமயத்தில் அழகாக தோன்றவேண்டும் என்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதுபோல் தாடி வளர்ப்பவராக இருந்தால் அதனை நேர்த்தியாக ‘டிரீம்’ செய்திருக்க வேண்டும். அதனை தவறாமல் பராமரித்து வருகிறாரா? என்பதிலும் கவனம் செலுத்துவார்கள். தலை முடியை நீளமாக வளர்த்திருந்தால் அழகாக வும், அழுக்குபடியாமல் சுத்தமாகவும் பராமரித்துவர வேண்டும்.
* ஆண்கள் பெரும்பாலும் கைவிரல் நகங்களை வெட்டுவதற்கு அக்கறை கொள்ளமாட்டார்கள். நகங்களை ஒழுங் காகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கைகளை உலரவிடவும் கூடாது. ஈரப்பதத்தை தக்கவைப்பதற் கான மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தி வருவது நல்லது.
* ஆண்களின் உடற்கட்டுவையும் பெண்கள் கவனிப்பார்கள். உடல் எடையை சீராக பராமரித்துவர வேண்டும். திடீர் எடை இழப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் ஒட்டுமொத்த உடற்கட்டும் அழகு இழந்து போய்விடும். தவறாமல் உடற்பயிற்சி செய்துவரவும் வேண்டும். அதுதான் ஆரோக்கியத்தையும், அழகையும் தீர்மானிக்கும்.
* பெண்களுடன் பேசும் வார்த்தை களையும், உச்சரிக்கும் தொனியையும் கவனமாக கையாள வேண்டும். பேசும் விதமும், பயன்படுத்தும் சொற்களும்தான் ஒருவருடைய பெர்ஷனாலிட்டியை முடிவு செய்யும். அதற்காக மிகைப்படுத்தும் விதமான உச்சரிப்பை மேற்கொள்ளக்கூடாது. இயல்பான பேச்சும், நேர்மறையான எண்ணங்களும் எளிதில் பெண்கள் மனதில் இடம்பிடிக்க வைத்து விடும்.
சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். மேலும் இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். இதையும் தாண்டி நம் சருமத்துக்கு அதிக பலன்களை கொடுக்கும்.
வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
உங்கள் சருமத்திற்காக பயன்படுத்தக் கூடிய சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு : ஆரோக்கியமான பொலிவான முகம் வேண்டுமா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த சிட்ரஸ் பழம் தேவை. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். பழம் என்றால் உள்ளுயிருக்கும் உண்ணக்கூடிய பழம் மட்டுமல்ல வெளியிருக்கும் தோலும் சேர்த்து தான். தோல்களை உலர வைத்து அரைத்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள்.
எலுமிச்சை : 100 கிராம் எலுமிச்சை பழத்தில் 53 கிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையுடன் தேன் சேர்த்து நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம். கரு வளையம் தேவையற்ற செல்களை இது நீக்கும்.
சாத்துக்குடி : ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே சாத்துகுடி தோலிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. எனவே இந்த பழமும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
உங்கள் சருமத்திற்காக பயன்படுத்தக் கூடிய சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு : ஆரோக்கியமான பொலிவான முகம் வேண்டுமா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த சிட்ரஸ் பழம் தேவை. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். பழம் என்றால் உள்ளுயிருக்கும் உண்ணக்கூடிய பழம் மட்டுமல்ல வெளியிருக்கும் தோலும் சேர்த்து தான். தோல்களை உலர வைத்து அரைத்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள்.
எலுமிச்சை : 100 கிராம் எலுமிச்சை பழத்தில் 53 கிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையுடன் தேன் சேர்த்து நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம். கரு வளையம் தேவையற்ற செல்களை இது நீக்கும்.
சாத்துக்குடி : ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே சாத்துகுடி தோலிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. எனவே இந்த பழமும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
கினோவ் பழம் : ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
உடலுக்கு வலு தரும், உடல் எடையை குறைக்கும் கொள்ளுவை வைத்து சத்தான சுவையான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
கொள்ளு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத் தூள், தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன்

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இரண்டு நாள் முன்பே கொள்ளுப் பயறை ஊறவைத்துக்கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து முளை வரும்வரை மூடிவையுங்கள்.
முளைகட்டிய கொள்ளுப் பயறுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இஞ்சி உப்பு சீரகத் தூள் தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
கோதுமை மாவுடன் உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள்.
மாவைச் சிறிதுநேரம் ஊறவைத்துச் சப்பாத்திபோல் திரட்டி அதனுள் அரைத்துவைத்துள்ள கொள்ளுக் கலவையை வைத்து மூடி மீண்டும் திரட்டிக்கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியைச் சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.
கோதுமை மாவு - 1 கப்
கொள்ளு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத் தூள், தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இரண்டு நாள் முன்பே கொள்ளுப் பயறை ஊறவைத்துக்கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து முளை வரும்வரை மூடிவையுங்கள்.
முளைகட்டிய கொள்ளுப் பயறுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இஞ்சி உப்பு சீரகத் தூள் தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
கோதுமை மாவுடன் உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள்.
மாவைச் சிறிதுநேரம் ஊறவைத்துச் சப்பாத்திபோல் திரட்டி அதனுள் அரைத்துவைத்துள்ள கொள்ளுக் கலவையை வைத்து மூடி மீண்டும் திரட்டிக்கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியைச் சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.
சத்தான சுவையான கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
"சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால் உடலின் ஏதேனும் ஒருபகுதியில் ரத்தக்கட்டுகூட ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அப்படி அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, சிசுவின் உடலில் `ஸ்டீராய்ட் ஹார்மோன்' (Steroid Hormones) சுரப்பு சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. பழக்க வழக்கங்கள், சரியான உணவுப் பழக்கவழக்கம், சில உடற்பயிற்சிகள், போதிய ஓய்வு போன்றவற்றின் மூலம் சுகப்பிரசவத்தைக் கருவுற்றுள்ள பெண்கள் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.
பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை...
* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.
* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.
* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.
* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.
* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.
மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை...
* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.
* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.
* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.
* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.
* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.
மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. பெற்றோர் மேற்கண்ட ஏதும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.
பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.
உங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.
உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை! குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமையோடு சுய கட்டுப்பாடும்உறுதியான நிலைப்பாடும்தான் தேவை.
சண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள்.
பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப் படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இந்த நிலையில் சற்றே வளர்ந்த விவரம் தெரிந்த இளம் பெண் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படுவதும் இயற்கை.
பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை குழந்தைகள் முன்னிலையில் காட்டாமல் இருப்பது நலம். உங்கள் வாதங்கள் எழத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே அவற்றைத் தீர்க்க முயன்று, அவை பெரும் சிக்கல்களாக மாறுவதைத் தடுக்க முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். பெற்றோர் வாதிடுவதைப் பார்க்கும் நிமிடத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது முற்றிலும் அமைதியாகிவிடுகிறது.
பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சமாக உணர்கிறது. பல குழந்தைகள் அசாதாரண நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டுகின்றன. தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
குழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை விரும்பலாம். பெற்றோரின் கவனத்தை சண்டையிலிருந்து திசைதிருப்ப தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் செய்யலாம்.
சூடான விவாதங்களின்போது ஒரு நபரைப் பற்றி தவறாகப் பேசுவதையோ, மோசமான மொழியைப் பயன்படுத்தி தரக்குறைவாக நடந்துகொள்வதையும் தவிர்த்துஅமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் உங்கள் பிரச்சனைகளைப் பேசுங்கள்.
ஆக்கபூர்வமான மோதல்களால் குழந்தைகள் பாதிப்படைவதில்லை,மாறாக பயனடைகிறார்கள். நேர்மறையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய மிதமான மோதல்கள் மூலம் குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பெற்றோர் அடிக்கடி சண்டையிடும்போது, ??குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால் அது அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு முன்பும் இந்த கொரோனா பேரிடர் போன்றுஉள்நாட்டுப்போர், நோய்த்தொற்று, பஞ்சம் என பல்வேறு கடினமான சூழல்களையும் நாம் கடந்து மீண்டும் வலுவடைந்து வந்திருக்கிறோம்.
இதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை அறிவோம். பொதுவாக இளைஞர்கள் தங்களால் இயன்றததையும், தங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடியதையும் எண்ணியே செயலாற்றுவார்கள். அதற்கு முதலில் பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கியத்தேவை. ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒரு பெற்றோரின் முக்கிய கடமை. மனிதரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மனிதப் பண்புகள் சீர்குலைவதன் மூலம் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.
உங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.
உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை! குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமையோடு சுய கட்டுப்பாடும்உறுதியான நிலைப்பாடும்தான் தேவை.
சண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள்.
பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப் படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இந்த நிலையில் சற்றே வளர்ந்த விவரம் தெரிந்த இளம் பெண் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படுவதும் இயற்கை.
பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை குழந்தைகள் முன்னிலையில் காட்டாமல் இருப்பது நலம். உங்கள் வாதங்கள் எழத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே அவற்றைத் தீர்க்க முயன்று, அவை பெரும் சிக்கல்களாக மாறுவதைத் தடுக்க முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். பெற்றோர் வாதிடுவதைப் பார்க்கும் நிமிடத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது முற்றிலும் அமைதியாகிவிடுகிறது.
பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சமாக உணர்கிறது. பல குழந்தைகள் அசாதாரண நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டுகின்றன. தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
குழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை விரும்பலாம். பெற்றோரின் கவனத்தை சண்டையிலிருந்து திசைதிருப்ப தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் செய்யலாம்.
சூடான விவாதங்களின்போது ஒரு நபரைப் பற்றி தவறாகப் பேசுவதையோ, மோசமான மொழியைப் பயன்படுத்தி தரக்குறைவாக நடந்துகொள்வதையும் தவிர்த்துஅமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் உங்கள் பிரச்சனைகளைப் பேசுங்கள்.
ஆக்கபூர்வமான மோதல்களால் குழந்தைகள் பாதிப்படைவதில்லை,மாறாக பயனடைகிறார்கள். நேர்மறையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய மிதமான மோதல்கள் மூலம் குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பெற்றோர் அடிக்கடி சண்டையிடும்போது, ??குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால் அது அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு முன்பும் இந்த கொரோனா பேரிடர் போன்றுஉள்நாட்டுப்போர், நோய்த்தொற்று, பஞ்சம் என பல்வேறு கடினமான சூழல்களையும் நாம் கடந்து மீண்டும் வலுவடைந்து வந்திருக்கிறோம்.
இதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை அறிவோம். பொதுவாக இளைஞர்கள் தங்களால் இயன்றததையும், தங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடியதையும் எண்ணியே செயலாற்றுவார்கள். அதற்கு முதலில் பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கியத்தேவை. ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒரு பெற்றோரின் முக்கிய கடமை. மனிதரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மனிதப் பண்புகள் சீர்குலைவதன் மூலம் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
சோள மாவு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். தோலுரித்து மசித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைபோட்டு வெடித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து, வேகவைத்த கிழங்கையும் போட்டு மசித்து, எலுமிச்சைச்சாறு பிழிந்து இறக்கவும்.
இதை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
மேலே கரகரப்பாகவும் உள்ளே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சுவையுடனும் சாப்பிட மிகவும் ருசியுடன் இருக்கும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
சோள மாவு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். தோலுரித்து மசித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைபோட்டு வெடித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து, வேகவைத்த கிழங்கையும் போட்டு மசித்து, எலுமிச்சைச்சாறு பிழிந்து இறக்கவும்.
இதை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
மேலே கரகரப்பாகவும் உள்ளே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சுவையுடனும் சாப்பிட மிகவும் ருசியுடன் இருக்கும்.
இதற்கு சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க வெந்தயம், மிளகு அருமருந்தாகும். உணவில் வெந்தயம், மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆனால் வயிற்றுப்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதௌ தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதௌ தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, இன்று என்று சொல்கின்ற இந்த அழகான நாளோடு லயித்து செல்லுங்கள். இன்றைய உணவை ருசித்து மகிழுங்கள். எல்லாவிதத்திலும் இன்றைய வாழ்க்கையை ரசித்து அனுபவியுங்கள்.
உங்கள் மனம் மிகவும் மென்மையானது. அந்த மனதால் அதிக பாரங்களை சுமக்க முடியாது. எனவே அது இன்றைய பாரங்களை மட்டுமே சுமக்கட்டும்; இன்றைய தினத்தைப் பற்றி மட்டும் சிந்திக்கட்டும். நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, இன்று என்று சொல்கின்ற இந்த அழகான நாளோடு லயித்து செல்லுங்கள். இன்றைய உணவை ருசித்து மகிழுங்கள். எல்லாவிதத்திலும் இன்றைய வாழ்க்கையை ரசித்து அனுபவியுங்கள்.
மனதுக்கும், உடலுக்கும் ஒருசேர இறுக்கத்தை தரும் மன அழுத்தத்தை போக்க ‘மைன்ட்டிங் மெடிட்டேஷன்’ உதவும். இறுக்கமான மனதை இலகுவாக்குவதும், உடலை நெகிழ வைப்பதும்தான் இதில் முக்கியமானது.
மனதிற்கு அதிக அழுத்தம் ஏற்படும்போது வீட்டின் மாடியிலோ, அறையிலோ சிறிது நேரம் நடந்திடுங்கள். வெளியே தலைகாட்டும் பூக்களை பாருங்கள். மரங்கள் அசைவதில் மனதை செலுத்துங்கள். வீசும் காற்றை அனுபவியுங்கள். உணவினை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இப்படி இன்றைய சிந்தனையில் நீங்கள் மூழ்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முழு கவனத்தையும் உங்கள் உச்சி முதல் பாதம் வரை கொண்டு வாருங்கள். பின்பு நன்றாக மூச்சை உள் இழுங்கள். அப்போது உடல் உயர்ந்து, தாழ்வதும் ஆங்காங்கே ஏற்படும் சின்னச்சின்ன வலிகளும் உங்கள் கவனத்தில் வரும். அந்த நேரத்தில் மனதிற்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் உருவாகும். வரிசைகட்டி நிற்கும் அந்த சிந்தனைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். அவை ஒவ்வொன்றையும் வரவேற்று, அதுபற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஓடையில் சுதந்திரமாக நீந்தும் மீன்களை போல, அந்த சிந்தனைகள் அப்படியே உங்களை கடந்து செல்ல அனுமதியுங்கள். கடந்துபோன கவலைகளையும், நாளை வர இருக்கும் பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்காமல், இன்றைய நாளில் மட்டும் மூழ்கி ரசித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழியுங்கள்.
மனதுக்கும், உடலுக்கும் ஒருசேர இறுக்கத்தை தரும் மன அழுத்தத்தை போக்க ‘மைன்ட்டிங் மெடிட்டேஷன்’ உதவும். இறுக்கமான மனதை இலகுவாக்குவதும், உடலை நெகிழ வைப்பதும்தான் இதில் முக்கியமானது.
மனதிற்கு அதிக அழுத்தம் ஏற்படும்போது வீட்டின் மாடியிலோ, அறையிலோ சிறிது நேரம் நடந்திடுங்கள். வெளியே தலைகாட்டும் பூக்களை பாருங்கள். மரங்கள் அசைவதில் மனதை செலுத்துங்கள். வீசும் காற்றை அனுபவியுங்கள். உணவினை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இப்படி இன்றைய சிந்தனையில் நீங்கள் மூழ்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முழு கவனத்தையும் உங்கள் உச்சி முதல் பாதம் வரை கொண்டு வாருங்கள். பின்பு நன்றாக மூச்சை உள் இழுங்கள். அப்போது உடல் உயர்ந்து, தாழ்வதும் ஆங்காங்கே ஏற்படும் சின்னச்சின்ன வலிகளும் உங்கள் கவனத்தில் வரும். அந்த நேரத்தில் மனதிற்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் உருவாகும். வரிசைகட்டி நிற்கும் அந்த சிந்தனைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். அவை ஒவ்வொன்றையும் வரவேற்று, அதுபற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஓடையில் சுதந்திரமாக நீந்தும் மீன்களை போல, அந்த சிந்தனைகள் அப்படியே உங்களை கடந்து செல்ல அனுமதியுங்கள். கடந்துபோன கவலைகளையும், நாளை வர இருக்கும் பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்காமல், இன்றைய நாளில் மட்டும் மூழ்கி ரசித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழியுங்கள்.
பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும்.
துரத்திவரும் வெளி உலக துன்பங்களிலிருந்து ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது அவரவர் வீடு மட்டுமே. வீடு என்பது வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல. குறிப்பாக குழந்தைகளுக்கு வீடு என்பது பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரின் அன்பு, அரவணைப்பு, நேசம், பாசம் என அனைத்தோடும் அடைக்கலமாக்கும் ஆனந்தமாக உணரும் இடம். ஆனால் அப்படிப்பட்ட வீடே பாதுகாப்பற்றதாக மாறும்போது வேறு போக்கிடம் இல்லை என்றகையறு நிலையே தோன்றுவது இயல்பு.
அதுவும் பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.
கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.
பெற்றோர்கள் சண்டையிடும்போது குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிப்படைகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. பெரும்பாலும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிறார்கள். சிக்கலான அந்த நேரத்தில் தாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் குழப்பமடைகிறார்கள்.
சின்ன குழந்தைகளோ, சற்று வளர்ந்த பதின்மப்பருவத்தினரோ பெற்றோர்கள் சண்டையிடுவதைக் கண்டு செய்வதறியாது அழ ஆரம்பிக்கிறார்கள். பெற்றோரின் அனல் தெறிக்கும் சூடான விவாதங்களைக் காணும்போதும் இருவரில் யாருக்காவது ஏதும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதோடு தங்களை பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.
பெற்றோரின் இந்த நடத்தைகளை குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டு நேரத்திலோ, பள்ளியிலோ அல்லது உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போதோ அப்படியே பிரதிபலிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடுத்தவரை கொடுமைப்படுத்துபவர்களாக மாறுவதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது. சக தோழர்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதன் மூலம் தாம் ஆறுதலடைய முயல்கிறார்கள். சில குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள் அல்லது செல்லப் பிராணிகள் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள்.
சற்று வளர்ந்த சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடவும் நினைக்கிறார்கள். சிலர் வீட்டிற்குச் செல்ல அஞ்சி நீண்ட நேரம் பள்ளியில் தங்கி நேரத்தைக் கடத்த முயல்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் முதியோருக்கும் இதே சிக்கலான நிலைதான் என்பதையும் நினைவில் கொள்க!
அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைவதைப்போன்று, வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தோடு, இருதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல் போன்ற பல எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், அரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. இரக்கமற்ற பெற்றோரின் தேவையற்ற விவாதங்களால் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகள் தங்கள் ஆழ்மனதில் பெற்றோருடன் ஒன்றிணைந்து வாழும் நிலையில்அவர்களின் நடத்தையும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையும் குடும்பத்தினுள் ஏற்படும் மோதல்களால் பெரிதும் பாதிக்கப்படலாம்.
பெரும்பாலும் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியை இது போன்ற அனுபவங்களே உருவாக்குவதால் அவர்களின் சமூக தொடர்புகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. தவறான சூழலில் வளரும் குழந்தைகளின் நடத்தை பெரும்பாலும் சிக்கலாகிவிடுகின்றன. அதிகமாகப் பொய் பேசுவது, திருடுவது, பொறுப்பில்லாமல் தங்களின் பொம்மைகள், போன்ற உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது, தவறான மொழியைப் பயன்படுத்துவது போன்ற எதிர்மறை செயல்பாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இது அனைத்தையும்விட மிக முக்கியமான ஒன்று, இது போன்று அமைதியற்ற சூழலில் பிறந்து வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கவனக்குறைவு, அதீத செயல்பாட்டுக் குறைபாடு, கவலை, மனச்சோர்வு, அதிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோன்ற மனநலக் கோளாறுகள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அன்றாடம் வீட்டில் நடக்கும் சண்டைகளைச் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் மனநல கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.
சில குழந்தைகள் அதிக அளவில் உணவு சாப்பிடும் பழக்கத்தினால் உடல் பருமனாகவும் அல்லது மிகக்குறைவாக உண்ணும் பழக்கத்தினால் மிக மெலிந்தும் போகிறார்கள்.
கல்வி கற்றலில் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் சில குழந்தைகள் வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடுவது போன்று ஆபத்தான காரியத்திலும் ஈடுபடுவதோடு போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.
மன அழுத்தம் குழந்தைகளை மோசமாக பாதிப்பதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் இழந்து விடுகிறார்கள். இதனால் அடிக்கடி ஒவ்வாமை, தொற்று நோய்கள் போன்றவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவதால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதும் கடினமாகிவிடுகிறது.
அதுவும் பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.
கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.
பெற்றோர்கள் சண்டையிடும்போது குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிப்படைகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. பெரும்பாலும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிறார்கள். சிக்கலான அந்த நேரத்தில் தாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் குழப்பமடைகிறார்கள்.
சின்ன குழந்தைகளோ, சற்று வளர்ந்த பதின்மப்பருவத்தினரோ பெற்றோர்கள் சண்டையிடுவதைக் கண்டு செய்வதறியாது அழ ஆரம்பிக்கிறார்கள். பெற்றோரின் அனல் தெறிக்கும் சூடான விவாதங்களைக் காணும்போதும் இருவரில் யாருக்காவது ஏதும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதோடு தங்களை பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.
பெற்றோரின் இந்த நடத்தைகளை குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டு நேரத்திலோ, பள்ளியிலோ அல்லது உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போதோ அப்படியே பிரதிபலிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடுத்தவரை கொடுமைப்படுத்துபவர்களாக மாறுவதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது. சக தோழர்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதன் மூலம் தாம் ஆறுதலடைய முயல்கிறார்கள். சில குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள் அல்லது செல்லப் பிராணிகள் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள்.
சற்று வளர்ந்த சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடவும் நினைக்கிறார்கள். சிலர் வீட்டிற்குச் செல்ல அஞ்சி நீண்ட நேரம் பள்ளியில் தங்கி நேரத்தைக் கடத்த முயல்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் முதியோருக்கும் இதே சிக்கலான நிலைதான் என்பதையும் நினைவில் கொள்க!
அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைவதைப்போன்று, வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தோடு, இருதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல் போன்ற பல எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், அரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. இரக்கமற்ற பெற்றோரின் தேவையற்ற விவாதங்களால் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகள் தங்கள் ஆழ்மனதில் பெற்றோருடன் ஒன்றிணைந்து வாழும் நிலையில்அவர்களின் நடத்தையும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையும் குடும்பத்தினுள் ஏற்படும் மோதல்களால் பெரிதும் பாதிக்கப்படலாம்.
பெரும்பாலும் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியை இது போன்ற அனுபவங்களே உருவாக்குவதால் அவர்களின் சமூக தொடர்புகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. தவறான சூழலில் வளரும் குழந்தைகளின் நடத்தை பெரும்பாலும் சிக்கலாகிவிடுகின்றன. அதிகமாகப் பொய் பேசுவது, திருடுவது, பொறுப்பில்லாமல் தங்களின் பொம்மைகள், போன்ற உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது, தவறான மொழியைப் பயன்படுத்துவது போன்ற எதிர்மறை செயல்பாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இது அனைத்தையும்விட மிக முக்கியமான ஒன்று, இது போன்று அமைதியற்ற சூழலில் பிறந்து வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கவனக்குறைவு, அதீத செயல்பாட்டுக் குறைபாடு, கவலை, மனச்சோர்வு, அதிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோன்ற மனநலக் கோளாறுகள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அன்றாடம் வீட்டில் நடக்கும் சண்டைகளைச் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் மனநல கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.
சில குழந்தைகள் அதிக அளவில் உணவு சாப்பிடும் பழக்கத்தினால் உடல் பருமனாகவும் அல்லது மிகக்குறைவாக உண்ணும் பழக்கத்தினால் மிக மெலிந்தும் போகிறார்கள்.
கல்வி கற்றலில் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் சில குழந்தைகள் வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடுவது போன்று ஆபத்தான காரியத்திலும் ஈடுபடுவதோடு போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.
மன அழுத்தம் குழந்தைகளை மோசமாக பாதிப்பதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் இழந்து விடுகிறார்கள். இதனால் அடிக்கடி ஒவ்வாமை, தொற்று நோய்கள் போன்றவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவதால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதும் கடினமாகிவிடுகிறது.
தினமும் ஒரு தேன் நெல்லிக்காய் சாப்பிட்டால் வைட்டமின் குறைபாடுகள் நீங்கும். இன்று வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 10,
தேன் - 100 மில்லி.
செய்முறை:
நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும்.
வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும்.
வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும்.
பெரிய நெல்லிக்காய் - 10,
தேன் - 100 மில்லி.
செய்முறை:
நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும்.
வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும்.
வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும்.
தேனில் ஊறி, தேன் சுவையும் நெல்லிக்காயின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






