என் மலர்
ஆரோக்கியம்
கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஓசையின்றி மூன்றாம் உலகப்போர் மூண்டிருக்கிறது. அதுதான் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் தொடுத்து இருக்கும் போர்.
இப்படி சொல்வதில் தவறே இல்லை. நாடுகளுக்கு இடையே நடக்கிற போர்கள் கூட குறிப்பிட்ட நாளில் முடிவை தந்து விடும். ஆனால் இந்த வைரசுக்கு எதிரான போரில் முடிவு எப்போது வரும் என்று தெரியாமல்தான் வல்லரசு நாடுகளே கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றன. காரணம், இந்த வைரஸ் தொற்றால் ஏற்படுகிற பாதிப்புகள், நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன.
அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து என கொரோனா வைரசின் மோசமான வெறியாட்டத்துக்கு ஆட்பட்ட நாடுகள், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றன. இந்த உயிரிழப்புகள் ஒருபுறம் தீராத சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இன்னொரு புறம் ஏற்படுகிற பாதிப்பு, கொரோனாவிட கொடியதாக இருக்கிறது. அதுதான் வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும். உயிழப்புகளும், கொரோனாவால் ஏற்படும் சங்கிலித்தொடர் பாதிப்பும், வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும் மனித மனங்களை சிதைத்து பாடாய்படுத்தி வருகின்றன. தங்களின் மன காயங்களுக்கு தடவுவதற்கு ஒரு மருந்தும் இல்லை என்றே பாதிக்கப்படுகிறவர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் பலரும் ஆழ்ந்த கவலையில் தங்களை ஆட்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு சென்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது.
கொரோனா வைரஸ் இப்படிப்பட்ட நிலைக்கு மனித குலத்தை தள்ளி இருப்பது உலக சுகாதார நிறுவனத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது.
அதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவுவது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்து மக்களிடையே பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் மனநலத்திலும், தற்கொலை தடுப்பிலும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறிய கருத்துக்கள் இவை:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றானது தனிமையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.
மக்களின் மன நலத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக வீட்டு வன்முறையும் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைத்தடுக்க உலகளவில் போடப்பட்டுள்ள ஊரடங்குகள், இத்தகைய வீட்டு வன்முறைகளை அதிகரித்து உள்ளன.
ஒரு பக்கம் வாழ்க்கையில் பாதிப்பு. இன்னொரு புறம் வாழ்வாதாரம் பாதிப்பு. இப்படிப்பட்ட பாதிப்புகளால், மக்களிடையே பயம், பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.
யாருடனும் சேர்ந்திருக்காமல் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், கொரோனா வைரஸ் நிலைமைகளை சமாளிப்பதும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது அவசர கவனம் செலுத்த வேண்டியதாகும்.
மன நலத்தில் பாதிப்பா? விரைவாக அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தற்கொலையை தடுக்க பொருத்தமான மேலாண்மை முக்கியம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து உயிர் துறக்கிறார்கள். 15 முதல் 29 வயதினர் இடையேயான மரணத்தில் தற்கொலைதான் முக்கிய காரணமாகிறது.
தற்கொலை செய்து கொண்டு ஒவ்வொரு இளைஞரும் இறக்கிறபோது, அதே போன்று 20 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பது சான்றுகளில் இருந்து தெரியவந்துள்ளது. உலகளாவிய தற்கொலை மரணங்களில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், 39 சதவீதம் பங்களிப்பு செய்கிறது.
தற்கொலை தடுக்கத்தக்கதாக இருந்தாலும், அது மிகத்தீவிரமான பொது சுகாதார பிரச்சினை ஆகும். தற்கொலைக்கு முயற்சித்து உயிர்பிழைப்போரும், அவர்களது குடும்பத்தினரும் பல வடிவத்தில் களங்கத்தையும், பாகுபாட்டையும் சமூகத்தில் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற இந்த கடினமான தருணத்தில், ஒரு விரிவான, ஒருங்கிணைந்த, பதில் அளிக்கக்கூடிய மன நலம் மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் நாம் பாடுபட வேண்டும்.
இப்படி சொல்கிறார் பூனம் கேத்ரபால் சிங்.
உண்மைதான். கவலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. மனதை குப்பை தொட்டிபோல கவலைகளால் நிரப்பாமல், பூக்கூடைபோல நம்பிக்கை மலர்களை இட்டு நிரப்பினால், மன நலம் காக்கலாம். தற்கொலை சிந்தனை வராது. கொரோனா வைரசையும் எதிர்கொண்டு வீழ்த்தலாம்.
இப்படி சொல்வதில் தவறே இல்லை. நாடுகளுக்கு இடையே நடக்கிற போர்கள் கூட குறிப்பிட்ட நாளில் முடிவை தந்து விடும். ஆனால் இந்த வைரசுக்கு எதிரான போரில் முடிவு எப்போது வரும் என்று தெரியாமல்தான் வல்லரசு நாடுகளே கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றன. காரணம், இந்த வைரஸ் தொற்றால் ஏற்படுகிற பாதிப்புகள், நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன.
அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து என கொரோனா வைரசின் மோசமான வெறியாட்டத்துக்கு ஆட்பட்ட நாடுகள், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றன. இந்த உயிரிழப்புகள் ஒருபுறம் தீராத சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இன்னொரு புறம் ஏற்படுகிற பாதிப்பு, கொரோனாவிட கொடியதாக இருக்கிறது. அதுதான் வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும். உயிழப்புகளும், கொரோனாவால் ஏற்படும் சங்கிலித்தொடர் பாதிப்பும், வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும் மனித மனங்களை சிதைத்து பாடாய்படுத்தி வருகின்றன. தங்களின் மன காயங்களுக்கு தடவுவதற்கு ஒரு மருந்தும் இல்லை என்றே பாதிக்கப்படுகிறவர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் பலரும் ஆழ்ந்த கவலையில் தங்களை ஆட்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு சென்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது.
கொரோனா வைரஸ் இப்படிப்பட்ட நிலைக்கு மனித குலத்தை தள்ளி இருப்பது உலக சுகாதார நிறுவனத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது.
அதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவுவது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்து மக்களிடையே பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் மனநலத்திலும், தற்கொலை தடுப்பிலும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறிய கருத்துக்கள் இவை:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றானது தனிமையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.
மக்களின் மன நலத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக வீட்டு வன்முறையும் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைத்தடுக்க உலகளவில் போடப்பட்டுள்ள ஊரடங்குகள், இத்தகைய வீட்டு வன்முறைகளை அதிகரித்து உள்ளன.
ஒரு பக்கம் வாழ்க்கையில் பாதிப்பு. இன்னொரு புறம் வாழ்வாதாரம் பாதிப்பு. இப்படிப்பட்ட பாதிப்புகளால், மக்களிடையே பயம், பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.
யாருடனும் சேர்ந்திருக்காமல் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், கொரோனா வைரஸ் நிலைமைகளை சமாளிப்பதும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது அவசர கவனம் செலுத்த வேண்டியதாகும்.
மன நலத்தில் பாதிப்பா? விரைவாக அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தற்கொலையை தடுக்க பொருத்தமான மேலாண்மை முக்கியம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து உயிர் துறக்கிறார்கள். 15 முதல் 29 வயதினர் இடையேயான மரணத்தில் தற்கொலைதான் முக்கிய காரணமாகிறது.
தற்கொலை செய்து கொண்டு ஒவ்வொரு இளைஞரும் இறக்கிறபோது, அதே போன்று 20 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பது சான்றுகளில் இருந்து தெரியவந்துள்ளது. உலகளாவிய தற்கொலை மரணங்களில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், 39 சதவீதம் பங்களிப்பு செய்கிறது.
தற்கொலை தடுக்கத்தக்கதாக இருந்தாலும், அது மிகத்தீவிரமான பொது சுகாதார பிரச்சினை ஆகும். தற்கொலைக்கு முயற்சித்து உயிர்பிழைப்போரும், அவர்களது குடும்பத்தினரும் பல வடிவத்தில் களங்கத்தையும், பாகுபாட்டையும் சமூகத்தில் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற இந்த கடினமான தருணத்தில், ஒரு விரிவான, ஒருங்கிணைந்த, பதில் அளிக்கக்கூடிய மன நலம் மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் நாம் பாடுபட வேண்டும்.
இப்படி சொல்கிறார் பூனம் கேத்ரபால் சிங்.
உண்மைதான். கவலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. மனதை குப்பை தொட்டிபோல கவலைகளால் நிரப்பாமல், பூக்கூடைபோல நம்பிக்கை மலர்களை இட்டு நிரப்பினால், மன நலம் காக்கலாம். தற்கொலை சிந்தனை வராது. கொரோனா வைரசையும் எதிர்கொண்டு வீழ்த்தலாம்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் சில காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்களையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். உணவுக்கட்டுப்பாடு என்றதும். மிகத்தீவிரமான டயட் என்று நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது மிகவும் எளிமையானது தான். கர்ப்பமானதும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் இதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது என்று மிரட்டி வைத்திருப்பார்கள். அது ஏன் தெரியுமா? பப்பாளியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உங்களின் டெலிவரி தேதிக்கு முன்னரே பிரசவம் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது குழந்தைக்கு நல்லதல்ல. கர்ப்பமான மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. முதல் ட்ரைம்ஸ்டரில் அன்னாசிப்பழம் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். ஆரம்ப கட்டத்தில் அன்னாசிப்பழ சாப்பிட்டால் கருக் கலைந்திடும்.
கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகையை தடுக்க பழங்களை நிறைய சாப்பிடச்சொல்வார்கள். அப்படி சாப்பிடும் போது கண்டிப்பாக திராட்சையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதனை இன்றோடு விட்டு விடுங்கள். ஆம், கர்ப்பிணிப்பெண்கள் திராட்சை சாப்பிடக்கூடாது. அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப் பட்டிருக்கும் என்பதை விட, திராட்சையில் இருக்கும் அதிக அமிலத்தன்மை உங்களை பாதித்திடும்.
நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய் இது. தினமும் அரை கத்திரிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் ஃபைட்டோ ஈஸ்ட்ரஜனை அதிகப்படுத்திடும். இதனால் கர்பப்பை வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறந்த பிறகு இதனை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு இது உங்கள் கர்பப்பையை சுத்தப்படுத்திடும்.
ரத்த சோகை இருப்பவர் களுக்கான மருந்து எள். அதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திடும். கர்பப்பையின் தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தாரளமாக நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.
அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று. வெந்தயத்தில் இருக்கும் தாது, நம் கர்பப்பையை வலுவிலக்கச் செய்திடும். அதனால் குழந்தை தங்காது. கர்ப்பமாக இருக்கும் போது இதனை தொடர்ந்தால் உங்கள் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு இது அலர்ஜியைக்கூட ஏற்படுத்திடும்.
சமைக்காத பச்சை முட்டை, ஆஃப் பாயில் போன்ற வற்றை சாப்பிடாதீர்கள். அதில் இருக்கும் salmonella என்ற பாக்டீரியா நீங்கள் சாப்பிடும் உணவை விஷமாக்கிடும். சில நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற வற்றை ஏற்படுத்தும். இது குழந்தைக்கு ஆபத்து ஆதோடு உங்களின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திடும். நீர்ச்சத்தும் குறையும் என்பதால் உங்களுக்கு பிற உபாதைகள் ஏற்படுத்திடும். முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் ஆகிய வற்றையும் நீங்கள் சாப்பிடாதீர்கள்.
பயிறு மற்றும் தானிய வகைகள் சத்தானது என்று எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக அப்படியே சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் பாக்டீரிட்யா பிறத்தொல்லை களை ஏற்படுத்திடும்.
முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.
அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது என்று மிரட்டி வைத்திருப்பார்கள். அது ஏன் தெரியுமா? பப்பாளியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உங்களின் டெலிவரி தேதிக்கு முன்னரே பிரசவம் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது குழந்தைக்கு நல்லதல்ல. கர்ப்பமான மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. முதல் ட்ரைம்ஸ்டரில் அன்னாசிப்பழம் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். ஆரம்ப கட்டத்தில் அன்னாசிப்பழ சாப்பிட்டால் கருக் கலைந்திடும்.
கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகையை தடுக்க பழங்களை நிறைய சாப்பிடச்சொல்வார்கள். அப்படி சாப்பிடும் போது கண்டிப்பாக திராட்சையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதனை இன்றோடு விட்டு விடுங்கள். ஆம், கர்ப்பிணிப்பெண்கள் திராட்சை சாப்பிடக்கூடாது. அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப் பட்டிருக்கும் என்பதை விட, திராட்சையில் இருக்கும் அதிக அமிலத்தன்மை உங்களை பாதித்திடும்.
நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய் இது. தினமும் அரை கத்திரிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் ஃபைட்டோ ஈஸ்ட்ரஜனை அதிகப்படுத்திடும். இதனால் கர்பப்பை வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறந்த பிறகு இதனை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு இது உங்கள் கர்பப்பையை சுத்தப்படுத்திடும்.
ரத்த சோகை இருப்பவர் களுக்கான மருந்து எள். அதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திடும். கர்பப்பையின் தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தாரளமாக நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.
அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று. வெந்தயத்தில் இருக்கும் தாது, நம் கர்பப்பையை வலுவிலக்கச் செய்திடும். அதனால் குழந்தை தங்காது. கர்ப்பமாக இருக்கும் போது இதனை தொடர்ந்தால் உங்கள் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு இது அலர்ஜியைக்கூட ஏற்படுத்திடும்.
சமைக்காத பச்சை முட்டை, ஆஃப் பாயில் போன்ற வற்றை சாப்பிடாதீர்கள். அதில் இருக்கும் salmonella என்ற பாக்டீரியா நீங்கள் சாப்பிடும் உணவை விஷமாக்கிடும். சில நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற வற்றை ஏற்படுத்தும். இது குழந்தைக்கு ஆபத்து ஆதோடு உங்களின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திடும். நீர்ச்சத்தும் குறையும் என்பதால் உங்களுக்கு பிற உபாதைகள் ஏற்படுத்திடும். முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் ஆகிய வற்றையும் நீங்கள் சாப்பிடாதீர்கள்.
பயிறு மற்றும் தானிய வகைகள் சத்தானது என்று எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக அப்படியே சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் பாக்டீரிட்யா பிறத்தொல்லை களை ஏற்படுத்திடும்.
முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.
அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
நார்சத்து நிறைந்த பார்லியுடன் ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்த மல்லி, புதினா - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேக வைத்து கொள்ளவும்
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி,சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான சத்தான சத்தான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.
பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்த மல்லி, புதினா - சிறிதளவு
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேக வைத்து கொள்ளவும்
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி,சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான சத்தான சத்தான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.
இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக கொரோனா வைரஸ் மாறி விட்டிருக்கிறது. அதனால்தான் அதற்கு எதிராக முழு உலகமும் போர் தொடுத்திருக்கிறது.
இந்த கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று சொன்னால் அது குழந்தைகள்தான்.
துள்ளிக்குதித்தாடும் மான் குட்டிகள் போன்ற அவர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போய் இருக்கிறது.
தினசரி பள்ளிக்கூடம் செல்ல முடிவதில்லை. பக்கத்து வீட்டு சக குழந்தைகளுடன்கூட நினைத்த நேரத்தில் விளையாட முடிவதில்லை. நண்பர்களை, தோழிகளை சந்தித்து பேச முடிவதில்லை. அப்பா,அம்மாவுடன் வெளியே செல்ல முடிவதில்லை. பார்க், பீச், ஓட்டல், மால், தியேட்டர் எல்லாமே எட்டாக்கனவுகளாகி விட்டன. வீட்டுச்சிறையில் தங்களை அடைத்து வைத்திருப்பதாகத்தான் குழந்தைகள் கருதுகிறார்கள்.
இந்த குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைப்பதில்லை. அப்பா, அம்மா மூலமோ, தாத்தா, பாட்டி மூலமோ குழந்தைகளையும் கொரோனா தொற்று பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்தக் குடும்பமே இடி விழுந்த மண்பானை போல நொறுங்கிப்போய் விடுகிறது. ஆனால் அந்தளவுக்கு நொறுங்கிப்போகத்தேவையில்லை. ஒருவிதத்தில் பார்த்தால், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளான 7,500 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மருத்துவ தரவுகளை விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.
இதில் வெளியாகி உள்ள முதல் ஆச்சரியமூட்டும் தகவல், ஐந்தில் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் தெரிவதில்லை என்பதுதான்.
குழந்தைகளின், இளைஞர்களின் நுரையீரல் எக்ஸ்ரேக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் 21 சதவீத குழந்தைகளின் நுரையீரலில் மட்டுமே திசு காயத்தின் அறிகுறிகள் தெரிந்துள்ளன. 5.6 சதவீத குழந்தைகள் மட்டும்தான் காய்ச்சல் அறிகுறிகிளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 சதவீதத்துக்கும் சற்று அதிகமான அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாகி அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை பார்க்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தி லேன்சட் மருத்துவ இதழின் அங்கமான ‘இகிளினிக்கல் மெடிசன்’ பத்திரிகையில் இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வுக்கு பின்னர், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனாவை சிறப்பாக சமாளிக்கிறார்கள் னன்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
எனவே குழந்தைகளுக்கு கொரோனா என்ற உடனேயே உலகமே முடிவுக்கு வந்து விட்டது போல பெற்றோர் கலங்கி விடத்தேவையில்லை. அவர்கள், அதில் இருந்து மீண்டு வெளியே வருகிற சிறப்பான சக்தியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகள் மனதளவில் மீண்டு வர பெற்றோரும், மற்றோரும் கைகொடுத்தால் போதும்.
இந்த கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று சொன்னால் அது குழந்தைகள்தான்.
துள்ளிக்குதித்தாடும் மான் குட்டிகள் போன்ற அவர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போய் இருக்கிறது.
தினசரி பள்ளிக்கூடம் செல்ல முடிவதில்லை. பக்கத்து வீட்டு சக குழந்தைகளுடன்கூட நினைத்த நேரத்தில் விளையாட முடிவதில்லை. நண்பர்களை, தோழிகளை சந்தித்து பேச முடிவதில்லை. அப்பா,அம்மாவுடன் வெளியே செல்ல முடிவதில்லை. பார்க், பீச், ஓட்டல், மால், தியேட்டர் எல்லாமே எட்டாக்கனவுகளாகி விட்டன. வீட்டுச்சிறையில் தங்களை அடைத்து வைத்திருப்பதாகத்தான் குழந்தைகள் கருதுகிறார்கள்.
இந்த குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைப்பதில்லை. அப்பா, அம்மா மூலமோ, தாத்தா, பாட்டி மூலமோ குழந்தைகளையும் கொரோனா தொற்று பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்தக் குடும்பமே இடி விழுந்த மண்பானை போல நொறுங்கிப்போய் விடுகிறது. ஆனால் அந்தளவுக்கு நொறுங்கிப்போகத்தேவையில்லை. ஒருவிதத்தில் பார்த்தால், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளான 7,500 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மருத்துவ தரவுகளை விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.
இதில் வெளியாகி உள்ள முதல் ஆச்சரியமூட்டும் தகவல், ஐந்தில் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் தெரிவதில்லை என்பதுதான்.
குழந்தைகளின், இளைஞர்களின் நுரையீரல் எக்ஸ்ரேக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் 21 சதவீத குழந்தைகளின் நுரையீரலில் மட்டுமே திசு காயத்தின் அறிகுறிகள் தெரிந்துள்ளன. 5.6 சதவீத குழந்தைகள் மட்டும்தான் காய்ச்சல் அறிகுறிகிளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 சதவீதத்துக்கும் சற்று அதிகமான அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாகி அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை பார்க்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தி லேன்சட் மருத்துவ இதழின் அங்கமான ‘இகிளினிக்கல் மெடிசன்’ பத்திரிகையில் இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வுக்கு பின்னர், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனாவை சிறப்பாக சமாளிக்கிறார்கள் னன்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
எனவே குழந்தைகளுக்கு கொரோனா என்ற உடனேயே உலகமே முடிவுக்கு வந்து விட்டது போல பெற்றோர் கலங்கி விடத்தேவையில்லை. அவர்கள், அதில் இருந்து மீண்டு வெளியே வருகிற சிறப்பான சக்தியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகள் மனதளவில் மீண்டு வர பெற்றோரும், மற்றோரும் கைகொடுத்தால் போதும்.
ஒவ்வொரு வரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க கற்றாழையுடன் இந்த பொருட்களை சேர்த்து தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். அப்புறம் பாருங்க நீங்க அழகு ராணியாக ஜொலிப்பீர்கள்.
ஒவ்வொரு வரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள். நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படி யெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.
கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படி யெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.
1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன் றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.
3 . இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கி விட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
4 . உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
5 . இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
6 . இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படி யெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.
1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன் றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.
3 . இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கி விட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
4 . உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
5 . இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
6 . இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
தற்போதைய சூழலில் டீ, காபிக்கு பதிலாக மக்கள் கபசுர குடிநீரையே குடித்து வருகிறார்கள். உணவு பழக்கங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அந்தவகையில் அன்றாட பழக்கவழக்கத்தையே கொரோனா மாற்றிவிட்டது.
கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள். எங்கே நமக்கும் கொரோனா வந்துவிடுமோ? எனும் அச்சத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் பிரச்சினைகள் இருந்தால் வரவேண்டாம் என்று பல ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாக சொல்லிவிடுகின்றன. இதனால் லேசான காய்ச்சல், சளி, இருமல் வந்தால் கூட மக்கள் வெலவெலத்து போகிறார்கள்.
இதனால் ‘வருமுன் காப்போம்‘ என்ற அளவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாண்டு வருகிறார்கள். காய்ச்சல், சளி பிரச்சினைகள் வராமல் தடுக்க சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தூதுவளை ஆடாதொடை போன்றவற்றை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்து பால் மற்றும் சுடுநீரில் கலந்து குடித்து வருகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் வந்துவிடவே கூடாது என்பதில் மிகவும் மெனக்கெடுகிறார்கள்.
கொரோனா பீதி காரணமாக மக்களின் அன்றாட பழக்க வழக்கம் முற்றிலுமாக மாறி கிடக்கிறது. தினமும் காலை எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பெரும்பாலானோரது வழக்கம். ஆனால் தற்போதைய சூழலில் காலை எழுந்தவுடனே கபசுர குடிநீர் குடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல பலர் நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் ஓமியோபதி மருந்துகளையும் உட்கொண்டு வருகிறார்கள். அதேபோல இடைஇடையே நொறுக்குத்தீனி சாப்பிடும் போக்கும் குறைந்துவிட்டது. தவிர்க்க முடியாமல் டீ குடிக்க நேரிடும் போதும் அதில் இஞ்சியின் சாறும் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.
முருங்கை இலை சூப், கீரை சூப், மூலிகை சாறு போன்றவற்றையும் மக்கள் குடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
அதேபோல கொரோனா என்பது சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றையும் மக்கள் செய்ய தொடங்கி உள்ளனர். உடற்பயிற்சி கூடங்கள் மூலம் ஆன்லைன் வழியாகவும் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதேபோல உணவுமுறைகளிலும் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். உண்ணும் உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றை அதிகமாகவே சேர்த்து கொள்கிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கொய்யா, லிச்சி, குடைமிளகாய், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், திராட்சை, மாம்பழம், பிராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற வைட்டமின்-சி நிறைந்த காய்கறிபழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆடாதொடை, வேப்பிலை சாறு, முருங்கைச்சாறு அடங்கிய மூலிகை கசாயமும் உணவுக்கு முன்பாக சாப்பிடுகிறார்கள். எப்படியாவது கொரோனா நம்மை அண்டவிடக்கூடாது, அந்தளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட வேண்டும் என மக்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டி வருகிறார்கள். இதனால் நொறுக்குத்தீனிகளுக்கும், எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கும் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இதனால் ‘வருமுன் காப்போம்‘ என்ற அளவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாண்டு வருகிறார்கள். காய்ச்சல், சளி பிரச்சினைகள் வராமல் தடுக்க சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தூதுவளை ஆடாதொடை போன்றவற்றை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்து பால் மற்றும் சுடுநீரில் கலந்து குடித்து வருகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் வந்துவிடவே கூடாது என்பதில் மிகவும் மெனக்கெடுகிறார்கள்.
கொரோனா பீதி காரணமாக மக்களின் அன்றாட பழக்க வழக்கம் முற்றிலுமாக மாறி கிடக்கிறது. தினமும் காலை எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பெரும்பாலானோரது வழக்கம். ஆனால் தற்போதைய சூழலில் காலை எழுந்தவுடனே கபசுர குடிநீர் குடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல பலர் நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் ஓமியோபதி மருந்துகளையும் உட்கொண்டு வருகிறார்கள். அதேபோல இடைஇடையே நொறுக்குத்தீனி சாப்பிடும் போக்கும் குறைந்துவிட்டது. தவிர்க்க முடியாமல் டீ குடிக்க நேரிடும் போதும் அதில் இஞ்சியின் சாறும் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.
முருங்கை இலை சூப், கீரை சூப், மூலிகை சாறு போன்றவற்றையும் மக்கள் குடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
அதேபோல கொரோனா என்பது சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றையும் மக்கள் செய்ய தொடங்கி உள்ளனர். உடற்பயிற்சி கூடங்கள் மூலம் ஆன்லைன் வழியாகவும் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதேபோல உணவுமுறைகளிலும் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். உண்ணும் உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றை அதிகமாகவே சேர்த்து கொள்கிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கொய்யா, லிச்சி, குடைமிளகாய், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், திராட்சை, மாம்பழம், பிராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற வைட்டமின்-சி நிறைந்த காய்கறிபழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆடாதொடை, வேப்பிலை சாறு, முருங்கைச்சாறு அடங்கிய மூலிகை கசாயமும் உணவுக்கு முன்பாக சாப்பிடுகிறார்கள். எப்படியாவது கொரோனா நம்மை அண்டவிடக்கூடாது, அந்தளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட வேண்டும் என மக்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டி வருகிறார்கள். இதனால் நொறுக்குத்தீனிகளுக்கும், எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கும் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இயற்கையான கோகோ தூள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை ருசிப்பதற்கு விரும்புவார்கள். அதில் இருக்கும் கோகோவை அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இயற்கையான கோகோ தூள் ஆரோக்கியமானதுதான். அதுதான் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அதனுடன் சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. அத்தகைய கோகோவில் கலோரிகளின் அளவும் அதிகமாகிவிடும். அதனால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட கோகோவை தவிர்த்துவிட்டு இயற்கையான கோகோ தூளை உபயோகிக்கலாம். அது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
* ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது. கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.
* கோகோ பவுடரில் கேடசின் மற்றும் எபிகாடெசின் வடிவத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவக்கூடும்.
* கோகோவில் மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தும் உடல் இயக்க செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. தினமும் உடலுக்கு தேவைப்படும் இந்த தாதுக்களின் தேவையில் 3 முதல் 9 சதவீதத்தை ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூள் நிவர்த்தி செய்துவிடும். மெக்னீசியம், இதயத்தின் செயல்பாட்டை நிர்வகிக்க துணைபுரியும். எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை வளர்ச்சிதை மாற்றங்களுக்கு தூண்டவும் மாங்கனீஸ் உதவும். இரும்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். அதுபோல் துத்தநாகமும் புதிய ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்புசக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.
* நிறைய பேர் சோகமாக இருக்கும்போது சாக்லேட் சாப்பிட விரும்புவார்கள். அது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த துணைபுரியும். சாக்லேட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோகோ பவுடரில் இருக்கும் ‘ஆண்டி டிப்ரஸன்’ பண்புகள்தான் இதற்கு காரணம். மேலும் கோகோ பவுடரில் பெனேதைலமைன் உள்ளது. அது மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. கோகோ பவுடர் இயற்கையாகவே எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அவை மனச்சோர்வு மற்றும் சோகத்தை எதிர்த்து போராடும் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கு உதவுபவை. சாக்லேட் சாப்பிடும்போது மனநிலை மேம்படுவதற்கான காரணம் இதுதான். ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 12 மில்லி கிராம் காபின் இருக்கிறது. இது காபியுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். ஆதலால் இயற்கையான கோகோ தூளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாக்லேட்டாக சாப்பிடாமல் கோகோ தூளுடன் பிரவுன் சுகர் கலந்து காபியாக தயாரித்து பருகலாம். கோதுமையுடன் கோகோ தூள் சேர்த்து கேக் தயாரித்தும் ருசிக்கலாம்.
* ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது. கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.
* கோகோ பவுடரில் கேடசின் மற்றும் எபிகாடெசின் வடிவத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவக்கூடும்.
* கோகோவில் மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தும் உடல் இயக்க செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. தினமும் உடலுக்கு தேவைப்படும் இந்த தாதுக்களின் தேவையில் 3 முதல் 9 சதவீதத்தை ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூள் நிவர்த்தி செய்துவிடும். மெக்னீசியம், இதயத்தின் செயல்பாட்டை நிர்வகிக்க துணைபுரியும். எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை வளர்ச்சிதை மாற்றங்களுக்கு தூண்டவும் மாங்கனீஸ் உதவும். இரும்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். அதுபோல் துத்தநாகமும் புதிய ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்புசக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.
* நிறைய பேர் சோகமாக இருக்கும்போது சாக்லேட் சாப்பிட விரும்புவார்கள். அது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த துணைபுரியும். சாக்லேட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோகோ பவுடரில் இருக்கும் ‘ஆண்டி டிப்ரஸன்’ பண்புகள்தான் இதற்கு காரணம். மேலும் கோகோ பவுடரில் பெனேதைலமைன் உள்ளது. அது மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. கோகோ பவுடர் இயற்கையாகவே எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அவை மனச்சோர்வு மற்றும் சோகத்தை எதிர்த்து போராடும் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கு உதவுபவை. சாக்லேட் சாப்பிடும்போது மனநிலை மேம்படுவதற்கான காரணம் இதுதான். ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 12 மில்லி கிராம் காபின் இருக்கிறது. இது காபியுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். ஆதலால் இயற்கையான கோகோ தூளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாக்லேட்டாக சாப்பிடாமல் கோகோ தூளுடன் பிரவுன் சுகர் கலந்து காபியாக தயாரித்து பருகலாம். கோதுமையுடன் கோகோ தூள் சேர்த்து கேக் தயாரித்தும் ருசிக்கலாம்.
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கறிகளில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குங்கள்
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
கேரட்:
விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கேரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு:
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
முட்டைக்கோஸ்:
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.
புதினா:
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.
கொத்தமல்லி:
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
அரைக்கீரை:
அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.
கேரட்:
விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கேரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு:
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
முட்டைக்கோஸ்:
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.
புதினா:
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.
கொத்தமல்லி:
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
அரைக்கீரை:
அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது இந்த வழிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக, அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.
1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.
2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.
3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.
4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத்தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குறிப்பு :
டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.
இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருந்து கொடுக்கும் முறை:
1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துக்களைக் கொடுக்கக் கூடாது.
2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக் கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.
3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.
4. வலிப்பு(Fits) உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.
5. பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவதே மிகவும் நல்லது.
1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.
2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.
3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.
4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத்தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குறிப்பு :
டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.
இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருந்து கொடுக்கும் முறை:
1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துக்களைக் கொடுக்கக் கூடாது.
2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக் கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.
3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.
4. வலிப்பு(Fits) உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.
5. பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவதே மிகவும் நல்லது.
மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோளம், முட்டை சேர்த்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சூப் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.
தேவையான பொருட்கள்
மக்காச்சோளம் - 1 பெரியது
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
பால் - 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
அலங்கரிப்பதற்கு :
வெங்காயத்தாள் - சிறிதளவு,

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
மக்காச்சோளம் - 1 பெரியது
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
பால் - 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
அலங்கரிப்பதற்கு :
வெங்காயத்தாள் - சிறிதளவு,
முட்டை - 2.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
மேலே நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, சூடாகப் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மனஇறுக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. உயர் மருத்துவ சிகிச்சையையும், அறுவை சிகிச்சை முறைகளையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்முறையில் கொண்டுவந்த சுஸ்ருதர்.
வராகமிகிரர் போன்ற மருத்துவ ஞானிகளை தந்து உலகத்திற்கே முன்னோடியாக விளங்கும் பாரதத்தின் பண்பாடு. கலாச்சாரம், இந்திய மக்களின் அயராத உழைப்பு, இயற்கையாக அமைந்த நோய் எதிர்ப்பு திறன், சூரியஒளி உள்ளிட்ட இயற்கை சக்திகளை கிரகிக்கும் ஆற்றல், நாம் பின்பற்றும் மூச்சுப்பயிற்சி, யோகமுறைகள் இவையே கொரோனாவை நாம் தைரியத்துடன் எதிர்கொண்டுவருவதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.
கொரோனாவிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மருத்துவ உலகம் நம்பிக்கையுடன் உள்ளது. நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்போது நுண் கிருமி நாசினியை கொண்டு கைகளை தூய்மை செய்துகொள்ளுதல், இவற்றுடன் நம்மிடம் பழங்காலம் முதல் நடைமுறையில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற இயற்கை வழி மருத்துவ முறைகள் கூறும் நோய்தீர்க்கும் மருத்துவ கருத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வழிகளையும் முழுமையாக கடைபிடிக்க செய்வது, நமது மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய அவசர, அவசியம் சாத்தியங்களாகும். நோய்களின் பாதிப்பை குறைத்து, நோயை அறவே நீக்குவது என்பதே மருத்துவர்களின் தலையாய சவால் நிறைந்த பணியாகும்.
விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் பொதுஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போதைய உலகில் தனிமனித நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்வதிலும், நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், மனவளக்கலை பயிற்சி, யோக பயிற்சிகள் நமக்கும் பெரிதும் நம்பிக்கை அளிக்கின்றன. ஆன்லைன் கவுன்சிலிங் ஒரு மாற்றுமுறை தீர்்வாக அமைந்துள்ளது.
இந்த தருணத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மனஇறுக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலக மருத்துவ தின நன்னாளில், டாக்டர்கள் தங்களிடையே நேர மேலாண்மை, எளிய உடற்பயிற்சிகள், எளிய தியான முறைகள், சீரான உணவுமுறை, நல்ல குடும்ப உறவுகள், மருத்துவர்-நோயாளி சரியான புரிதல் இவற்றுடன் நம்மை தற்காத்துக்கொண்டு, நோயற்ற சமுதாயத்தை உருவாக்க ஒருமித்த எண்ணத்துடன் உறுதியேற்போம். கொரோனா பாதிப்பி்ல் இருந்து நாம் வெகுவிரைவில் விடுபடுவோம்.
வராகமிகிரர் போன்ற மருத்துவ ஞானிகளை தந்து உலகத்திற்கே முன்னோடியாக விளங்கும் பாரதத்தின் பண்பாடு. கலாச்சாரம், இந்திய மக்களின் அயராத உழைப்பு, இயற்கையாக அமைந்த நோய் எதிர்ப்பு திறன், சூரியஒளி உள்ளிட்ட இயற்கை சக்திகளை கிரகிக்கும் ஆற்றல், நாம் பின்பற்றும் மூச்சுப்பயிற்சி, யோகமுறைகள் இவையே கொரோனாவை நாம் தைரியத்துடன் எதிர்கொண்டுவருவதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.
கொரோனாவிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மருத்துவ உலகம் நம்பிக்கையுடன் உள்ளது. நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்போது நுண் கிருமி நாசினியை கொண்டு கைகளை தூய்மை செய்துகொள்ளுதல், இவற்றுடன் நம்மிடம் பழங்காலம் முதல் நடைமுறையில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற இயற்கை வழி மருத்துவ முறைகள் கூறும் நோய்தீர்க்கும் மருத்துவ கருத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வழிகளையும் முழுமையாக கடைபிடிக்க செய்வது, நமது மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய அவசர, அவசியம் சாத்தியங்களாகும். நோய்களின் பாதிப்பை குறைத்து, நோயை அறவே நீக்குவது என்பதே மருத்துவர்களின் தலையாய சவால் நிறைந்த பணியாகும்.
விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் பொதுஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போதைய உலகில் தனிமனித நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்வதிலும், நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், மனவளக்கலை பயிற்சி, யோக பயிற்சிகள் நமக்கும் பெரிதும் நம்பிக்கை அளிக்கின்றன. ஆன்லைன் கவுன்சிலிங் ஒரு மாற்றுமுறை தீர்்வாக அமைந்துள்ளது.
இந்த தருணத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மனஇறுக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலக மருத்துவ தின நன்னாளில், டாக்டர்கள் தங்களிடையே நேர மேலாண்மை, எளிய உடற்பயிற்சிகள், எளிய தியான முறைகள், சீரான உணவுமுறை, நல்ல குடும்ப உறவுகள், மருத்துவர்-நோயாளி சரியான புரிதல் இவற்றுடன் நம்மை தற்காத்துக்கொண்டு, நோயற்ற சமுதாயத்தை உருவாக்க ஒருமித்த எண்ணத்துடன் உறுதியேற்போம். கொரோனா பாதிப்பி்ல் இருந்து நாம் வெகுவிரைவில் விடுபடுவோம்.
முக்கியமான நோய்களால் தாக்கப்படுவதை பிறவியிலேயே தடுக்க, கருவிலேயே திருத்தம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமான நோய்களால் தாக்கப்படுவதை பிறவியிலேயே தடுக்க, கருவிலேயே திருத்தம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உடலுக்குள் ரத்தம் செலுத்துவதையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் செய்யவே கூடாது, அது இயற்கைக்கு மாறானது என்று ஒரு காலத்தில் கண்டித்தார்கள். ஆனால், அது இன்றைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகிறது.
பெற்றோர் என்றாலே அம்மா, அப்பா என இருவர்தான். கருவில் மைட்டோகாண்ட்ரியா பிரச்சினையால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாத பெண்ணுக்கு, இன்னொரு பெண்ணிடம் இருந்து ஆரோக்கியமான உட்கருவை செலுத்துவதால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதன் காரணமாக 2 தாய்கள், ஒரு தந்தையின் மரபணுக்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதுமுறைக்கு அனுமதி வழங்கலாம் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சிகிச்சை முறை உலகின் எந்த நாட்டிலும் இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை, எனவே மனிதர்களிடம் இதுவரை ஆய்வு நடக்கவில்லை. விலங்குகளிடம் ஆய்வு நடத்தி, அதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனித கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும்.
இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற ஆட்சேபம் பலமாக எழுந்துகொண்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய வகை ஆராய்ச்சி ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்துள்ளது. மரபியல்ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும் என்ற கருத்தை மருத்துவ விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்.
பெற்றோர் என்றாலே அம்மா, அப்பா என இருவர்தான். கருவில் மைட்டோகாண்ட்ரியா பிரச்சினையால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாத பெண்ணுக்கு, இன்னொரு பெண்ணிடம் இருந்து ஆரோக்கியமான உட்கருவை செலுத்துவதால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதன் காரணமாக 2 தாய்கள், ஒரு தந்தையின் மரபணுக்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதுமுறைக்கு அனுமதி வழங்கலாம் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சிகிச்சை முறை உலகின் எந்த நாட்டிலும் இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை, எனவே மனிதர்களிடம் இதுவரை ஆய்வு நடக்கவில்லை. விலங்குகளிடம் ஆய்வு நடத்தி, அதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனித கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும்.
இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற ஆட்சேபம் பலமாக எழுந்துகொண்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய வகை ஆராய்ச்சி ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்துள்ளது. மரபியல்ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும் என்ற கருத்தை மருத்துவ விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்.






