என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (ஜூலை) நடக்க உள்ள திருவிழாக்களை பற்றிய விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (ஜூலை) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜூலை மாதத்தில் வரும் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் மூலவர் ராமர், சீதா, லட்சுமணருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.
9-ந்தேதி அமாவாசையையொட்டி காலை 6.30 மணியளவில் சஹஸ்ர கலஷாபிஷேகம் நடக்கிறது.
10-ந்தேதி காலை 11 மணியளவில் புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
16-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆனி வார ஆஸ்தானமும், 24-ந்தேதி காலை 9 மணியளவில் பவுர்ணமியையொட்டி அஷ்டோத்திர சத கலசாபிஷேகமும் நடக்க உள்ளது
ஜூலை மாதத்தில் வரும் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் மூலவர் ராமர், சீதா, லட்சுமணருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.
9-ந்தேதி அமாவாசையையொட்டி காலை 6.30 மணியளவில் சஹஸ்ர கலஷாபிஷேகம் நடக்கிறது.
10-ந்தேதி காலை 11 மணியளவில் புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
16-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆனி வார ஆஸ்தானமும், 24-ந்தேதி காலை 9 மணியளவில் பவுர்ணமியையொட்டி அஷ்டோத்திர சத கலசாபிஷேகமும் நடக்க உள்ளது
மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய விநாயகப்பெருமானையே வழிபடுகின்றனர்.
“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்”.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்”.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.
திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் இவர் சிறப்புக்குரியவா். நாயன்மார்களுக்குப் பின், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமானவர். இவர் சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர் மரபில் தோன்றியவர். மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
மேலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை சுருக்கி, ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றை ‘சேக்கிழார் புராணம்’ என்ற பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோவிலின் வரலாற்றை ‘கோயிற் புராணம்’ என்னும் பெயரில் 100 பாடல்களாக பாடினார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை போன்ற பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவைதான்.
சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். அவர், தீட்சிதர் அல்லாதவரை குருவாக ஏற்றதால், அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை தங்கள் சமுதாயத்தில் இருந்தும் நீக்கிவைத்தனர். இதனால் உமாபதி சிவம், சிதம்பரத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கொடியேற்றுவதற்கென உமாபதி சிவத்திற்குரிய முறை வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள், வேறு ஒருவரிடம் கொடியேற்றும் பொறுப்பை அளித்தனர். ஆனால் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லை. பலர் முயற்சித்தும் பலனில்லை. சிவபெருமானின் திருவருளை உணர்ந்த தீட்சிதர்கள், உமாபதி சிவத்தை அழைத்து கொடியேற்றச் சொன்னார்கள். அவர் நான்கு பதிகங்களைக் பாடி கொடியை ஏற்றிவைத்தார். இந்த பாடல்களே ‘கொடிக்கவி’ என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
மேலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை சுருக்கி, ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றை ‘சேக்கிழார் புராணம்’ என்ற பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோவிலின் வரலாற்றை ‘கோயிற் புராணம்’ என்னும் பெயரில் 100 பாடல்களாக பாடினார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை போன்ற பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவைதான்.
சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். அவர், தீட்சிதர் அல்லாதவரை குருவாக ஏற்றதால், அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை தங்கள் சமுதாயத்தில் இருந்தும் நீக்கிவைத்தனர். இதனால் உமாபதி சிவம், சிதம்பரத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கொடியேற்றுவதற்கென உமாபதி சிவத்திற்குரிய முறை வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள், வேறு ஒருவரிடம் கொடியேற்றும் பொறுப்பை அளித்தனர். ஆனால் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லை. பலர் முயற்சித்தும் பலனில்லை. சிவபெருமானின் திருவருளை உணர்ந்த தீட்சிதர்கள், உமாபதி சிவத்தை அழைத்து கொடியேற்றச் சொன்னார்கள். அவர் நான்கு பதிகங்களைக் பாடி கொடியை ஏற்றிவைத்தார். இந்த பாடல்களே ‘கொடிக்கவி’ என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார் சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்ட மெய்கண்டார்.
சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும் போது, திருவெண்ணெய்நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையானவராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார்.
திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையானவராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார்.
திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானை ஆதிக்கடவுளாகக் கொண்ட சைவ சமயத் தின் அன்பு நெறியையும், பக்தி நெறியையும் வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் நாயன்மார்கள்.
மெய்கண்ட தேவர்
சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும் போது, திருவெண்ணெய்நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளை யாடிக்கொண்டிருந்தார். அப்போது அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையான வராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார். திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானை ஆதிக்கடவுளாகக் கொண்ட சைவ சமயத் தின் அன்பு நெறியையும், பக்தி நெறியையும் வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் நாயன்மார்கள். அதே போல் அறிவு நெறியை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ‘சந்தானச்சாரியார்கள்’ என்று அழைக்கப்படும் ‘சந்தான குரவர்கள்’. இவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது ‘அகச் சந்தான குரவர்கள்’, ‘புறச் சந்தான குரவர்கள்’.
திருநந்தி தேவர், சனத்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் ‘அகச் சந்தான குரவர்கள்’ ஆவர். இவர்கள் நான்கு பேரும் திருகயிலாயத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், இவர்களை ‘அகச் சந்தான குரவர்கள்’ என்று அழைக்கின்றனர். திருக்கயிலாய பரம்பரை என்பது திருநந்தி தேவரை குருவாக கொண்டு தொடங்கப்பட்டது.
அகச் சந்தான குரவர்களில் ஒருவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியர் ஆகிய நால்வரும் ‘புறச் சந்தான குரவர்கள்’ ஆவர்.
சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும் போது, திருவெண்ணெய்நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளை யாடிக்கொண்டிருந்தார். அப்போது அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையான வராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார். திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானை ஆதிக்கடவுளாகக் கொண்ட சைவ சமயத் தின் அன்பு நெறியையும், பக்தி நெறியையும் வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் நாயன்மார்கள். அதே போல் அறிவு நெறியை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ‘சந்தானச்சாரியார்கள்’ என்று அழைக்கப்படும் ‘சந்தான குரவர்கள்’. இவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது ‘அகச் சந்தான குரவர்கள்’, ‘புறச் சந்தான குரவர்கள்’.
திருநந்தி தேவர், சனத்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் ‘அகச் சந்தான குரவர்கள்’ ஆவர். இவர்கள் நான்கு பேரும் திருகயிலாயத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், இவர்களை ‘அகச் சந்தான குரவர்கள்’ என்று அழைக்கின்றனர். திருக்கயிலாய பரம்பரை என்பது திருநந்தி தேவரை குருவாக கொண்டு தொடங்கப்பட்டது.
அகச் சந்தான குரவர்களில் ஒருவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியர் ஆகிய நால்வரும் ‘புறச் சந்தான குரவர்கள்’ ஆவர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டு துவக்க நாளன்று பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் புதுக் கணக்கு தொடங்கப்படும்.
ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் பெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி, கார்த்திகை கோபுரம் ஆகிய 3 இடங்களின் அருகில் தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் கருவிகள் நேற்று பொருத்தப்பட்டது. பின்னர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி முன்னிலையில் கோவில் கார்த்திகை கோபுரம் அருகில் தீ தடுப்பு சாதனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டு துவக்க நாளன்று பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் புதுக் கணக்கு தொடங்கப்படும். அந்தவகையில் இந்த பசலி ஆண்டிற்கான புதுக் கணக்கு தொடங்குவதற்கு முன் கணக்கு புத்தகங்கள் மற்றும் ரசீது புத்தகங்களை பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதியில் வைத்து நேற்று பூஜை செய்யப்பட்டது. பின்னர் புதுக்கணக்கு தொடங்கப்பட்டது.
இதையடுத்து கோவில் அலுவலகத்தில் கோவில் பணியாளர்கள், தொழில் செய்வோர் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டு துவக்க நாளன்று பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் புதுக் கணக்கு தொடங்கப்படும். அந்தவகையில் இந்த பசலி ஆண்டிற்கான புதுக் கணக்கு தொடங்குவதற்கு முன் கணக்கு புத்தகங்கள் மற்றும் ரசீது புத்தகங்களை பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதியில் வைத்து நேற்று பூஜை செய்யப்பட்டது. பின்னர் புதுக்கணக்கு தொடங்கப்பட்டது.
இதையடுத்து கோவில் அலுவலகத்தில் கோவில் பணியாளர்கள், தொழில் செய்வோர் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர்.
ஒவ்வொரு ஏகாதசி விரதமும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து மதத்தின் மரபு. இவர்கள் கண்டிப்பாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது.
உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசி தான் முதலில் வரும் என்பதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.
வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது.
திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதிக சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து மதத்தின் மரபு. இவர்கள் கண்டிப்பாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது.
உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசி தான் முதலில் வரும் என்பதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.
வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது.
திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதிக சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.
1. அகோபில நரசிம்மர் : உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.
2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)
3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.
4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.
5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர்.
இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.
6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.
7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.
8. பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.
9. ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.
பெலகாவி மாவட்டம் அருகே உள்ள கோவிலில் உள்ள சாமி சிலையின் கண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து இருந்தது. பக்தர்கள் சாமியின் கண் திறந்து இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
பெலகாவி மாவட்டம் காக்வாட் தாலுகா ஜனபுரா கிராமத்தில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள சாமி சிலையின் கண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து இருந்தது.
இதுகுறித்த செய்தி கிராமத்தில் காட்டு தீ போல பரவியது. இதனால் கோவிலில் கூடிய பக்தர்கள் சாமியின் கண் திறந்து இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர் பயபக்தியுடன் சாமியும் கும்பிட்டனர். ஆனாலும் சாமியின் கண் திறந்தது எப்படி என்று கேள்வி எழுந்து சர்ச்சையும், பரபரப்பும் உண்டானது. இந்த நிலையில் காக்வாட் தாசில்தார் பிரமிளா தேஷ்பாண்டே நேற்று அந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது சாமியின் சிலை அருகே சென்று திறக்கப்பட்ட கண்களை ஆய்வு செய்தார். அப்போது அது செயற்கையாக பொருத்தப்பட்ட போலி கண் என்பதும், மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து போலி கண்களை பொருத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அந்த கண் அகற்றப்பட்டது. மேலும் தவறு செய்த மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பிரமிளா கூறியுள்ளார்.
இதுகுறித்த செய்தி கிராமத்தில் காட்டு தீ போல பரவியது. இதனால் கோவிலில் கூடிய பக்தர்கள் சாமியின் கண் திறந்து இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர் பயபக்தியுடன் சாமியும் கும்பிட்டனர். ஆனாலும் சாமியின் கண் திறந்தது எப்படி என்று கேள்வி எழுந்து சர்ச்சையும், பரபரப்பும் உண்டானது. இந்த நிலையில் காக்வாட் தாசில்தார் பிரமிளா தேஷ்பாண்டே நேற்று அந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது சாமியின் சிலை அருகே சென்று திறக்கப்பட்ட கண்களை ஆய்வு செய்தார். அப்போது அது செயற்கையாக பொருத்தப்பட்ட போலி கண் என்பதும், மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து போலி கண்களை பொருத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அந்த கண் அகற்றப்பட்டது. மேலும் தவறு செய்த மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பிரமிளா கூறியுள்ளார்.
கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு
முன் காலத்தில் தானவ மகரிஷி என்பவர், தண்ட காருண்ய வனத்தில் தனது மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக புத்திரப் பேறு இல்லை. இதனால் அந்த தம்பதியர் சிவபெருமானை வேண்டிவந்தனர். இதை அடுத்து தானவ மகரிஷி கனவில் தோன்றிய ஈசன், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்” என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே ஏழைச் சிறுவர்களுக்கு, வேதங்களை போதித்து வந்தார், தானவ மகரிஷி. இதன் பலனாக தானவ மகரிஷியின் மனைவி சில காலத்திலேயே கருத்தரித்தாள்.
தானவ மகரிஷி மனைவி கர்ப்பவதியாக இருந்த காலத்தில் ஒரு நாள், தானவ மகரிஷி தன்னுடைய மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அதைக் கண்ட மகரிஷி, அந்த மாணவனை எழுப்பி திட்டினார். அப்போது அவரது அருகில் நின்ற மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. அது, “தகப்பனாரே.. இரவு, பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?” என்றது.
தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போலவே, நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்” என்று சாபம் கொடுத்தார். இதனால் அந்தக் குழந்தைப் பிறந்தபோது, அஷ்ட கோணலாக பிறந்தது. உடலில் எட்டு வளைவுகளுடன் பிறந்ததால், அந்தக் குழந்தை ‘அஷ்ட வக்கிரன்’ என்றே அழைக்கப்பட்டது.
அஷ்ட வக்கிரரின் பிறப்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். அதாவது ஈசனின் அருளால் கருவானவர் என்பதால், தானவ மகரிஷியின் குழந்தை கருவிலேயே நல்ல ஞானம் பெற்றிருந்தது. தானவ மகரிஷி வேத அறிவில் அவ்வளவு சிறந்தவரல்லர். அதனால் அவர் தன்னுடைய குரு உபதேசித்த மந்திரங்களை, தப்பும் தவறுமாக தனிமையில் அமர்ந்து சொல்வார். இதை தாயின் கருவில் இருந்து கேட்கும் குழந்தை, தன்னுடைய உடலை அஷ்ட கோணலாக மாற்றிக்கொண்டதாகவும், அப்படியே பிறந்ததாகவும் ஒரு கதை உண்டு.
அஷ்டவக்கிரர் தன்னுடைய புலமையின் காரணமாக, ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக இருந்தவரை வாக்குவாதத்தில் வென்று பெரும் புகழை அடைந்தவர். இவர் தன்னுடைய உடலில் அஷ்ட கோணல்களும் நீங்கப்பெற்ற திருத்தலமாக கூனஞ்சேரி திகழ்கிறது. இங்கு அவர் எட்டு பைரவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் பலனாக தன்னுடைய அங்க குறைபாடுகள் நீங்கப்பெற்றார். இதனால் இந்த ஊர், ‘கூன் நிமிர்ந்தபுரம்’ என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் ‘கூனஞ்சேரி’ என்று மாறியிருக்கிறது.
இந்தக் கோவிலில் சிவபெருமான், ‘கயிலாசநாதர்’ என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பார்வதி’ என்பதாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அதன் அருகில் ஜடாமகுட சவுந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னிதியும் இருக்கிறது.
கோவிலின் வடக்கு பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி பைரவ மூர்த்தியின் பார்வையுடன் இந்த எட்டு சிவலிங்கங்களும் அஷ்ட வக்கிரரால் நிறுவப்பட்டுள்ளன. இவை பஞ்ச பூதங்கள் மற்றும் சூரிய, சந்திரன், ஆன்மா ஆகியவற்றை குறிப்பதாக உள்ளன. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவையே அந்த அஷ்ட லிங்கங்கள்.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
தல வரலாறு
முன் காலத்தில் தானவ மகரிஷி என்பவர், தண்ட காருண்ய வனத்தில் தனது மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக புத்திரப் பேறு இல்லை. இதனால் அந்த தம்பதியர் சிவபெருமானை வேண்டிவந்தனர். இதை அடுத்து தானவ மகரிஷி கனவில் தோன்றிய ஈசன், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்” என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே ஏழைச் சிறுவர்களுக்கு, வேதங்களை போதித்து வந்தார், தானவ மகரிஷி. இதன் பலனாக தானவ மகரிஷியின் மனைவி சில காலத்திலேயே கருத்தரித்தாள்.
தானவ மகரிஷி மனைவி கர்ப்பவதியாக இருந்த காலத்தில் ஒரு நாள், தானவ மகரிஷி தன்னுடைய மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அதைக் கண்ட மகரிஷி, அந்த மாணவனை எழுப்பி திட்டினார். அப்போது அவரது அருகில் நின்ற மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. அது, “தகப்பனாரே.. இரவு, பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?” என்றது.
தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போலவே, நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்” என்று சாபம் கொடுத்தார். இதனால் அந்தக் குழந்தைப் பிறந்தபோது, அஷ்ட கோணலாக பிறந்தது. உடலில் எட்டு வளைவுகளுடன் பிறந்ததால், அந்தக் குழந்தை ‘அஷ்ட வக்கிரன்’ என்றே அழைக்கப்பட்டது.
அஷ்ட வக்கிரரின் பிறப்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். அதாவது ஈசனின் அருளால் கருவானவர் என்பதால், தானவ மகரிஷியின் குழந்தை கருவிலேயே நல்ல ஞானம் பெற்றிருந்தது. தானவ மகரிஷி வேத அறிவில் அவ்வளவு சிறந்தவரல்லர். அதனால் அவர் தன்னுடைய குரு உபதேசித்த மந்திரங்களை, தப்பும் தவறுமாக தனிமையில் அமர்ந்து சொல்வார். இதை தாயின் கருவில் இருந்து கேட்கும் குழந்தை, தன்னுடைய உடலை அஷ்ட கோணலாக மாற்றிக்கொண்டதாகவும், அப்படியே பிறந்ததாகவும் ஒரு கதை உண்டு.
அஷ்டவக்கிரர் தன்னுடைய புலமையின் காரணமாக, ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக இருந்தவரை வாக்குவாதத்தில் வென்று பெரும் புகழை அடைந்தவர். இவர் தன்னுடைய உடலில் அஷ்ட கோணல்களும் நீங்கப்பெற்ற திருத்தலமாக கூனஞ்சேரி திகழ்கிறது. இங்கு அவர் எட்டு பைரவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் பலனாக தன்னுடைய அங்க குறைபாடுகள் நீங்கப்பெற்றார். இதனால் இந்த ஊர், ‘கூன் நிமிர்ந்தபுரம்’ என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் ‘கூனஞ்சேரி’ என்று மாறியிருக்கிறது.
இந்தக் கோவிலில் சிவபெருமான், ‘கயிலாசநாதர்’ என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பார்வதி’ என்பதாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அதன் அருகில் ஜடாமகுட சவுந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னிதியும் இருக்கிறது.
கோவிலின் வடக்கு பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி பைரவ மூர்த்தியின் பார்வையுடன் இந்த எட்டு சிவலிங்கங்களும் அஷ்ட வக்கிரரால் நிறுவப்பட்டுள்ளன. இவை பஞ்ச பூதங்கள் மற்றும் சூரிய, சந்திரன், ஆன்மா ஆகியவற்றை குறிப்பதாக உள்ளன. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவையே அந்த அஷ்ட லிங்கங்கள்.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
வீதிக்கு வரும்பொழுது எதிரில் வருபவர் பால்காரராக இருந்தாலோ, யாரேனும் பால்கொண்டு வந்தாலோ தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பொருளாதாரம் பெருகும்.
நாம் ஒரு காரியத்தை நினைத்துக் கொண்டே புறப்படும்பொழுது, ஆலய மணி ஒலித்தாலோ, தொலைபேசி மணி ஒலித்தாலோ அந்தக் காரியம் நல்ல முறையில் நடைபெறும். தடைகள் இன்றி வெற்றிபெறவும் செய்யும்.
வீதிக்கு வரும்பொழுது எதிரில் வருபவர் பால்காரராக இருந்தாலோ, யாரேனும் பால்கொண்டு வந்தாலோ தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பொருளாதாரம் பெருகும்.
விமானம் பறந்து செல்வதைப் பார்த்தால், விரைவில் நாம் சென்ற காரியம் நிறைவேறிவிடும். தண்ணீர் குடம் எதிரில் வந்தால் புறப்பட்டுச் சென்ற காரியம் திருப்திகரமாக முடியும்.
வீதிக்கு வரும்பொழுது எதிரில் வருபவர் பால்காரராக இருந்தாலோ, யாரேனும் பால்கொண்டு வந்தாலோ தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பொருளாதாரம் பெருகும்.
விமானம் பறந்து செல்வதைப் பார்த்தால், விரைவில் நாம் சென்ற காரியம் நிறைவேறிவிடும். தண்ணீர் குடம் எதிரில் வந்தால் புறப்பட்டுச் சென்ற காரியம் திருப்திகரமாக முடியும்.
திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது இந்த பொருளைத்தான்.
உங்கள் வீட்டில் திருமணம் பேசி முடிவாகி விட்டதா.. அதன் பிறகான வேலை மிக அதிகம். திருமணத்திற்கான பொருட்களே ஒரு பெரிய பட்டியல் இருக்கும். அதை எந்த முறையில் வரிசையாக வாங்குவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.
திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது மங்கலம் தரும் மஞ்சள்.
அதை எழுதிய பிறகுதான் மற்ற பொருட்களை எழுத வேண்டும். மஞ்சள், உப்பு, அரிசி மற்றும் இனிப்புச் சுவை முதன்முதலில் எழுதுவது உத்
திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது மங்கலம் தரும் மஞ்சள்.
அதை எழுதிய பிறகுதான் மற்ற பொருட்களை எழுத வேண்டும். மஞ்சள், உப்பு, அரிசி மற்றும் இனிப்புச் சுவை முதன்முதலில் எழுதுவது உத்






