என் மலர்
கோவில்கள்
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.
சுவாமி: அக்னீசுவரர்
அம்பாள்: கற்பகாம்பாள்
மூர்த்தி: அக்னீசுவரர்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
தலவிருட்சம்: பலாசம்.
தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.
சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.
தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.
சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்
சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.
ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தருக்கு திருவிளையாடல் புரிந்து அருளிய அக்னிஸ்வரர் - கற்பகாம்பிகை
ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள். அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்த படியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.
இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர். ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.
கோவில் நடை திறப்பு நேரம்
நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி
அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
கஞ்சனூர் அஞ்சல்,
திருவிடை மருதூர் வட்டம்,
அம்பாள்: கற்பகாம்பாள்
மூர்த்தி: அக்னீசுவரர்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
தலவிருட்சம்: பலாசம்.
தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.
சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.
தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.
சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்
சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.
ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தருக்கு திருவிளையாடல் புரிந்து அருளிய அக்னிஸ்வரர் - கற்பகாம்பிகை
ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள். அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்த படியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.
இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர். ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.
கோவில் நடை திறப்பு நேரம்
நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி
அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
கஞ்சனூர் அஞ்சல்,
திருவிடை மருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம், 609 804.
ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார்.
இறைவன்: சுடர்க்கொழுந்துநாதர், பிரளயகாலேஸ்வரர்
இறைவி: கடந்தைநாயகி
தீர்த்தம்: பெண்ணை நதி
பாடியோர்: சம்பந்தர், அப்பர்
சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி இரண்டு தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (வெள்ளையானை) இறைவனை வணங்கியதால் பெண்ணாகடம் என்று பெயர் பெற்றது.
ஒருமுறை சிவபெருமான் உலகத்தை அழித்தார். இந்த தலம் மட்டும் வெள்ளத்தால் முழுகவில்லை. தேவர்கள் சிவனிடம் உயிர்களை இந்த ஊரில் வைத்து காக்கும்படி வேண்டியதால் சிவன் நந்திக்கு வெள்ளத்தை தடுக்க ஆணை பிறப்பிக்க நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை திசை மாற்றி உலக்த்தை காத்தது. இதனால்தான் இறைவன் பிரளயகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் சுவாமிகள் இத்திருகோவிலில் திருப்பதிகம் பாடி தன் தோளின்மேல் சூலக்குறியும், இடபக்குறியும் பொறித்தருல பெற்ற தலம். மறைஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். மெய்கண்டதேவரின் தந்தை அச்சுத காளப்பர் வாழ்ந்த ஊர். இங்கு வயல்கள் நடுவே கார்காத்த வெள்ளாளர்கள் மெய்கண்டாருக்கு அழகிய திருகோவில் ஒன்றை அமைத்து உள்ளார்கள்.
ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார். இறைவன் அருளுடன் அவரின் கையை திரும்பி அளித்தார். இத்தலத்தில் சிவனை வழிபட்டால் கை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 9.00
போக்குவரத்து:
விருதாச்சலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் முகவரி:
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருகோவில்,
பெண்ணாடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்,
விருத்தாசலம் வழி,
இறைவி: கடந்தைநாயகி
தீர்த்தம்: பெண்ணை நதி
பாடியோர்: சம்பந்தர், அப்பர்
சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி இரண்டு தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (வெள்ளையானை) இறைவனை வணங்கியதால் பெண்ணாகடம் என்று பெயர் பெற்றது.
ஒருமுறை சிவபெருமான் உலகத்தை அழித்தார். இந்த தலம் மட்டும் வெள்ளத்தால் முழுகவில்லை. தேவர்கள் சிவனிடம் உயிர்களை இந்த ஊரில் வைத்து காக்கும்படி வேண்டியதால் சிவன் நந்திக்கு வெள்ளத்தை தடுக்க ஆணை பிறப்பிக்க நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை திசை மாற்றி உலக்த்தை காத்தது. இதனால்தான் இறைவன் பிரளயகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் சுவாமிகள் இத்திருகோவிலில் திருப்பதிகம் பாடி தன் தோளின்மேல் சூலக்குறியும், இடபக்குறியும் பொறித்தருல பெற்ற தலம். மறைஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். மெய்கண்டதேவரின் தந்தை அச்சுத காளப்பர் வாழ்ந்த ஊர். இங்கு வயல்கள் நடுவே கார்காத்த வெள்ளாளர்கள் மெய்கண்டாருக்கு அழகிய திருகோவில் ஒன்றை அமைத்து உள்ளார்கள்.
ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார். இறைவன் அருளுடன் அவரின் கையை திரும்பி அளித்தார். இத்தலத்தில் சிவனை வழிபட்டால் கை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 9.00
போக்குவரத்து:
விருதாச்சலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் முகவரி:
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருகோவில்,
பெண்ணாடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்,
விருத்தாசலம் வழி,
கடலூர் மாவட்டம். 606105.
இதையும் படிக்கலாம்..சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜை நிறைவு
இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.
நாகராஜா கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் தெற்கு வாசல் வழியாகத் தான் பக்தர்கள் செல்கின்றனர். இந்த வாசலுக்கு ‘மகாமேரு மாளிகை என்று பெயர்.
கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் என்று அதிகமான நாகர்சிலைகள் காணப்பட்டாலும், நாகராஜ சுவாமி கருவறைக்கு முன்பாக இரண்டு பெரிய நாகர் சிலைகள், துவாரபாலகர்களாக இருக்கும். இதில் ஒன்று தர்னேந்திரன் என்ற ஆண் நாகம், மற்றொன்று பத்மாவதி என்ற பெண் நாகம்.
நாகங்கள் வசிப்பதாக நம்பப்படுவதால், நாகராஜர் கருவறையின் மேற்கூரை மட்டும் இன்றளவும் ஓலைக்கூரையாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில் இதனைப் பிரித்து, புதிய கூரை கட்டுவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையத்தில் அமைந்துள்ளது, நாகராஜ சுவாமி திருக்கோவில். இந்தப் பகுதியில் பெண் ஒருத்தி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தபோது, ரத்தம் பீறிட்டது. ஊர்மக்கள் அனைவரும் வந்து பார்த்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னிதி அமைத்தனர் என்று கோவில் தல வரலாறு சொல்கிறது.
இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே அந்த தீர்த்தக் குளத்தை பூட்டியே வைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் வெளியேயும் தீர்த்தக்குளம் உள்ளது.
இங்கு ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.
இந்த ஆலயத்தில் உள்ள அனந்தகிருஷ்ணர், கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். இதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இவரது சன்னிதி முன்பாக மட்டுமே கொடி மரம் உள்ளது. இதில் கருடனுக்கு பதிலாக ஆமை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாகம், கோவில் கொண்டிருக்கும் இடம் என்பதால் கருடனுக்கு பதில் ஆமை இருப்பதாக கூறுகிறார்கள்.
உத்திராயனம், தட்சிணாயனம் தொடங்கும் போது நிறைபுத்தரிசி பூஜை செய்வது வழக்கம். பயிரிட்டு விளைந்த முதல் நெல்லை கொண்டு வந்து, நாகருக்கு படைத்து பூஜை செய்வதை ‘நிறைபுத்தரிசி பூஜை’ என்கிறார்கள்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தோல் நோய், உடற்பிணி நீங்க இங்கே வந்து வழிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
இந்த ஆலயத்தில் நாகராஜர் பிரசாதமாக, வாழை இலையில் சந்தனம், பூ மற்றும் மண் பிரசாதம் வழங்குவார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்புக்குரியது.
கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் என்று அதிகமான நாகர்சிலைகள் காணப்பட்டாலும், நாகராஜ சுவாமி கருவறைக்கு முன்பாக இரண்டு பெரிய நாகர் சிலைகள், துவாரபாலகர்களாக இருக்கும். இதில் ஒன்று தர்னேந்திரன் என்ற ஆண் நாகம், மற்றொன்று பத்மாவதி என்ற பெண் நாகம்.
நாகங்கள் வசிப்பதாக நம்பப்படுவதால், நாகராஜர் கருவறையின் மேற்கூரை மட்டும் இன்றளவும் ஓலைக்கூரையாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில் இதனைப் பிரித்து, புதிய கூரை கட்டுவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையத்தில் அமைந்துள்ளது, நாகராஜ சுவாமி திருக்கோவில். இந்தப் பகுதியில் பெண் ஒருத்தி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தபோது, ரத்தம் பீறிட்டது. ஊர்மக்கள் அனைவரும் வந்து பார்த்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னிதி அமைத்தனர் என்று கோவில் தல வரலாறு சொல்கிறது.
இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே அந்த தீர்த்தக் குளத்தை பூட்டியே வைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் வெளியேயும் தீர்த்தக்குளம் உள்ளது.
இங்கு ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.
இந்த ஆலயத்தில் உள்ள அனந்தகிருஷ்ணர், கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். இதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இவரது சன்னிதி முன்பாக மட்டுமே கொடி மரம் உள்ளது. இதில் கருடனுக்கு பதிலாக ஆமை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாகம், கோவில் கொண்டிருக்கும் இடம் என்பதால் கருடனுக்கு பதில் ஆமை இருப்பதாக கூறுகிறார்கள்.
உத்திராயனம், தட்சிணாயனம் தொடங்கும் போது நிறைபுத்தரிசி பூஜை செய்வது வழக்கம். பயிரிட்டு விளைந்த முதல் நெல்லை கொண்டு வந்து, நாகருக்கு படைத்து பூஜை செய்வதை ‘நிறைபுத்தரிசி பூஜை’ என்கிறார்கள்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தோல் நோய், உடற்பிணி நீங்க இங்கே வந்து வழிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
இந்த ஆலயத்தில் நாகராஜர் பிரசாதமாக, வாழை இலையில் சந்தனம், பூ மற்றும் மண் பிரசாதம் வழங்குவார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்புக்குரியது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும்.
திருப்பதி திருமலை:- திருப்பதி திருமலை க்ஷேத்திரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.
ஸ்ரீரங்கம்:-
ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன. அவை முறையே
1. ஸ்ரீ வித்யலட்சமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோக்ஷ லட்சுமி, 6. ஸ்ரீ சௌர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சௌபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.
பெங்களூர்:-
கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. இதில் பலகாலமாக அஷ்டல லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள். இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும். செஞ்சந்தன மரத்தில் மஹாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
திருவலம்:- சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம். இத்தலத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
மதுராந்தகம்:-
சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார் அருள் பாலித்து வருகிறாள். மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி ஸௌந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.
திருவாரூர்:- திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருக்ஷமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார். எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.
பெருமாளிடம் அஷ்டலட்சுமிகள்
சென்னை திருமழிசையில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில். அஷ்டஐஸ்வரியங் களையும் அருளும் அஷ்ட லட்சுமிகளும் பெருமாளிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெரு மாளின் மார்பில் இருவர். சிரசில் பொருத்தப்ப ட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், பெருமாளின் இரு புறமும் பக்கத்திற்கு ஒருவர் என்று அஷ்ட லட்சுமியுடன் அருள்கிறார். சனிக் கிழமைகளில் இந்த பெருமாளை துளசி மாலை சாற்றி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும்.
ஸ்ரீரங்கம்:-
ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன. அவை முறையே
1. ஸ்ரீ வித்யலட்சமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோக்ஷ லட்சுமி, 6. ஸ்ரீ சௌர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சௌபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.
பெங்களூர்:-
கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. இதில் பலகாலமாக அஷ்டல லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள். இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும். செஞ்சந்தன மரத்தில் மஹாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
திருவலம்:- சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம். இத்தலத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
மதுராந்தகம்:-
சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார் அருள் பாலித்து வருகிறாள். மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி ஸௌந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.
திருவாரூர்:- திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருக்ஷமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார். எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.
பெருமாளிடம் அஷ்டலட்சுமிகள்
சென்னை திருமழிசையில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில். அஷ்டஐஸ்வரியங் களையும் அருளும் அஷ்ட லட்சுமிகளும் பெருமாளிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெரு மாளின் மார்பில் இருவர். சிரசில் பொருத்தப்ப ட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், பெருமாளின் இரு புறமும் பக்கத்திற்கு ஒருவர் என்று அஷ்ட லட்சுமியுடன் அருள்கிறார். சனிக் கிழமைகளில் இந்த பெருமாளை துளசி மாலை சாற்றி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும்.
அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
‘தபசு’ என்பதற்கு ‘தவம்’ என்று பொருள். பார்வதி தேவி, ‘சிவனும் விஷ்ணுவும் வேறுவேறல்ல’ என்பதை மெய்ப்பிப்பதற்காக, சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தாள். தவத்தின் முடிவில் சிவபெருமான் அன்னைக்கு, ‘சங்கரநாராயணர்’ கோலத்தில் காட்சி தந்தார். அம்பாளின் தவத்தை குறிப்பிடும் வகையில்தான் ‘ஆடித் தபசு’ விழா கொண்டாடப்படுகிறது.
அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்காலத்தில் இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சிவன் மீதும், மற்றொருவர் விஷ்ணுவின் மீதும் பக்தி கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ‘சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா?’ என்ற வாதம் எழுந்தது. இதை நிவர்த்தி செய்ய அம்பாளிடம் முறையிட்டனர்.
இருவருமே சம பலம் வாய்ந்தவர்கள் என்பதை அந்த நாக அரசர்களுக்கு நிரூபிக்க நினைத்த அம்பாள், ஊசி முனையில் நின்று கடுமையான தவத்தை மேற்கொண்டாள். இதையடுத்து ஈசன், ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் நாக அரசர்களுக்கு காட்சி தந்தார். பின் அவர் சங்கரலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை நாக அரசர்கள் இருவரும் வழிபட்டு வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல லிங்கத்தையும், நாகத்தையும் புற்று மண் மூடியது.
பின்னாளில் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது ரத்தம் வெளிப்பட்டது. உடனடியாக பாண்டிய மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னன் வந்ததும் புற்று மண் அகற்றப்பட்டது. அப்போது அங்கே ஒரு லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆலயம் எழுப்பினான்.
இந்த ஆலயத்தில் சிவன் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் ‘சங்கரநாராயணர்’ தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிந்து வருகிறார். இதில் சிவனுக்குரிய வலது பக்கத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், ஜடாமுடி, நெற்றிக்கண், காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித் தோல் ஆடை ஆகியவை உள்ளது.
இடது பக்கத்தில் விஷ்ணுவுக்குரிய நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி, லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் காணப்படுகிறது. இந்த சன்னிதியில் காலையில் நடைபெறும் பூஜையின் போது துளசி தீர்த்தமும், மற்ற நேர பூஜைகளில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கரநாராயணருக்கு, சிவனுக்குரிய வில்வ மாலையும், விஷ்ணுவுக்குரிய துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது.
இந்தத் திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்றுமண் பிரசாதத்தை தண்ணீரில் கரைத்து அருந்துகிறார்கள். வீடுகளில் விஷப்பூச்சிகளின் தொல்லை இருந்தால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வரும்போது, அந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொண்டால், விஷப்பூச்சிகளின் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் கோமதியம்மன்தான் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறாள். ‘கோ’ என்பது பசுவைக்குறிக்கும். பசு அனைத்து உயிர்களுக்கும் ஒப்பானது. தவம் இயற்ற பூமிக்கு வந்த அம்பாளின் முகம், முழு சந்திரனைப் போல பிரகாசித்தது. சந்திரனுக்கு ‘மதி’ என்றொரு பெயர் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘கோமதி’ என்ற பெயர் உண்டானது. இந்த ஆலயத்தில் அன்னைக்கு செய்யப்படும் ‘மலர் பாவாடை’, ‘தங்க பாவாடை’ அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியது.
ஆடித் தபசு விழா சங்கரன்கோவிலில் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அம்பாளுக்கான விழா என்பதால், அம்மன் மட்டுமே தேரில் பவனி வருவாள். விழாவின் கடைசி நாளில், அம்மன் தவமியற்றுவாள். அன்று மாலை அம்மனுக்கு சங்கரநாராயணர் திருக்காட்சி தருவார். அதன்பிறகு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து ஆலயத்திற்குள் செல்வார். அந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அம்பாள் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் ‘ஆடித்தபசு’ கொண்டாடப்படும் என்றாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனாய சங்கரநாராயணர் திருத்தலம் ‘ஆடித்தபசு’ விழாவுக்கு பெரும் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்காலத்தில் இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சிவன் மீதும், மற்றொருவர் விஷ்ணுவின் மீதும் பக்தி கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ‘சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா?’ என்ற வாதம் எழுந்தது. இதை நிவர்த்தி செய்ய அம்பாளிடம் முறையிட்டனர்.
இருவருமே சம பலம் வாய்ந்தவர்கள் என்பதை அந்த நாக அரசர்களுக்கு நிரூபிக்க நினைத்த அம்பாள், ஊசி முனையில் நின்று கடுமையான தவத்தை மேற்கொண்டாள். இதையடுத்து ஈசன், ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் நாக அரசர்களுக்கு காட்சி தந்தார். பின் அவர் சங்கரலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை நாக அரசர்கள் இருவரும் வழிபட்டு வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல லிங்கத்தையும், நாகத்தையும் புற்று மண் மூடியது.
பின்னாளில் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது ரத்தம் வெளிப்பட்டது. உடனடியாக பாண்டிய மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னன் வந்ததும் புற்று மண் அகற்றப்பட்டது. அப்போது அங்கே ஒரு லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆலயம் எழுப்பினான்.
இந்த ஆலயத்தில் சிவன் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் ‘சங்கரநாராயணர்’ தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிந்து வருகிறார். இதில் சிவனுக்குரிய வலது பக்கத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், ஜடாமுடி, நெற்றிக்கண், காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித் தோல் ஆடை ஆகியவை உள்ளது.
இடது பக்கத்தில் விஷ்ணுவுக்குரிய நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி, லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் காணப்படுகிறது. இந்த சன்னிதியில் காலையில் நடைபெறும் பூஜையின் போது துளசி தீர்த்தமும், மற்ற நேர பூஜைகளில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கரநாராயணருக்கு, சிவனுக்குரிய வில்வ மாலையும், விஷ்ணுவுக்குரிய துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது.
இந்தத் திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்றுமண் பிரசாதத்தை தண்ணீரில் கரைத்து அருந்துகிறார்கள். வீடுகளில் விஷப்பூச்சிகளின் தொல்லை இருந்தால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வரும்போது, அந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொண்டால், விஷப்பூச்சிகளின் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் கோமதியம்மன்தான் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறாள். ‘கோ’ என்பது பசுவைக்குறிக்கும். பசு அனைத்து உயிர்களுக்கும் ஒப்பானது. தவம் இயற்ற பூமிக்கு வந்த அம்பாளின் முகம், முழு சந்திரனைப் போல பிரகாசித்தது. சந்திரனுக்கு ‘மதி’ என்றொரு பெயர் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘கோமதி’ என்ற பெயர் உண்டானது. இந்த ஆலயத்தில் அன்னைக்கு செய்யப்படும் ‘மலர் பாவாடை’, ‘தங்க பாவாடை’ அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியது.
ஆடித் தபசு விழா சங்கரன்கோவிலில் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அம்பாளுக்கான விழா என்பதால், அம்மன் மட்டுமே தேரில் பவனி வருவாள். விழாவின் கடைசி நாளில், அம்மன் தவமியற்றுவாள். அன்று மாலை அம்மனுக்கு சங்கரநாராயணர் திருக்காட்சி தருவார். அதன்பிறகு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து ஆலயத்திற்குள் செல்வார். அந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
மூலவர் – மலை அடிவாரக் கோயில் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்.
மலைக்கோயில்: அஹோபில நரசிம்மர்
தாயார் – அடிவாரக் கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.
மலைக்கோயில்: லட்சுமி .
தீர்த்தம்– மலை அடிவாரக் கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்கவ தீர்த்தம்.
மலைக்கோயில்: பாபநாசினி.
ஊர்– அஹோபிலம்
மாநிலம் – ஆந்திர பிரதேசம்
தல வரலாறு :
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி உடையவன். ஆனால் இரணியகசிபு தானே கடவுள் என்று கூறி அகந்தையில் இருந்தான். பிரகலாதன் நாராயணன் புகழ் பாடினான். எங்கே ஒரு முறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார் என்றான் பிரஹலாதன்.
கோபம் கொண்ட இரணியன் தன் கதாயுதத்தால் ஒரு துணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரத்தின் நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. பிரகலாதன் வாழ்ந்த அரண்மனை பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.
நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டினார். பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றை கிழித்தது ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் ஒன்பது திருக்கோலங்கள் இங்கு உள்ளன.
கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாச்சலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயர் வந்தது. சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபில மாகும். மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இதனை நவ நரசிம்ம ஷேத்திரம் என்பர் இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவார கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை ஜயஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்கிறார்கள். இந்தத் துணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
மலையடிவார கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம் மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிர ஸ்தம்பம் தூண் உள்ளது. மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும் மலைமேல் ஒரு கோயிலும் உள்ளது.
அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. கரடு முரடான பாதைகள் செங்குத்தான மலை மீது ஏற வேண்டும் மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.
திருவிழா
நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்
மலை அடிவாரக் கோயில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.
மலைக்கோவில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை.
மலைக்கோயில்: அஹோபில நரசிம்மர்
தாயார் – அடிவாரக் கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.
மலைக்கோயில்: லட்சுமி .
தீர்த்தம்– மலை அடிவாரக் கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்கவ தீர்த்தம்.
மலைக்கோயில்: பாபநாசினி.
ஊர்– அஹோபிலம்
மாநிலம் – ஆந்திர பிரதேசம்
தல வரலாறு :
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி உடையவன். ஆனால் இரணியகசிபு தானே கடவுள் என்று கூறி அகந்தையில் இருந்தான். பிரகலாதன் நாராயணன் புகழ் பாடினான். எங்கே ஒரு முறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார் என்றான் பிரஹலாதன்.
கோபம் கொண்ட இரணியன் தன் கதாயுதத்தால் ஒரு துணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரத்தின் நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. பிரகலாதன் வாழ்ந்த அரண்மனை பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.
நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டினார். பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றை கிழித்தது ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் ஒன்பது திருக்கோலங்கள் இங்கு உள்ளன.
கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாச்சலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயர் வந்தது. சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபில மாகும். மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இதனை நவ நரசிம்ம ஷேத்திரம் என்பர் இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவார கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை ஜயஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்கிறார்கள். இந்தத் துணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
மலையடிவார கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம் மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிர ஸ்தம்பம் தூண் உள்ளது. மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும் மலைமேல் ஒரு கோயிலும் உள்ளது.
அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. கரடு முரடான பாதைகள் செங்குத்தான மலை மீது ஏற வேண்டும் மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.
திருவிழா
நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்
மலை அடிவாரக் கோயில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.
மலைக்கோவில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை.
மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.
கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின், வரலாற்றைச் சொல்லும் இடமாக ‘திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்’ விளங்குகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.
அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கேரளநாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்றுகொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை, வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், மூன்றடி மண் கேட்டு பாதாள உலகத்திற்குள் தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் சொல்கின்றனர்.
மகாபலி சக்கரவர்த்தி காலத்திற்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, இறைவன் வாமன தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டே, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன், ‘திருக்காட்கரையப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘வாத்சல்யவல்லி’ என்பதாகும். இதற்கு ‘பெருஞ்செல்வ நாயகி’ என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்ம ராட்சசன், யட்சி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்பு பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி வழிபடுகிறார்கள். திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைப் பழங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் அரச மரம் ஒன்று உள்ளது. இதன் வேர் பகுதி பிரம்மா என்றும், நடுப்பகுதி விஷ்ணு என்றும், மேல் பகுதி சிவபெருமான் என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மரத்தை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கிறார்கள். மரத்தடியில் மேடை கட்டி, அதில் மாட விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாக இன பழங்குடி மக்கள் ‘புல்லுவன்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.
பழமையான சிவாலயம்
ஆலயத்தின் பின்புறம் ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்ற சிவாலயம் உள்ளது. இங்கு மகாபலி சக்கரவர்த்தி நிறுவி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. திருக்காட்கரையப்பன் கோவிலைவிடவும், இந்த சிவாலயம் மிகவும் பழமைவாய்ந்தது. சிவன் கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வருபவர்கள், முதலில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே இங்கு வந்து வாமனரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. வாமனருக்கு பால்பாயசமும், சிவபெருமானுக்கு நெய் பாயசமும் படைக்கப்படுகிறது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது, திருக்காட்கரை திருத்தலம்.
நேந்திரம் வாழை வரலாறு
திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். ஆனால் வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரையப்பன் கோவிலுக்குச் சென்று, “இறைவா.. உன்னுடைய கண் பார்வை, வாழை பயிரிட்டுள்ள என் நிலத்தில் பட வேண்டும்” என்று மனமுருக வேண்டிக்கொண்டார். திருக்காட்கரையப்பனும், தன் பக்தன் நிலத்தைத் தன் கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை பயிர் அதிக விளைச்சல் கண்டதுடன், அதில் விளைந்த வாழை, பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண் பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு ‘நேத்திரம் வாழை’ என்று பெயர் வந்தது. கண்ணுக்கு ‘நேத்திரம்’ என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருகி, ‘நேந்திரம் வாழை’ என்று ஆனது.
பிரம்ம ராட்சசன் சன்னிதி
திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழையை படைப்பது வழக்கம். ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழை, தங்கமாக இருந்தது. அந்த வாழையை கோவிலுக்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். ஒரு முறை ஆலயத்தில் இருந்த அந்த தங்க வாழை காணாமல் போனது. அந்தச் செய்தி, நாட்டு மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னன் சில காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கே ஒரு யோகி தியானத்தில் இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினர். மன்னனும் யோகியை, சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
இதற்கிடையில் தங்க வாழை கிடைத்துவிட்டது. உடனடியாக யோகியை விடுதலை செய்ய மன்னன் உத்தரவிட்டான். இருப்பினும் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற யோகி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் பிரம்மராட்சசனாக மாறினார். பின்னர் மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் அளித்தார். மன்னன் தன் தவறுக்கு வருந்தி திருக்காட்கரையப்பனை சரணடைந்தான். பின்னர் கோவில் வளாகத்திலேயே யோகிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினான். பிரம்மராட்சசனாக இருந்த யோகிக்கு, அங்கு தினமும் வழிபாடு நடத்தி அவரது கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதியை திருக்காட்கரையப்பன் கோவிலில் இன்றும் பார்க்கலாம். இதனை ‘பிரம்மராட்சசன் சன்னிதி’, ‘யோகி சன்னிதி’ என்றும் அழைக்கிறார்கள்.
அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கேரளநாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்றுகொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை, வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், மூன்றடி மண் கேட்டு பாதாள உலகத்திற்குள் தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் சொல்கின்றனர்.
மகாபலி சக்கரவர்த்தி காலத்திற்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, இறைவன் வாமன தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டே, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன், ‘திருக்காட்கரையப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘வாத்சல்யவல்லி’ என்பதாகும். இதற்கு ‘பெருஞ்செல்வ நாயகி’ என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்ம ராட்சசன், யட்சி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்பு பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி வழிபடுகிறார்கள். திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைப் பழங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் அரச மரம் ஒன்று உள்ளது. இதன் வேர் பகுதி பிரம்மா என்றும், நடுப்பகுதி விஷ்ணு என்றும், மேல் பகுதி சிவபெருமான் என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மரத்தை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கிறார்கள். மரத்தடியில் மேடை கட்டி, அதில் மாட விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாக இன பழங்குடி மக்கள் ‘புல்லுவன்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.
பழமையான சிவாலயம்
ஆலயத்தின் பின்புறம் ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்ற சிவாலயம் உள்ளது. இங்கு மகாபலி சக்கரவர்த்தி நிறுவி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. திருக்காட்கரையப்பன் கோவிலைவிடவும், இந்த சிவாலயம் மிகவும் பழமைவாய்ந்தது. சிவன் கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வருபவர்கள், முதலில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே இங்கு வந்து வாமனரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. வாமனருக்கு பால்பாயசமும், சிவபெருமானுக்கு நெய் பாயசமும் படைக்கப்படுகிறது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது, திருக்காட்கரை திருத்தலம்.
நேந்திரம் வாழை வரலாறு
திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். ஆனால் வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரையப்பன் கோவிலுக்குச் சென்று, “இறைவா.. உன்னுடைய கண் பார்வை, வாழை பயிரிட்டுள்ள என் நிலத்தில் பட வேண்டும்” என்று மனமுருக வேண்டிக்கொண்டார். திருக்காட்கரையப்பனும், தன் பக்தன் நிலத்தைத் தன் கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை பயிர் அதிக விளைச்சல் கண்டதுடன், அதில் விளைந்த வாழை, பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண் பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு ‘நேத்திரம் வாழை’ என்று பெயர் வந்தது. கண்ணுக்கு ‘நேத்திரம்’ என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருகி, ‘நேந்திரம் வாழை’ என்று ஆனது.
பிரம்ம ராட்சசன் சன்னிதி
திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழையை படைப்பது வழக்கம். ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழை, தங்கமாக இருந்தது. அந்த வாழையை கோவிலுக்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். ஒரு முறை ஆலயத்தில் இருந்த அந்த தங்க வாழை காணாமல் போனது. அந்தச் செய்தி, நாட்டு மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னன் சில காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கே ஒரு யோகி தியானத்தில் இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினர். மன்னனும் யோகியை, சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
இதற்கிடையில் தங்க வாழை கிடைத்துவிட்டது. உடனடியாக யோகியை விடுதலை செய்ய மன்னன் உத்தரவிட்டான். இருப்பினும் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற யோகி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் பிரம்மராட்சசனாக மாறினார். பின்னர் மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் அளித்தார். மன்னன் தன் தவறுக்கு வருந்தி திருக்காட்கரையப்பனை சரணடைந்தான். பின்னர் கோவில் வளாகத்திலேயே யோகிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினான். பிரம்மராட்சசனாக இருந்த யோகிக்கு, அங்கு தினமும் வழிபாடு நடத்தி அவரது கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதியை திருக்காட்கரையப்பன் கோவிலில் இன்றும் பார்க்கலாம். இதனை ‘பிரம்மராட்சசன் சன்னிதி’, ‘யோகி சன்னிதி’ என்றும் அழைக்கிறார்கள்.
இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.
மூலவர் - மாயப்பிரான்
தாயார் - பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம் - பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
ஊர் - திருப்புலியூர்
மாவட்டம் - ஆலப்புழா
மாநிலம் - கேரளா
தல வரலாறு;
சிபி சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவன் ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் ஏற்பட்டது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அப்போது சப்தரிஷிகள் அவனது நாட்டிற்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தானம் ஏதும் கொடுப்பதாக கூறினான். தானம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ரிஷிகளுக்கு கோபம் வந்தது. உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெருவது மிகப்பெரிய பாவமாகும் என மறுத்து விட்டனர்.
இருந்தும் மன்னன், ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக அவரது மந்திரிகள் மூலம் தங்கத்தையும் பழங்களையும் அனுப்பி வைத்தான் இதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த செயலால் மன்னன் கோபமடைந்து மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை ரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான்.
இதை அறிந்த ரிஷிகள் தங்களை காக்கும்படி பெருமாளிடம் வேண்டினார். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், இந்திரனை புலியாக மாறும்படி செய்தார், புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ என பெயர் பெற்றது.
ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள் மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரான் ஆக காட்சியளித்தார்.
இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். நம்மாழ்வார் காலத்தில், இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலின் மூலம் அறியப்படுகிறது. இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.
திருவிழா
மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், பத்தாம் நாள் ஆராட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்
காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .
தாயார் - பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம் - பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
ஊர் - திருப்புலியூர்
மாவட்டம் - ஆலப்புழா
மாநிலம் - கேரளா
தல வரலாறு;
சிபி சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவன் ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் ஏற்பட்டது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அப்போது சப்தரிஷிகள் அவனது நாட்டிற்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தானம் ஏதும் கொடுப்பதாக கூறினான். தானம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ரிஷிகளுக்கு கோபம் வந்தது. உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெருவது மிகப்பெரிய பாவமாகும் என மறுத்து விட்டனர்.
இருந்தும் மன்னன், ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக அவரது மந்திரிகள் மூலம் தங்கத்தையும் பழங்களையும் அனுப்பி வைத்தான் இதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த செயலால் மன்னன் கோபமடைந்து மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை ரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான்.
இதை அறிந்த ரிஷிகள் தங்களை காக்கும்படி பெருமாளிடம் வேண்டினார். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், இந்திரனை புலியாக மாறும்படி செய்தார், புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ என பெயர் பெற்றது.
ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள் மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரான் ஆக காட்சியளித்தார்.
இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். நம்மாழ்வார் காலத்தில், இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலின் மூலம் அறியப்படுகிறது. இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.
திருவிழா
மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், பத்தாம் நாள் ஆராட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்
காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .
இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மூலவர் - திருவாழ்மார்பன்
தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
ஊர் - திருப்பதிசாரம்
மாவட்டம் - கன்னியாகுமரி
தல வரலாறு;
முற்காலத்தில் ஞானாரண்யம் என அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் சப்தரிஷிகள் தவமிருந்தனர், இறைவன் சிவ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இருந்தும் முனிவர்கள் இறைவனை, திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்தில் தவம் புரிந்தனர்.
அவர்களது தவத்திற்கு மகிழ்ந்து, திருமால் உருவில் காட்சி கொடுத்தார் இறைவன். இத்தலத்தில் தங்கி பக்தர்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார்.
பெருமாளின் அம்சமான நம்மாழ்வாரின் தாய் இத்தலத்தில் பிறந்தார். குருநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும் நாஞ்சில்நாட்டு திருப்பதிசாரத்தில் இருந்து திருவாழிமார்ப பிள்ளை மகளான உதய நங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.
பல ஆண்டுகள் கழிந்தும் பிள்ளைப்பேறு இல்லை என வருந்தி தம்பதிகள் மகேந்திரகிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியில் நீராடி அங்குள்ள நம்பியிடம் பிள்ளை வரம் வேண்டி நின்றனர்.
பெருமாளும் அவருக்கு காட்சி கொடுத்து யாமே உனக்கு மகனாக பிறந்து 16 வயதிலே அனைத்து விதமான கீர்த்திகளையும் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவேன், பிறக்கும் குழந்தையை திருநகரில் உள்ள புளியமரத்தடி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி மறைந்தார்.
பின் சில நாட்களிலேயே உதய நங்கை கருவுற்றாள், தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரம் அனுப்பப்பட்டால். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் பிறந்தார்.
குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை திருநகரியில் உள்ள புளிய மரத்துக்கு பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். அக்குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏரி தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்குள்ள ஆதிநாராயணரை தியானித்து நின்றது.
இந்நிகழ்ச்சியைக் பார்த்த அனைவரும் வியந்து போயினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்திலே இருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.
மூலவரான திருவாழ்மார்பன் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். ஒன்பது அடி உயரமுள்ள இச்சிலை “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது.
கல்லும் ,சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்த்து ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். எனவே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே.
இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன் தங்க மாலை ஒன்றை அணிந்துள்ளார்.
திருவிழா :
பெருமாள் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரையில் 10 நாள் திருவிழா, புரட்டாசி சனி, ஆவணி திருவோணம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
ஊர் - திருப்பதிசாரம்
மாவட்டம் - கன்னியாகுமரி
தல வரலாறு;
முற்காலத்தில் ஞானாரண்யம் என அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் சப்தரிஷிகள் தவமிருந்தனர், இறைவன் சிவ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இருந்தும் முனிவர்கள் இறைவனை, திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்தில் தவம் புரிந்தனர்.
அவர்களது தவத்திற்கு மகிழ்ந்து, திருமால் உருவில் காட்சி கொடுத்தார் இறைவன். இத்தலத்தில் தங்கி பக்தர்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார்.
பெருமாளின் அம்சமான நம்மாழ்வாரின் தாய் இத்தலத்தில் பிறந்தார். குருநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும் நாஞ்சில்நாட்டு திருப்பதிசாரத்தில் இருந்து திருவாழிமார்ப பிள்ளை மகளான உதய நங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.
பல ஆண்டுகள் கழிந்தும் பிள்ளைப்பேறு இல்லை என வருந்தி தம்பதிகள் மகேந்திரகிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியில் நீராடி அங்குள்ள நம்பியிடம் பிள்ளை வரம் வேண்டி நின்றனர்.
பெருமாளும் அவருக்கு காட்சி கொடுத்து யாமே உனக்கு மகனாக பிறந்து 16 வயதிலே அனைத்து விதமான கீர்த்திகளையும் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவேன், பிறக்கும் குழந்தையை திருநகரில் உள்ள புளியமரத்தடி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி மறைந்தார்.
பின் சில நாட்களிலேயே உதய நங்கை கருவுற்றாள், தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரம் அனுப்பப்பட்டால். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் பிறந்தார்.
குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை திருநகரியில் உள்ள புளிய மரத்துக்கு பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். அக்குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏரி தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்குள்ள ஆதிநாராயணரை தியானித்து நின்றது.
இந்நிகழ்ச்சியைக் பார்த்த அனைவரும் வியந்து போயினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்திலே இருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.
மூலவரான திருவாழ்மார்பன் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். ஒன்பது அடி உயரமுள்ள இச்சிலை “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது.
கல்லும் ,சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்த்து ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். எனவே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே.
இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன் தங்க மாலை ஒன்றை அணிந்துள்ளார்.
திருவிழா :
பெருமாள் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரையில் 10 நாள் திருவிழா, புரட்டாசி சனி, ஆவணி திருவோணம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் கவனம் ஈர்க்கிறது. வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள விதானத்தில் சிவலிங்கம், கோமுகம் போன்றவையும் காணப்படுகிறது. அதில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்க்கும் வண்ணம் சிங்கவாகனத்துடன் வாளேந்தி நிற்கும் பத்ரகாளியம்மன் உருவம் பஞ்சவர்ணத்தில் ஓவியமாக வரையப்பட்டிருப்பது பக்தர்களின் கவனம் ஈர்க்கிறது.
மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லைநடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த மகாமண்டபத்தின் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும், மூலவர் விமானத்தையும் பத்ரகாளியம்மனையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம். இது தமிழகத்தில் வேறு எந்தக் ேகாயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதமும், காளியின் ஜெயமங்களயோக சித்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதற்கடுத்து கருவறைக்கல் மண்டபம் எனப்படும் மூலஸ்தானம் உள்ளது. இந்த மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, அஷ்ட புஜங்களுடன், அர்த்த பத்மாசனத்தில் வலது காலை மடக்கி, இடதுகாலை மகிஷாசூரனின் மார்பில் வைத்து அழுத்தி தீயோரை தண்டித்து நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக அன்னை பத்ரகாளியம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.
பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஐப்பசி தீபாவளி அமாவாசை அன்று பிரத்தியங்கராதேவி அலங்காரமும், குபேரர்பூஜையும் நடைபெறும். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லைநடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த மகாமண்டபத்தின் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும், மூலவர் விமானத்தையும் பத்ரகாளியம்மனையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம். இது தமிழகத்தில் வேறு எந்தக் ேகாயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதமும், காளியின் ஜெயமங்களயோக சித்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதற்கடுத்து கருவறைக்கல் மண்டபம் எனப்படும் மூலஸ்தானம் உள்ளது. இந்த மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, அஷ்ட புஜங்களுடன், அர்த்த பத்மாசனத்தில் வலது காலை மடக்கி, இடதுகாலை மகிஷாசூரனின் மார்பில் வைத்து அழுத்தி தீயோரை தண்டித்து நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக அன்னை பத்ரகாளியம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.
பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஐப்பசி தீபாவளி அமாவாசை அன்று பிரத்தியங்கராதேவி அலங்காரமும், குபேரர்பூஜையும் நடைபெறும். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.
யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்று, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சிற்பக் கலைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இரண்டாம் ராஜராஜனால், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.
தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம் மற்றும் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும், ‘அழியாத சோழர் பெருங்கோவில்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.
மூலவரின் கருவறை விமானம், ஐந்துநிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.
இங்குள்ள யானை- காளை சிற்பம் பிரசித்திப்பெற்றது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில், இரண்டு விலங்குகளுக்கும் ஒரே தலையை வடித்திருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இங்குள்ள தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறிதளவு கூட இடைவெளி இன்றி சிற்பங்களால் நிறைந்துள்ளன. நர்த்தனம் புரியும் கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம், வாத்தியக் காரர்களும், நாட்டியத்தின் முத்திரை காட்டும் பெண்களின் சிற்பங்களும் சில சென்டிமீட்டர் உயரமே கொண்டவை.
இறைவனின் கருவறைக்கு முன்பாக ராஜகம்பீரன் திருமண மண்டபம் என்னும் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேர் சக்கரங்களோடு, ஒரு பக்கம் யானைகளாலும், மறு பக்கம் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சிவாலயங்களில் மூலவரின் அருகிலேயே அம்மனுக்கு சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு அம்பாள் தெய்வநாயகியின் சன்னிதி, ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு வெளியே வலது புறம் அமைந்திருக்கிறது.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியின் முன்பாக பலிபீடம் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த பலிபீடம் இது. இந்த படிகள், தட்டினால் ஒலி எழுப்பும் ‘இசைப்படிகள்’ ஆகும்.
சாபங்கள், பாவங்கள் போக்கும் தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.
இரண்டாம் ராஜராஜனால், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.
தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம் மற்றும் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும், ‘அழியாத சோழர் பெருங்கோவில்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.
மூலவரின் கருவறை விமானம், ஐந்துநிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.
இங்குள்ள யானை- காளை சிற்பம் பிரசித்திப்பெற்றது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில், இரண்டு விலங்குகளுக்கும் ஒரே தலையை வடித்திருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இங்குள்ள தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறிதளவு கூட இடைவெளி இன்றி சிற்பங்களால் நிறைந்துள்ளன. நர்த்தனம் புரியும் கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம், வாத்தியக் காரர்களும், நாட்டியத்தின் முத்திரை காட்டும் பெண்களின் சிற்பங்களும் சில சென்டிமீட்டர் உயரமே கொண்டவை.
இறைவனின் கருவறைக்கு முன்பாக ராஜகம்பீரன் திருமண மண்டபம் என்னும் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேர் சக்கரங்களோடு, ஒரு பக்கம் யானைகளாலும், மறு பக்கம் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சிவாலயங்களில் மூலவரின் அருகிலேயே அம்மனுக்கு சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு அம்பாள் தெய்வநாயகியின் சன்னிதி, ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு வெளியே வலது புறம் அமைந்திருக்கிறது.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியின் முன்பாக பலிபீடம் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த பலிபீடம் இது. இந்த படிகள், தட்டினால் ஒலி எழுப்பும் ‘இசைப்படிகள்’ ஆகும்.
சாபங்கள், பாவங்கள் போக்கும் தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன.
அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
கரைப்பூண்டி
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.
பழங்கோயில்
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
தாமரைப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
கரைப்பூண்டி
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.
பழங்கோயில்
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
தாமரைப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.






