என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இயற்கை பெண்மைக்கென்றே அளித்த வரங்கள்
Byமாலை மலர்19 May 2021 6:31 AM GMT (Updated: 19 May 2021 6:31 AM GMT)
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு பழத்தின் அளவே இருக்கும் பெண்ணின் கருப்பை, ஒரு குழந்தையைதாங்கி பெற்றெடுக்கும் அளவுக்கு பெரிதாகும் என்பதே பேரதிசயம். இதை தவிர பெண்களின் உடலில் பல அதிசயங்கள் உள்ளன. இயற்கை , பெண்மைக்கென்றே சிறப்பாக அளித்த அந்த வரங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
குடும்பம், குழந்தை வளர்ப்பு, உற்றார் உறவினர் விருந்தோம்பல், சமூகம், பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூடி அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று
நினைவாற்றல்
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல நிறங்களை காணுதல்
சமீபத்தில் நடத்தப்பட் ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஓரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களை காண முடியுமாம்.
நெகிழ்வு தன்மை
பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது அதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உறக்கத்திலும் ஒலியை உணர்தல்
ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலியை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்து விடுவது இதனால் தான்.
கழுத்து தசைகள்
யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும் போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.
சுவை மொட்டுக்கள்
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுக்கள் அதிகம் இருப்பதை கண்டுபித்தனர். மேலும் பெண்களின் 35 சதவீதம் பேர் சூப்பர் டேஸ்டர்கள் என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள் இது தவிர பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் 8000 வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குடும்பம், குழந்தை வளர்ப்பு, உற்றார் உறவினர் விருந்தோம்பல், சமூகம், பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூடி அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று
நினைவாற்றல்
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பங்களையும் எளிதாக நினைவுகூற முடியும். சம்பங்கள் மட்டுமின்றி வாசனைகளை கூடி அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல நிறங்களை காணுதல்
சமீபத்தில் நடத்தப்பட் ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஓரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களை காண முடியுமாம்.
நெகிழ்வு தன்மை
பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது அதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உறக்கத்திலும் ஒலியை உணர்தல்
ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலியை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்து விடுவது இதனால் தான்.
கழுத்து தசைகள்
யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும் போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.
சுவை மொட்டுக்கள்
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுக்கள் அதிகம் இருப்பதை கண்டுபித்தனர். மேலும் பெண்களின் 35 சதவீதம் பேர் சூப்பர் டேஸ்டர்கள் என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள் இது தவிர பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் 8000 வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X