என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் கப்
ஏலக்காய், உலர் திராட்சை - சிறிதளவு
முந்திரி - 5
பால் - தேவையான அளவு

செய்முறை :
பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும்.
கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
நன்கு வெந்ததும், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.
பின்னர் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.
இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கி ருசிக்கலாம்.
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் கப்
ஏலக்காய், உலர் திராட்சை - சிறிதளவு
முந்திரி - 5
பால் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு

செய்முறை :
பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும்.
கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
நன்கு வெந்ததும், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.
பின்னர் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.
இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கி ருசிக்கலாம்.
சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/4 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய்- 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..
அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
சூப்பரான ரவா பக்கோடா ரெடி.
ரவா - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/4 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய்- 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையானது

செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..
அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
சூப்பரான ரவா பக்கோடா ரெடி.
பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மா இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாங்காய் இஞ்சி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம்பழம் - 1
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை :
மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.
முப்பது நிமிடங்கள் வரை நன்றாக கிளறிய பின்னர் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.
மாங்காய் இஞ்சி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம்பழம் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணய் - தேவையான அளவு

செய்முறை :
மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.
முப்பது நிமிடங்கள் வரை நன்றாக கிளறிய பின்னர் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.
மா இஞ்சி ஊறுகாய் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - 6,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வாழை இலை - தேவையான அளவு

செய்முறை :
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.
நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.
வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.
மீன் துண்டுகள் - 6,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வாழை இலை - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை :
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.
நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.
வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீரில் டிக்கா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் டிக்கா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பனீர் துண்டுகள் - 250 கிராம்
தயிர் - 1/4 கப்
துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கிரேவிக்கு :
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.
அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.
இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.
பனீர் துண்டுகள் - 250 கிராம்
தயிர் - 1/4 கப்
துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கிரேவிக்கு :
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.
அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.
இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.
சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் சாதம், சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு பொடிமாஸ். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 கிராம்
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பொடிப்பதற்கு :
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.
அடுத்து அதில் துருவிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
உருளைக்கிழங்கு - 200 கிராம்
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பொடிப்பதற்கு :
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.
அடுத்து அதில் துருவிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
உருளைக்கிழங்கு பொடிமாஸை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.. பொரியலாகவும் பயன்படுத்தலாம்.
அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.
அருமையான பருத்தி பால் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
வெங்காயம் - 4
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 7,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
சீரக சம்பா அரிசி - அரை கிலோ,

செய்முறை :
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.
பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
வெங்காயம் - 4
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 7,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.

செய்முறை :
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.
சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, சப்பாத்தி, நாண், புலாவ், இட்லி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 500 கிலோ,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 3,
கிராம்பு - 4,
மிளகு - அரை தேக்காரண்டி,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 7,
தக்காளி - 3,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
தனியா தூள் - கால் டீஸ்பூன்
மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
தயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும மட்டன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.
மட்டன் - 500 கிலோ,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 3,
கிராம்பு - 4,
மிளகு - அரை தேக்காரண்டி,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 7,
தக்காளி - 3,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
தனியா தூள் - கால் டீஸ்பூன்
மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
தயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும மட்டன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 2
ரவை - ஒரு கைப்பிடி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை :
வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த வாழைப்பழ விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து போண்டா போல் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 2
ரவை - ஒரு கைப்பிடி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த வாழைப்பழ விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து போண்டா போல் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கோதுமை ஸ்வீட் போண்டா ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முள் இல்லாத மீன் - 250 கிராம்,
சோம்பு - சிறிதளவு,
வெந்தயம் - சிறிதளவு,
நசுக்கிய பூண்டு - 6
பெருங்காய பவுடர் - சிறிதளவு,
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் தொக்கு ரெடி.
முள் இல்லாத மீன் - 250 கிராம்,
சோம்பு - சிறிதளவு,
வெந்தயம் - சிறிதளவு,
நசுக்கிய பூண்டு - 6
பெருங்காய பவுடர் - சிறிதளவு,
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் தொக்கு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை கீறிக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை கீறிக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
இட்லி - 5
கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :
இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான இட்லி போண்டா ரெடி.
குறிப்பு :
இட்லி - 5
கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான இட்லி போண்டா ரெடி.
குறிப்பு :
மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






