என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் காக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது. கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு போகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் காக்க உதவும். குழந்தை பிறந்தவுடன் மிகவும் மென்மையாக இருப்பதால் உடனே எல்லா தடுப்பூசிகளும் போட முடியாது.
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:
கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
1. ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை மூலமாக மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.
2. கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன் பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
3. ஹெபடைடிஸ் பி - இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும். கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
1. டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) - இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
2. TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் டிப்தீரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
3. காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் - செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில் நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:
கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:
மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.
பயணம் மற்றும் கர்ப்பம்:
ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல் தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:
கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
1. ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை மூலமாக மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.
2. கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன் பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
3. ஹெபடைடிஸ் பி - இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும். கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
1. டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) - இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
2. TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் டிப்தீரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
3. காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் - செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில் நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:
கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:
மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.
பயணம் மற்றும் கர்ப்பம்:
ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல் தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.
நீரிழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாரு மில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரிழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்து கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.
அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும். உதாரண மாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவை யாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தை யினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண் டும்.
உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக் கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.
அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும். உதாரண மாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவை யாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தை யினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண் டும்.
உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக் கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் விழிப்புடன் இருக்க அனைவரும் வலியுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் தூங்கும் முறை பற்றிய சில தகவல்களை உங்களோடு இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் ட்ரைமெஸ்டர்
முதல் மூன்று மாதம் - கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருந்ததால் படுத்து உறங்க சிரமமின்றி இருந்தது. நான்கு மாதங்கள் தொடங்கியதிலிருந்து முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது ஏனென்றால் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். நான் சாதாரணமாக குப்புறப்படுத்து தூங்குவது வழக்கம். கர்ப்ப கால தொடக்கத்தில் குப்புற படுக்காமல் தூங்க சிரமப்பட்டேன். குப்புற படுப்பதால் கர்ப்பப் பையில் அழுத்தம் ஏற்படும் அதனால் கருவுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் அதை தவிர்ப்பது சிறந்து. அதே போல் மாதங்கள் கூட கூட அடிக்கடி புரண்டு படுப்பதும் நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து திரும்புவதே சிறந்தது.
இரண்டாம் ட்ரைமெஸ்டர்
நான்கு முதல் ஆறு மாதம் - நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.
வயிறும் சற்று பெரிதாக இருக்கும். சிலருக்கு மல்லாந்து படுப்பது வழக்கம் கர்ப்ப காலத்தில் படுக்கும் பொழுது கருப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சு திணறல் மற்றும் ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. படுக்கும் பொழுது நம்முடைய உடம்பிலுள்ள முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய இடம் இல்லாமல் தவிக்க வாய்ப்புள்ளது. குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அதிக அழுத்தம் ஏற்படும் இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாகும்.
மூன்றாம் ட்ரைமெஸ்டர்
ஏழு முதல் ஒன்பது மாதம் - இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் கடைசி மூன்று மாதங்கள் அதிலும் முக்கியமாக 9 ஆம் மாதம் இடதுபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள். அதே போல் மாதங்கள் கூட கூட புரண்டு படுப்பதை தவிர்த்து எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் திரும்பி படுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது.
சரியான முறை
கர்ப்ப காலத்தில் உறங்குவதற்கு சரியான முறையை அறிந்து கொள்வதற்கான சில குறிப்புகளை காணலாம்.
* கர்ப்பிணிகளுக்கு பக்கவாட்டில் படுப்பது சிறந்த நிலை. அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை இன்றி கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும். இடதுபுறம் சாய்ந்து படுப்பது ஏற்றது. ஒரே புறம் படுத்து உறங்கும் பொழுது கை தோள்பட்டை வலி வர வாய்ப்பு உள்ளது. அதனால் மற்றொருபுறம் திரும்பிப் படுக்கும் பொழுது எழுந்து மீண்டும் மற்றொருபுறம் படுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் திரும்பி படுக்கும் பொழுது எழுந்து திரும்பி படுப்பது அவசியம். தூக்கத்தில் இது மிகவும் கடினமான செயல் இருப்பினும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு கொடி சுற்றாமல் இருக்கும். அதேபோல் கால்களுக்கிடையில் ஒரு மிருதுவான தலையணையை வைத்து கொள்ளலாம்.
* பக்கவாட்டில் படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல போர்வை போன்ற துணியை வயிற்றுக்கு அடியில் வைத்து சப்போர்ட் கொடுக்கலாம். முதுகிலும் பெரிய தலையணை ஒட்டி உறங்கும் பொழுது ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
* உறக்கத்தில் மல்லாந்து படுத்துவிடுமோ, அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று அதிகமாக பயம்கொள்ள வேண்டாம். எப்போதுமே ஒரு விஷயத்தை பழகினால நம்மை அறியாமலேயே தூக்கத்தில் கூட நாம் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுப்போம். நானும் அப்படித்தான். பழக பழக நம்முடைய ஆழ்மனதில் பதிந்துவிடும். மற்றும் இதெல்லாம் நம் குழந்தைக்காக தானே செய்கிறோம் என்று நினைக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வோடு இருப்போம். அதனால் தூங்கும் போது பயம் கொள்ளாமல் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் தானாகவே வரும்.
முதல் மூன்று மாதம் - கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருந்ததால் படுத்து உறங்க சிரமமின்றி இருந்தது. நான்கு மாதங்கள் தொடங்கியதிலிருந்து முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது ஏனென்றால் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். நான் சாதாரணமாக குப்புறப்படுத்து தூங்குவது வழக்கம். கர்ப்ப கால தொடக்கத்தில் குப்புற படுக்காமல் தூங்க சிரமப்பட்டேன். குப்புற படுப்பதால் கர்ப்பப் பையில் அழுத்தம் ஏற்படும் அதனால் கருவுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் அதை தவிர்ப்பது சிறந்து. அதே போல் மாதங்கள் கூட கூட அடிக்கடி புரண்டு படுப்பதும் நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து திரும்புவதே சிறந்தது.
இரண்டாம் ட்ரைமெஸ்டர்
நான்கு முதல் ஆறு மாதம் - நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.
வயிறும் சற்று பெரிதாக இருக்கும். சிலருக்கு மல்லாந்து படுப்பது வழக்கம் கர்ப்ப காலத்தில் படுக்கும் பொழுது கருப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சு திணறல் மற்றும் ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. படுக்கும் பொழுது நம்முடைய உடம்பிலுள்ள முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய இடம் இல்லாமல் தவிக்க வாய்ப்புள்ளது. குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அதிக அழுத்தம் ஏற்படும் இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாகும்.
மூன்றாம் ட்ரைமெஸ்டர்
ஏழு முதல் ஒன்பது மாதம் - இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் கடைசி மூன்று மாதங்கள் அதிலும் முக்கியமாக 9 ஆம் மாதம் இடதுபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள். அதே போல் மாதங்கள் கூட கூட புரண்டு படுப்பதை தவிர்த்து எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் திரும்பி படுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது.
சரியான முறை
கர்ப்ப காலத்தில் உறங்குவதற்கு சரியான முறையை அறிந்து கொள்வதற்கான சில குறிப்புகளை காணலாம்.
* கர்ப்பிணிகளுக்கு பக்கவாட்டில் படுப்பது சிறந்த நிலை. அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை இன்றி கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும். இடதுபுறம் சாய்ந்து படுப்பது ஏற்றது. ஒரே புறம் படுத்து உறங்கும் பொழுது கை தோள்பட்டை வலி வர வாய்ப்பு உள்ளது. அதனால் மற்றொருபுறம் திரும்பிப் படுக்கும் பொழுது எழுந்து மீண்டும் மற்றொருபுறம் படுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் திரும்பி படுக்கும் பொழுது எழுந்து திரும்பி படுப்பது அவசியம். தூக்கத்தில் இது மிகவும் கடினமான செயல் இருப்பினும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு கொடி சுற்றாமல் இருக்கும். அதேபோல் கால்களுக்கிடையில் ஒரு மிருதுவான தலையணையை வைத்து கொள்ளலாம்.
* பக்கவாட்டில் படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல போர்வை போன்ற துணியை வயிற்றுக்கு அடியில் வைத்து சப்போர்ட் கொடுக்கலாம். முதுகிலும் பெரிய தலையணை ஒட்டி உறங்கும் பொழுது ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
* உறக்கத்தில் மல்லாந்து படுத்துவிடுமோ, அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று அதிகமாக பயம்கொள்ள வேண்டாம். எப்போதுமே ஒரு விஷயத்தை பழகினால நம்மை அறியாமலேயே தூக்கத்தில் கூட நாம் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுப்போம். நானும் அப்படித்தான். பழக பழக நம்முடைய ஆழ்மனதில் பதிந்துவிடும். மற்றும் இதெல்லாம் நம் குழந்தைக்காக தானே செய்கிறோம் என்று நினைக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வோடு இருப்போம். அதனால் தூங்கும் போது பயம் கொள்ளாமல் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் தானாகவே வரும்.
கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும்.
தாய்மையடையும் பெண்கள் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. துரதிருஷ்டவசமாக நடக்கும் அந்த நிகழ்வில் இருந்து தாய்மார்கள் மீண்டு வருவது கடினம். கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். கருப்பையும் பாதிப்பிற்குள்ளாகலாம்.
மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்களிடையேயான தாம்பத்திய உறவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தாம்பத்ய உறவை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஆர்வமும், செயல்பாடும் அவசியமானதாகும். தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து துணைபுரிகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.
ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.
தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காதல் உணர்வு ஏற்படும்போது அதை மேலோங்கச்செய்யும் சக்தி ‘பி.ஈ.ஏ’ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. காதல் வசப்படும்போது இந்த அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தரமான சாக்லேட்டை சாப்பிடும்போது சிறிதளவு கிடைக்கிறது. இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே கருப்பு சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் தம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.
புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து துணைபுரிகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.
ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.
தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காதல் உணர்வு ஏற்படும்போது அதை மேலோங்கச்செய்யும் சக்தி ‘பி.ஈ.ஏ’ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. காதல் வசப்படும்போது இந்த அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தரமான சாக்லேட்டை சாப்பிடும்போது சிறிதளவு கிடைக்கிறது. இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே கருப்பு சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் தம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது.
பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந் திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
* மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
* பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
* நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வீட்டு வைத்தியம் உண்டா?
* கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
* உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
* தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
* மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
* பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
* நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வீட்டு வைத்தியம் உண்டா?
* கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
* உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
* தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை.
கொரோனா பீதியால் மாதக் கணக்கில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் புதிய சவால் ஒன்று உலகிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது தம்பதிகள் அனைவரும் ஒன்றாகவே இருந்ததால், அதிக அளவில் கர்ப்பிணிகள் உருவானார்கள். அதனால் அடுத்தடுத்த மாதங்களில் உலகம் முழுக்க லட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தியாவிலும் கர்ப்பிணிகள் அதிகரித்து மக்கள் தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 90 நாட்களில்..
நீங்கள் ஒருவேளை தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டியவிஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் அது. இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். அதனால் வெளியில் இருந்து நோய்க்கிருமிகள் பாதித்துவிட்டால் உடனடி விளைவுகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவேண்டும். இருமல், சளி போன்றவை தோன்றாமல் பார்த்துக்கொள்வதும் நல்லது.
நோய்க்கிருமிகள் காற்று மற்றும் நீர் மூலமாகவே பெருமளவு பரவும். அதனால் நோய்க்கிருமிகள் எந்த வகையிலும் அணுகாதவாறு உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகி, உடலில் நீர்ச் சத்து குறையாமல் கவனித்துக்கொள்வது அவசியம். முதல் மூன்று மாதங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் அதிக நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அவைகளை பராமரிப்பதையும் தவிர்த்திடுவது நல்லது.
கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் கழிப்பிடத்தை சுத்தமாகவைத்து பயன்படுத்துங்கள். பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தவிர்த்திடலாம். சிறுநீரை அடக்கிவைப்பதையும் தவிர்க்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதோடு, அந்தரங்க சுத்தத்தையும் பேணவேண்டும்.
உணவிலும் அதிக கவனம் அவசியம். முடிந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள். வெளி உணவுகளை தவிர்த்திடுங்கள். முதல் மூன்று மாதங்களில் நிறைய பெண்கள் வாந்தி தொந்தரவால் அவதிப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டியான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. சாப்பிட விரும்பினாலும் அதற்கு உடல் ஒத்துழைக்காது. வாந்தியும், இதர நெருக்கடிகளும் இருந்துகொண்டிருந்தாலும் போதுமான அளவில் சாப்பிட்டுதான் ஆகவேண்டும்.
பிடித்தமான, எளிதில் செரிமானமாகும் உணவினை அவ்வப்போது குறைந்த அளவுகளில் சாப்பிட்டு வரலாம். அவை சமச்சீரான சத்துணவாகவும் இருக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் நலத்தோடு, வயிற்றில் இருக்கும் சிசுவின் நலனையும் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற உணவினை உண்ணுவது அவசியம். பழம், காய்கறி, சாலட், சத்து மாவு கஞ்சி போன்றவைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. வாந்தி எடுத்தாலும் இத்தகைய உணவுகளை சிறிது சிறிதாக சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
இந்த காலகட்டத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முடிந்த அளவு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது. பொது மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால், தாய்மையடைந்திருக்கும் தகவலை மறந்திடாமல் கூறவேண்டும். உடலை வருத்தும் எந்த வேலையையும் செய்யக்கூடாது. சமையல் அறையில் அதிக நேரம் நின்றுகொண்டே வேலைபார்ப்பதை தவிர்த்திடுங்கள்.
அவ்வப்போது உட்கார்ந்தோ, படுத்தோ உடலுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும். தேவையில்லாமல் பயந்து உடலையோ, மனதையோ வருத்திக்கொள்ளக்கூடாது. குறிப்பாக மனதை பதறவைக்கும் செய்திகளை டெலிவிஷன்களில் பார்க்கக்கூடாது. மனதிற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடவேண்டும். இசையை கேட்டு மனதை எப்போதும் இயல்பாக வைத்திருப்பதும் அவசியம்.
முதல் மூன்று மாதங்கள் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்ப்பது நல்லதல்ல. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் வந்து வேலையை செய்யவேண்டும். மனதிற்கும், உடலுக்கும் சோர்வினை ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யவேண்டாம். பயணங்களையும் முடிந்த அளவு தவிர்த்திடலாம். அடிவயிற்றில் வலியோ, ரத்தக் கசிவோ இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். தாயின் கவனம் எப்போதும் தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது இருக்கவேண்டும். முதல் மூன்று மாதங்கள் மட்டுமின்றி மொத்த பத்து மாதங்களும் கர்ப்பிணிகள் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
நீங்கள் ஒருவேளை தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டியவிஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் அது. இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். அதனால் வெளியில் இருந்து நோய்க்கிருமிகள் பாதித்துவிட்டால் உடனடி விளைவுகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவேண்டும். இருமல், சளி போன்றவை தோன்றாமல் பார்த்துக்கொள்வதும் நல்லது.
நோய்க்கிருமிகள் காற்று மற்றும் நீர் மூலமாகவே பெருமளவு பரவும். அதனால் நோய்க்கிருமிகள் எந்த வகையிலும் அணுகாதவாறு உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகி, உடலில் நீர்ச் சத்து குறையாமல் கவனித்துக்கொள்வது அவசியம். முதல் மூன்று மாதங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் அதிக நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அவைகளை பராமரிப்பதையும் தவிர்த்திடுவது நல்லது.
கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் கழிப்பிடத்தை சுத்தமாகவைத்து பயன்படுத்துங்கள். பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தவிர்த்திடலாம். சிறுநீரை அடக்கிவைப்பதையும் தவிர்க்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதோடு, அந்தரங்க சுத்தத்தையும் பேணவேண்டும்.
உணவிலும் அதிக கவனம் அவசியம். முடிந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள். வெளி உணவுகளை தவிர்த்திடுங்கள். முதல் மூன்று மாதங்களில் நிறைய பெண்கள் வாந்தி தொந்தரவால் அவதிப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டியான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. சாப்பிட விரும்பினாலும் அதற்கு உடல் ஒத்துழைக்காது. வாந்தியும், இதர நெருக்கடிகளும் இருந்துகொண்டிருந்தாலும் போதுமான அளவில் சாப்பிட்டுதான் ஆகவேண்டும்.
பிடித்தமான, எளிதில் செரிமானமாகும் உணவினை அவ்வப்போது குறைந்த அளவுகளில் சாப்பிட்டு வரலாம். அவை சமச்சீரான சத்துணவாகவும் இருக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் நலத்தோடு, வயிற்றில் இருக்கும் சிசுவின் நலனையும் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற உணவினை உண்ணுவது அவசியம். பழம், காய்கறி, சாலட், சத்து மாவு கஞ்சி போன்றவைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. வாந்தி எடுத்தாலும் இத்தகைய உணவுகளை சிறிது சிறிதாக சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
இந்த காலகட்டத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முடிந்த அளவு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது. பொது மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால், தாய்மையடைந்திருக்கும் தகவலை மறந்திடாமல் கூறவேண்டும். உடலை வருத்தும் எந்த வேலையையும் செய்யக்கூடாது. சமையல் அறையில் அதிக நேரம் நின்றுகொண்டே வேலைபார்ப்பதை தவிர்த்திடுங்கள்.
அவ்வப்போது உட்கார்ந்தோ, படுத்தோ உடலுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும். தேவையில்லாமல் பயந்து உடலையோ, மனதையோ வருத்திக்கொள்ளக்கூடாது. குறிப்பாக மனதை பதறவைக்கும் செய்திகளை டெலிவிஷன்களில் பார்க்கக்கூடாது. மனதிற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடவேண்டும். இசையை கேட்டு மனதை எப்போதும் இயல்பாக வைத்திருப்பதும் அவசியம்.
முதல் மூன்று மாதங்கள் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்ப்பது நல்லதல்ல. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் வந்து வேலையை செய்யவேண்டும். மனதிற்கும், உடலுக்கும் சோர்வினை ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யவேண்டாம். பயணங்களையும் முடிந்த அளவு தவிர்த்திடலாம். அடிவயிற்றில் வலியோ, ரத்தக் கசிவோ இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். தாயின் கவனம் எப்போதும் தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது இருக்கவேண்டும். முதல் மூன்று மாதங்கள் மட்டுமின்றி மொத்த பத்து மாதங்களும் கர்ப்பிணிகள் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது.
பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது. பசியின்மை, வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, இனப்பெருக்க சுழற்சி, பாலியல் செயல்பாடு, உடல் வெப்பநிலை போன்ற பல உடல் செயல்முறைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஹார்மோன்கள் சீராக சுரக்கவேண்டியது அவசியம்.
ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மனநிலை ஊசலாட்டம்: செரோடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் மகிழ்ச்சியான உணர்வை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது மன நிலையில் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக மாதவிடாய் சமயங்களிலும், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களிலும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச் சினையை எளிதாக சரிப்படுத்திவிடலாம்.
தேவையற்ற முடி வளர்ச்சி: ஹார்மோன் சமநிலையின்மை செரிமான அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சீரற்றதன்மை காரணமாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் சீரற்றதன்மை நிலவும்போது குரலில் கரகரப்பு, தேவையற்ற பகுதிகளில் முடி வளர்வது போன்ற ஆண்களின் பண்புகளை வெளிப்படுத்த நேரிடும்.
கருவுறுதலில் கவலை: ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்தால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படக்கூடும். பி.சி.ஓ.எஸ் போன்ற சினைப்பை மற்றும் கருப்பை சார்ந்த சில உடல்நலப் பிரச்சினைகளும் தாய்மையை தடுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இரவு வியர்வை: மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் சில பெண்களுக்கு இரவு நேரங்களில் வியர்வை பிரச்சினை உண்டாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். மாத விடாய் சுழற்சியின்போது இயற்கையாகவே ஹார்மோன் செயல்பாடு களில் ஏற்ற இறக்கம் காணப்படும். இதற்கு மனஅமைதியும், மருத்துவ ஆலோசனையும் அவசியம்.
தூக்கம்: மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தூக்கமின்மையையும் அனுபவிக்கக்கூடும். கர்ப்ப காலத்திலும் தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். இதற்கு ஹார்மோனில் ஏற்படும் சீரற்றதன்மை காரணமாக இருக்கலாம். இது தூக்க சுழற்சியை தொந்தரவு செய்வதால் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். அப்போது மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.
தலைவலி: மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நிறைய பெண்கள் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பெண் களின் உடல்வாகுவை பொறுத்து வலியின் தன்மை மாறுபடும். உணவை பல நேரமாக பங்கிட்டு சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்றவை தலைவலியை போக்க உதவும். பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வுத்தன்மையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.
எடை அதிகரிப்பு: உடல் எடை அதிகரிப்பு என்பது ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறியாகும். இந்த பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது பொதுவானது. தைராய்டு சுரப்பிகளின் குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். அதாவது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படும். அதனால் பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) போன்ற கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் உருவாகக்கூடும். அதன் காரணமாக சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் ஏற்படும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை முன்கூட்டியே அனுபவிக்கக்கூடும். உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். முக்கியமாக அடிவயிற்றின் அருகே கொழுப்பு உருவாகும்.
முகப்பரு: ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறிகளில் முகப்பருவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைவாகவும், ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகவும் இருப்பது நாள்பட்ட முகப்பரு பிரச் சினைக்கு காரணமாக இருக்கலாம். அதுபோலவே கர்ப்பம், மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சருமத்தில் அரிப்பு, வறட்சி போன்ற பிரச் சினைகள் ஏற்படும். தைராய்டு பாதிப்பு கூட சரும பிரச் சினைகளை உண்டாக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் நீண்டகால சரும பிரச்சினைகளை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
எலும்பு பலவீனம்: 35 வயதிற்கு பிறகு பெண்களின் முதுகெலும்பில் இருக்கும் கால்சியத்தின் அளவு குறைய தொடங்கும். தாய்ப்பால் கொடுக்கும்போதும் உடலில் இருந்து கால்சியத்தின் அளவு குறையும். தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே அதற்கு காரணம். ஈட்ஸ்ரோஜன் அளவுகளில் சமநிலையின்மை ஏற்படுவதும் எலும்புகளை பலவீனமாக்கும். இத்தகைய இழப்புகளை ஈடு செய்வதற்கு போதுமான அளவு கால்சிய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனைபடி மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மனநிலை ஊசலாட்டம்: செரோடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் மகிழ்ச்சியான உணர்வை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது மன நிலையில் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக மாதவிடாய் சமயங்களிலும், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களிலும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச் சினையை எளிதாக சரிப்படுத்திவிடலாம்.
தேவையற்ற முடி வளர்ச்சி: ஹார்மோன் சமநிலையின்மை செரிமான அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சீரற்றதன்மை காரணமாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் சீரற்றதன்மை நிலவும்போது குரலில் கரகரப்பு, தேவையற்ற பகுதிகளில் முடி வளர்வது போன்ற ஆண்களின் பண்புகளை வெளிப்படுத்த நேரிடும்.
கருவுறுதலில் கவலை: ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்தால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படக்கூடும். பி.சி.ஓ.எஸ் போன்ற சினைப்பை மற்றும் கருப்பை சார்ந்த சில உடல்நலப் பிரச்சினைகளும் தாய்மையை தடுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இரவு வியர்வை: மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் சில பெண்களுக்கு இரவு நேரங்களில் வியர்வை பிரச்சினை உண்டாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். மாத விடாய் சுழற்சியின்போது இயற்கையாகவே ஹார்மோன் செயல்பாடு களில் ஏற்ற இறக்கம் காணப்படும். இதற்கு மனஅமைதியும், மருத்துவ ஆலோசனையும் அவசியம்.
தூக்கம்: மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தூக்கமின்மையையும் அனுபவிக்கக்கூடும். கர்ப்ப காலத்திலும் தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். இதற்கு ஹார்மோனில் ஏற்படும் சீரற்றதன்மை காரணமாக இருக்கலாம். இது தூக்க சுழற்சியை தொந்தரவு செய்வதால் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். அப்போது மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.
தலைவலி: மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நிறைய பெண்கள் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பெண் களின் உடல்வாகுவை பொறுத்து வலியின் தன்மை மாறுபடும். உணவை பல நேரமாக பங்கிட்டு சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்றவை தலைவலியை போக்க உதவும். பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வுத்தன்மையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.
எடை அதிகரிப்பு: உடல் எடை அதிகரிப்பு என்பது ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறியாகும். இந்த பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது பொதுவானது. தைராய்டு சுரப்பிகளின் குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். அதாவது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படும். அதனால் பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) போன்ற கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் உருவாகக்கூடும். அதன் காரணமாக சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் ஏற்படும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை முன்கூட்டியே அனுபவிக்கக்கூடும். உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். முக்கியமாக அடிவயிற்றின் அருகே கொழுப்பு உருவாகும்.
முகப்பரு: ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறிகளில் முகப்பருவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைவாகவும், ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகவும் இருப்பது நாள்பட்ட முகப்பரு பிரச் சினைக்கு காரணமாக இருக்கலாம். அதுபோலவே கர்ப்பம், மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சருமத்தில் அரிப்பு, வறட்சி போன்ற பிரச் சினைகள் ஏற்படும். தைராய்டு பாதிப்பு கூட சரும பிரச் சினைகளை உண்டாக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் நீண்டகால சரும பிரச்சினைகளை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
எலும்பு பலவீனம்: 35 வயதிற்கு பிறகு பெண்களின் முதுகெலும்பில் இருக்கும் கால்சியத்தின் அளவு குறைய தொடங்கும். தாய்ப்பால் கொடுக்கும்போதும் உடலில் இருந்து கால்சியத்தின் அளவு குறையும். தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே அதற்கு காரணம். ஈட்ஸ்ரோஜன் அளவுகளில் சமநிலையின்மை ஏற்படுவதும் எலும்புகளை பலவீனமாக்கும். இத்தகைய இழப்புகளை ஈடு செய்வதற்கு போதுமான அளவு கால்சிய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனைபடி மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றுதான். சில சிக்கலான கர்ப்பம் கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகரிக்கும்.
பயணம் பல நேரங்களில் உற்சாகமானதாக இருந்தாலும் சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மற்றும் பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக அவர்கள் பயணத்தில் இருக்கும்போதே கூடுதல் கவனம் தேவை. கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றுதான். சில சிக்கலான கர்ப்பம் கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகரிக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பயணம் செய்யத் திட்டமிடுவதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்பம் கருப்பையின் உள்ளே பாதுகாப்பானது மற்றும் ஈர்ப்பு அதை பாதிக்காது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் கருப்பை கருப்பையின் உள்ளே பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் வாயை இறுக்குகிறது. படிக்கட்டுகளில் ஏறுதல், பயணம், வாகனம் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது கருக்கலைப்பை ஏற்படுத்தாது.
கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்
ஹார்மோன் குறைபாடு, குரோமோசோமால் அசாதாரணம், சில நோய்த்தொற்றுகள், அடிவயிறு அல்லது விபத்தில் நேரடி அடி அல்லது அதிர்ச்சி போன்ற காரணங்களால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், கர்ப்பப்பை வாய் இயலாமை (கருப்பையின் வாய் பலவீனமாக இருப்பது). இது இரண்டாவது மூன்று மாதங்களில் கூட கருக்கலைப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய் தையல் மற்றும் படுக்கை ஓய்வு தேவைப்படலாம். சிறுநீர் மற்றும் யோனி நோய்த்தொற்று ஆரம்பகால கர்ப்பத்தில் இரத்தப்போக்கு ஏற்படலாம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக பயணிக்க செய்ய வேண்டியவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.
எந்தவொரு பயணத் திட்டங்களையும் செய்வதற்கு முன், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தனது மருத்துவரை அணுகி அவளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும் மற்றும் அவளுக்கு ஏதேனும் மருத்துவ முன்னெச்சரிக்கைகள் தேவைப்பட்டால் சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கர்ப்ப காலத்தில் உணவில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம். லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது குமட்டல், வாந்தி மற்றும் அசெளகரியம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.
உங்கள் கர்ப்ப ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை, மருந்துகள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பிற பயன்பாடுகளை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
உங்கள் தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் அல்லது வெளியில் இருந்து பாட்டில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும். பயணம் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க மறக்காதீர்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானதாகும்.
மென்மையான மற்றும் வசதியான ஒன்றை அணியுங்கள். நீங்கள் உட்கார மற்றும் நடக்க வசதியாக இருக்கும் ஆடைகளை தேர்வு செய்யவும்.
பொது குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரியான சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள். நீங்கள் பயணம் செய்யும் போது கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
கர்ப்பம் கருப்பையின் உள்ளே பாதுகாப்பானது மற்றும் ஈர்ப்பு அதை பாதிக்காது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் கருப்பை கருப்பையின் உள்ளே பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் வாயை இறுக்குகிறது. படிக்கட்டுகளில் ஏறுதல், பயணம், வாகனம் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது கருக்கலைப்பை ஏற்படுத்தாது.
கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்
ஹார்மோன் குறைபாடு, குரோமோசோமால் அசாதாரணம், சில நோய்த்தொற்றுகள், அடிவயிறு அல்லது விபத்தில் நேரடி அடி அல்லது அதிர்ச்சி போன்ற காரணங்களால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், கர்ப்பப்பை வாய் இயலாமை (கருப்பையின் வாய் பலவீனமாக இருப்பது). இது இரண்டாவது மூன்று மாதங்களில் கூட கருக்கலைப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய் தையல் மற்றும் படுக்கை ஓய்வு தேவைப்படலாம். சிறுநீர் மற்றும் யோனி நோய்த்தொற்று ஆரம்பகால கர்ப்பத்தில் இரத்தப்போக்கு ஏற்படலாம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக பயணிக்க செய்ய வேண்டியவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.
எந்தவொரு பயணத் திட்டங்களையும் செய்வதற்கு முன், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தனது மருத்துவரை அணுகி அவளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும் மற்றும் அவளுக்கு ஏதேனும் மருத்துவ முன்னெச்சரிக்கைகள் தேவைப்பட்டால் சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கர்ப்ப காலத்தில் உணவில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம். லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது குமட்டல், வாந்தி மற்றும் அசெளகரியம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.
உங்கள் கர்ப்ப ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை, மருந்துகள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பிற பயன்பாடுகளை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
உங்கள் தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் அல்லது வெளியில் இருந்து பாட்டில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும். பயணம் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க மறக்காதீர்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானதாகும்.
மென்மையான மற்றும் வசதியான ஒன்றை அணியுங்கள். நீங்கள் உட்கார மற்றும் நடக்க வசதியாக இருக்கும் ஆடைகளை தேர்வு செய்யவும்.
பொது குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரியான சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள். நீங்கள் பயணம் செய்யும் போது கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப்பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்க்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடை 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அந்த பெண் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடை 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அந்த பெண் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான்.
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான். காதல் உணர்வுகள் தலைதூக்கும் டீன்ஏஜ் காலகட்டத்திலும், அதன் பின்பு திருமணத்திற்கு தயாராகும் பருவத்திலும் பெண்களுக்கு தங்கள் உடல்மீது அதிக அக்கறை ஏற்படுகிறது.
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள் உணவாலும், மருந்து மாத்திரைகளாலும் உடல் எடையை அதிகரிக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உடல்வாகு பொதுவாக அவரவர் பாரம்பரியத்தை பொறுத்தது. சில பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்கள் உடலில் தசைபோடாது. அதற்கு காரணம் அவர்களது பாரம்பரியம்தான்.
இதில் முதலில் கவனிக்கத்தகுந்த விஷயம், பெண்கள் தங்கள் உடல் ஒல்லியானதா? அல்லது போதுமானதா? என்பதை தெளிவாக அறியவேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை வைத்துக்கொண்டு ஒல்லியாக இருப்பதாக முடிவுசெய்துவிடக்கூடாது. அதை துல்லியமாக தெரிந்துகொள்ள ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ துணைபுரியும். அந்த அளவு 18.5 முதல் 24.9 வரை இருந்தால் உங்கள் உடல்வாகு போதுமானதாக இருப்பதாகவே அர்த்தம். நீங்கள் அதற்கு மேல் எடைகூட வேண்டியதில்லை.
ஒல்லியாக இருக்கும் சில பெண்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு மதிய நேரங்களில் தூங்கினால் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உடலை குண்டாக்கக்கூடும் என்றாலும், அப்போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
பின்விளைவுகளற்ற முறையில் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்கள், முந்திரி-பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகைப் பொருட்கள், கடலை, முழு பயறு வகைகள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் உணவில் அசைவம் சேர்க்கலாம். தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். நெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்சா போன்ற உணவு வகைகளும் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும்.
ஒல்லியான பெண்கள் தினமும் சாப்பிடும் உணவின் கலோரி கணக்கை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1900 கலோரி தினமும் தேவை. ஒல்லியாக இருப்பதை தெளிவாக அறிந்துகொண்டால் அதைவிட கூடுதலாக தினமும் 1000 கலோரி எடுத்துக்கொள்ளலாம். மூன்று நேர உணவு என்பதற்கு பதில் தினமும் ஆறு நேரமாக சாப்பிடுங்கள். அது சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும் என்பது மிக அவசியம்.
பெரும்பாலான பெண்களிடம் முரண்பாடான கருத்து ஒன்று பல காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது, ஒல்லியாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்பது. ஒல்லியோ, குண்டுவோ எதுவானாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்க, ரத்த ஓட்டத்தை சீராக்க, நன்றாக பசியெடுக்கச்செய்ய உடற்பயிற்சி தேவை. ஆனால் எந்த உடற்பயிற்சியையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்யவேண்டியதில்லை.
உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு பொறுமை மிக அவசியம். ஒரு சில மாதங்களிலே எதிர்பார்த்ததுபோல் உடல் எடை உடனே அதிகரித்துவிடாது. அப்படி அதிகரித்துவிடவும்கூடாது. உணவு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவை பலன் தந்து உடல் எடை அதிகரிக்க பொறுத்திருக்கவேண்டும். பெண்கள் ரொம்ப ஒல்லியாக இருப்பதாக கருதினால், டாக்டரிடம் ஒருமுறை உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.
உடல் மெலிந்து காணப்படும் பெண்கள் உணவாலும், மருந்து மாத்திரைகளாலும் உடல் எடையை அதிகரிக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உடல்வாகு பொதுவாக அவரவர் பாரம்பரியத்தை பொறுத்தது. சில பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்கள் உடலில் தசைபோடாது. அதற்கு காரணம் அவர்களது பாரம்பரியம்தான்.
இதில் முதலில் கவனிக்கத்தகுந்த விஷயம், பெண்கள் தங்கள் உடல் ஒல்லியானதா? அல்லது போதுமானதா? என்பதை தெளிவாக அறியவேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை வைத்துக்கொண்டு ஒல்லியாக இருப்பதாக முடிவுசெய்துவிடக்கூடாது. அதை துல்லியமாக தெரிந்துகொள்ள ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ துணைபுரியும். அந்த அளவு 18.5 முதல் 24.9 வரை இருந்தால் உங்கள் உடல்வாகு போதுமானதாக இருப்பதாகவே அர்த்தம். நீங்கள் அதற்கு மேல் எடைகூட வேண்டியதில்லை.
ஒல்லியாக இருக்கும் சில பெண்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு மதிய நேரங்களில் தூங்கினால் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உடலை குண்டாக்கக்கூடும் என்றாலும், அப்போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
பின்விளைவுகளற்ற முறையில் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்கள், முந்திரி-பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகைப் பொருட்கள், கடலை, முழு பயறு வகைகள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் உணவில் அசைவம் சேர்க்கலாம். தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். நெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்சா போன்ற உணவு வகைகளும் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும்.
ஒல்லியான பெண்கள் தினமும் சாப்பிடும் உணவின் கலோரி கணக்கை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1900 கலோரி தினமும் தேவை. ஒல்லியாக இருப்பதை தெளிவாக அறிந்துகொண்டால் அதைவிட கூடுதலாக தினமும் 1000 கலோரி எடுத்துக்கொள்ளலாம். மூன்று நேர உணவு என்பதற்கு பதில் தினமும் ஆறு நேரமாக சாப்பிடுங்கள். அது சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும் என்பது மிக அவசியம்.
பெரும்பாலான பெண்களிடம் முரண்பாடான கருத்து ஒன்று பல காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது, ஒல்லியாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்பது. ஒல்லியோ, குண்டுவோ எதுவானாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்க, ரத்த ஓட்டத்தை சீராக்க, நன்றாக பசியெடுக்கச்செய்ய உடற்பயிற்சி தேவை. ஆனால் எந்த உடற்பயிற்சியையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்யவேண்டியதில்லை.
உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு பொறுமை மிக அவசியம். ஒரு சில மாதங்களிலே எதிர்பார்த்ததுபோல் உடல் எடை உடனே அதிகரித்துவிடாது. அப்படி அதிகரித்துவிடவும்கூடாது. உணவு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவை பலன் தந்து உடல் எடை அதிகரிக்க பொறுத்திருக்கவேண்டும். பெண்கள் ரொம்ப ஒல்லியாக இருப்பதாக கருதினால், டாக்டரிடம் ஒருமுறை உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.






