என் மலர்
பெண்கள் மருத்துவம்
வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.
* கண் எரிச்சல்,
* கண்ணில் உறுத்துதல்,
* கண் இமைகள் கனத்து இருத்தல்,
* கண்களில் சோர்வு,
* கண் சிவத்தல்,
* கண் வலி,
* அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
* கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.
இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.
ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,
* லென்ஸ் அணிபவர்கள்,
* ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
* சர்க்கரை நோய்,
* தைராய்டு குறைபாடு,
* வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
* சில வகை மருந்துகள்,
* முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும். வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
* அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
* கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
* தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
* புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
* கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
* கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* கண்ணில் உறுத்துதல்,
* கண் இமைகள் கனத்து இருத்தல்,
* கண்களில் சோர்வு,
* கண் சிவத்தல்,
* கண் வலி,
* அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
* கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.
இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.
ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,
* லென்ஸ் அணிபவர்கள்,
* ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
* சர்க்கரை நோய்,
* தைராய்டு குறைபாடு,
* வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
* சில வகை மருந்துகள்,
* முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும். வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
* அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
* கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
* தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
* புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
* கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
* கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இதுபற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
திருச்சி தனியார் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சர்மிளா அய்யாவு பேசும் போது, கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்றோ, தாயை பாதிக்கும் என்றோ எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல் சார்ந்தது. இதில் டாக்டர்தான் தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. மகளிர் மற்றும் மகப்பேறு பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை நடத்திய நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜெப்ரி கோல்டுஸ்டீன் இதுபற்றி கூறுகையில், “கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி என்பது விமானத்தின் கருப்பு பெட்டி போன்றது.
கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடந்தது என்று கண்டறிய நாங்கள் நஞ்சுக்கொடியின் மாற்றங்களைத்தான் ஆராய்வோம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இது கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசி தொடர்பாக நிறைய தயக்கம் இருப்பதாகவும், தங்களது ஆய்வுத்தரவுகள் ஆரம்ப கட்ட தகவல்களாக இருந்தபோதும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி ஆபத்து குறித்த கவலையை குறைக்கும் என்றும் கூறி உள்ளார்.
இதுபற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
திருச்சி தனியார் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சர்மிளா அய்யாவு பேசும் போது, கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்றோ, தாயை பாதிக்கும் என்றோ எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல் சார்ந்தது. இதில் டாக்டர்தான் தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. மகளிர் மற்றும் மகப்பேறு பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை நடத்திய நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜெப்ரி கோல்டுஸ்டீன் இதுபற்றி கூறுகையில், “கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி என்பது விமானத்தின் கருப்பு பெட்டி போன்றது.
கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடந்தது என்று கண்டறிய நாங்கள் நஞ்சுக்கொடியின் மாற்றங்களைத்தான் ஆராய்வோம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இது கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசி தொடர்பாக நிறைய தயக்கம் இருப்பதாகவும், தங்களது ஆய்வுத்தரவுகள் ஆரம்ப கட்ட தகவல்களாக இருந்தபோதும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி ஆபத்து குறித்த கவலையை குறைக்கும் என்றும் கூறி உள்ளார்.
திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:
கொரோனா காலகட்டத்தில் புதுமண தம்பதிகளிடம் மாறுபட்ட சிந்தனை உருவாகியிருக்கிறது. முன்பு திருமணமானதும் ஜோடிகள் தாய்மையடைவதை பற்றி சிந்திப்பதில்லை. கருத்தடை முறைகளை கடைப்பிடித்தபடி தங்களது பணியை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்வதற்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். இப்போது அந்த சிந்தனையில் தலைகீழான மாற்றம் உருவாகியிருக்கிறது.
தங்களது பணி, பொருளாதார நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விரைவாக தாய்மையடைவது பற்றி சிந்திக்கிறார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் தாய்மையடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று கருதுவதும், குழந்தையின்மையால் அவதிப்பட வேண்டியதாகிவிடும் என்று நினைப்பதுமே அதற்கு காரணமாக இருக்கிறது. அதுவும் ஒருவகையில் உண்மைதான், இந்தியாவில் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது!
திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:
- கருத்தரிக்க ஏற்ற வயதுதானா?
- முன்பே அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
- கணவருக்கும்- உங்களுக்கும் ரத்தப்பொருத்தம் இருக்கிறதா?
- ஏதாவது கருத்தடை முறையை கடைப்பிடித்து வருகிறீர்களா? கடைப்பிடித்துவந்தால் அதனை அகற்றவேண்டிய காலம் எது?
- புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கிறதா?
- ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? இருந்தால், அந்த நோய்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகள் என்னென்ன?
- வேலைபார்க்கும் பெண் என்றால், பணியிடசூழல்கள் கர்ப்பத்தை தடுக்கும் விதத்தில் இருக்கிறதா?
- பரம்பரையாக ஏதேனும் நோய்கள் தொடர்கிறதா? அந்த நோய் தொடர்ந்தால், எதிர்காலத்தில் குழந்தைக்கு அவை எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்?
- அடுத்து வரும் எந்த மாதங்களுக்குள் தாய்மையடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
- சினைமுட்டை முதிர்ந்து வெளியாவதை உங்களால் அறிந்துகொள்ள இயலுமா?
- கருத்தரித்தல் என்பது விஞ்ஞானபூர்வமாக எப்படி நிகழ்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
- கருத்தரித்த பின்பு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
- கர்ப்பகாலத்தில் தாம்பத்ய உறவை தொடரலாமா? கூடாதா?
- கருக்குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சட்டப்படி தெரிந்துகொள்ள இயலுமா?
.. என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பெண்கள் விஞ்ஞானபூர்வமாக விடைகாண தயாராக வேண்டும். தாய்மையடையவும், கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கடக்கவும் அந்த விடைகள் உதவும்.
தாய்மைக்கு தயாராகும் பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். பெண்களின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைவிட இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. அதனால் பெண்கள் முப்பது வயதை கடக்கும்போதே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேல் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விடக்கூடும்.
பெண்களின் வயதைப் பொறுத்து அவர்களது சினைமுட்டைகளின் தரமும் பாதிக்கப்படுகிறது. சினைமுட்டையின் தரம் குறைந்தாலும் தாய்மையடையும் வாய்ப்பு குறைந்துவிடும். முப்பது வயதுக்கு மேல் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களுக்கும் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதனால்தான் திருமணமானதும் தாய்மையடைந்துவிடவேண்டும் என்ற சிந்தனை பெண்களிடம் உருவாகியிருக்கிறது.
தாய்மைக்கும்-பெண்ணின் வயதுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்திருக்கும் கருவாக்க நிபுணர்கள், ‘19 முதல் 25 வயதுதான் பெண்கள் தாய்மையடைய மிகவும் ஏற்றகாலம்’ என்று கூறியுள்ளனர். எல்லா புதுமணத்தம்பதிகளும் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தங்களது பணி, பொருளாதார நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விரைவாக தாய்மையடைவது பற்றி சிந்திக்கிறார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் தாய்மையடைவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று கருதுவதும், குழந்தையின்மையால் அவதிப்பட வேண்டியதாகிவிடும் என்று நினைப்பதுமே அதற்கு காரணமாக இருக்கிறது. அதுவும் ஒருவகையில் உண்மைதான், இந்தியாவில் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது!
திருமணமான ஜோடிகள் தாய்மைக்கு தயாராகுவதற்கு முன்னால் 14 கேள்விகளுக்கு விடைகாணவேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பெண்ணுக்குரியவை. அவை:
- கருத்தரிக்க ஏற்ற வயதுதானா?
- முன்பே அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
- கணவருக்கும்- உங்களுக்கும் ரத்தப்பொருத்தம் இருக்கிறதா?
- ஏதாவது கருத்தடை முறையை கடைப்பிடித்து வருகிறீர்களா? கடைப்பிடித்துவந்தால் அதனை அகற்றவேண்டிய காலம் எது?
- புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கிறதா?
- ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? இருந்தால், அந்த நோய்களுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகள் என்னென்ன?
- வேலைபார்க்கும் பெண் என்றால், பணியிடசூழல்கள் கர்ப்பத்தை தடுக்கும் விதத்தில் இருக்கிறதா?
- பரம்பரையாக ஏதேனும் நோய்கள் தொடர்கிறதா? அந்த நோய் தொடர்ந்தால், எதிர்காலத்தில் குழந்தைக்கு அவை எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்?
- அடுத்து வரும் எந்த மாதங்களுக்குள் தாய்மையடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
- சினைமுட்டை முதிர்ந்து வெளியாவதை உங்களால் அறிந்துகொள்ள இயலுமா?
- கருத்தரித்தல் என்பது விஞ்ஞானபூர்வமாக எப்படி நிகழ்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
- கருத்தரித்த பின்பு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
- கர்ப்பகாலத்தில் தாம்பத்ய உறவை தொடரலாமா? கூடாதா?
- கருக்குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சட்டப்படி தெரிந்துகொள்ள இயலுமா?
.. என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பெண்கள் விஞ்ஞானபூர்வமாக விடைகாண தயாராக வேண்டும். தாய்மையடையவும், கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கடக்கவும் அந்த விடைகள் உதவும்.
தாய்மைக்கு தயாராகும் பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். பெண்களின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைவிட இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. அதனால் பெண்கள் முப்பது வயதை கடக்கும்போதே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேல் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விடக்கூடும்.
பெண்களின் வயதைப் பொறுத்து அவர்களது சினைமுட்டைகளின் தரமும் பாதிக்கப்படுகிறது. சினைமுட்டையின் தரம் குறைந்தாலும் தாய்மையடையும் வாய்ப்பு குறைந்துவிடும். முப்பது வயதுக்கு மேல் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களுக்கும் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதனால்தான் திருமணமானதும் தாய்மையடைந்துவிடவேண்டும் என்ற சிந்தனை பெண்களிடம் உருவாகியிருக்கிறது.
தாய்மைக்கும்-பெண்ணின் வயதுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்திருக்கும் கருவாக்க நிபுணர்கள், ‘19 முதல் 25 வயதுதான் பெண்கள் தாய்மையடைய மிகவும் ஏற்றகாலம்’ என்று கூறியுள்ளனர். எல்லா புதுமணத்தம்பதிகளும் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு பழத்தின் அளவே இருக்கும் பெண்ணின் கருப்பை, ஒரு குழந்தையைதாங்கி பெற்றெடுக்கும் அளவுக்கு பெரிதாகும் என்பதே பேரதிசயம். இதை தவிர பெண்களின் உடலில் பல அதிசயங்கள் உள்ளன. இயற்கை , பெண்மைக்கென்றே சிறப்பாக அளித்த அந்த வரங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
குடும்பம், குழந்தை வளர்ப்பு, உற்றார் உறவினர் விருந்தோம்பல், சமூகம், பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூடி அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று
நினைவாற்றல்
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல நிறங்களை காணுதல்
சமீபத்தில் நடத்தப்பட் ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஓரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களை காண முடியுமாம்.
நெகிழ்வு தன்மை
பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது அதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உறக்கத்திலும் ஒலியை உணர்தல்
ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலியை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்து விடுவது இதனால் தான்.
கழுத்து தசைகள்
யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும் போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.
சுவை மொட்டுக்கள்
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுக்கள் அதிகம் இருப்பதை கண்டுபித்தனர். மேலும் பெண்களின் 35 சதவீதம் பேர் சூப்பர் டேஸ்டர்கள் என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள் இது தவிர பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் 8000 வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குடும்பம், குழந்தை வளர்ப்பு, உற்றார் உறவினர் விருந்தோம்பல், சமூகம், பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூடி அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று
நினைவாற்றல்
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல நிறங்களை காணுதல்
சமீபத்தில் நடத்தப்பட் ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஓரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களை காண முடியுமாம்.
நெகிழ்வு தன்மை
பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது அதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உறக்கத்திலும் ஒலியை உணர்தல்
ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலியை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்து விடுவது இதனால் தான்.
கழுத்து தசைகள்
யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும் போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.
சுவை மொட்டுக்கள்
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுக்கள் அதிகம் இருப்பதை கண்டுபித்தனர். மேலும் பெண்களின் 35 சதவீதம் பேர் சூப்பர் டேஸ்டர்கள் என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள் இது தவிர பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் 8000 வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
பெண்கள் தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. குடும்ப நலன் மீது காண்பிக்கும் அக்கறையை தங்களுடைய உடல் நலன் மீது காண்பிப்பதில்லை. தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.
பல் வலி: பல் வலியை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். பல் மற்றும் ஈறுகளில் அடிக்கடி வலியை அனுபவித்தால் முறையாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பல் வலி என்பது இதய பிரச் சினையின் அறிகுறியாக கூட இருக்கலாம். சிலருக்கு மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாக பல் வலி பிரச்சினை வெளிப்படும். பல் வலியுடன் லேசான தலைவலி அல்லது வியர்த்தல் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதல் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
வயிற்று வலி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சதை பிடிப்பு, உணவு விஷத்தன்மைக்கு மாறுதல், குடல் பகுதியில் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று வலி பிரச்சினையை எதிர்கொண்டால் அது வயிற்றுப்புண், குடல் அழற்சி, சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். பெண்களுக்கு, வலது அல்லது இடது அடிவயிற்றில் திடீர் வலி ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கரு குழாயிலேயே கரு தங்கி இருக்கும் ‘எக்டோபிக்’ கர்ப்பமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகிவிடக்கூடும். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வயிற்றின் வலது பகுதியில் திடீரென்று கடுமையான வலியை அனுபவித்தால் அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி கொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதி யில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற் படுத்தும் ‘க்ரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
தலை வலி: கண்களில் ஏற்படும் அழுத்தம், மன அழுத்தம், பருவ காலநிலை மாற்றம், முறையற்ற உணவு பழக்கம், காய்ச்சல் போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி ஏற்படு வது பொதுவானது. அப்போது கண் பார்வை மங்குதல், தலைச்சுற்றல், காதுகளில் இரைச்சல், கண்கள் கூசுதல் போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும். அடிக்கடி ஒற்றைத்தலைவலியை அனுபவிக்கும் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடது பக்க தாடை வலி: மெல்லுவதற்கு கடினமான உணவை சாப்பிடுவது, எப்போதும் ஏதாவது மென்று கொண்டே இருப்பது, சாப்பிடும்போது பற்களில் உராய்வை ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் தாடை வலி ஏற்படக்கூடும். பெண்களுக்கு பெரும்பாலும் தாடையின் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றல், லேசான தலைவலி, மயக்கம், சோர்வு, முதுகுவலி போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். தொடர்ந்து தாடையில் வலி இருந்து கொண்டிருந்தால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
எலும்பு வலி: எலும்பு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எலும்பு பகுதி யில் காயம், வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களால் வலி ஏற்படக்கூடும். வைட்டமின் டி அல்லது கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய்க்கு வழிவகுக்கும். வயதான பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நின்றவுடன், எலும்புகளை பாதுகாக்கும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். எலும்பு பகுதியில் புற்று நோயும் ஏற்படக்கூடும்.
மார்பக வலி: கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுவது மார்பக வலிக்கான முக்கிய காரணங்களாகும். மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் வீங்கக்கூடும். பொருத்தமற்ற பிரா அணிந்திருந்தாலோ, மார்பக பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலோ மார்பக வலி ஏற்படலாம். தொடர்ந்து மார்பகத்தில் வலி, கட்டி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.
குதிகால் வலி: நாள் முழுவதும் ஹீல்ஸ் அணிவது அல்லது பொருத்தமற்ற காலணி அணிவதால் குதிகால் வலி ஏற்படக்கூடும். கால்களில் உணர்வின்மை, கால்களில் சிவத்தல், வீக்கம் இருந்தால் அது ‘ஹீல் ஸ்பர்’ என்று அழைக்கப்படும். நடக்கும்போது அசவுகரியமோ, கடுமையான வலியோ ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
யோனி வலி: யோனி பகுதியில் வறட்சி, நோய் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகலாம். தசை பிடிப்பு, கர்ப்பப்பை வாய் பிரச்சினை, கருப்பை புற்றுநோய், இடுப்பு அழற்சி நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
நெஞ்சு வலி: மார்பு வலியை அஜீரணம் அல்லது மன அழுத்தம் என்று கருதி நிறைய பெண்கள் நிரா கரிக்கிறார்கள். கடுமையான மார்பு வலி இதயத்தில் ஏற்படும் பாதிப்பை உணர்த்தக்கூடும். குறிப்பாக கரோனரி மைக்ரோ வாஸ்குலார் நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கும். இதயத்திற்கு செல்லும் ரத்த வினியோகத்தை கட்டுப்படுத்தி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் இத்தகைய நோய் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். கழுத்து, மார்பு, தாடை, தொண்டை, முதுகு பகுதிகளில் அசவுகரியத்தை உணர்தல், வியர்த்தல், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
பல் வலி: பல் வலியை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். பல் மற்றும் ஈறுகளில் அடிக்கடி வலியை அனுபவித்தால் முறையாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பல் வலி என்பது இதய பிரச் சினையின் அறிகுறியாக கூட இருக்கலாம். சிலருக்கு மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாக பல் வலி பிரச்சினை வெளிப்படும். பல் வலியுடன் லேசான தலைவலி அல்லது வியர்த்தல் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதல் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
வயிற்று வலி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சதை பிடிப்பு, உணவு விஷத்தன்மைக்கு மாறுதல், குடல் பகுதியில் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று வலி பிரச்சினையை எதிர்கொண்டால் அது வயிற்றுப்புண், குடல் அழற்சி, சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். பெண்களுக்கு, வலது அல்லது இடது அடிவயிற்றில் திடீர் வலி ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கரு குழாயிலேயே கரு தங்கி இருக்கும் ‘எக்டோபிக்’ கர்ப்பமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகிவிடக்கூடும். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வயிற்றின் வலது பகுதியில் திடீரென்று கடுமையான வலியை அனுபவித்தால் அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி கொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதி யில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற் படுத்தும் ‘க்ரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
தலை வலி: கண்களில் ஏற்படும் அழுத்தம், மன அழுத்தம், பருவ காலநிலை மாற்றம், முறையற்ற உணவு பழக்கம், காய்ச்சல் போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி ஏற்படு வது பொதுவானது. அப்போது கண் பார்வை மங்குதல், தலைச்சுற்றல், காதுகளில் இரைச்சல், கண்கள் கூசுதல் போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும். அடிக்கடி ஒற்றைத்தலைவலியை அனுபவிக்கும் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடது பக்க தாடை வலி: மெல்லுவதற்கு கடினமான உணவை சாப்பிடுவது, எப்போதும் ஏதாவது மென்று கொண்டே இருப்பது, சாப்பிடும்போது பற்களில் உராய்வை ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் தாடை வலி ஏற்படக்கூடும். பெண்களுக்கு பெரும்பாலும் தாடையின் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றல், லேசான தலைவலி, மயக்கம், சோர்வு, முதுகுவலி போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். தொடர்ந்து தாடையில் வலி இருந்து கொண்டிருந்தால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
எலும்பு வலி: எலும்பு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எலும்பு பகுதி யில் காயம், வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களால் வலி ஏற்படக்கூடும். வைட்டமின் டி அல்லது கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய்க்கு வழிவகுக்கும். வயதான பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நின்றவுடன், எலும்புகளை பாதுகாக்கும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். எலும்பு பகுதியில் புற்று நோயும் ஏற்படக்கூடும்.
மார்பக வலி: கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுவது மார்பக வலிக்கான முக்கிய காரணங்களாகும். மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் வீங்கக்கூடும். பொருத்தமற்ற பிரா அணிந்திருந்தாலோ, மார்பக பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலோ மார்பக வலி ஏற்படலாம். தொடர்ந்து மார்பகத்தில் வலி, கட்டி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.
குதிகால் வலி: நாள் முழுவதும் ஹீல்ஸ் அணிவது அல்லது பொருத்தமற்ற காலணி அணிவதால் குதிகால் வலி ஏற்படக்கூடும். கால்களில் உணர்வின்மை, கால்களில் சிவத்தல், வீக்கம் இருந்தால் அது ‘ஹீல் ஸ்பர்’ என்று அழைக்கப்படும். நடக்கும்போது அசவுகரியமோ, கடுமையான வலியோ ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
யோனி வலி: யோனி பகுதியில் வறட்சி, நோய் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகலாம். தசை பிடிப்பு, கர்ப்பப்பை வாய் பிரச்சினை, கருப்பை புற்றுநோய், இடுப்பு அழற்சி நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
நெஞ்சு வலி: மார்பு வலியை அஜீரணம் அல்லது மன அழுத்தம் என்று கருதி நிறைய பெண்கள் நிரா கரிக்கிறார்கள். கடுமையான மார்பு வலி இதயத்தில் ஏற்படும் பாதிப்பை உணர்த்தக்கூடும். குறிப்பாக கரோனரி மைக்ரோ வாஸ்குலார் நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கும். இதயத்திற்கு செல்லும் ரத்த வினியோகத்தை கட்டுப்படுத்தி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் இத்தகைய நோய் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். கழுத்து, மார்பு, தாடை, தொண்டை, முதுகு பகுதிகளில் அசவுகரியத்தை உணர்தல், வியர்த்தல், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.
தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.
சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.
சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.
பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.
மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.
தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.
சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.
சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.
பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.
மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதையும், இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழிமுறையையும் காணலாம்.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அன்றாட உணவு பழக்கமே. ஊட்டச்சத்துக்கள் இல்லாதது செயற்கை இனிப்பு பொருட்களை உட்கொள்வதும், பாஸ்ட் புட் உணவுகளும் இதற்கு காரணம்.
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும், அதற்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாததுமே உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைப்பது கடினம்.
ஏன் என்றால் இடுப்புப் பகுதியில் (hip) தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி இடுப்புச் சதைப் பகுதி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
* கலோரி குறைவான உணவை சாப்பிடுவதும், இடுப்பு பகுதிக்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
* வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
* தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
* வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
* இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.
* இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். அதற்கென வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன என இங்கு காண்போம்.
1. நேராக நின்று உங்கள் கைகளை நேராக நீட்டுங்கள், பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்த பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும்.
2. ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
3. தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து மடக்கிய காலை நீட்டி வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இப்படி தினமும் செய்வதால் இடுப்பின் (hip) அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும், அதற்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாததுமே உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைப்பது கடினம்.
ஏன் என்றால் இடுப்புப் பகுதியில் (hip) தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி இடுப்புச் சதைப் பகுதி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
* கலோரி குறைவான உணவை சாப்பிடுவதும், இடுப்பு பகுதிக்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
* வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
* தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
* வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
* இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.
* இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். அதற்கென வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன என இங்கு காண்போம்.
1. நேராக நின்று உங்கள் கைகளை நேராக நீட்டுங்கள், பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்த பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும்.
2. ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
3. தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து மடக்கிய காலை நீட்டி வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இப்படி தினமும் செய்வதால் இடுப்பின் (hip) அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
40 வயதில் உணவே மருந்து என்ற கருத்திற்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
பெண்களை பொறுத்தவரை 40 வயதை ரெண்டுங்கெட்டான் வயது என்று சொல்வார்கள். மனதளவில் இளமையாக உணர்ந்தாலும் உடலளவில் தளர்வை சந்திக்க தொடங்கும் இந்த கால கட்டத்தில் டயட் என்ற பெயரில் பலரும் வழக்கமான உணவுபழக்கதை மாற்றியமைத்து உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தேவையான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில்லை. 40 வயதில உணவே மருந்து என்ற கருத்திற்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தா நிலா தரும் ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
வேக வைத்து உணவு வகைகளாக இட்லி இடியாப்பம், ஆம்லெம்ட, கீரை சூப், வெஜிடபிள் சாலட், தயிர் பச்சடி ஆகியவற்றை காலையில் சாப்பிடலாம்.
உச்சி வெயிலில் உட்கொள்ளும் உணவு வகைகளில் நெய் சேர்த்து கொள்ளலாம். காய்கறிகள் கொண்ட அவியல், கூட்டு ஆகியவற்றுடன் சிக்கன் உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
இரவு 7 அல்லது 7.30 மணிக்குள் உணவை சாப்பிடுவது நல்லது. பின்னர் பசி எடுத்தால் பால் அல்லது கொய்யா போன்ற பழங்கள், அடை, சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
எப்போதும் நன்றாக பசி எடுத்த பின்னர் சாப்பிடுவதே சிறப்பு. சுவையாக உள்ளது என்பதற்காக அதிகமாகவோ, தேவையற்ற சிற்றுண்டிகளையோ சாப்பிடக்கூடாது.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலருக்கு கை மற்றும் காலில் வலி ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படுவார்கள். அதற்கு உடலில் கால்சியம் சத்து குறைவதே காரணம். அதனால் அன்றாட உணவில் தயிர், பால் பொருட்கள், கேழ்வரகு, எள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கீரை, கேரட், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். உணவிற்கு பின்னர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
காய்கறிகள், முட்டை, மீன், பருப்பு வகைகள், முழு தானியங்கள் ஆகிறயவற்றை வேக வைத்து உண்ண வேண்டும்.
கிரீம் வகைளை பயன்படுத்துவதை விட உணவில் பழங்களை சேர்த்து கொள்ளலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லதே. உயிர்ச்சத்து நிறைந்த தேங்காய், பப்பாளி, தக்காளி, அன்னாசி, ஆரஞ்சி, போன்றவற்றை உண்பதால் சருமத்தில் பளபளப்பு ஏற்படும். தினமும் ஒருமுறை கிரீன் டீ அருந்தலாம்.
மாலை நேரங்களில் எள்ளுருண்டை, சுண்டல், கடலை உருண்டை, உளுந்து வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்பு சத்து குறைபாட்டை அகற்ற தினமும் முருங்கை கீரை சாப்பிடலாம். செரிமான கோளாறுகளை போக்க முருங்கை இலை சூப் பருகலாம்.
வேக வைத்து உணவு வகைகளாக இட்லி இடியாப்பம், ஆம்லெம்ட, கீரை சூப், வெஜிடபிள் சாலட், தயிர் பச்சடி ஆகியவற்றை காலையில் சாப்பிடலாம்.
உச்சி வெயிலில் உட்கொள்ளும் உணவு வகைகளில் நெய் சேர்த்து கொள்ளலாம். காய்கறிகள் கொண்ட அவியல், கூட்டு ஆகியவற்றுடன் சிக்கன் உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
இரவு 7 அல்லது 7.30 மணிக்குள் உணவை சாப்பிடுவது நல்லது. பின்னர் பசி எடுத்தால் பால் அல்லது கொய்யா போன்ற பழங்கள், அடை, சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
எப்போதும் நன்றாக பசி எடுத்த பின்னர் சாப்பிடுவதே சிறப்பு. சுவையாக உள்ளது என்பதற்காக அதிகமாகவோ, தேவையற்ற சிற்றுண்டிகளையோ சாப்பிடக்கூடாது.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலருக்கு கை மற்றும் காலில் வலி ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படுவார்கள். அதற்கு உடலில் கால்சியம் சத்து குறைவதே காரணம். அதனால் அன்றாட உணவில் தயிர், பால் பொருட்கள், கேழ்வரகு, எள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கீரை, கேரட், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். உணவிற்கு பின்னர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
காய்கறிகள், முட்டை, மீன், பருப்பு வகைகள், முழு தானியங்கள் ஆகிறயவற்றை வேக வைத்து உண்ண வேண்டும்.
கிரீம் வகைளை பயன்படுத்துவதை விட உணவில் பழங்களை சேர்த்து கொள்ளலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லதே. உயிர்ச்சத்து நிறைந்த தேங்காய், பப்பாளி, தக்காளி, அன்னாசி, ஆரஞ்சி, போன்றவற்றை உண்பதால் சருமத்தில் பளபளப்பு ஏற்படும். தினமும் ஒருமுறை கிரீன் டீ அருந்தலாம்.
மாலை நேரங்களில் எள்ளுருண்டை, சுண்டல், கடலை உருண்டை, உளுந்து வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்பு சத்து குறைபாட்டை அகற்ற தினமும் முருங்கை கீரை சாப்பிடலாம். செரிமான கோளாறுகளை போக்க முருங்கை இலை சூப் பருகலாம்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.
இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால், அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். டாய்லெட் செல்வதற்கு வருத்தப்பட்டு தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்காமலே இருந்தால் ‘யூரினரி இன்பெக்ஷன்’ தோன்றும்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவதும், அடக்கிவைக்காமல் சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். மாதவிலக்கு நாட்களில் சுத்தத்தில் அதிக அக்கறை தேவை. தினமும் 3 முதல் 5 பேடுகள் மாற்றவேண்டும். பள்ளியில் வைத்து பேடு மாற்றுவதற்கு தயங்கி காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்தினால் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.
அந்த நாட்களில் சிறுநீர் கழித்ததும் உறுப்பு பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம். உறுப்பு பகுதியில் சொறி ஏற்படுவதும், வாடை வீசும் விதத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதும் தொற்று உருவாகியிருப்பதின் அறிகுறியாகும். எல்லாவிதமான வெள்ளைப்படுதலும் தொற்றின் அறிகுறியல்ல.
சினைமுட்டை வெளிப்படும் காலகட்டத்திலும், மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பும் இயற்கையாகவே வெள்ளைப்படுதல் உருவாகும். உறுப்பு பகுதியில் சுடுநீரை பயன்படுத்தி கழுவக்கூடாது. அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். அதனால் எப்போதுமே உறுப்பு பகுதியை தண்ணீரால் மட்டுமே கழுவவேண்டும். குளிக்கும்போது மட்டும் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி கழுவலாம்.
ஆனால் உறுப்பு பகுதியை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவக்கூடாது. உள்ளாடைகளை துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து பயன்படுத்தவேண்டும். தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரைக்கும் ‘ஆன்டி பங்கல் கிரீம்’ பூசுவதும், ‘வஜைனல் வாஷ்’ உபயோகிப்பதும் தொற்றை நீக்கும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், சிறுநீர் நிறம் மாறுதல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும். அதிக அளவில் உடல்பருத்து காணப்படுதல், அதிக ரோம வளர்ச்சி, நெஞ்சுப் பகுதியில் ரோமம் வளருதல், அதிக அளவில் முடி உதிர்தல் போன்றவை இருந்தால், அது ஒருவேளை பி.சி.ஓ.டி. பாதிப்பாக இருக்கலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மகப்பேறு டாக்டரை சந்தித்து இதற்கான ஆலோசனைகளை பெறவேண்டும். தற்போது குண்டான உடல்வாகுவை கொண்ட பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். துரித உணவுகள், பேக்கரி பலகாரங்கள், கலோரி அதிகமுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல் போன்றவைகளால் உடல் குண்டாகிறது.
வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும். ஒரு நேரம் உணவே சாப்பிடாமல் இருப்பதும், இன்னொரு தடவை அதிகமாக சாப்பிடுவதும்கூட உடல் குண்டாக காரணமாகிவிடும். பல நிறங்களை கொண்ட பழங்களும், காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்படவேண்டும். வாரத்தில் மூன்று நாட்களாவது டீன்ஏஜ் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டிலும் அவர்களை பங்குபெற செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு 12-வது வயதில் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. கருப்பை பகுதியோடு தொடர்புடைய புற்றுநோய்கள் எதிர்காலத்தில் உருவாகுவதை இது தடுக்கும்தன்மைகொண்டது. டீன்ஏஜ் பெண்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளும்போது வழக்கத்தை விட அதிக சோர்வை உணர்வார்கள். இதை எதிர்கொள்ள உதவும் சிறந்த கோடை பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கர்ப்பிணிக்கு இயல்பாகவே தலை சுற்றலும் சோர்வும் இருக்கும். அது கோடைக்காலத்தில் இரண்டு மடங்காக பிரதிபலிக்கும். இலேசான தலை சுற்றலும் வீக்கமும் உண்டாகும். கோடைக்காலத்தில் ஏராளமான சுவையான பழங்கள் நம்மிடம் உள்ளது. இது கடுமையான வெப்பத்திலிருந்து காப்பதோடு கர்ப்பகால அறிகுறிகளின் தீவிரத்தை தடுக்கவும் உதவும். அப்படி என்ன மாதிரியான பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். அது எந்த மாதிரியான அறிகுறிகளை போக்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தர்பூசணி
கோடையில் இயற்கை தந்த வரம். இது நீரிழப்புக்கு எதிரானது. கோடை நேர உணவில் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க அதிலும் கர்ப்பகால வாந்தியால் உடலில் நீரிழப்பு அதிகம் எதிர்கொள்பவர்களுக்கு இது சிறந்த பழம். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு தடுக்க தர்பூசணி பழங்கள் சிறப்பாக உதவும். இது கர்ப்பம் முழுவதும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடியது. கர்ப்பகால சோர்வு மற்றும் தலைவலி அறிகுறியை குறைக்க செய்கிறது. மேலும் கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை தக்கவைக்க செய்கிறது.
ஆப்பிள்
சோர்வுக்கு எதிராக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஆப்பிளும் ஒன்று. கோடைக்காலங்களில் சோர்வு இயல்பாகவே இருக்கும். இதனோடு கர்ப்பகாலமும் இணையும் போது அதிக சோர்வை எதிர்கொள்வீர்கள் இதை எதிர்கொள்ள உடலுக்கு வேண்டிய ஆற்றலை ஆப்பிள் அளிக்கும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட ஆப்பிள் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்க செய்யும். தினசரி ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறமுடியும்.
ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு
ஊட்டச்சத்துகள் தேவை என்னும் போது நீங்கள் உங்கள் கவனத்தை இந்த இரண்டு பழங்களின் மீது திருப்பலாம். ஆப்ரிகாட் என்னும் பாதாமி பழம் இரும்புச்சத்து நிறைவாக கொண்டிருக்ககூடியவை. இது இரத்த சோகைக்கு எதிராக போராடக்கூடியவை. கர்ப்பகாலத்தில் அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நிலையில் குழந்தைக்கு வேண்டிய இரும்புச்சத்து தாயிடம் இல்லாத போது அது அம்மாவின் உறுப்புகளிலிருந்து உறிஞ்சிகொள்கிறது. இந்த இரும்புச்சத்து ஆப்ரிகாட் பழத்தில் உள்ளது. இரும்பை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி ஆனது ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் இதையும் சேர்த்து எடுப்பது நல்லது.
எலுமிச்சை
கர்ப்பகாலத்தில் காலை நோய் என்னும் மசக்கைக்கு காரணமான அறிகுறியை விரட்ட எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீரில் பிழிந்து குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். காலை நோய் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். குமட்டல், தலைசுற்றல் உணர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் எலுமிச்சையை நுகர்வதன் மூலம் அறிகுறிகள் குறையக்கூடும். இந்த வாசனை உங்கள் வயிற்று பிரட்டலை குறைக்க செய்யும்.
வாழைப்பழங்கள்
கர்ப்பகாலத்தில் உடலில் ஆங்காங்கே தசைபிடிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக கால் பிடிப்புகள் இருக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என எல்லாமே உங்கள் கால்களில் பிடிப்பை உண்டாக்க கூடும். வாழைப்பழம் பொட்டாசியம் உள்ளடக்கம் கொண்டவை இது கால் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழத்தை சேருங்கள். உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இது பிரச்சனையில்லை. இல்லையெனில் மருத்துவரின் அறிவுரையோடு உணவில் சேருங்கள்.
பெர்ரி பழங்கள்
கர்ப்பகாலத்தில் பெர்ரி மலச்சிக்கலுக்கு எதிராக அல்லது அதை தடுக்க உதவக்கூடும். நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி என உங்களுக்கு பிடித்தவற்றை சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். இது செரிமான பிரச்சனைகளையும் தடுக்க செய்யும். பெர்ரி பழங்களை சாறாக்கி குடிக்கலாம்.
செர்ரி பழங்கள்
கர்ப்பகால தூக்கமின்மை பிரச்சனை என்பது பொதுவானது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அசெளகரியமான படுக்கை, ஹார்மோன் போன்றவற்றுக்கு இடையில் தூக்கமின்மையை எதிர்கொள்ள செர்ரி பழங்கள் உதவக்கூடும். செர்ரிகளில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள மெலடோனின் தூக்கமின்மையை எதிர்கொள்ள உதவும்.
அவகேடோ
அவகேடோ பசி உணர்வை உண்டாக்காத நிறைவான உணவு. கர்ப்பகாலத்தில் அடிக்கடி பசி உணர்வை எதிர்கொள்ளும் போது அதை எதிர்கொள்ள அவகேடோ சிறப்பாக உதவக்கூடும்.
தர்பூசணி
கோடையில் இயற்கை தந்த வரம். இது நீரிழப்புக்கு எதிரானது. கோடை நேர உணவில் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க அதிலும் கர்ப்பகால வாந்தியால் உடலில் நீரிழப்பு அதிகம் எதிர்கொள்பவர்களுக்கு இது சிறந்த பழம். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு தடுக்க தர்பூசணி பழங்கள் சிறப்பாக உதவும். இது கர்ப்பம் முழுவதும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடியது. கர்ப்பகால சோர்வு மற்றும் தலைவலி அறிகுறியை குறைக்க செய்கிறது. மேலும் கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை தக்கவைக்க செய்கிறது.
ஆப்பிள்
சோர்வுக்கு எதிராக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஆப்பிளும் ஒன்று. கோடைக்காலங்களில் சோர்வு இயல்பாகவே இருக்கும். இதனோடு கர்ப்பகாலமும் இணையும் போது அதிக சோர்வை எதிர்கொள்வீர்கள் இதை எதிர்கொள்ள உடலுக்கு வேண்டிய ஆற்றலை ஆப்பிள் அளிக்கும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட ஆப்பிள் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்க செய்யும். தினசரி ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறமுடியும்.
ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு
ஊட்டச்சத்துகள் தேவை என்னும் போது நீங்கள் உங்கள் கவனத்தை இந்த இரண்டு பழங்களின் மீது திருப்பலாம். ஆப்ரிகாட் என்னும் பாதாமி பழம் இரும்புச்சத்து நிறைவாக கொண்டிருக்ககூடியவை. இது இரத்த சோகைக்கு எதிராக போராடக்கூடியவை. கர்ப்பகாலத்தில் அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நிலையில் குழந்தைக்கு வேண்டிய இரும்புச்சத்து தாயிடம் இல்லாத போது அது அம்மாவின் உறுப்புகளிலிருந்து உறிஞ்சிகொள்கிறது. இந்த இரும்புச்சத்து ஆப்ரிகாட் பழத்தில் உள்ளது. இரும்பை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி ஆனது ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் இதையும் சேர்த்து எடுப்பது நல்லது.
எலுமிச்சை
கர்ப்பகாலத்தில் காலை நோய் என்னும் மசக்கைக்கு காரணமான அறிகுறியை விரட்ட எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீரில் பிழிந்து குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். காலை நோய் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். குமட்டல், தலைசுற்றல் உணர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் எலுமிச்சையை நுகர்வதன் மூலம் அறிகுறிகள் குறையக்கூடும். இந்த வாசனை உங்கள் வயிற்று பிரட்டலை குறைக்க செய்யும்.
வாழைப்பழங்கள்
கர்ப்பகாலத்தில் உடலில் ஆங்காங்கே தசைபிடிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக கால் பிடிப்புகள் இருக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என எல்லாமே உங்கள் கால்களில் பிடிப்பை உண்டாக்க கூடும். வாழைப்பழம் பொட்டாசியம் உள்ளடக்கம் கொண்டவை இது கால் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழத்தை சேருங்கள். உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இது பிரச்சனையில்லை. இல்லையெனில் மருத்துவரின் அறிவுரையோடு உணவில் சேருங்கள்.
பெர்ரி பழங்கள்
கர்ப்பகாலத்தில் பெர்ரி மலச்சிக்கலுக்கு எதிராக அல்லது அதை தடுக்க உதவக்கூடும். நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி என உங்களுக்கு பிடித்தவற்றை சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். இது செரிமான பிரச்சனைகளையும் தடுக்க செய்யும். பெர்ரி பழங்களை சாறாக்கி குடிக்கலாம்.
செர்ரி பழங்கள்
கர்ப்பகால தூக்கமின்மை பிரச்சனை என்பது பொதுவானது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அசெளகரியமான படுக்கை, ஹார்மோன் போன்றவற்றுக்கு இடையில் தூக்கமின்மையை எதிர்கொள்ள செர்ரி பழங்கள் உதவக்கூடும். செர்ரிகளில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள மெலடோனின் தூக்கமின்மையை எதிர்கொள்ள உதவும்.
அவகேடோ
அவகேடோ பசி உணர்வை உண்டாக்காத நிறைவான உணவு. கர்ப்பகாலத்தில் அடிக்கடி பசி உணர்வை எதிர்கொள்ளும் போது அதை எதிர்கொள்ள அவகேடோ சிறப்பாக உதவக்கூடும்.
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ணலாமா? கூடாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் அசைவ உணவுகளில் உள்ள சத்துக்களும் கரு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் உண்பது குழந்தைக்கும் தாய்க்கும் கேடு விளைவிக்கும் என்று சிலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் இது முற்றிலும் தவறானது என்றும், அசைவ உணவுகளை கர்ப்பகாலத்தில் சேர்த்துக்கொள்வதில் எந்தவித தீங்கும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ண தயங்குவதற்கு காரணம், அசைவ உணவுகளில் அதிகமாக உள்ள பொட்டாசியம் மற்றும் கொழுப்பு ஆகும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவில் இருந்து வெளிவரும் எண்ணெய் தினசரி உணவுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்த்துக்கொள்ள ஏற்றதல்ல.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் உணவில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இல்லாவிட்டால் நீங்கள் அசைவ உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். கோழி, மீன், முட்டை போன்றவற்றை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உணவுகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணி தாயின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கிடைக்கிறது என்றும், மேலும் தாயின் மூலம் கருவிற்கு ஆரோக்கிய வளர்ச்சி கிடைப்பதில் இந்த சத்துக்கள் பங்களிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகமான அசைவ உணவுகளின் நுகர்வு கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்றதல்ல. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ண கூடிய அசைவ உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் உள்ள அசைவ உணவுகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் கர்ப்பிணி பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் சேகரிக்கப் பட்டவை ஆகும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் எந்த மாதிரியான அசைவ உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை ஆய்வில் கண்டுபிடித்து அதன் படி கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிக்கன்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ளக் கூடிய அசைவ உணவுகளில் சிக்கன் இடம்பெறுகிறது. ஆனால் அதிகமாக காரம் உள்ள சிக்கன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். மிதமான காரம் உள்ள சிக்கன் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மட்டன்
கர்ப்ப காலத்தில் உண்ண ஏற்ற உணவு மட்டன் ஆகும். இந்த மட்டனில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மற்ற இறைச்சிகளை காட்டிலும் கர்ப்ப காலத்தில் உள்ள கூடிய ஒரு ஆரோக்கியமான இறைச்சியாக மட்டன் உள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை கர்ப்பகாலத்தி பெண்கள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியில் அதிகம் கொழுப்பு இருப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குறைந்த காரம் மற்றும் மசாலா சேர்த்த மாட்டிறைச்சி உணவுகளை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேகவைத்த முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கரு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கரு மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது.
அசைவ சூப்
கர்ப்ப காலத்தில் அசைவ உணவில் சமைக்கப்பட்ட சூப்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சூப்களில் ஆக்சிஜனேற்றிகள் நிரம்பியுள்ளதால் இது ஜீரணமாக எளிதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கிய உணவு பட்டியலில் இது இடம் பெறுகிறது.
தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் எடை அதிகம் ஏற்படக்கூடிய அசைவ உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் குறைந்த அளவில் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். பின்வரும் அசைவ உணவுகளை முடிந்தவரை கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது. அளவான உணவு என்றுமே ஆரோக்கியத்தை தரும் என்பதால் அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் அளவாக உட்கொள்வது நினைவில் கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ண தயங்குவதற்கு காரணம், அசைவ உணவுகளில் அதிகமாக உள்ள பொட்டாசியம் மற்றும் கொழுப்பு ஆகும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவில் இருந்து வெளிவரும் எண்ணெய் தினசரி உணவுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்த்துக்கொள்ள ஏற்றதல்ல.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் உணவில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இல்லாவிட்டால் நீங்கள் அசைவ உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். கோழி, மீன், முட்டை போன்றவற்றை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உணவுகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணி தாயின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கிடைக்கிறது என்றும், மேலும் தாயின் மூலம் கருவிற்கு ஆரோக்கிய வளர்ச்சி கிடைப்பதில் இந்த சத்துக்கள் பங்களிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகமான அசைவ உணவுகளின் நுகர்வு கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்றதல்ல. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ண கூடிய அசைவ உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் உள்ள அசைவ உணவுகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் கர்ப்பிணி பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் சேகரிக்கப் பட்டவை ஆகும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் எந்த மாதிரியான அசைவ உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை ஆய்வில் கண்டுபிடித்து அதன் படி கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிக்கன்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ளக் கூடிய அசைவ உணவுகளில் சிக்கன் இடம்பெறுகிறது. ஆனால் அதிகமாக காரம் உள்ள சிக்கன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். மிதமான காரம் உள்ள சிக்கன் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மட்டன்
கர்ப்ப காலத்தில் உண்ண ஏற்ற உணவு மட்டன் ஆகும். இந்த மட்டனில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மற்ற இறைச்சிகளை காட்டிலும் கர்ப்ப காலத்தில் உள்ள கூடிய ஒரு ஆரோக்கியமான இறைச்சியாக மட்டன் உள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை கர்ப்பகாலத்தி பெண்கள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியில் அதிகம் கொழுப்பு இருப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குறைந்த காரம் மற்றும் மசாலா சேர்த்த மாட்டிறைச்சி உணவுகளை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேகவைத்த முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கரு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கரு மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது.
அசைவ சூப்
கர்ப்ப காலத்தில் அசைவ உணவில் சமைக்கப்பட்ட சூப்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சூப்களில் ஆக்சிஜனேற்றிகள் நிரம்பியுள்ளதால் இது ஜீரணமாக எளிதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கிய உணவு பட்டியலில் இது இடம் பெறுகிறது.
தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் எடை அதிகம் ஏற்படக்கூடிய அசைவ உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் குறைந்த அளவில் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். பின்வரும் அசைவ உணவுகளை முடிந்தவரை கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது. அளவான உணவு என்றுமே ஆரோக்கியத்தை தரும் என்பதால் அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் அளவாக உட்கொள்வது நினைவில் கொள்ளுங்கள்.
மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது.
லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை வந்த பிறகு மருத்துவ துறையின் எல்லா பிரிவுகளிலும் அதிநவீன மருத்துவ முறைகள் சிறு கிராமங்களிலும் கூட கையாளப்படுகின்றன.
முதல் முதலில் லேப்ராஸ் கோபிக் மருத்துவ முறைகள் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில்தான் பிரபலமானது. குறிப்பாக லேப்ராஸ்கோபிக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மிகவும் பிரபலம் அடைந்தது.
மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது. ஏன் பாவூர்சத்திரம் என்ற சிறிய ஊரில் கூட இந்த வசதி இப்பொழுது கிடைக்கிறது. இந்த நவீன முறையின் மூலம் கருவறைக்கு உள்ளே உள்ள நோய்கள், சிறு கட்டிகள், கருவறை குழாயில் அடைப்பு, சாதாரண முறையில் கண்டு பிடிக்க முடியாத காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களையும் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் பாலிப்புகள், மையோமோ கட்டிகள், கருவறையை இரண்டாக பிரிக்கும் சுவர்கள் (யூட்டரின் செப்டம்) போன்றவைகளை கண்டுபிடிக்கவும் அதை நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யவும் இந்த நவீன முறைகள் உதவுகின்றன. இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த முறைக்கு ஹிஸ்டராஸ்கோபி என்று பெயர்.
ஹிஸ்டராஸ்கோபி என்றால் என்ன?
ஹிஸ்டராஸ்கோபி என்பது கருவறையின் உட்பகுதியை நவீன டெலஸ்கோப், நவீன கேமரா மற்றும் கேபிள் லைட்டுகள் மூலமாக சோதனை செய்யவும், அறுவை சிகிச்சை செய்யும் முறையுமாகும். இதில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து (முழு மயக்கமும் கொடுக்கலாம். இடுப்புக்கு கீழ்பகுதி மட்டும் மரத்துப் போகும்படியும் செய்யலாம்). மிகவும் சிறிய டெலஸ்கோப் கர்ப்பப்பையின் வாய் வழியாக (2.9 mm அளவு டெலஸ்கோப்) செலுத்தப்படுகிறது. டெலஸ் கோப்பின் மறுமுனையில் பக்கவாட்டின் லைட் கேபிள் இணைக்கப்படுகிறது. (ஆரம்ப காலத்தில் சாதாரண ஹேலோஜன் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு LED லைட்டுகளும் தற்சமயம் செனான் என்ற லைட்டுகளும் பயன்படுத்தப்படுகிறது)
டெலஸ்கோப்பின் இன்னொரு முனையில் அதிநவீன கேமராக்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் அறிமுகமான நிலையில் சிங்கிள் சிப் கேமரா பயன்படுத்தப்பட்டது. அதில் மூன்று பிரைமரி கலர்களும் ஒரே கேபிள் வழியாக செலுத்தப்பட்டது. பிறகு மூன்று சிப் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இரண்டு வகைகள் இருந்தன. த்ரி சிப் அனலாக், த்ரி சிப் டிஜிட்டல் கேமராக்களும் அறிமுகமாயின. இதில் பிரைமரி கலர்கள் மூன்றும் தனித்தனி பைபர் வழியாக சென்றன. இதனால் சிறு வியாதிகளையும் கூட நன்றாக கண்டுபிடிக்க உதவியது. ஆனால் தற்பொழுது ஹைடெ பனிசன் த்ரி டி போன்ற நவீன கேமராக்கள் வந்துவிட்டன.
இதனால் ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் முடிகிறது. இதில் ஹைடெபனி சன் த்ரிடி கேமராக்கள் கருவறையின் உட்பகுதியை பெரிதாக்கி காண்பிக்கிறது.
இந்த கேமராவின் மறுபகுதி மெடிக்கல் மானிட்டருடன் இணைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் உட்பகுதியை சினிமாவில் பார்ப்பது போல் டிவியில் பார்க்க முடிகிறது. பழைய காலங்களில் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நவீன முறையில் பக்கத்தில் நிற்கின்ற மற்ற டாக்டர்களும் பார்த்து அறுவை சிகிச்சை செய்கின்ற டாக்டருக்கு ஆலோசனையும் வழங்கலாம்.
இதில் கருவறையின் உட் பகுதியை பெரிதாக்க கிளைசின் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மோனோ போலார், பைபோலார் போன்ற டையத்தெரிமிய சாதனங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.
நன்மைகள்
கருவறை உட்பகுதியில் உள்ள மையோமா கட்டிகள், கருவறைக் குழாய் அடைத்து குழந்தை இல்லாமல் இருப்பதை சரி செய்யவும், கருவறை (இரண்டாக பிரிக்கும் சுவர் (யூட்டரின் செப்டம்) இதனால் அடிக்கடி அபாஷன் ஆகும்). இந்த கருவறையை பிரிக்கும் சுவரை நவீன டையத்தெரிமின் மூலமாகவோ சிசர் மூலமாகவோ சரிசெய்ய முடிகிறது.
எண்டோமெட்ரியல் பாலிப்பை அகற்றவும் கருவறையின் உட்பகுதியில் மறைந்துள்ள காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை அகற்றவும் முடிகிறது. இந்த முறையில் எந்தவித வெளித்தழும்பும் ஏற்படுவதில்லை. கருவறை உட்பகுதியில் பையாப்சி கொண்ட சோதனைகளை செய்யவும் பயன்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் வீடு திரும்பலாம்.
சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
முதல் முதலில் லேப்ராஸ் கோபிக் மருத்துவ முறைகள் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில்தான் பிரபலமானது. குறிப்பாக லேப்ராஸ்கோபிக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மிகவும் பிரபலம் அடைந்தது.
மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது. ஏன் பாவூர்சத்திரம் என்ற சிறிய ஊரில் கூட இந்த வசதி இப்பொழுது கிடைக்கிறது. இந்த நவீன முறையின் மூலம் கருவறைக்கு உள்ளே உள்ள நோய்கள், சிறு கட்டிகள், கருவறை குழாயில் அடைப்பு, சாதாரண முறையில் கண்டு பிடிக்க முடியாத காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களையும் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் பாலிப்புகள், மையோமோ கட்டிகள், கருவறையை இரண்டாக பிரிக்கும் சுவர்கள் (யூட்டரின் செப்டம்) போன்றவைகளை கண்டுபிடிக்கவும் அதை நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யவும் இந்த நவீன முறைகள் உதவுகின்றன. இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த முறைக்கு ஹிஸ்டராஸ்கோபி என்று பெயர்.
ஹிஸ்டராஸ்கோபி என்றால் என்ன?
ஹிஸ்டராஸ்கோபி என்பது கருவறையின் உட்பகுதியை நவீன டெலஸ்கோப், நவீன கேமரா மற்றும் கேபிள் லைட்டுகள் மூலமாக சோதனை செய்யவும், அறுவை சிகிச்சை செய்யும் முறையுமாகும். இதில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து (முழு மயக்கமும் கொடுக்கலாம். இடுப்புக்கு கீழ்பகுதி மட்டும் மரத்துப் போகும்படியும் செய்யலாம்). மிகவும் சிறிய டெலஸ்கோப் கர்ப்பப்பையின் வாய் வழியாக (2.9 mm அளவு டெலஸ்கோப்) செலுத்தப்படுகிறது. டெலஸ் கோப்பின் மறுமுனையில் பக்கவாட்டின் லைட் கேபிள் இணைக்கப்படுகிறது. (ஆரம்ப காலத்தில் சாதாரண ஹேலோஜன் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு LED லைட்டுகளும் தற்சமயம் செனான் என்ற லைட்டுகளும் பயன்படுத்தப்படுகிறது)
டெலஸ்கோப்பின் இன்னொரு முனையில் அதிநவீன கேமராக்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் அறிமுகமான நிலையில் சிங்கிள் சிப் கேமரா பயன்படுத்தப்பட்டது. அதில் மூன்று பிரைமரி கலர்களும் ஒரே கேபிள் வழியாக செலுத்தப்பட்டது. பிறகு மூன்று சிப் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இரண்டு வகைகள் இருந்தன. த்ரி சிப் அனலாக், த்ரி சிப் டிஜிட்டல் கேமராக்களும் அறிமுகமாயின. இதில் பிரைமரி கலர்கள் மூன்றும் தனித்தனி பைபர் வழியாக சென்றன. இதனால் சிறு வியாதிகளையும் கூட நன்றாக கண்டுபிடிக்க உதவியது. ஆனால் தற்பொழுது ஹைடெ பனிசன் த்ரி டி போன்ற நவீன கேமராக்கள் வந்துவிட்டன.
இதனால் ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் முடிகிறது. இதில் ஹைடெபனி சன் த்ரிடி கேமராக்கள் கருவறையின் உட்பகுதியை பெரிதாக்கி காண்பிக்கிறது.
இந்த கேமராவின் மறுபகுதி மெடிக்கல் மானிட்டருடன் இணைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் உட்பகுதியை சினிமாவில் பார்ப்பது போல் டிவியில் பார்க்க முடிகிறது. பழைய காலங்களில் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நவீன முறையில் பக்கத்தில் நிற்கின்ற மற்ற டாக்டர்களும் பார்த்து அறுவை சிகிச்சை செய்கின்ற டாக்டருக்கு ஆலோசனையும் வழங்கலாம்.
இதில் கருவறையின் உட் பகுதியை பெரிதாக்க கிளைசின் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மோனோ போலார், பைபோலார் போன்ற டையத்தெரிமிய சாதனங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.
நன்மைகள்
கருவறை உட்பகுதியில் உள்ள மையோமா கட்டிகள், கருவறைக் குழாய் அடைத்து குழந்தை இல்லாமல் இருப்பதை சரி செய்யவும், கருவறை (இரண்டாக பிரிக்கும் சுவர் (யூட்டரின் செப்டம்) இதனால் அடிக்கடி அபாஷன் ஆகும்). இந்த கருவறையை பிரிக்கும் சுவரை நவீன டையத்தெரிமின் மூலமாகவோ சிசர் மூலமாகவோ சரிசெய்ய முடிகிறது.
எண்டோமெட்ரியல் பாலிப்பை அகற்றவும் கருவறையின் உட்பகுதியில் மறைந்துள்ள காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை அகற்றவும் முடிகிறது. இந்த முறையில் எந்தவித வெளித்தழும்பும் ஏற்படுவதில்லை. கருவறை உட்பகுதியில் பையாப்சி கொண்ட சோதனைகளை செய்யவும் பயன்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் வீடு திரும்பலாம்.
சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்






