என் மலர்
ஆரோக்கியம்
கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.
1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.
1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
மழையில் குழந்தைகள் ஆட்டம் போடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
சென்னை :
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா புரையோடிக் கிடக்கும் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கையே தொலைந்து விட்டது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
பட்டாம் பூச்சிகள் போல துள்ளி திரிந்து விளையாடக்கூடிய குழந்தைகளும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்க்கு பயந்து வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். தற்போது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தாலும், விரும்பியபடி மழையில் நனைந்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் குழந்தைகள் மனதில் எழாமல் இல்லை.
ஏற்கனவே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். இதனால் தற்போது பெய்து வரும் மழையில் குழந்தைகள் நனைந்துவிடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள்.
சமையல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது, குழந்தைகள் தங்களை ஏமாற்றிவிட்டு நழுவி வெளியே ஓடிவிடுகிறார்கள் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டு போட்டு கதவை மூடி விடுகிறார்கள்.
தேங்கி இருக்கும் மழை நீரிலும் குழந்தைகள் சென்று விளையாடாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் வீடுகளில் இருந்தபடியே மழையை ரசிக்க வேண்டிய நிலைமைக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் இருந்தால் வராதீர்கள் என்று சில ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளை கோழி அடைகாக்கும் முட்டைகளை போல மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் லேசாக இருமினாலும் மனம் பதறுகிறது. குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து குழந்தைகளிடம் நாங்கள் கண்டிப்பாக நடந்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை“, என்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா புரையோடிக் கிடக்கும் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கையே தொலைந்து விட்டது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
பட்டாம் பூச்சிகள் போல துள்ளி திரிந்து விளையாடக்கூடிய குழந்தைகளும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்க்கு பயந்து வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். தற்போது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தாலும், விரும்பியபடி மழையில் நனைந்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் குழந்தைகள் மனதில் எழாமல் இல்லை.
ஏற்கனவே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். இதனால் தற்போது பெய்து வரும் மழையில் குழந்தைகள் நனைந்துவிடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள்.
சமையல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது, குழந்தைகள் தங்களை ஏமாற்றிவிட்டு நழுவி வெளியே ஓடிவிடுகிறார்கள் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டு போட்டு கதவை மூடி விடுகிறார்கள்.
தேங்கி இருக்கும் மழை நீரிலும் குழந்தைகள் சென்று விளையாடாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் வீடுகளில் இருந்தபடியே மழையை ரசிக்க வேண்டிய நிலைமைக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் இருந்தால் வராதீர்கள் என்று சில ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளை கோழி அடைகாக்கும் முட்டைகளை போல மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் லேசாக இருமினாலும் மனம் பதறுகிறது. குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து குழந்தைகளிடம் நாங்கள் கண்டிப்பாக நடந்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை“, என்றனர்.
நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. மனித இனம் தோன்றியது முதல் தன்னுடைய பிணிகளை போக்க இயற்கை சுழியலுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொண்டான். அனைத்து நோய்களுக்கும் இயற்கையில் இருந்து மருந்துகளை கண்டறிந்தான்.
இயற்கை மருத்துவம் என்பது நமது பாரததேசத்தின் இறையாண்மையுடன் பின்னி பிணைந்தது. ஆதிமனிதன் அனைத்து வகை செடி கொடிகளிலிருந்தும், புல், பூண்டுகளிருந்தும், பழங்கள், தானியங்கள் என அனைத்து இயற்கை படைப்புகளிலிருந்தும் மருந்தினை தேடி கண்டுபிடித்தான். ஏன் மண்ணின் மகத்துவத்தை கூட மருந்தாக்கினான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் பல கொடிய நோய்கள் வரும் போது கூட அதற்கேற்றார் போல் தன் அறிவை பயன்படுத்தி மருந்துகளை இயற்கையிலிருந்து கண்டறிந்தான்.
“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”
தெய்வபுலவர்ஐயன் வள்ளுவன், கூற்றுப்படி நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதை தணிக்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக செய்ய வேண்டும்.
இயற்கை மருத்துவம் ஆக்கப்பூர்வமானது. மனிதனின் உடல் நலம், மனநலம், கட்டுப்பாடு, உணர்வு, ஆன்மிகம் ஆகியவற்றினைப் இயற்கையுடன் ஒன்றிணைந்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்தல் போன்றவற்றினை இயற்கை மருத்துவம் திறம்பட செய்யும்.
இயற்கைமுறை மருத்துவத்தில் உடலில் நோய் காரணிகள் மற்றும் விஷத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இயற்கையே ஒரு மிக சிறந்த மருத்துவர் ஆகும்.
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் மனிதகுலத்தை படைத்த இறைவன். மனித இனம் பசியாறவும் அவனுடைய பிணிகளை போக்கவும் இயற்கை கொடைகளை அளித்திருக்கிறார். இன்று மனிதனுடைய பேராசையில் நாம் அனைத்து இயற்கை செல்வங்களை இழந்து அழிவின் விளிம்பை நோக்கி பயணப்பட்டு கொண்டிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்பது சுய லாபத்திற்கு அல்லாமல் இயற்கை வளப்படுத்துவதற்குஉபயோகிக்க வேண்டும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை சூறையாடப்படுகிறது. நமது முன்னோர்கள் மண்பாண்டங்களில் உணவு சமைத்து இலைகளில் உணவருந்தினர். சூரியகதிர்களின் வலிமையையும், தியானம், யோகா போன்றவற்றால் உடல் மற்றும் மனவளத்தை பெருக்கும் வித்தைகளை கற்றுவைத்திருந்தனர்.
உலகத்திலேயே நமது பாரத தேசத்தில் தான் எண்ணிலடங்கா மூலிகைச்செடிகள் அமிர்த சஞ்சிவினிகளும் உள்ளன. நமது உணவு பழக்கமே ஒரு மருத்துவம் தான். நாம் அன்றாடம் இயற்கை அருமருந்து உபயோகிக்கிறோம். குறிப்பாக மஞ்சள், சீரகம், வெந்தயம், மல்லி, காயம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைபடுத்தும் பொருள்களையே அறிந்தும் அறியாமலும் உட்கொள்கிறேன். இயற்கை மருத்துவத்தில் உணவுதான் மருந்தாகிறது.
நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகள் இயற்கை மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அவர் 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகில் உருலிகஞ்சன் என்ற இடத்தில் நிசர்கோபச்சர் இயற்கை ஆசிரமத்தை நிறுவினார். இதன் காரணமாக அவருடைய 150-வது பிறந்த ஆண்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மூலமாக நிசர்கோபச்சார்மாஹோ உற்சவ் கொண்டாடப்பட்டது.
நமது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயற்கை மருத்துவத்துடன் யோகாவும் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திமக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் பலனாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18-ம் தேதி இயற்கை மருத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை மருத்துவத்துடன் யோகா சேர்த்து மானிட வாழ்வியலில் ஒரு மாற்றத்தை மக்கள் கடைப்பிடித்து நோயற்ற, ஒழுக்கமான, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகளை உருவாக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.
அஞ்சனா,இயற்கை
மருத்துவம் மற்றும்
ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும்
யோகமருத்துவக் கல்லூரி,
படநிலம், குலசேகரம்.
இயற்கை மருத்துவம் என்பது நமது பாரததேசத்தின் இறையாண்மையுடன் பின்னி பிணைந்தது. ஆதிமனிதன் அனைத்து வகை செடி கொடிகளிலிருந்தும், புல், பூண்டுகளிருந்தும், பழங்கள், தானியங்கள் என அனைத்து இயற்கை படைப்புகளிலிருந்தும் மருந்தினை தேடி கண்டுபிடித்தான். ஏன் மண்ணின் மகத்துவத்தை கூட மருந்தாக்கினான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் பல கொடிய நோய்கள் வரும் போது கூட அதற்கேற்றார் போல் தன் அறிவை பயன்படுத்தி மருந்துகளை இயற்கையிலிருந்து கண்டறிந்தான்.
“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”
தெய்வபுலவர்ஐயன் வள்ளுவன், கூற்றுப்படி நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதை தணிக்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக செய்ய வேண்டும்.
இயற்கை மருத்துவம் ஆக்கப்பூர்வமானது. மனிதனின் உடல் நலம், மனநலம், கட்டுப்பாடு, உணர்வு, ஆன்மிகம் ஆகியவற்றினைப் இயற்கையுடன் ஒன்றிணைந்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்தல் போன்றவற்றினை இயற்கை மருத்துவம் திறம்பட செய்யும்.
இயற்கைமுறை மருத்துவத்தில் உடலில் நோய் காரணிகள் மற்றும் விஷத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இயற்கையே ஒரு மிக சிறந்த மருத்துவர் ஆகும்.
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் மனிதகுலத்தை படைத்த இறைவன். மனித இனம் பசியாறவும் அவனுடைய பிணிகளை போக்கவும் இயற்கை கொடைகளை அளித்திருக்கிறார். இன்று மனிதனுடைய பேராசையில் நாம் அனைத்து இயற்கை செல்வங்களை இழந்து அழிவின் விளிம்பை நோக்கி பயணப்பட்டு கொண்டிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்பது சுய லாபத்திற்கு அல்லாமல் இயற்கை வளப்படுத்துவதற்குஉபயோகிக்க வேண்டும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை சூறையாடப்படுகிறது. நமது முன்னோர்கள் மண்பாண்டங்களில் உணவு சமைத்து இலைகளில் உணவருந்தினர். சூரியகதிர்களின் வலிமையையும், தியானம், யோகா போன்றவற்றால் உடல் மற்றும் மனவளத்தை பெருக்கும் வித்தைகளை கற்றுவைத்திருந்தனர்.
உலகத்திலேயே நமது பாரத தேசத்தில் தான் எண்ணிலடங்கா மூலிகைச்செடிகள் அமிர்த சஞ்சிவினிகளும் உள்ளன. நமது உணவு பழக்கமே ஒரு மருத்துவம் தான். நாம் அன்றாடம் இயற்கை அருமருந்து உபயோகிக்கிறோம். குறிப்பாக மஞ்சள், சீரகம், வெந்தயம், மல்லி, காயம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைபடுத்தும் பொருள்களையே அறிந்தும் அறியாமலும் உட்கொள்கிறேன். இயற்கை மருத்துவத்தில் உணவுதான் மருந்தாகிறது.
நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகள் இயற்கை மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அவர் 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகில் உருலிகஞ்சன் என்ற இடத்தில் நிசர்கோபச்சர் இயற்கை ஆசிரமத்தை நிறுவினார். இதன் காரணமாக அவருடைய 150-வது பிறந்த ஆண்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மூலமாக நிசர்கோபச்சார்மாஹோ உற்சவ் கொண்டாடப்பட்டது.
நமது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயற்கை மருத்துவத்துடன் யோகாவும் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திமக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் பலனாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18-ம் தேதி இயற்கை மருத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை மருத்துவத்துடன் யோகா சேர்த்து மானிட வாழ்வியலில் ஒரு மாற்றத்தை மக்கள் கடைப்பிடித்து நோயற்ற, ஒழுக்கமான, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகளை உருவாக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.
அஞ்சனா,இயற்கை
மருத்துவம் மற்றும்
ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும்
யோகமருத்துவக் கல்லூரி,
படநிலம், குலசேகரம்.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பணப் பற்றாக்குறையால் குடும்பத்தலைவிகள் இப்போது பண கஷ்டத்தில் கைகளை பிசைந்துகொண்டிருக்கிறார்கள். உழைக்கும் ஆர்வமும், சுறுசுறுப்பும் கொண்ட பெண்கள் சிந்தித்து இந்த புதிய தொழில்களை தொடங்க முன்வரலாம்!
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பணப் பற்றாக்குறை ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கைநிறைய பணத்தைவைத்துக்கொண்டு மனம் குளிர செலவு செய்துகொண்டிருந்த குடும்பத்தலைவிகள் இப்போது பண கஷ்டத்தில் கைகளை பிசைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவான கோஷம் ஒன்று இப்போது நாடு முழுவதும் எழும்பியிருக்கிறது. ‘சமையல் அறையில் இருந்து வெளியே வாருங்கள்.. புதிய தொழில் தொடங்குங்கள்’ என்பதுதான் அந்த கோஷம். உழைக்கும் ஆர்வமும், சுறுசுறுப்பும் கொண்ட பெண்கள் சிந்தித்து இந்த புதிய தொழில்களை தொடங்க முன்வரலாம்!
1. சாக்லேட் மேக்கிங்: தற்போது ஆன்லைனில் சாக்லேட் மேக்கிங் மற்றும் கேக் மேக்கிங் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் கலந்துகொண்டு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி எடுத்தால் வீட்டில் இருந்தே சாக்லேட், கேக் போன்றவைகளை தயார்செய்து அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாம். இது பெண்களுக்கு ஏற்ற தொழில்.
2. வேர்க்கடலை மிட்டாய்: கொரோனாவால் மக்களிடம் இப்போது உணவு பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திமிக்க சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். அந்த வகையில் வேர்க்கடலை மிட்டாய் மற்றும் எள்ளு உருண்டைகளுக்கு இப்போது மவுசு அதிகரித்திருப்பதோடு, பற்றாக்குறையும் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இருவகை உணவுப் பொருட்களை எளிதாக வீட்டில் இருந்தே தயார் செய்து விற்பனை செய்யலாம். முதலில் குறைந்த அளவில் தயார் செய்து உங்கள் தெருவில் இருப்பவர்களுக்கு வழங்குங்கள். பின்பு படிப்படியாக இந்த தொழிலில் வளர்ச்சிபெறலாம்.
3. தேங்காய் சிப்ஸ்: இது அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டால் இந்த தொழிலுக்கு தேவையான கருவிகள் கிடைக்கும். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் தேங்காய் சிப்ஸ்க்கு அதிக தேவை இருக்கிறது. 25 சதவீதத்திற்கு குறையாமல் இதில் லாபம் சம்பாதிக்க முடியும்.
4. ஐஸ் கியூப் தயாரித்தல்: வீட்டில் இருந்தபடியே ஐஸ் கியூப் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு ஒரு பிரீசர் போதுமானது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். வீட்டில் இருக்கும் பிரீசரை பயன்படுத்தியும் சிறிய அளவில் இந்த தொழிலை தொடங்கலாம்.
5. பாக்கெட் பிரைடு சிக்கன்: தற்போது ‘ரெடி டூ ஈட்’ உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். கோழி இறைச்சியை வாங்கி வீட்டு சமையல் அறையிலே சுவையாக பொரித்து ‘வீட்டு தயாரிப்பு’ என்று கூறி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யலாம். முதலில் சிறிய அளவில் இந்த தொழிலில் கால்பதித்தால் பின்பு படிப்படியாக முன்னேறி ‘கேட்டரிங்’ தொழிலில் இறங்கி விடலாம்.
6. ஆன்லைன் லஞ்ச்: ருசியாக சமைக்க தெரிந்தவர்களுக்கு ஏற்ற தொழில் இது. பிரபலமான ஓட்டல்களில் உள்ள உணவுகள் கூட மக்களுக்கு அலுப்புத்தர தொடங்கியிருக்கும் இந்த சூழலில், வீட்டுச் சாப்பாட்டினை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், இந்த தொழிலில் இறங்குபவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டின் அருகிலும், பக்கத்திலுள்ள சந்திப்பிலும் ஒரு சிறிய போர்டு வைத்து அதில் உங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடுங்கள். தொடக்கத்தில் ஆர்டர் குறைவாக கிடைத்தாலும் சுவையான, ஆரோக்கியமான உணவை உற்சாகமாக தயார்செய்துகொடுங்கள். பின்பு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவைகளையும் பயன்படுத்தி தொழிலை வளர்க்கலாம்.
7. மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்: கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி மெஷின் உதவியோடு சிப்ஸ் தயாரித்து, வறுத்தெடுக்கலாம். கவர்ச்சிகரமாக பேக்கிங் செய் தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள். தரமான எண்ணெய்யை பயன்படுத்தி ஆரோக்கியமாக இதனை தயாரித்தால் அதிகமாக விற்பனையாகும். இதில் அதிக லாபமும் கிடைக்கும்.
1. சாக்லேட் மேக்கிங்: தற்போது ஆன்லைனில் சாக்லேட் மேக்கிங் மற்றும் கேக் மேக்கிங் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் கலந்துகொண்டு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி எடுத்தால் வீட்டில் இருந்தே சாக்லேட், கேக் போன்றவைகளை தயார்செய்து அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாம். இது பெண்களுக்கு ஏற்ற தொழில்.
2. வேர்க்கடலை மிட்டாய்: கொரோனாவால் மக்களிடம் இப்போது உணவு பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திமிக்க சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். அந்த வகையில் வேர்க்கடலை மிட்டாய் மற்றும் எள்ளு உருண்டைகளுக்கு இப்போது மவுசு அதிகரித்திருப்பதோடு, பற்றாக்குறையும் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இருவகை உணவுப் பொருட்களை எளிதாக வீட்டில் இருந்தே தயார் செய்து விற்பனை செய்யலாம். முதலில் குறைந்த அளவில் தயார் செய்து உங்கள் தெருவில் இருப்பவர்களுக்கு வழங்குங்கள். பின்பு படிப்படியாக இந்த தொழிலில் வளர்ச்சிபெறலாம்.
3. தேங்காய் சிப்ஸ்: இது அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டால் இந்த தொழிலுக்கு தேவையான கருவிகள் கிடைக்கும். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் தேங்காய் சிப்ஸ்க்கு அதிக தேவை இருக்கிறது. 25 சதவீதத்திற்கு குறையாமல் இதில் லாபம் சம்பாதிக்க முடியும்.
4. ஐஸ் கியூப் தயாரித்தல்: வீட்டில் இருந்தபடியே ஐஸ் கியூப் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு ஒரு பிரீசர் போதுமானது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். வீட்டில் இருக்கும் பிரீசரை பயன்படுத்தியும் சிறிய அளவில் இந்த தொழிலை தொடங்கலாம்.
5. பாக்கெட் பிரைடு சிக்கன்: தற்போது ‘ரெடி டூ ஈட்’ உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். கோழி இறைச்சியை வாங்கி வீட்டு சமையல் அறையிலே சுவையாக பொரித்து ‘வீட்டு தயாரிப்பு’ என்று கூறி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யலாம். முதலில் சிறிய அளவில் இந்த தொழிலில் கால்பதித்தால் பின்பு படிப்படியாக முன்னேறி ‘கேட்டரிங்’ தொழிலில் இறங்கி விடலாம்.
6. ஆன்லைன் லஞ்ச்: ருசியாக சமைக்க தெரிந்தவர்களுக்கு ஏற்ற தொழில் இது. பிரபலமான ஓட்டல்களில் உள்ள உணவுகள் கூட மக்களுக்கு அலுப்புத்தர தொடங்கியிருக்கும் இந்த சூழலில், வீட்டுச் சாப்பாட்டினை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், இந்த தொழிலில் இறங்குபவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டின் அருகிலும், பக்கத்திலுள்ள சந்திப்பிலும் ஒரு சிறிய போர்டு வைத்து அதில் உங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடுங்கள். தொடக்கத்தில் ஆர்டர் குறைவாக கிடைத்தாலும் சுவையான, ஆரோக்கியமான உணவை உற்சாகமாக தயார்செய்துகொடுங்கள். பின்பு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவைகளையும் பயன்படுத்தி தொழிலை வளர்க்கலாம்.
7. மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்: கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி மெஷின் உதவியோடு சிப்ஸ் தயாரித்து, வறுத்தெடுக்கலாம். கவர்ச்சிகரமாக பேக்கிங் செய் தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள். தரமான எண்ணெய்யை பயன்படுத்தி ஆரோக்கியமாக இதனை தயாரித்தால் அதிகமாக விற்பனையாகும். இதில் அதிக லாபமும் கிடைக்கும்.
குளிக்கும்போது இந்த பாகங்களை சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறீர்களா? இனியாவது அக்கறை செலுத்துங்கள்.. இந்த பாகங்களையும் கவனித்து சுத்தம் செய்தால்தான் நம் உடல் சுகாதாரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
குளியல் என்பது உடலை நனைத்து சோப்பு நுரைகள் வந்துவிட்டால் முழுமைப் பெறாது. இந்த பாகங்களையும் கவனித்து சுத்தம் செய்தால்தான் நம் உடல் சுகாதாரமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி நீங்கள் அலட்சியம் காட்டும் இந்த பாகங்கள் மீது இனியாவது அக்கறை காட்டுங்கள்.
தலைமுடி வேர்கள் : தலைக்குக் குளிக்கும்போது பெரும்பாலானோர் தலை முடியை மட்டும் அலசிவிட்டு வேர்களை மேலோட்டமாக தேய்த்துவிட்டு குளித்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் இறந்த செல்கள், அழுக்கு , பொடுகு இவை எல்லாம் போக வேண்டுமெனில் நீங்கள் வேர்களில்தான் அக்கறை செலுத்த வேண்டும்.
முதுகு : முதுகு தேய்க்க கைகள் எட்டாது என்றாலும் இதற்கென பிரெஷ் விற்கிறது அல்லது வீட்டில் இருப்போரின் உதவியை நாடலாம். இல்லையெனில் முதுகில் அழுக்குகள் சேர்ந்து தோல் அலர்ஜி, தோல் நோய் வரலாம்.
நகங்களுக்கு உட்பகுதி : கைகளைக் கழுவும் போது உள்ளங்கைகள், விரல்களை மட்டும் தேய்த்துவிட்டு நகங்களின் உட்பகுதியை மறந்துவிடுவார்கள். ஆனால் அங்குதான் அழுக்கு, கிருமிகள் தேங்கியிருக்கும். எனவே அடுத்த முறை மறந்துவிடாதீர்கள்.
காது உட்பகுதி மற்றும் பின் பகுதி : காதை கழுவும் போது அதன் பின் பகுதியையும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் குளித்து முடித்துவிட்டு காதுக்குள் இருக்கும் நீரை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
தலைமுடி வேர்கள் : தலைக்குக் குளிக்கும்போது பெரும்பாலானோர் தலை முடியை மட்டும் அலசிவிட்டு வேர்களை மேலோட்டமாக தேய்த்துவிட்டு குளித்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் இறந்த செல்கள், அழுக்கு , பொடுகு இவை எல்லாம் போக வேண்டுமெனில் நீங்கள் வேர்களில்தான் அக்கறை செலுத்த வேண்டும்.
முதுகு : முதுகு தேய்க்க கைகள் எட்டாது என்றாலும் இதற்கென பிரெஷ் விற்கிறது அல்லது வீட்டில் இருப்போரின் உதவியை நாடலாம். இல்லையெனில் முதுகில் அழுக்குகள் சேர்ந்து தோல் அலர்ஜி, தோல் நோய் வரலாம்.
நகங்களுக்கு உட்பகுதி : கைகளைக் கழுவும் போது உள்ளங்கைகள், விரல்களை மட்டும் தேய்த்துவிட்டு நகங்களின் உட்பகுதியை மறந்துவிடுவார்கள். ஆனால் அங்குதான் அழுக்கு, கிருமிகள் தேங்கியிருக்கும். எனவே அடுத்த முறை மறந்துவிடாதீர்கள்.
காது உட்பகுதி மற்றும் பின் பகுதி : காதை கழுவும் போது அதன் பின் பகுதியையும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் குளித்து முடித்துவிட்டு காதுக்குள் இருக்கும் நீரை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
தினமும் கேரட்டை அதிகம் சாப்பிட்டால், பார்வைக் கோளாறு வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகள், கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது. இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 3 பெரியது
அரிசி - 1 கப்வெங்காயம் - 1
கிராம்பு - 2
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
ஏலக்காய் - 6
பட்டை - 2 இன்ச்
நட்ஸ் - 5 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கேரட்டை துருவிக்கொள்ளவும்.
அரிசியை கழுவி அடுப்பில் வைத்து உதிரியாக வேக வைத்து ஆற வைக்கவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
கேரட் வேக சற்று தண்ணீர் தெளித்து 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் தீயை குறைவில் வைத்து, ஆறவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்த பின் இதன் மேல் கொத்தமல்லி, நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
சூப்பரான சத்தான கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அது போல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்று போல் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும்.
அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும். பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப் புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும்.
அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும். பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப் புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
ஒருநாளைக்கு பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கும் பெண்களுக்கு உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருநாளைக்கு பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை மற்றும் தொப்பை தானாகக் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி காஃபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8% எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நியூட்ரீஷியன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பெண்களைக் காட்டிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவர்களாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள், பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த உடல் எடையில் மாற்றம் இருந்துள்ளது.
அதேபோல் 20 - 44 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து 1.3% எடை மட்டுமே குறைகிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது காஃபியில் கஃபைன் இருப்பதைக் காட்டிலும் அதில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஆண்டி ஒபேசிட்டி கலவை இருப்பதைக் கண்டதாக ஐரோப்பாவின் ஏஞ்சலியா ரக்ஷின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
அதன்படி 20 - 44 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 அல்லது 3 கப் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் 3.4 % உடல் எடையைக் குறைக்கலாம் என்றும், 45 - 69 வயது கொண்ட பெண்கள் 4 கப்பிற்கு மேல் குடித்தால் 4.1 சதவீதம் உடல் எடைக் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே காஃபி புத்துணர்ச்சி அளிக்கும், டென்ஷனிலிருந்து மீட்டு ரிலாக்ஸ் அளிக்கும் என்பதைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்கிறது என்பது நல்ல விஷயம்தான்.
பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8% எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நியூட்ரீஷியன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பெண்களைக் காட்டிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவர்களாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள், பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த உடல் எடையில் மாற்றம் இருந்துள்ளது.
அதேபோல் 20 - 44 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து 1.3% எடை மட்டுமே குறைகிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது காஃபியில் கஃபைன் இருப்பதைக் காட்டிலும் அதில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஆண்டி ஒபேசிட்டி கலவை இருப்பதைக் கண்டதாக ஐரோப்பாவின் ஏஞ்சலியா ரக்ஷின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
அதன்படி 20 - 44 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 அல்லது 3 கப் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் 3.4 % உடல் எடையைக் குறைக்கலாம் என்றும், 45 - 69 வயது கொண்ட பெண்கள் 4 கப்பிற்கு மேல் குடித்தால் 4.1 சதவீதம் உடல் எடைக் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே காஃபி புத்துணர்ச்சி அளிக்கும், டென்ஷனிலிருந்து மீட்டு ரிலாக்ஸ் அளிக்கும் என்பதைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்கிறது என்பது நல்ல விஷயம்தான்.
குடி பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னால் குடி நோயாளி என்ற வார்த்தை அதிகம் கேள்விப்பட்டிராத ஒன்று. பொதுவாக நோய் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதுதான் வழக்கம். ஆனால் குடி நோயாளியை பொறுத்தவரை நோயாளிகளுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சேர்த்தே மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
குடி பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது. மது பழக்கத்தால் குடும்ப வன்முறைகளும் விவாகரத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இப்போது மிக இளம் வயதிலேயே பலர் மது பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது வேதனை தருகிறது. சிகிச்சைக்காக தந்தையும் மகனுமாக வருகிற சமூக அவலம் ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள் மருத்துவர்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் எளிதில் மது கிடைத்து விடுகிறது. அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மது அருந்த முடிகிறது. இவை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்தாலே, மக்களை ஓரளவுக்கு மதுவின் பிடியில் இருந்து மீட்கலாம். குடி நோய் என்பது தீர்க்ககூடியதுதான். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியான மறுவாழ்வு உண்டு.
யார் குடி நோயாளி? என கேட்கலாம்.
மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பவர்கள், குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிப்பவர்கள், குடியின் அளவைக் குறைக்கவோ, இடைவெளியை அதிகரிக்கவோ முடியாமல் இருப்பவர்கள், அதிக அளவு குடித்தால்தான் போதும் என்ற நிலையில் உள்ளவர்கள், குடித்த பிறகு நடந்த சம்பவங்களை மறந்துவிடுவது, குடிப்பதற்காகவே காரணங்களை தேடுவது, காரணமின்றி மனைவியின் நடத்தையையோ, நெருங்கியவர்களின் செயல்பாட்டையோ சந்தேகிப்பது, குடித்தால்தான் வேலைசெய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களை குடி நோயாளிகள் என்கிறார்கள், மருத்துவர்கள்.
குடி பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது. மது பழக்கத்தால் குடும்ப வன்முறைகளும் விவாகரத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இப்போது மிக இளம் வயதிலேயே பலர் மது பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது வேதனை தருகிறது. சிகிச்சைக்காக தந்தையும் மகனுமாக வருகிற சமூக அவலம் ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள் மருத்துவர்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் எளிதில் மது கிடைத்து விடுகிறது. அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மது அருந்த முடிகிறது. இவை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்தாலே, மக்களை ஓரளவுக்கு மதுவின் பிடியில் இருந்து மீட்கலாம். குடி நோய் என்பது தீர்க்ககூடியதுதான். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியான மறுவாழ்வு உண்டு.
யார் குடி நோயாளி? என கேட்கலாம்.
மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பவர்கள், குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிப்பவர்கள், குடியின் அளவைக் குறைக்கவோ, இடைவெளியை அதிகரிக்கவோ முடியாமல் இருப்பவர்கள், அதிக அளவு குடித்தால்தான் போதும் என்ற நிலையில் உள்ளவர்கள், குடித்த பிறகு நடந்த சம்பவங்களை மறந்துவிடுவது, குடிப்பதற்காகவே காரணங்களை தேடுவது, காரணமின்றி மனைவியின் நடத்தையையோ, நெருங்கியவர்களின் செயல்பாட்டையோ சந்தேகிப்பது, குடித்தால்தான் வேலைசெய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களை குடி நோயாளிகள் என்கிறார்கள், மருத்துவர்கள்.
ஒருவரிடம் கஞ்சா பழக்கம் இருந்தால், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அதை கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்..
மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும், கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது மிக அதிகம். மதுபழக்கத்தைவிட கஞ்சா பழக்கம் சமூகத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களுமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மது, கஞ்சா பயன்படுத்துவோர் அந்த போதை வஸ்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
ஒருவரிடம் கஞ்சா பழக்கம் இருந்தால், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அதை கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்..
கஞ்சா போதையில் இருக்கும்போது, கருவிழிகள் இயல்பைவிட பெரிதாகத் தோன்றும். கண் வெள்ளை பகுதிகள் சிவந்து காணப்படும். கை கால்கள், கண் இமைகள் நடுங்கும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். உறக்க சோர்வு இருந்துகொண்டே இருக்கும். தொண்டை வறட்சியால் அடிக்கடி தண்ணீர் பருகுவா்.
உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால், நீங்கள் இரண்டரை அடி தள்ளி நின்றுகொண்டு உங்கள் கை சுட்டுவிரலை நீட்டி, இடது புறமாகவும் வலதுபுறமாகவும் அசைத்து அதை பார்க்கும்படி கூறுங்கள். அவர்களால் முடியாது. கஞ்சா புகைத்த இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை இந்த அறிகுறி தென்படும்.
வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தாலும், போதைக்கு அடிமையானவர்கள் எப்படியாவது கஞ்சாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். கஞ்சா வீட்டில் இருந்தால் அது தக்காளி அல்லது தேயிலை வாசனையை உருவாக்கும். மூலிகை வாசனையையும் தரும். பயன்படுத்துபவர்உடை, தலைமுடியிலும் அந்த வாசனை வீசும். அவர்களது கைபெருவிரல், சுட்டு விரலில் கஞ்சாவை கசக்கியதால் ஏற்பட்ட தழும்புகள் காணப்படும்.
கஞ்சா புகைப்பவர்களின் குணாதிசயங்களில் ஏற்படும் மாற்றங்கள்..
வீட்டின் உள்ளே அவர்களால் முடங்கி இருக்க முடியாது. வெளியே செல்ல துடிப்பார்கள். ஒரு பொட்டலம் கஞ்சாவின் விலை ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பதால், அவர்களுக்கு பணத்தேவை இருந்துகொண்டே இருக்கும். எனவே பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களை நச்சரிப்பார்கள்.
பழைய நண்பர்களிடம் இருந்து விலகி, புதிய நண்பர்களோடு காட்சியளிப்பார்கள். மிகவும் பிடித்த விளையாட்டு, பொழுதுபோக்குகளை தவிர்ப்பர். வீட்டில் உள்ளவர்களை முகத்திற்கு முகம் பார்க்க தயங்குவார்கள். சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு சிரிப்பார்கள்.
மாணவர்களாக இருந்தால் திடீரென்று படிப்பில் பின்னடைவை சந்திப்பர். நேர்த்தியாக உடை அணிந்தவர்கள், கஞ்சா புகைக்க தொடங்கிய பின்பு, கண்ட கண்ட இடங்களில் உட்காருவது, படுத்துக்கொள்வது போன்ற பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.
பசி அதிகரிக்கும். தீப்பிடித்த இடத்தில் தண்ணீர் ஊற்றுவதுபோல, குளிர்பானங்களை பருகுவர். வீட்டில் இருக்கும்போது, கஞ்சாவை புகைத்தால் தெரிந்துவிடும். எனவே அதிக அளவில் சாக்லெட்டுகள் வாங்கி, அதில் கஞ்சாவை கலந்து உட்கொள்வார்கள்.
இதுபோன்றவர்கள் நல்லபிள்ளையாக தனி அறையில் புகுந்து தாழிட்டு, உள்ளே உட்கார்ந்திருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். இரவு நேரங்களிலும் தூங்காமல் விழித்திருப்பது, அடைந்து கிடக்கும் அறையில் அவ்வப்போது ‘ரூம் பிரஷ்னர்’ பயன்படுத்துவது, ஊதுவத்தி கொளுத்தி வைப்பது போன்ற செயல்களும் கவனிக்க வேண்டியவை. கஞ்சா புகை நாற்றம் வெளியே வராமல் இருக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.
கஞ்சா புகைக்கும் யாரும், அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். தன்னை சந்தேகப்படுவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவர். இவர்களை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத் தினால் உண்மை தெரிந்துவிடும். அடிக்கடி புகைப்பவர்கள் என்றால், கஞ்சா புகைத்து ஒரு மாதம் ஆகியிருந்தாலும் பரிசோதனை முடிவில் உண்மை தெரிந்துவிடும். எப்போதாவது புகைப்பவர் என்றால், மூன்று நாட்களுக்கு முன்பு புகைத்திருந்தாலும் பரிசோதனையில் கண்டுபிடித்து விடலாம்.
கஞ்சா புகைப்பவர்களை கண்டறிந்தால், அவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம். அதற்கான மையங்களை தொடர்புகொள்ளவேண்டும்.
கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களுமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மது, கஞ்சா பயன்படுத்துவோர் அந்த போதை வஸ்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
ஒருவரிடம் கஞ்சா பழக்கம் இருந்தால், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அதை கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்..
கஞ்சா போதையில் இருக்கும்போது, கருவிழிகள் இயல்பைவிட பெரிதாகத் தோன்றும். கண் வெள்ளை பகுதிகள் சிவந்து காணப்படும். கை கால்கள், கண் இமைகள் நடுங்கும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். உறக்க சோர்வு இருந்துகொண்டே இருக்கும். தொண்டை வறட்சியால் அடிக்கடி தண்ணீர் பருகுவா்.
உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால், நீங்கள் இரண்டரை அடி தள்ளி நின்றுகொண்டு உங்கள் கை சுட்டுவிரலை நீட்டி, இடது புறமாகவும் வலதுபுறமாகவும் அசைத்து அதை பார்க்கும்படி கூறுங்கள். அவர்களால் முடியாது. கஞ்சா புகைத்த இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை இந்த அறிகுறி தென்படும்.
வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தாலும், போதைக்கு அடிமையானவர்கள் எப்படியாவது கஞ்சாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். கஞ்சா வீட்டில் இருந்தால் அது தக்காளி அல்லது தேயிலை வாசனையை உருவாக்கும். மூலிகை வாசனையையும் தரும். பயன்படுத்துபவர்உடை, தலைமுடியிலும் அந்த வாசனை வீசும். அவர்களது கைபெருவிரல், சுட்டு விரலில் கஞ்சாவை கசக்கியதால் ஏற்பட்ட தழும்புகள் காணப்படும்.
கஞ்சா புகைப்பவர்களின் குணாதிசயங்களில் ஏற்படும் மாற்றங்கள்..
வீட்டின் உள்ளே அவர்களால் முடங்கி இருக்க முடியாது. வெளியே செல்ல துடிப்பார்கள். ஒரு பொட்டலம் கஞ்சாவின் விலை ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பதால், அவர்களுக்கு பணத்தேவை இருந்துகொண்டே இருக்கும். எனவே பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களை நச்சரிப்பார்கள்.
பழைய நண்பர்களிடம் இருந்து விலகி, புதிய நண்பர்களோடு காட்சியளிப்பார்கள். மிகவும் பிடித்த விளையாட்டு, பொழுதுபோக்குகளை தவிர்ப்பர். வீட்டில் உள்ளவர்களை முகத்திற்கு முகம் பார்க்க தயங்குவார்கள். சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு சிரிப்பார்கள்.
மாணவர்களாக இருந்தால் திடீரென்று படிப்பில் பின்னடைவை சந்திப்பர். நேர்த்தியாக உடை அணிந்தவர்கள், கஞ்சா புகைக்க தொடங்கிய பின்பு, கண்ட கண்ட இடங்களில் உட்காருவது, படுத்துக்கொள்வது போன்ற பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.
பசி அதிகரிக்கும். தீப்பிடித்த இடத்தில் தண்ணீர் ஊற்றுவதுபோல, குளிர்பானங்களை பருகுவர். வீட்டில் இருக்கும்போது, கஞ்சாவை புகைத்தால் தெரிந்துவிடும். எனவே அதிக அளவில் சாக்லெட்டுகள் வாங்கி, அதில் கஞ்சாவை கலந்து உட்கொள்வார்கள்.
இதுபோன்றவர்கள் நல்லபிள்ளையாக தனி அறையில் புகுந்து தாழிட்டு, உள்ளே உட்கார்ந்திருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். இரவு நேரங்களிலும் தூங்காமல் விழித்திருப்பது, அடைந்து கிடக்கும் அறையில் அவ்வப்போது ‘ரூம் பிரஷ்னர்’ பயன்படுத்துவது, ஊதுவத்தி கொளுத்தி வைப்பது போன்ற செயல்களும் கவனிக்க வேண்டியவை. கஞ்சா புகை நாற்றம் வெளியே வராமல் இருக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.
கஞ்சா புகைக்கும் யாரும், அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். தன்னை சந்தேகப்படுவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவர். இவர்களை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத் தினால் உண்மை தெரிந்துவிடும். அடிக்கடி புகைப்பவர்கள் என்றால், கஞ்சா புகைத்து ஒரு மாதம் ஆகியிருந்தாலும் பரிசோதனை முடிவில் உண்மை தெரிந்துவிடும். எப்போதாவது புகைப்பவர் என்றால், மூன்று நாட்களுக்கு முன்பு புகைத்திருந்தாலும் பரிசோதனையில் கண்டுபிடித்து விடலாம்.
கஞ்சா புகைப்பவர்களை கண்டறிந்தால், அவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம். அதற்கான மையங்களை தொடர்புகொள்ளவேண்டும்.
சில வீட்டில் கணவன்மார்கள் எதற்குக் கோபப்படுவார்கள், எப்போது கோபப்படுவார்கள் என்பதே மனைவியால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை புரிந்துகொள்ள இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.
இது மிகவும் முக்கியமான ட்ரிக்ஸ். துணை கோபப்படுகிறார் எனில் நீங்களும் உடனே கோபப்படாமல் அமைதியாக பொறுமைக் காப்பது சிறந்தது. உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அந்த நேரத்தில் அமைதியாக விட்டுவிட்டு பின் அதைப்பற்றி பேசுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுவிடுவதில் தப்பில்லை. அது அவரின் உட்சபட்ச கோபத்தையும் சாந்தமாக்கிவிடும்.
உங்களின் சில செயல்கள் கூட அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எனவே உங்கள் ஒழுக்க நெறிகள், நடவடிக்கைகள், செயல்களை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்து போவதும் சில நேரங்களில் கோபத்தை தவிர்க்க உதவும். குடும்பம் சிதறாமல் தடுக்க உதவும்.
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!
இது மிகவும் முக்கியமான ட்ரிக்ஸ். துணை கோபப்படுகிறார் எனில் நீங்களும் உடனே கோபப்படாமல் அமைதியாக பொறுமைக் காப்பது சிறந்தது. உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அந்த நேரத்தில் அமைதியாக விட்டுவிட்டு பின் அதைப்பற்றி பேசுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுவிடுவதில் தப்பில்லை. அது அவரின் உட்சபட்ச கோபத்தையும் சாந்தமாக்கிவிடும்.
உங்களின் சில செயல்கள் கூட அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எனவே உங்கள் ஒழுக்க நெறிகள், நடவடிக்கைகள், செயல்களை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்து போவதும் சில நேரங்களில் கோபத்தை தவிர்க்க உதவும். குடும்பம் சிதறாமல் தடுக்க உதவும்.
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால் தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.
அதிக அளவில் டைட்டாக போடப்படும் ப்ராவினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். மார்பு எலும்புக்கூடு வலிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக அளவில் டைட்டாக போடுவதால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். எனவே சரியான சைஸ் தேர்ந்தெடுத்து போடுவது அவசியம்.
சரியான அளவை தேர்ந்தெடுக்காமல் விட்டால் பிரா பட்டைகள் தோளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலநேரங்களில் முதுகுவலி அதிகமாக்கிவிடும். இது டென்சனை அதிகமாக்கிவிடும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்திவிடும்.
அதிக அளவில் டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு, முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடும். உடல் செல்களுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் தலைபகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலைவலி ஏற்படும். மார்புபகுதியில் அழுத்தம் அதிகமாவதால் மார்பக வலி அதிகமாகிவிடும். மேலும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்கள் ப்ரா போடும்போது அதிக அளவில் லூசாக போட்டாலும் ஆபத்து, அதிகம் டைட்டாக போட்டாலும் ஆபத்துதான் எனவே சரியான அளவில் தேர்ந்தெடுந்து போட்டால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால் தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.
அதிக அளவில் டைட்டாக போடப்படும் ப்ராவினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். மார்பு எலும்புக்கூடு வலிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக அளவில் டைட்டாக போடுவதால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். எனவே சரியான சைஸ் தேர்ந்தெடுத்து போடுவது அவசியம்.
சரியான அளவை தேர்ந்தெடுக்காமல் விட்டால் பிரா பட்டைகள் தோளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலநேரங்களில் முதுகுவலி அதிகமாக்கிவிடும். இது டென்சனை அதிகமாக்கிவிடும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்திவிடும்.
அதிக அளவில் டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு, முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடும். உடல் செல்களுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் தலைபகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலைவலி ஏற்படும். மார்புபகுதியில் அழுத்தம் அதிகமாவதால் மார்பக வலி அதிகமாகிவிடும். மேலும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்கள் ப்ரா போடும்போது அதிக அளவில் லூசாக போட்டாலும் ஆபத்து, அதிகம் டைட்டாக போட்டாலும் ஆபத்துதான் எனவே சரியான அளவில் தேர்ந்தெடுந்து போட்டால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.






