என் மலர்
குழந்தை பராமரிப்பு
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில் 15 மாநிலங்களில் உள்ள பல பள்ளிகளில் கை கழுவும் வசதியும், முறையான கழிவறை வசதியும் இல்லாத தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தணிக்கை வாரியத்தின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு, பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை வசதி இல்லாதது, கழிவறையில் கை கழுவும் வசதி இல்லாதது போன்றவை இந்த அறிக்கையில் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக 15 மாநிலங்களில் உள்ள 2,048 பள்ளிக்கூடங்களில் 2,695 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆண்-பெண்கள் இருபாலரும் படிக்கும் 1,967 பள்ளிக்கூடங்களில் 99 பள்ளிகளில் கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. 436 பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் இருபாலரில் ஒருவர் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான கழிவறைகள் அமைந்திருக்கின்றன.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை அமைக்கும் நோக்கம் 535 பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 27 சதவீத பள்ளிகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும் 72 சதவீத கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபோல் 55 சதவீத கழிவறைகளில் கை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவறை கட்டுமானத்தில் குறைபாடு, போதிய பராமரிப்பின்மை, கழிவறை வாசலில் படிக்கட்டுகள் இல்லாதது, படிக்கட்டுகள் இருந்தாலும் சேதமடைந்து இருப்பது போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன. அதாவது 1,812 கழிவறைகளில் முறையான பராமரிப்பு, சுகாதார வசதி இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோதான் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.ஏ.ஜி பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு, பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை வசதி இல்லாதது, கழிவறையில் கை கழுவும் வசதி இல்லாதது போன்றவை இந்த அறிக்கையில் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக 15 மாநிலங்களில் உள்ள 2,048 பள்ளிக்கூடங்களில் 2,695 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆண்-பெண்கள் இருபாலரும் படிக்கும் 1,967 பள்ளிக்கூடங்களில் 99 பள்ளிகளில் கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. 436 பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் இருபாலரில் ஒருவர் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான கழிவறைகள் அமைந்திருக்கின்றன.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை அமைக்கும் நோக்கம் 535 பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 27 சதவீத பள்ளிகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும் 72 சதவீத கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபோல் 55 சதவீத கழிவறைகளில் கை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவறை கட்டுமானத்தில் குறைபாடு, போதிய பராமரிப்பின்மை, கழிவறை வாசலில் படிக்கட்டுகள் இல்லாதது, படிக்கட்டுகள் இருந்தாலும் சேதமடைந்து இருப்பது போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன. அதாவது 1,812 கழிவறைகளில் முறையான பராமரிப்பு, சுகாதார வசதி இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோதான் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.ஏ.ஜி பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
கொரோனாவால் பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. அதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. அதில் எந்த அளவுக்கு ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுப்பதில் தங்களுக்கு திருப்தியில்லை’ என்று, 75 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ, ‘ஆன் லைன் கல்விக்காக அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் சவுகரியங்களை குழந்தைகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்’ என்று குறைபட்டிருக்கிறார்கள்.
கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.
தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை?’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.
75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்!
“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.
கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.
தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை?’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.
75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்!
“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.
பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:
குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை கொடுக்கும்போதுதான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:
மருந்துகள் எப்போது கொடுக்கவேண்டும்?
நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எந்த அளவில் மருந்துகளை வழங்குவது?
டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.
மருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா?
டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.
சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.
டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா?
கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்போது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.
குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?
மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.
அண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா?
ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
மருந்துகள் எப்போது கொடுக்கவேண்டும்?
நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எந்த அளவில் மருந்துகளை வழங்குவது?
டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.
மருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா?
டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.
சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.
டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா?
கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்போது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.
குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?
மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.
அண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா?
ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம்.
ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ‘கே-சேது’ என்ற பெயரில், முழுக்க முழுக்க தமிழக பள்ளி-கல்லூரி மாணவர்களை மையப்படுத்தியே இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம். பகிரப்படும் விஷயங்களை மற்ற மாணவர்கள் பார்த்து பயிலலாம். இதை ‘வீ எக்ஸ்போ இந்தியா’ என்ற கல்வி அமைப்பு உருவாக்கி உள்ளது.
“இது கொரோனா லாக்-டவுனில் உரு வான யோசனை. ‘வீ எக்ஸ்போ இந்தியா’ சார்பில் கல்வி சம்பந்தமான பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். 2020-ம் ஆண்டில், பள்ளி-கல்வி மாணவர்களையும், கல்வியாளர்களையும் ஒரு நிகழ்வின் மூலம் ஒன்றிணைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கினால் அது நிகழாமல் போனது. அதற்கு மாற்றாகவே, இந்த ‘கே-சேது’ அப்ளிகேஷனை உருவாக்கினோம். இதில் மாணவர்களும், அனுபவமிக்க கல்வியாளர்களும் சந்திக்கமுடியும். பயில்பவர்களும், பயிற்சியாளர்களும் கருத்துகளை பரிமாறவே, இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க 500-கும் மேற்பட்ட பள்ளிகளுடனும், பிரபல யூ-டியூப் கல்வியாளர்களுடனும் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்கள், பிரபல யூ-டியூப் கல்வியாளர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால் கடினமான கணக்கு சூத்திரங்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்களை எல்லாம் இனி அனுபவமிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின்மூலம் விளக்க உள்ளனர். இதுமட்டுமின்றி சுலபமான விஷயங்களும் இதில் பகிரப்படும்” என்கிறார், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார். மேலும் தொடர்ந்தவர்....
“கல்வி அறிவை வளர்ப்பதோடு, எல்லா மாணவர்களுக்கும் தேவையான கல்வி நிதி உதவிகளையும், இந்த ஆப்பில் பெற முடியும். ‘பிக் பேங்க் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் கல்வி உதவி வசதி, இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்களோடு கைகோர்த்திருக்கும் கல்லூரி நிறுவனங்கள், இந்த ஆப்பில் இணைந்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளனர்.
மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரி கட்டணத்தில் சலுகைகளை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே வழங்க உள்ளனர். அதற்கு அதீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கேற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். குடும்ப பின்னணி, மாணவர்களின் கல்வி ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் நிகழ்வுகள் டிசம்பர் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அதனால் கே-சேது ஆப், தமிழக மாணவர்களுக்கு பலவழிகளில் உதவ இருக்கிறது. கூடவே உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது.” என்றார்.
“இது கொரோனா லாக்-டவுனில் உரு வான யோசனை. ‘வீ எக்ஸ்போ இந்தியா’ சார்பில் கல்வி சம்பந்தமான பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். 2020-ம் ஆண்டில், பள்ளி-கல்வி மாணவர்களையும், கல்வியாளர்களையும் ஒரு நிகழ்வின் மூலம் ஒன்றிணைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கினால் அது நிகழாமல் போனது. அதற்கு மாற்றாகவே, இந்த ‘கே-சேது’ அப்ளிகேஷனை உருவாக்கினோம். இதில் மாணவர்களும், அனுபவமிக்க கல்வியாளர்களும் சந்திக்கமுடியும். பயில்பவர்களும், பயிற்சியாளர்களும் கருத்துகளை பரிமாறவே, இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க 500-கும் மேற்பட்ட பள்ளிகளுடனும், பிரபல யூ-டியூப் கல்வியாளர்களுடனும் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்கள், பிரபல யூ-டியூப் கல்வியாளர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால் கடினமான கணக்கு சூத்திரங்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்களை எல்லாம் இனி அனுபவமிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின்மூலம் விளக்க உள்ளனர். இதுமட்டுமின்றி சுலபமான விஷயங்களும் இதில் பகிரப்படும்” என்கிறார், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார். மேலும் தொடர்ந்தவர்....
“கல்வி அறிவை வளர்ப்பதோடு, எல்லா மாணவர்களுக்கும் தேவையான கல்வி நிதி உதவிகளையும், இந்த ஆப்பில் பெற முடியும். ‘பிக் பேங்க் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் கல்வி உதவி வசதி, இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்களோடு கைகோர்த்திருக்கும் கல்லூரி நிறுவனங்கள், இந்த ஆப்பில் இணைந்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளனர்.
மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரி கட்டணத்தில் சலுகைகளை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே வழங்க உள்ளனர். அதற்கு அதீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கேற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். குடும்ப பின்னணி, மாணவர்களின் கல்வி ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் நிகழ்வுகள் டிசம்பர் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அதனால் கே-சேது ஆப், தமிழக மாணவர்களுக்கு பலவழிகளில் உதவ இருக்கிறது. கூடவே உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது.” என்றார்.
குழந்தைகள் மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது.
’முன்பெல்லாம் எப்போ பார்த்தாலும் டிவி பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் புக்ஸ் படியேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்வார்கள். இப்போதெல்லாம் ’எப்போ பார்த்தாலும் மொபைல் பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் டிவி பாரேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்கிறார்கள்.
பெரியவர்களே ஏதேனும் வேலையின் நடுவே குழந்தைகள் குறுக்கிட்டால் மொபைலைக் கொடுத்து படம் பார்க்கச் சொல்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து மொபைலை ரொம்ப நேரம் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் உடனே போனைப் பிடிங்கி டிவியை ஆன் செய்துகொடுக்கிறார்கள்
ஆக, மொபைலை விட டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். இது சரிதானா…கருப்பா… வெள்ளையா? என்று சொல்வதுபோல இந்த விஷயத்தில் சரி அல்லது தவறு என்று சொல்லிவிட முடியாது.
மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் கண்கள் மிக விரைவில் சோர்ந்துவிடுகின்றன. மேலும், அக்கம் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் இமைக்காது மொபைலைப் பார்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் சார்ந்த சிக்கல்களோடு மனரீதியான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மொபைலில் இண்டர்நெட் கனெக்ஷன் இருப்பதால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய காட்சிகளைக் காணும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மற்றவர்களோடு சாட் பண்ணும் வசதியும் இருக்கிறது. ஆக, மொபைலைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் அடிப்படையாக இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்குப் பதிலாக, டிவி எனும்போது எதெல்லாம் இவற்றில் குறைகிறது
டிவிக்கும் குழந்தைக்குமான இடைவெளியை நாம் தீர்மானிக முடியும். ஆயினும் டிவி திரையின் அளவும் மொபைல் திரையின் அளவையும் ஒப்பிட்டுக்கொள்வது நல்லது. அதனால், மருத்துவர்கள் வலியுறுத்தும் விதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைத்து விடலாம். அடுத்து, இண்டர்நெட். டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பதால் வயதுக்கு மீறிய காட்சிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்று, இப்போது பல வீடுகளில் டிவியிலும் இணைய வசதி இருக்கிறது. அது துண்டிக்கப்பட்டிருக்கிறதா என செக் பண்ண வேண்டும். அடுத்து, டிவியில் போன் பண்ணச் சொல்லி, மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் விளம்பரங்களைப் பார்த்து அவ்வாறு உங்கள் குழந்தை செய்கிறாரா என்பதைப் பார்ப்பது.
என்னதான் செய்வது?
சரி… அப்படியெனில் மொபைலை விட டிவி பார்ப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திவிடலாமா… அப்படி முழு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் முதல் தீமையின் அளவை விட சற்று இது குறைவு என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம்.
டிவியில் கார்ட்டூன் சேனலில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, உங்கள் குழந்தையின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்காது. இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கற்பனை திறனை வற்றச் செய்யும். ஏனெனில், அங்கு உங்கள் குழந்தைக்கு காண்பதற்கு மட்டுமே அனுமதி. சிந்திப்பதற்கு வேலையே இல்லை.
மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது. மேலும், நொறுக்குத் தீனி சாப்பிட்டிக்கொண்டே டிவி பார்க்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது குறைந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
சரி… என்னதான் செய்வது? முடிந்தளவு டிவி, மொபைல் நினைப்பு வராமல் விளையாடுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். மேலும் கதை புத்தகங்கள், நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். கொரோனா கால பிரச்னைகள் முடிந்ததும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் பழக்கலாம்.
பெரியவர்களே ஏதேனும் வேலையின் நடுவே குழந்தைகள் குறுக்கிட்டால் மொபைலைக் கொடுத்து படம் பார்க்கச் சொல்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து மொபைலை ரொம்ப நேரம் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் உடனே போனைப் பிடிங்கி டிவியை ஆன் செய்துகொடுக்கிறார்கள்
ஆக, மொபைலை விட டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். இது சரிதானா…கருப்பா… வெள்ளையா? என்று சொல்வதுபோல இந்த விஷயத்தில் சரி அல்லது தவறு என்று சொல்லிவிட முடியாது.
மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் கண்கள் மிக விரைவில் சோர்ந்துவிடுகின்றன. மேலும், அக்கம் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் இமைக்காது மொபைலைப் பார்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் சார்ந்த சிக்கல்களோடு மனரீதியான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மொபைலில் இண்டர்நெட் கனெக்ஷன் இருப்பதால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய காட்சிகளைக் காணும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மற்றவர்களோடு சாட் பண்ணும் வசதியும் இருக்கிறது. ஆக, மொபைலைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் அடிப்படையாக இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்குப் பதிலாக, டிவி எனும்போது எதெல்லாம் இவற்றில் குறைகிறது
டிவிக்கும் குழந்தைக்குமான இடைவெளியை நாம் தீர்மானிக முடியும். ஆயினும் டிவி திரையின் அளவும் மொபைல் திரையின் அளவையும் ஒப்பிட்டுக்கொள்வது நல்லது. அதனால், மருத்துவர்கள் வலியுறுத்தும் விதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைத்து விடலாம். அடுத்து, இண்டர்நெட். டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பதால் வயதுக்கு மீறிய காட்சிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்று, இப்போது பல வீடுகளில் டிவியிலும் இணைய வசதி இருக்கிறது. அது துண்டிக்கப்பட்டிருக்கிறதா என செக் பண்ண வேண்டும். அடுத்து, டிவியில் போன் பண்ணச் சொல்லி, மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் விளம்பரங்களைப் பார்த்து அவ்வாறு உங்கள் குழந்தை செய்கிறாரா என்பதைப் பார்ப்பது.
என்னதான் செய்வது?
சரி… அப்படியெனில் மொபைலை விட டிவி பார்ப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திவிடலாமா… அப்படி முழு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் முதல் தீமையின் அளவை விட சற்று இது குறைவு என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம்.
டிவியில் கார்ட்டூன் சேனலில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, உங்கள் குழந்தையின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்காது. இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கற்பனை திறனை வற்றச் செய்யும். ஏனெனில், அங்கு உங்கள் குழந்தைக்கு காண்பதற்கு மட்டுமே அனுமதி. சிந்திப்பதற்கு வேலையே இல்லை.
மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது. மேலும், நொறுக்குத் தீனி சாப்பிட்டிக்கொண்டே டிவி பார்க்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது குறைந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
சரி… என்னதான் செய்வது? முடிந்தளவு டிவி, மொபைல் நினைப்பு வராமல் விளையாடுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். மேலும் கதை புத்தகங்கள், நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். கொரோனா கால பிரச்னைகள் முடிந்ததும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் பழக்கலாம்.
ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
’பெறோர்களே குழந்தைகளின் முன் மாதிரி’ ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அலுப்பூட்டும் என்றாலும் அதுதான் உண்மை. பல குழந்தைகளின் ஹேர் ஸ்டைல் பெற்றோரைப் போலவே இருப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது.
உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.
1. சண்டை வேண்டாம்: என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள். அதனால் இரண்டு சிக்கல்களை குழந்தைக்கு நேரிடும். ஒன்று… சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்ஷன்களாலும் பயப்படுவது. இரண்டு, கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வது.
2. கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3. உறவினர்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும்.
4. நோய் குறித்துபேச வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில், அதன் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு இருந்தால், அந்த நோயே வந்துவிட்டதைப் போல குழந்தை பயம் கொள்ளகூடும்.
5. உங்கள் தோல்விகளைப் பேசாதீர்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடலாம்.
6 உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம். அது அக்குழந்தையின் மனநலத்துக்கு நல்லதல்ல.
7. தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் திட்டமிடல் திறனைப் பாதிக்கலாம்.
8. கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும். கடன் கொடுப்பவரின் குழந்தைகள் உங்கள் குழந்தையின் ஃப்ரெண்ட் எனில் சிக்கல் இன்னும் அதிகம்.
இதே போலவே ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுப்பதைப் பார்க்கும் குழந்தைக்கும் ஏற்படும். அப்பாவிடம் நிறைய காசு இருக்கு என்பதாகவும் பணம் வாங்குபவரின் குழந்தையைப் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடும்.
9.மது, புகை – போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு தனியே விளக்கி காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. தீய பழக்கம் ஒன்று இருப்பதை உங்கள் மூலம் அறிமுகமாவதை ஒருபோது அனுமதிக்காதீர்கள்.
10. கொஞ்சம் முன்னெச்சரிக்கை: இதை என் மகன்/மகள் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும் என நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களையும் திரும்பவும் செய்துவிடாதீர்கள்
இதில் உங்கள் குழந்தை எனும்போது கூடுதல் அக்கறை காட்டுவீர்கள் என்பதால் ‘உங்கள்’ என்பது உள்ளது. பொதுவாக குழந்தைகள் முன் இவற்றைச் செய்வதைத் தவிருங்கள்
உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.
1. சண்டை வேண்டாம்: என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள். அதனால் இரண்டு சிக்கல்களை குழந்தைக்கு நேரிடும். ஒன்று… சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்ஷன்களாலும் பயப்படுவது. இரண்டு, கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வது.
2. கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3. உறவினர்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும்.
4. நோய் குறித்துபேச வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில், அதன் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு இருந்தால், அந்த நோயே வந்துவிட்டதைப் போல குழந்தை பயம் கொள்ளகூடும்.
5. உங்கள் தோல்விகளைப் பேசாதீர்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடலாம்.
6 உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம். அது அக்குழந்தையின் மனநலத்துக்கு நல்லதல்ல.
7. தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் திட்டமிடல் திறனைப் பாதிக்கலாம்.
8. கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும். கடன் கொடுப்பவரின் குழந்தைகள் உங்கள் குழந்தையின் ஃப்ரெண்ட் எனில் சிக்கல் இன்னும் அதிகம்.
இதே போலவே ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுப்பதைப் பார்க்கும் குழந்தைக்கும் ஏற்படும். அப்பாவிடம் நிறைய காசு இருக்கு என்பதாகவும் பணம் வாங்குபவரின் குழந்தையைப் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடும்.
9.மது, புகை – போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு தனியே விளக்கி காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. தீய பழக்கம் ஒன்று இருப்பதை உங்கள் மூலம் அறிமுகமாவதை ஒருபோது அனுமதிக்காதீர்கள்.
10. கொஞ்சம் முன்னெச்சரிக்கை: இதை என் மகன்/மகள் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும் என நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களையும் திரும்பவும் செய்துவிடாதீர்கள்
இதில் உங்கள் குழந்தை எனும்போது கூடுதல் அக்கறை காட்டுவீர்கள் என்பதால் ‘உங்கள்’ என்பது உள்ளது. பொதுவாக குழந்தைகள் முன் இவற்றைச் செய்வதைத் தவிருங்கள்
பல பள்ளிகள் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. குழந்தைகள் பொருத்தமற்ற தளங்களைப் பார்க்கக்கூடாது, எனவே குடும்பத்தின் பெரியவர்கள் கவனித்துக்கொள்வது அவசியம்.
கொரோனா வைரஸ் நீண்ட காலமாக துரத்துவதால் தனிமை படுத்தல் நிலைக்கு தள்ளப்பட்டோம் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி மூடப்பட்டதால், குழந்தைகளின் கல்வியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது பல பள்ளிகள் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், குழந்தையின் கல்வியை முடிக்க குடும்பத்தின் உதவியை நாம் எவ்வாறு எடுக்க முடியும், இங்கே சில குறிப்புகள் உள்ளன.
முதலில் உங்களை நீங்களே பெறுங்கள்
இது சிறு குழந்தைகளுக்கு முற்றிலும் புதிய வழியாகும், ஒருவேளை உங்களுக்கும் கூட. எனவே, வீட்டின் வயதான குழந்தைகள் அல்லது இணையம் போன்றவற்றைப் புரிந்துகொள்பவர்களுக்கு வீட்டிலேயே உதவி செய்யுங்கள். அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். முதலில் தனது குழந்தைக்கு இது எவ்வாறு உதவும் என்பதை சிறு குழந்தைக்கு விளக்குங்கள்.
குழந்தைகள் பொருத்தமற்ற தளங்களைப் பார்க்கக்கூடாது, எனவே குடும்பத்தின் பெரியவர்கள் கவனித்துக்கொள்வது அவசியம். மூலம், இளம் குழந்தைகள் பெற்றோருடன் அல்லது வேறு எந்த மூத்த குடும்ப உறுப்பினருடனும் உட்கார்ந்து சர்ஃபிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நிகர உலாவல் குறித்த துல்லியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிகர நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, வலைத்தளங்களின் பட்டியலை அமைக்க வேண்டும், இது குழந்தைகளுக்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். வீட்டிலுள்ள குழந்தைகள் இணைய பயன்பாட்டின் நேரமும் நிர்ணயிக்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் நியாயமான நேரத்தில் வலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குழந்தைகளின் வலைத்தளங்கள் மற்றும் தேடுபொறிகள் பற்றிய தகவல்களுக்கு பல ஆதாரங்கள் உள்ளன.
பாடநெறி புத்தகங்களுடன் அப்படியே இருக்கும். எனவே, நீங்கள் மின்புத்தகங்களைப் பெற்றால், அவற்றின் அத்தியாயத்தையும் படிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லையென்றால், நீங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகளின் உதவியைப் பெறலாம்.இப்போது சில ஆசிரியர்கள் சில பயன்பாடுகள் மூலம் ஒரு வகுப்பைப் போல குழந்தைகளுக்கு ஒன்றாகக் கற்பிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை இடையில் குறும்பு செய்யவில்லை என்பதை குடும்பத்தினர் பார்க்க வேண்டும். மேலும், குழந்தையின் வகுப்பிற்கு ஒரு இடத்தை ஒதுக்குங்கள்.
இணையத்தில் பல வகையான வடிகட்டுதல் மற்றும் தடுப்பு அமைப்புகள் உள்ளன, இதில் நீங்கள் தன்னார்வ தளங்களை மட்டுமே திறக்க முடியும் மற்றும் தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத வலைத்தளங்களை உலாவ முடியாது. இந்த அம்சம் மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தின் அடிப்படையில் தளத்தைப் பார்வையிடலாம்.
இந்த நேரத்தில், குழந்தைக்கு எந்தவொரு விஷயத்தையும் அல்லது அவரது படிப்பையும் புரிந்து கொள்ளாவிட்டால், ஆசிரியர் தொடர்பான விஷயங்களை ஆசிரியருடன் விவாதிக்க குழந்தைக்கு பொறுப்பை கொடுங்கள். பெற்றோரின் வாட்ஸ்அப் குழுவில் அவர்களைச் சேர்க்கவும். அவர்கள் பிஸியாக இருப்பார்கள், நீங்கள் செய்யப்படுவீர்கள்.
முதலில் உங்களை நீங்களே பெறுங்கள்
இது சிறு குழந்தைகளுக்கு முற்றிலும் புதிய வழியாகும், ஒருவேளை உங்களுக்கும் கூட. எனவே, வீட்டின் வயதான குழந்தைகள் அல்லது இணையம் போன்றவற்றைப் புரிந்துகொள்பவர்களுக்கு வீட்டிலேயே உதவி செய்யுங்கள். அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். முதலில் தனது குழந்தைக்கு இது எவ்வாறு உதவும் என்பதை சிறு குழந்தைக்கு விளக்குங்கள்.
குழந்தைகள் பொருத்தமற்ற தளங்களைப் பார்க்கக்கூடாது, எனவே குடும்பத்தின் பெரியவர்கள் கவனித்துக்கொள்வது அவசியம். மூலம், இளம் குழந்தைகள் பெற்றோருடன் அல்லது வேறு எந்த மூத்த குடும்ப உறுப்பினருடனும் உட்கார்ந்து சர்ஃபிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நிகர உலாவல் குறித்த துல்லியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிகர நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, வலைத்தளங்களின் பட்டியலை அமைக்க வேண்டும், இது குழந்தைகளுக்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். வீட்டிலுள்ள குழந்தைகள் இணைய பயன்பாட்டின் நேரமும் நிர்ணயிக்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் நியாயமான நேரத்தில் வலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குழந்தைகளின் வலைத்தளங்கள் மற்றும் தேடுபொறிகள் பற்றிய தகவல்களுக்கு பல ஆதாரங்கள் உள்ளன.
பாடநெறி புத்தகங்களுடன் அப்படியே இருக்கும். எனவே, நீங்கள் மின்புத்தகங்களைப் பெற்றால், அவற்றின் அத்தியாயத்தையும் படிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லையென்றால், நீங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகளின் உதவியைப் பெறலாம்.இப்போது சில ஆசிரியர்கள் சில பயன்பாடுகள் மூலம் ஒரு வகுப்பைப் போல குழந்தைகளுக்கு ஒன்றாகக் கற்பிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை இடையில் குறும்பு செய்யவில்லை என்பதை குடும்பத்தினர் பார்க்க வேண்டும். மேலும், குழந்தையின் வகுப்பிற்கு ஒரு இடத்தை ஒதுக்குங்கள்.
இணையத்தில் பல வகையான வடிகட்டுதல் மற்றும் தடுப்பு அமைப்புகள் உள்ளன, இதில் நீங்கள் தன்னார்வ தளங்களை மட்டுமே திறக்க முடியும் மற்றும் தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத வலைத்தளங்களை உலாவ முடியாது. இந்த அம்சம் மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தின் அடிப்படையில் தளத்தைப் பார்வையிடலாம்.
இந்த நேரத்தில், குழந்தைக்கு எந்தவொரு விஷயத்தையும் அல்லது அவரது படிப்பையும் புரிந்து கொள்ளாவிட்டால், ஆசிரியர் தொடர்பான விஷயங்களை ஆசிரியருடன் விவாதிக்க குழந்தைக்கு பொறுப்பை கொடுங்கள். பெற்றோரின் வாட்ஸ்அப் குழுவில் அவர்களைச் சேர்க்கவும். அவர்கள் பிஸியாக இருப்பார்கள், நீங்கள் செய்யப்படுவீர்கள்.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பின்விளைவு காரணமாக உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 என்று சராசரியாக இருந்து வருகிறது. இதுவரை 6.50 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக 13 முதல் 60 வயதினர் 5 லட்சத்து 83 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 83 ஆயிரத்து 500 பேரும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 24 ஆயிரத்து 700 பேரும் அடங்குவர்.
கொரோனா வைரஸ் ஒரு நபரின் நுரையீரலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு திணறலை உண்டாக்கும். பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று முதியவர்களையும், வேறு சில நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே அதிகளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளை இந்நோய் தொற்று பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு பின்னர் குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-
குழந்தைகள் இருக்கும் வீட்டில், கொரோனா தொற்று அறிகுறி இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கொரோனா பரிசோதனை செய்யும்போது, குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பெற்றோர் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் 2 அல்லது 3 வாரங்கள் கழித்து அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது பல நாடுகளில் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திலேயே உலக நாடுகளில் பலர், கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பின் விளைவுகளை கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகுதான் இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறியாக உண்டாகிறது. இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு ‘பிம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிகுறி வந்ததும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் மீண்டும் தொற்று இல்லை என முடிவு வரும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டி டாக்டரை அணுகாமல் இருந்து விட்டால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதாவது, ‘பிம்ஸ்’ குழந்தைகளின் உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல அமைதியான முறையில் தாக்கி பாதிப்படைய செய்யும்.
முக்கியமாக குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் வருகிற குழந்தைகளுக்கு ‘ஐ.வி.ஐ.ஜி’ எனப்படும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, குழந்தையின் உடல் உறுப்பை பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. இதுவரை இந்த மருத்துவமனையில் 55 குழந்தைகள் ‘பிம்ஸ்’ பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோர் மட்டும் அல்ல, அவர்களின் உறவினர்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அந்த குடும்பத்தில் யாரேனும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலும், அந்த தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
‘பிம்ஸ்’ ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறது. இதன்பிறகு ‘ஐ.வி.ஐ.ஜி’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, விரைவில் அவர்கள் குணமடைகின்றனர்.
இது போன்ற பாதிப்புகளுடன் சென்னை, மும்பையில் அதிகளவில் குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது மதுரையில் கடந்த 2 மற்றும் 3 வாரங்களாக அதிகளவில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூட வைரஸ் தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஏற்படுத்தும் விளைவுகள், குழந்தைகளின் உடலுறுப்பை பெரிதும் பாதிப்படைய செய்கிறது.
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் கண்காணித்து, ஏதேனும் அறிகுறி இருந்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவமனை சென்று ‘பிம்ஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தமிழக சுகாதாரத்துறையிடம் போதுமான அளவு உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 என்று சராசரியாக இருந்து வருகிறது. இதுவரை 6.50 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக 13 முதல் 60 வயதினர் 5 லட்சத்து 83 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 83 ஆயிரத்து 500 பேரும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 24 ஆயிரத்து 700 பேரும் அடங்குவர்.
கொரோனா வைரஸ் ஒரு நபரின் நுரையீரலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு திணறலை உண்டாக்கும். பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று முதியவர்களையும், வேறு சில நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே அதிகளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளை இந்நோய் தொற்று பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு பின்னர் குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-
குழந்தைகள் இருக்கும் வீட்டில், கொரோனா தொற்று அறிகுறி இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கொரோனா பரிசோதனை செய்யும்போது, குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பெற்றோர் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் 2 அல்லது 3 வாரங்கள் கழித்து அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது பல நாடுகளில் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திலேயே உலக நாடுகளில் பலர், கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பின் விளைவுகளை கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகுதான் இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறியாக உண்டாகிறது. இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு ‘பிம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிகுறி வந்ததும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் மீண்டும் தொற்று இல்லை என முடிவு வரும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டி டாக்டரை அணுகாமல் இருந்து விட்டால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதாவது, ‘பிம்ஸ்’ குழந்தைகளின் உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல அமைதியான முறையில் தாக்கி பாதிப்படைய செய்யும்.
முக்கியமாக குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் வருகிற குழந்தைகளுக்கு ‘ஐ.வி.ஐ.ஜி’ எனப்படும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, குழந்தையின் உடல் உறுப்பை பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. இதுவரை இந்த மருத்துவமனையில் 55 குழந்தைகள் ‘பிம்ஸ்’ பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோர் மட்டும் அல்ல, அவர்களின் உறவினர்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அந்த குடும்பத்தில் யாரேனும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலும், அந்த தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
‘பிம்ஸ்’ ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறது. இதன்பிறகு ‘ஐ.வி.ஐ.ஜி’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, விரைவில் அவர்கள் குணமடைகின்றனர்.
இது போன்ற பாதிப்புகளுடன் சென்னை, மும்பையில் அதிகளவில் குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது மதுரையில் கடந்த 2 மற்றும் 3 வாரங்களாக அதிகளவில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூட வைரஸ் தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஏற்படுத்தும் விளைவுகள், குழந்தைகளின் உடலுறுப்பை பெரிதும் பாதிப்படைய செய்கிறது.
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் கண்காணித்து, ஏதேனும் அறிகுறி இருந்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவமனை சென்று ‘பிம்ஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தமிழக சுகாதாரத்துறையிடம் போதுமான அளவு உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன.
பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும்.
சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகளைப் பார்ப்போம்.
ஒரே நேரத்தை பின்பற்றுங்கள்
குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க ஆரம்பிப்பதன் மூலம், அவர்களின் உயிரியல் உடல் கடிகாரமானது நாளடைவில் அதற்கேற்றாற் போல் மாறிவிடும். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால், குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் உறங்கிவிடுவார்கள்.
இதமான சுற்றுச்சூழல்
குழந்தை தூங்கும் போது, சுற்றுச்சூழலானது அமைதியாக, வெளிச்சமின்றி இருக்க வேண்டும். இதனால் குழந்தை விரைவில் தூங்கிவிடும்.
குழந்தையை அவர்களின் நிலைக்கு விடுங்கள்
ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது, அவர்களுக்கு சுகமாக இருக்கும் நிலையில் தான் தூங்குவார்கள். ஆகவே அவர்கள் தூங்கும் போது, அவர்களின் கை மடங்கியிருந்தால், அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கம் களைந்து, பின் அழ ஆரம்பிப்பார்கள்.
இரவில் தாய்ப்பால் உதவும்
இரவில் குழந்தையை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.
பகல் வேளையில் குழந்தையை விட்டுவிடுங்கள்
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால், அவர்கள் சோர்வடைவதுடன், இரவில் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆகவே எப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவிலும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆகவே அவர்களது போக்கில் விடுங்கள்.
இரவில் குளிப்பாட்டவும்
குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால், அவர்களது உடலானது சோர்வடைந்துவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள்.
மென்மையான இசை
குழந்தைக்கு தாலாட்டு அல்லது மென்மையான இசையை போட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் அந்த இசையை கவனித்தவாறு தூங்கிவிடுவார்கள்.
அரவணைப்புடன் இருங்கள்
குழந்தையை தூங்க வைக்க வேண்டுமானால், அவர்களை அரவணைத்தவாறு இருங்கள். இதனால் குழந்தை தன் தாயின் அரவணைப்பால் எந்த ஒரு பயமின்றி நிம்மதியாக தூங்கும்.
மென்மையான வலை
குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால், அவர்கள் சுகமான தூக்கத்தை மேற்கொள்வார்கள்.
மலங்கழிப்பது
குழந்தையை தூங்கு வைப்பதற்கு முன்பே, அவர்களை மலங்கழிக்குமாறு பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவார்கள்.
குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும்.
சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகளைப் பார்ப்போம்.
ஒரே நேரத்தை பின்பற்றுங்கள்
குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க ஆரம்பிப்பதன் மூலம், அவர்களின் உயிரியல் உடல் கடிகாரமானது நாளடைவில் அதற்கேற்றாற் போல் மாறிவிடும். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால், குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் உறங்கிவிடுவார்கள்.
இதமான சுற்றுச்சூழல்
குழந்தை தூங்கும் போது, சுற்றுச்சூழலானது அமைதியாக, வெளிச்சமின்றி இருக்க வேண்டும். இதனால் குழந்தை விரைவில் தூங்கிவிடும்.
குழந்தையை அவர்களின் நிலைக்கு விடுங்கள்
ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது, அவர்களுக்கு சுகமாக இருக்கும் நிலையில் தான் தூங்குவார்கள். ஆகவே அவர்கள் தூங்கும் போது, அவர்களின் கை மடங்கியிருந்தால், அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கம் களைந்து, பின் அழ ஆரம்பிப்பார்கள்.
இரவில் தாய்ப்பால் உதவும்
இரவில் குழந்தையை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.
பகல் வேளையில் குழந்தையை விட்டுவிடுங்கள்
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால், அவர்கள் சோர்வடைவதுடன், இரவில் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆகவே எப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவிலும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆகவே அவர்களது போக்கில் விடுங்கள்.
இரவில் குளிப்பாட்டவும்
குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால், அவர்களது உடலானது சோர்வடைந்துவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள்.
மென்மையான இசை
குழந்தைக்கு தாலாட்டு அல்லது மென்மையான இசையை போட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் அந்த இசையை கவனித்தவாறு தூங்கிவிடுவார்கள்.
அரவணைப்புடன் இருங்கள்
குழந்தையை தூங்க வைக்க வேண்டுமானால், அவர்களை அரவணைத்தவாறு இருங்கள். இதனால் குழந்தை தன் தாயின் அரவணைப்பால் எந்த ஒரு பயமின்றி நிம்மதியாக தூங்கும்.
மென்மையான வலை
குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால், அவர்கள் சுகமான தூக்கத்தை மேற்கொள்வார்கள்.
மலங்கழிப்பது
குழந்தையை தூங்கு வைப்பதற்கு முன்பே, அவர்களை மலங்கழிக்குமாறு பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவார்கள்.
ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள். இவ்வாறு ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....
* உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.
* நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
* உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.
* நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.
* பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.
* தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.
* நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.
* உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.
* நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
* உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.
* நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.
* பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.
* தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.
* நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.
குழந்தைகள் வளரும்போது... குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்.
குழந்தைகள் வளரும்போது... குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் வளரும் போதும் அவர்களுடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழி வகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்தவும் உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
அறிவாற்றல் வளர்ச்சி
குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக்கொள்வார்கள்.
சமூக தொடர்பு
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களை பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பலவிஷயங்களையும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
உடல் வளர்ச்சி
ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும்.
மன வளர்ச்சி
பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந் தைகளை வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள் ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
பொறுப்புணர்வு
குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங் கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்துபோய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண் டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொள்ளுவது மிக அவசியம்.
குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவை கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். அவர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.
அறிவாற்றல் வளர்ச்சி
குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக்கொள்வார்கள்.
சமூக தொடர்பு
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களை பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பலவிஷயங்களையும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
உடல் வளர்ச்சி
ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும்.
மன வளர்ச்சி
பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந் தைகளை வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள் ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
பொறுப்புணர்வு
குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங் கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்துபோய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண் டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொள்ளுவது மிக அவசியம்.
குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவை கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். அவர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் செல்போன் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் பாடல் கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதற்கடுத்த வயது குழந்தைகள்தான் ஆன்லைனில் சென்று சோஷியல் மீடியாவில் உலாவ சென்றுவிடுகிறார்கள்.
சோஷியல் மீடியா என்பது இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதையெல்லாம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பார்க்கவே முடிவதில்லை.
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் மொபைலைக் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஒன்று: ஆன்லைனைப் பயன்படுத்துவது மற்றும் சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றைப் பற்றிய அடிப்படை செய்திகளை உங்கள் குழந்தையிடம் உரையாடுங்கள். அவற்றில் உள்ள ப்ளஸ் போலவே மைனஸையும் எடுத்துக்கூறுங்கள்.
இரண்டு: மொபைலைக் குழந்தையிடம் கொடுக்கும் முன், உங்களின் சோஷியல் மீடியா கணக்குகளிலிருந்து Logout ஆகிவிட்டு கொடுங்கள். ஏனெனில், உங்களை நம்பி யாரேனும் ரகசியமாகப் பகிர்ந்திருக்கும் செய்திகளை உங்கள் குழந்தை படித்துவிட கூடும். மேலும், சோஷியல் மீடியாவில் உலாவ நீங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததைப் போலாகி விடும்.
மூன்று: வங்கி கணக்குகளை மொபைல் மூலம் பராமரிக்கிறீர்கள் என்றால், பாஸ்வேர்டு மாற்றி விட்டுக் கொடுங்கள். மேலும், வங்கி ஆப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஏதேனும் தவறுதலாக அழுத்திவிட்டால் பணம் போய்விடக்கூடும் என்பதை நன்கு மனதில் பதியும்படி கூற மறந்து விடாதீர்கள்.
நான்கு: உங்கள் மொபைலின் தேவையற்ற ஆப்களை டெலிட் செய்துவிட்டு குழந்தையிடம் மொபைலைக் கொடுங்கள். Parental control எனும் ஆப் மூலம் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைலைப் பயன்படுத்தலாம் என்பதாக செட் பண்ண முடியும். இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.
ஐந்து: உங்கள் குழந்தை சோஷியல் மீடியாவில் உலாவ தொடங்கி விட்டது என்றால், மிகுந்த கவனத்தோடு இருங்கள். அவற்றிற்கான பாஸ்வேர்டுகளை எவ்வளவு கடினமாக அமைப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். மேலும், குடும்ப போட்டோக்களைப் பகிரக்கூடாது என்ற கொள்கையை நீங்களும் குழந்தையும் சேர்ந்தே எடுங்கள்.
ஆறு: ஏதேனும் ஆப் டவுண்லோடு செய்வதென்றால், அதன் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகச் செய்யக் கற்றுக்கொடுங்கள். உங்கள் போனுக்கு வரும் மெசேஜ்ஜை தானாக ஹேண்டில் செய்ய ஓகே வா என்று கேட்பதற்கெல்லாம் ஓகே என்று கொடுக்கக்கூடாது என்று சொல்லுங்கள்.
ஏழு: மிக முக்கியமாக, குழந்தையிடம் மொபைலைக் கொடுப்பதற்கு முன் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நடைமுறையில் உள்ளதா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் மொபைல் உள்ளாகி விடக்கூடும்.
இவையெல்லாம் எச்சரிக்கைதான். உங்கள் குழந்தையை குற்றவாளிபோல கண்காணிக்க வைப்பது அல்ல. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். அதை குழந்தைகள் பழகும்வரை பெரியவர்கள் கண்காணிப்பது தவறல்ல.
சோஷியல் மீடியா என்பது இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதையெல்லாம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பார்க்கவே முடிவதில்லை.
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் மொபைலைக் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஒன்று: ஆன்லைனைப் பயன்படுத்துவது மற்றும் சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றைப் பற்றிய அடிப்படை செய்திகளை உங்கள் குழந்தையிடம் உரையாடுங்கள். அவற்றில் உள்ள ப்ளஸ் போலவே மைனஸையும் எடுத்துக்கூறுங்கள்.
இரண்டு: மொபைலைக் குழந்தையிடம் கொடுக்கும் முன், உங்களின் சோஷியல் மீடியா கணக்குகளிலிருந்து Logout ஆகிவிட்டு கொடுங்கள். ஏனெனில், உங்களை நம்பி யாரேனும் ரகசியமாகப் பகிர்ந்திருக்கும் செய்திகளை உங்கள் குழந்தை படித்துவிட கூடும். மேலும், சோஷியல் மீடியாவில் உலாவ நீங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததைப் போலாகி விடும்.
மூன்று: வங்கி கணக்குகளை மொபைல் மூலம் பராமரிக்கிறீர்கள் என்றால், பாஸ்வேர்டு மாற்றி விட்டுக் கொடுங்கள். மேலும், வங்கி ஆப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஏதேனும் தவறுதலாக அழுத்திவிட்டால் பணம் போய்விடக்கூடும் என்பதை நன்கு மனதில் பதியும்படி கூற மறந்து விடாதீர்கள்.
நான்கு: உங்கள் மொபைலின் தேவையற்ற ஆப்களை டெலிட் செய்துவிட்டு குழந்தையிடம் மொபைலைக் கொடுங்கள். Parental control எனும் ஆப் மூலம் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைலைப் பயன்படுத்தலாம் என்பதாக செட் பண்ண முடியும். இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.
ஐந்து: உங்கள் குழந்தை சோஷியல் மீடியாவில் உலாவ தொடங்கி விட்டது என்றால், மிகுந்த கவனத்தோடு இருங்கள். அவற்றிற்கான பாஸ்வேர்டுகளை எவ்வளவு கடினமாக அமைப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். மேலும், குடும்ப போட்டோக்களைப் பகிரக்கூடாது என்ற கொள்கையை நீங்களும் குழந்தையும் சேர்ந்தே எடுங்கள்.
ஆறு: ஏதேனும் ஆப் டவுண்லோடு செய்வதென்றால், அதன் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகச் செய்யக் கற்றுக்கொடுங்கள். உங்கள் போனுக்கு வரும் மெசேஜ்ஜை தானாக ஹேண்டில் செய்ய ஓகே வா என்று கேட்பதற்கெல்லாம் ஓகே என்று கொடுக்கக்கூடாது என்று சொல்லுங்கள்.
ஏழு: மிக முக்கியமாக, குழந்தையிடம் மொபைலைக் கொடுப்பதற்கு முன் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நடைமுறையில் உள்ளதா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் மொபைல் உள்ளாகி விடக்கூடும்.
இவையெல்லாம் எச்சரிக்கைதான். உங்கள் குழந்தையை குற்றவாளிபோல கண்காணிக்க வைப்பது அல்ல. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். அதை குழந்தைகள் பழகும்வரை பெரியவர்கள் கண்காணிப்பது தவறல்ல.






