என் மலர்
பெண்கள் மருத்துவம்
காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தும்.
தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.
பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால் அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள். அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.
சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.
மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும். அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும். அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.
பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும். அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால் அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள். அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.
சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும். ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.
மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும். அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும். அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.
மலச்சிக்கலை அகற்ற, தாய் பாலூட்டும் போது ஊட்டச்சத்து விதிகளை பின்பற்ற வேண்டும். இது குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது, மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
பல மலமிளக்கிய மருந்துகளை பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தக்கூடாது. மலச்சிக்கலைப் பற்றி மறக்க, பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும், ஓய்வெடுக்கவும், மலமிளக்கிய விளைவைக் கொண்ட உணவுகளை சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிரசவத்தின் போது மலக்குடலில் ஏற்படும் அதிர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடு, செயலற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் கோளாறுகள், பாலூட்டும் தாயில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்கனவே மலச்சிக்கல் (மலத்தைத் தக்கவைத்தல்) சாத்தியமாகும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது உடலியல், விதிமுறையின் மாறுபாடு. ஆனால் பாலூட்டும் போது, ஒரு பெண் தனது உடல்நலம், குடல்களின் நிலை மற்றும் முழு செரிமான மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நீண்ட கால மலம் வைத்திருத்தல் உடலின் போதை நிறைந்தது மற்றும் ஒரு இளம் தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் பாலூட்டும் தாயின் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
மலச்சிக்கலுக்கு பாலூட்டும் தாயின் உணவு
மலச்சிக்கலை அகற்ற, தாய் பாலூட்டும் போது ஊட்டச்சத்து விதிகளை பின்பற்ற வேண்டும். இது குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது, மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
ஒரு இளம் தாய் நினைவில் கொள்ள வேண்டும்:
* காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்த வேகவைத்த அல்லது சுடப்பட்ட உணவுகள்;
* தானியங்கள் (தண்ணீரில்) தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டும்;
* காரமான, வறுத்த, உப்பு, புகைபிடித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்;
* கார்பனேற்றப்பட்ட பானங்களை முற்றிலுமாக கைவிடுங்கள்;
* மெனுவில் புளிக்க பால் பொருட்கள் தேவை;
* ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெயுடன் உணவுகளை சீசன் செய்வது நல்லது;
* இறைச்சி உணவுகள் - நன்கு சுண்டவைக்கப்பட்ட அல்லது சுடப்பட்டவை மட்டுமே.
முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது.
குடல் இயக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அதன் வேலையை இயல்பாக்குவதற்கு, மூல நோய் வளர்ச்சியைத் தடுக்க, வாய்வுத் தொல்லையிலிருந்து விடுபட, தினசரி உணவில் ஃபைபர் சேர்க்க வேண்டியது அவசியம். நீங்கள் அதை ஒரு மருந்தக சங்கிலியில் அல்லது ஒரு பல்பொருள் அங்காடியில் சுத்தமாக வாங்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
பிரசவத்தின் போது மலக்குடலில் ஏற்படும் அதிர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடு, செயலற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் கோளாறுகள், பாலூட்டும் தாயில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்கனவே மலச்சிக்கல் (மலத்தைத் தக்கவைத்தல்) சாத்தியமாகும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது உடலியல், விதிமுறையின் மாறுபாடு. ஆனால் பாலூட்டும் போது, ஒரு பெண் தனது உடல்நலம், குடல்களின் நிலை மற்றும் முழு செரிமான மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நீண்ட கால மலம் வைத்திருத்தல் உடலின் போதை நிறைந்தது மற்றும் ஒரு இளம் தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் பாலூட்டும் தாயின் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
மலச்சிக்கலுக்கு பாலூட்டும் தாயின் உணவு
மலச்சிக்கலை அகற்ற, தாய் பாலூட்டும் போது ஊட்டச்சத்து விதிகளை பின்பற்ற வேண்டும். இது குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது, மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
ஒரு இளம் தாய் நினைவில் கொள்ள வேண்டும்:
* காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்த வேகவைத்த அல்லது சுடப்பட்ட உணவுகள்;
* தானியங்கள் (தண்ணீரில்) தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டும்;
* காரமான, வறுத்த, உப்பு, புகைபிடித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்;
* கார்பனேற்றப்பட்ட பானங்களை முற்றிலுமாக கைவிடுங்கள்;
* மெனுவில் புளிக்க பால் பொருட்கள் தேவை;
* ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெயுடன் உணவுகளை சீசன் செய்வது நல்லது;
* இறைச்சி உணவுகள் - நன்கு சுண்டவைக்கப்பட்ட அல்லது சுடப்பட்டவை மட்டுமே.
முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது.
குடல் இயக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அதன் வேலையை இயல்பாக்குவதற்கு, மூல நோய் வளர்ச்சியைத் தடுக்க, வாய்வுத் தொல்லையிலிருந்து விடுபட, தினசரி உணவில் ஃபைபர் சேர்க்க வேண்டியது அவசியம். நீங்கள் அதை ஒரு மருந்தக சங்கிலியில் அல்லது ஒரு பல்பொருள் அங்காடியில் சுத்தமாக வாங்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம். கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.
பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயக்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.
குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.
கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்
நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது. உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.
முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.
கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.
மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.
பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.
குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.
கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்
நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது. உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.
முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.
கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.
மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.
பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.
சரியான உடற்பயிற்சி, கண்டிப்பான வாழ்க்கை முறை, சரியான உணவு, மசாஜிங், பெரிதாக்கும் முறைகள் ஆகியவற்றைக் கைக்கொண்டால் மார்பகங்களைப் பக்கவிளைவில்லாமல் இயற்கையான முறையில் பெரிதாக்கலாம்..
மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, மார்பகங்களைப் பெரிதாக்கப் பல செயற்கை வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செலவு மிக்கவை என்பதுடன், அவற்றை அனைவரும் விரும்புவதில்லை என்பதும் உண்மையாகும். ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவு வாழ்நாளில் 6 முறை மாறுவதாகக் கூறப்படுகிறது. கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் இவற்றின்போதே மார்பகம் முழுமையான முதிர்ச்சியை அடைகிறது. மரபு, வாழ்வியல் முறை மற்றும் உடல் எடை ஆகியவற்றைப் பொறுத்து மார்பகங்களின் அளவில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சரியான உடற்பயிற்சி, கண்டிப்பான வாழ்க்கை முறை, சரியான உணவு, மசாஜிங், பெரிதாக்கும் முறைகள் ஆகியவற்றைக் கைக்கொண்டால் மார்பகங்களைப் பக்கவிளைவில்லாமல் இயற்கையான முறையில் பெரிதாக்கலாம்..
உணவு உடலின் வடிவத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டரான் என்ற இரு ஹார்மோன்களை பொறுத்தே பெரும்பாலும் மார்பகங்களின் அளவு அமைகிறது. புரோமின் மற்றும் மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துகள், இளம்பருவத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உணவிலிருந்து ஹார்மோன்களை உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. ஆகவே, பைட்டோஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், மாங்கனீசு ஆகியவை சமச்சீராக இருக்கும் உணவுகளைச் சாப்பிடவேண்டும்..
எல்லா வயதினருக்கும் பல்வேறு காரணங்களுக்காகப் பால் அருந்தும்படி கூறப்படுகிறது. மார்பகங்கள் பெரிதாகவேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள் பால் ஆகும். பாலில் மனித உடலில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், புரோலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் உள்ளன. இவை அனைத்துமே மார்பக அளவை பெரிதாக்க உதவுவதுடன், கருத்தரித்தலுக்கும் நன்மை செய்கிறது. மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை இவை தூண்டுகின்றன.பாலாடைக்கட்டி (சீஸ்), யோகர்ட், பனீர் ஆகியவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பால் அருந்தாதவர்கள் சோயா மில்க் அருந்தலாம்..
இருதயத்தையும் மூளையையும் ஆரோக்கியமாக காக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளில் (ஸீட்ஸ்) ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இது மார்பகங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. வால்நட், முந்திரி (கேஷுநட்), வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, பூசணி விதை மற்றும் ஆளிவிதை (ஃபிளக்ஸ்ஸீட்) ஆகியவை உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்குகிறது..
பருவ வயது பெண்களுக்குக் கடல் உணவுகள் அதிகம் ஏற்றவை. இறால் மற்றும் மீன்கள் இவற்றில் ஒமேகா-3, மாங்கனீசு ஆகியவை அதிகம் உள்ளன. இவை மார்பகங்களைப் பெரிதாக்குவதுடன், கருத்தரித்தலுக்கும் உதவுகிறது..
பருவ வயது செயல்பாடுகளுக்குக் கோழியிறைச்சி அதிகம் ஏற்றது. சிக்கனில் உள்ள ஊட்டச்சத்துகள் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கின்றன. ஆகவே, சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும்..
உடல் எடை குறைப்புக்குப் பரிந்துரைக்கப்படும் உணவு வெந்தயமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் நல்ல உணவாகும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும். வெந்தயத்தில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன..
அவகாடோ அல்லது ஆலிவ் (ஒலிவ எண்ணெய்) ஆயில் ஆகியவை சில வாரங்களிலேயே மார்பக வளர்ச்சியைக் கொடுக்கும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இவை பாலூட்டும் சுரப்பிகளை வளர்க்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்..
உணவு உடலின் வடிவத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டரான் என்ற இரு ஹார்மோன்களை பொறுத்தே பெரும்பாலும் மார்பகங்களின் அளவு அமைகிறது. புரோமின் மற்றும் மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துகள், இளம்பருவத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உணவிலிருந்து ஹார்மோன்களை உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. ஆகவே, பைட்டோஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், மாங்கனீசு ஆகியவை சமச்சீராக இருக்கும் உணவுகளைச் சாப்பிடவேண்டும்..
எல்லா வயதினருக்கும் பல்வேறு காரணங்களுக்காகப் பால் அருந்தும்படி கூறப்படுகிறது. மார்பகங்கள் பெரிதாகவேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள் பால் ஆகும். பாலில் மனித உடலில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், புரோலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் உள்ளன. இவை அனைத்துமே மார்பக அளவை பெரிதாக்க உதவுவதுடன், கருத்தரித்தலுக்கும் நன்மை செய்கிறது. மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை இவை தூண்டுகின்றன.பாலாடைக்கட்டி (சீஸ்), யோகர்ட், பனீர் ஆகியவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பால் அருந்தாதவர்கள் சோயா மில்க் அருந்தலாம்..
இருதயத்தையும் மூளையையும் ஆரோக்கியமாக காக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளில் (ஸீட்ஸ்) ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இது மார்பகங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. வால்நட், முந்திரி (கேஷுநட்), வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, பூசணி விதை மற்றும் ஆளிவிதை (ஃபிளக்ஸ்ஸீட்) ஆகியவை உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்குகிறது..
பருவ வயது பெண்களுக்குக் கடல் உணவுகள் அதிகம் ஏற்றவை. இறால் மற்றும் மீன்கள் இவற்றில் ஒமேகா-3, மாங்கனீசு ஆகியவை அதிகம் உள்ளன. இவை மார்பகங்களைப் பெரிதாக்குவதுடன், கருத்தரித்தலுக்கும் உதவுகிறது..
பருவ வயது செயல்பாடுகளுக்குக் கோழியிறைச்சி அதிகம் ஏற்றது. சிக்கனில் உள்ள ஊட்டச்சத்துகள் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கின்றன. ஆகவே, சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும்..
உடல் எடை குறைப்புக்குப் பரிந்துரைக்கப்படும் உணவு வெந்தயமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் நல்ல உணவாகும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும். வெந்தயத்தில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன..
அவகாடோ அல்லது ஆலிவ் (ஒலிவ எண்ணெய்) ஆயில் ஆகியவை சில வாரங்களிலேயே மார்பக வளர்ச்சியைக் கொடுக்கும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இவை பாலூட்டும் சுரப்பிகளை வளர்க்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்..
சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும்.
பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும் வெளியேறும். இவை அதிகமாக வெளியேறினால் தீவிரமான பாதிப்பை உண்டாக்கும். உடல் பலவீனமடையும். எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும். சிலருக்கு மாதவிடாய் வரப்போகிறது என உணர்த்தும் விதமாக மாதவிடாய் நாட்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் வெள்ளைப்படும்.
இவ்வாறு வெளியேறும் வெள்ளை திரவத்தால் நோய்த்தொற்று உண்டாகும். இது வெஜினா பகுதியை சுகாதரமற்றதாக, சுத்தமற்றதாக மாற்றலாம். துர்நாற்றமும் வீசக்கூடும். அரிப்பை உண்டாக்கும். அசௌகரியமாக இருக்கும்.
இது தண்ணீர் போன்று வெளியேறினால் அது பெரிய பாதிப்பை உண்டாக்காது. இது பெண்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரும். கடின உழைப்பு, ஹெவி ஒர்க் அவுட், அதிக எடை தூக்குதல் போன்ற சமயத்திலும் வரும்.
உடல் கழிவும், வெஜினா தன்னை சுத்தம் செய்து அதன் கழிவையும் வெளியேற்றுவதே இந்த வெள்ளைப்படுதல். கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலோ, அதிகம் உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தம், கவலைகள் என இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படும். கருத்தரித்தலின் போதும் அதிகம் வெள்ளைப்படும்.
எப்படியிருந்தாலும் இந்த வெள்ளைப்படுதல் என்பது உடலின் கழிவு என்பதால் அதை உடனே சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அது பாக்டீரியா தொற்றாக மாறலாம். இது தீவிரமாகும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகவும் மாறலாம். இதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் மருத்துவரிடம் சுயபரிசோதனை செய்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும் என ஹெல்த் லைன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த சில வீட்டுக் குறிப்புகளும் பின்பற்றப்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர சரி செய்யலாம்.
தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்துவர வெள்ளைப்படுதல் நீங்கும்.
கொய்யா இலைகளை கொதிக்க வைத்து குளிர்ந்தபிறகு குடிக்கலாம்
சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும். சிலருக்கு மாதவிடாய் வரப்போகிறது என உணர்த்தும் விதமாக மாதவிடாய் நாட்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் வெள்ளைப்படும்.
இவ்வாறு வெளியேறும் வெள்ளை திரவத்தால் நோய்த்தொற்று உண்டாகும். இது வெஜினா பகுதியை சுகாதரமற்றதாக, சுத்தமற்றதாக மாற்றலாம். துர்நாற்றமும் வீசக்கூடும். அரிப்பை உண்டாக்கும். அசௌகரியமாக இருக்கும்.
இது தண்ணீர் போன்று வெளியேறினால் அது பெரிய பாதிப்பை உண்டாக்காது. இது பெண்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரும். கடின உழைப்பு, ஹெவி ஒர்க் அவுட், அதிக எடை தூக்குதல் போன்ற சமயத்திலும் வரும்.
உடல் கழிவும், வெஜினா தன்னை சுத்தம் செய்து அதன் கழிவையும் வெளியேற்றுவதே இந்த வெள்ளைப்படுதல். கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலோ, அதிகம் உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தம், கவலைகள் என இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படும். கருத்தரித்தலின் போதும் அதிகம் வெள்ளைப்படும்.
எப்படியிருந்தாலும் இந்த வெள்ளைப்படுதல் என்பது உடலின் கழிவு என்பதால் அதை உடனே சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அது பாக்டீரியா தொற்றாக மாறலாம். இது தீவிரமாகும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகவும் மாறலாம். இதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் மருத்துவரிடம் சுயபரிசோதனை செய்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும் என ஹெல்த் லைன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த சில வீட்டுக் குறிப்புகளும் பின்பற்றப்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர சரி செய்யலாம்.
தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்துவர வெள்ளைப்படுதல் நீங்கும்.
கொய்யா இலைகளை கொதிக்க வைத்து குளிர்ந்தபிறகு குடிக்கலாம்
பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
1. சரும பராமரிப்பு:
திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
2. உணவில் கவனம் தேவை:
விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.
3. உறக்கம் முக்கியம்:
உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
4. உடற்பயிற்சி அவசியம்:
தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.
5. மனநலன் பேணுதல்:
உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில் மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
2. உணவில் கவனம் தேவை:
விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.
3. உறக்கம் முக்கியம்:
உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
4. உடற்பயிற்சி அவசியம்:
தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.
5. மனநலன் பேணுதல்:
உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில் மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
சில உணவுகளை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இன்று பல கணவர் மனைவிக்கு இருக்கும் பிரச்சனை குழந்தை கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள்தான். அதனால்தான் சமீப காலமாக லாபம் காண்கின்றன கருத்தரித்தல் மையங்கள். சில உணவுகளை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
மாதுளை :
மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பது மட்டுமன்றி இரட்டிப்பாக்குகிறது. கருப்பையையும் வலுப்பெறச் செய்கிறது.
பால் மற்றும் பால் பொருட்கள் :
பாலில் உள்ள வைட்டமின்கள் ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பேரிட்சை :
பேரிட்சை பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் கர்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே உதவுகிறது. கருப்பையின் உறுதியை பாதுகாப்பது மட்டுமன்றி கரு நின்ற பிறகும் தக்க வைக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, சாத்துகுடி என சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இனப்பெருக்க செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும் என்பது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது.
மாதுளை :
மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பது மட்டுமன்றி இரட்டிப்பாக்குகிறது. கருப்பையையும் வலுப்பெறச் செய்கிறது.
பால் மற்றும் பால் பொருட்கள் :
பாலில் உள்ள வைட்டமின்கள் ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பேரிட்சை :
பேரிட்சை பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் கர்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே உதவுகிறது. கருப்பையின் உறுதியை பாதுகாப்பது மட்டுமன்றி கரு நின்ற பிறகும் தக்க வைக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, சாத்துகுடி என சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இனப்பெருக்க செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும் என்பது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது.
தனியார் நிறுவனம் ஒன்று தம்பதிகளிடம், ‘நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு விடைதேடியுள்ளது.
கணவனும், மனைவியும் ஜாடியும் மூடியும் போன்று இணைந்து வாழவேண்டும் என்று சொல்வார்கள். அவை இரண்டும் அவ்வப்போது தட்டிக்கொள்வதும், முட்டிக்கொள்வதும் இயல்புதான். ஆனால் அதிக வேகத்தில் முட்டினால் ஜாடியும், மூடியும் சேர்ந்தே உடைந்துபோகும். அந்த நெருக்கடிதான் இப்போது சில குடும்பங்களில் ஏற்பட்டிருக்கிறது.
அத்தகைய நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய, தம்பதிகளிடம் பல்வேறு விதமான கருத்துக்கணிப்புகளை நடத்திவருகிறார்கள்.
தனியார் நிறுவனம் ஒன்று தம்பதிகளிடம், ‘நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு விடைதேடியுள்ளது.
பதில் அளித்தவர்களில் 22 சதவீதம் பேர் ‘திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக’ பதில் கூறியுள்ளனர். திருமணத்தை பற்றி அவர்கள் கண்ட கனவுகள் ஈடேறவில்லை என்றும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரிடமுமே இந்த எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் ஒரு பகுதியினர் ‘திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனையும் அவ்வப்போது வருவதாக கூறியிருக்கிறார்கள்.
கருத்து தெரிவித்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ‘திருமணத்திற்கு முன்பு தாங்கள் சுதந்திரமாக இருந்ததாகவும், மணவாழ்க்கையில் இணைந்த பின்பு சுதந்திரத்தை இழந்ததாகவும்’ குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி புலம்புபவர்களில் பெண்கள்தான் அதிகம்.
அவர்கள், ‘திருமணத்திற்கு முன்பு வரை நிறைய பயணம் மேற்கொண்டோம். பெற்றோருக்கும் முடிந்த உதவிகளை செய்தோம். இப்போது கணவரும், அவரது குடும்பத்தினருமே எங்கள் உலகமாக மாறிவிட்டனர். எங்களுக்காக எங்களால் வாழ முடிவதில்லை. எங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிடவும் முடியவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார்கள்.
கணவரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்று அவர்களிடம் கேட்டபோது, ‘சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில்லை. எதிலும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். மது அருந்துகிறார்கள். பொறுப்பாக நடந்துகொள்வதில்லை. பொய் சொல்கிறார்கள்..’ என்றெல்லாம் அடுக்குகிறார்கள்.
‘திருமணமான புதிதில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார். பேசும் நேரத்தை இப்போது படிப்படியாக குறைத்துவிட்டார்’ என்று 40 சதவீத பெண்கள் குறைபட்டிருக்கிறார்கள். ‘கணவரிடம் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினாலும் அதனால் குறிப்பிட்ட அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்’ என்ற அவநம்பிக்கை 15 சதவீத பெண்களிடம் இருந்துகொண்டிருக்கிறது.
எத்தனை வருடங்கள் உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது? என்ற கேள்விக்கு, பெரும்பாலான பெண்கள் ‘ஒரு வருடம்’ என்று பதிலளித்திருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது சிக்கலான காலகட்டத்தை அடைந்ததுபோல் கருதினீர்கள்? என்ற கேள்விக்கு, ‘ஐந்து வருடத்தை’ பதிலாக அளித்திருக்கிறார்கள். அதாவது முதல் வருடம் இனிப்பாக இருந்த வாழ்க்கை பின்பு கசக்க ஆரம்பித்திருக்கிறது.
இருபது சதவீதத்தினர், வாழ்க்கையில் ஒரு முறையாவது விவாகரத்து பெற்று மணவாழ்க்கையில் இருந்து விடுதலைப் பெற்றுவிடலாமா என்று சிந்தித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ‘வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மணவாழ்க்கை எப்படியோ நீண்டு சென்றுகொண்டிருக்கிறது’ என்று 80 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
ஆண்களில் 23 சதவீதத்தினர் திருமணத்திற்கு பின்பு தங்களது சுதந்திரமும் பறிபோனதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 68 சதவீதத்தினர் மனைவிக்காக தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டிருப்பதாகவும் சர்வேயில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 87 சதவீதம் பெண்கள் ‘திருமணத்திற்கு பின்பு எங்கள் பழைய நட்புகளை எல்லாம் இழந்துவிட்டோம். அதற்கு காரணம் கணவர்தான். நட்புகளை இழந்ததால் கணவர் மீது அவ்வப்போது கோபம் வரும்’ என்ற யதார்த்த உண்மை யையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சர்வே பற்றி மனோதத்துவ நிபுணர் சொல்லும் கருத்து:
“இந்த சர்வேயில் கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் பற்றி மனைவிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவை பலப்படுத்த விரும்பும் ஆண்கள் தங்களிடம் இத்தகைய குறைகள் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மணவாழ்க்கையில் இணையும் ஆண்-பெண் இருவருமே இருவேறு குடும்பம், சூழல், கலாசாரம் போன்றவைகளின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போவது அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சரியான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற முன்வரவேண்டும்” என்கிறார்.
தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.
தாய்மை பெண்மையின் உச்சம் என்றால் தாய்ப்பால் தாய்மையின் உச்சம்.
இன்றைய இளம் தாய்மார்களின் சிலர் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதை பரவலாக பார்க்க முடிகிறது. தாய்க்கும், குழந்தைக்குமான உணர்வுரீதியான இணைப்பை இது பாதிக்கும். பல எதிர்விளைவுகளையும் உண்டாக்கும்.
தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ப்ரெக்ஸ்டிக் என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது.
தாயின் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால்பருகும் போது குழந்தையால் உணர முடியும்.எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் அருந்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும். இந்த செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ஸ்டில் பேஸ் என்ஸ்பீரிமெண்ட் எனும் உளவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாயின் கவனம் அலைபேசி தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகக்கு தேவையான அளவு பாலூட்டுதல் குழந்தைகக்கு வசதியான முறையில் பாலூட்டுதல் போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை.
குழந்தைகள் வளர்ச்சியின் தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ.உருவாக்கம் அதிகம் பாதிப்பதாக கண்டிறியப்பட்டுள்ளது. எனவே பாலூட்டும் நேரம் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியின் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போகும் வாய்ப்பு உண்டு.
இன்றைய இளம் தாய்மார்களின் சிலர் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதை பரவலாக பார்க்க முடிகிறது. தாய்க்கும், குழந்தைக்குமான உணர்வுரீதியான இணைப்பை இது பாதிக்கும். பல எதிர்விளைவுகளையும் உண்டாக்கும்.
தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ப்ரெக்ஸ்டிக் என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது.
தாயின் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால்பருகும் போது குழந்தையால் உணர முடியும்.எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் அருந்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும். இந்த செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ஸ்டில் பேஸ் என்ஸ்பீரிமெண்ட் எனும் உளவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாயின் கவனம் அலைபேசி தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகக்கு தேவையான அளவு பாலூட்டுதல் குழந்தைகக்கு வசதியான முறையில் பாலூட்டுதல் போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை.
குழந்தைகள் வளர்ச்சியின் தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ.உருவாக்கம் அதிகம் பாதிப்பதாக கண்டிறியப்பட்டுள்ளது. எனவே பாலூட்டும் நேரம் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியின் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போகும் வாய்ப்பு உண்டு.
வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.
பெரும்பாலான பெண்கள் இந்த வெள்ளைபடுதல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சுரக்கும் திரவம் எல்லா சமயங்களிலும் கேடு விளைவிப்பது அல்ல. சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் அடையாளம் அது. பொதுவாக மருத்துவர்கள் அந்த திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கின்றனர். இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது என்றாலும், அதிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறினாலோ அது லீயுகோர்ஹியா என்னும் வெள்ளைபடுதல் நோயின் அறிகுறியாகும்.
இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:
1.நெல்லிப் பொடி
இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.
2.வெண்டைக்காய்
இந்நோயை குணப்படுத்துவதில் வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
3.நன்கு கனிந்த வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் அதற்கான பலனை உணர்வீர்கள்.
4.கொத்தமல்லி விதைகள்
வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.
5.இளநீர்
தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.
6.அதிமதுரம் பொடி
ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.
7.படிகாரம் மற்றும் தயிர் களிம்பு
இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.
8.சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி
ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்.
இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:
1.நெல்லிப் பொடி
இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.
2.வெண்டைக்காய்
இந்நோயை குணப்படுத்துவதில் வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
3.நன்கு கனிந்த வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் அதற்கான பலனை உணர்வீர்கள்.
4.கொத்தமல்லி விதைகள்
வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.
5.இளநீர்
தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.
6.அதிமதுரம் பொடி
ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.
7.படிகாரம் மற்றும் தயிர் களிம்பு
இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.
8.சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி
ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்.
உங்கள் தினசரி உடற்பயிற்சிகளையும் தாண்டி, உடல் எடை கூடிக்கொண்டே செல்வது, உடனடியாக கவனித்து, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
நாம் எல்லோருமே ஆரோக்கியமாக இருக்கவும், உடல் கட்டுக்கோப்பாக இருக்கவும் விரும்புவோம். இது நாம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக இருப்பதற்கு அவசியமாகிறது. குறிப்பாக, பெண்கள் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் மெனக்கெடுவார்கள். ஆனால், உங்கள் தினசரி உடற்பயிற்சிகளையும் தாண்டி, உடல் எடை கூடிக்கொண்டே செல்வது, உடனடியாக கவனித்து, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக, அபரிமிதமாக எடை கூடுவதற்கான பொதுவான காரணங்களை இங்கே நாங்கள் சொல்கிறோம்:
1. தைராய்ட் என்பது நம் உடலில் பட்டாம்பூச்சி வடிவிலிருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது சரிவர வேலை செய்யாதபோது உடல் எடை கூடிவிடுகிறது. உயர் நிலை தைராய்ட் உள்ளவர்களுக்கு, உடலில் வளர்சிதை மாற்றங்கள் குறைவதால், உடலில் சேரும் உணவை எரிசக்தியாக மாற்றும் செயல்பாடு நின்றுபோய் உடல் எடை அபரிமிதமாக கூடுகிறது.
2. மாதவிடாய், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் நின்றுபோய்விடும். இந்த சமயம் பெண்களுக்கு மிகுந்த சங்கடங்களை தரும் சமயமாகும். மாதவிடாய் நிற்பது என்பது, பெண்கள் கருத்தரிக்கும் சக்தியின்றி போவதைக் குறிக்கும். பொதுவாக பெண்களுக்கு இந்த சமயத்தில் இரண்டு முதல் நான்கு கிலோ எடை கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. (சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கக்கூடும்) மாதவிடாய் சமயத்தில் பெண்மைச்சுரப்பிகள் உடலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுப்பதால், கட்டுப்படில்லாமல் உடல் எடை கூடுகிறது. பெண்மை சுரப்பிகளைத்தவிர, மற்ற சில சுரப்பிகளும், உட்சுரப்பு நீர் சமநிலையிலில்லாத காரணத்தால், எடை கூடுவதற்கு காரணமாகிறது. உதாரணமாக, லெப்டின் என்ற சுரப்பி, கணையத்திலிருந்து, உடலில் சர்க்கரை அளவை நிர்ணயிக்கும் இன்சுலின் சுரக்க உத்தரவிடுமாறு மூளைக்கு விண்ணப்பிக்கிறது.
3. மன அழுத்தத்தநீக்கிகளாலும் கூட பொதுவாக எடை கூடும். மன அழுத்த நோயே, உடல் எடை அதிகமாகக் காரணமாகி விடுகிறது.
4 .கர்ப்பப்பை புற்றுநோய், உடல் எடையை கூட்டும் தன்மை உடையது. பெண்கள் உடற்பருமனால் அவதிப்படும்போது, அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் உடல் எடை அதிகமாகிக்கொண்டே போனால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வது சிறந்தது.
5. பிஸிஓடி என்றழைக்கப்படும் பாலிசைஸ்டிக் ஓவரியன் நோய், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றக் காரணமாகிறது. இவை, பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் செய்து, அவர்களின் மகப்பேற்று சக்தியியனை பாதிக்கிறது. அதனால், உடல் எடை கூடுவதை கட்டுப்படுத்த முடியாமல் போய், பெண்களுக்கு மிக தொந்தரவாக அமைகிறது.
6. வாயுக்கோளாறு மற்றும் அஜீரணங்கள், நாம் உண்ணும் உணவு செரிக்காமல் போய், பல பிரச்சினைகள் தோன்றக் காரணமாகிறது என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து அதிகமில்லாத, கொழுப்பு நிறைந்த பண்டங்களை உண்பதாலும், தேவையான அளவு நீர் பருகாததினாலும், மலச்சிக்கல் உண்டாகி, உடல் எடை கூட வழிவகுக்கிறது.
7. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளினாலும், சர்க்கரை மற்றும் உப்பை அதிக அளவில் உட்கொள்வதாலும், உடலில் நீர் தங்கிவிடுகிறது. இதுவும் உடல் எடை கூட ஒரு காரணமாகிறது.
8. ஆஸ்மா, ஆர்த்ரிடிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் ஊக்கிகளால், பசியின்மை ஏற்பட்டு உடல் எடை கூடுகிறது. மன அழுத்தம் மற்றும் படபடப்பு சம்பந்தப்பட்ட குஷன் சின்ட்ரோம், நமது உடலின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும், கோர்டிஸால் என்னும் சுரப்பியினை மந்தப்படுத்தி, உடல் எடை கூட வழி செய்கிறது.
1. தைராய்ட் என்பது நம் உடலில் பட்டாம்பூச்சி வடிவிலிருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது சரிவர வேலை செய்யாதபோது உடல் எடை கூடிவிடுகிறது. உயர் நிலை தைராய்ட் உள்ளவர்களுக்கு, உடலில் வளர்சிதை மாற்றங்கள் குறைவதால், உடலில் சேரும் உணவை எரிசக்தியாக மாற்றும் செயல்பாடு நின்றுபோய் உடல் எடை அபரிமிதமாக கூடுகிறது.
2. மாதவிடாய், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் நின்றுபோய்விடும். இந்த சமயம் பெண்களுக்கு மிகுந்த சங்கடங்களை தரும் சமயமாகும். மாதவிடாய் நிற்பது என்பது, பெண்கள் கருத்தரிக்கும் சக்தியின்றி போவதைக் குறிக்கும். பொதுவாக பெண்களுக்கு இந்த சமயத்தில் இரண்டு முதல் நான்கு கிலோ எடை கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. (சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கக்கூடும்) மாதவிடாய் சமயத்தில் பெண்மைச்சுரப்பிகள் உடலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுப்பதால், கட்டுப்படில்லாமல் உடல் எடை கூடுகிறது. பெண்மை சுரப்பிகளைத்தவிர, மற்ற சில சுரப்பிகளும், உட்சுரப்பு நீர் சமநிலையிலில்லாத காரணத்தால், எடை கூடுவதற்கு காரணமாகிறது. உதாரணமாக, லெப்டின் என்ற சுரப்பி, கணையத்திலிருந்து, உடலில் சர்க்கரை அளவை நிர்ணயிக்கும் இன்சுலின் சுரக்க உத்தரவிடுமாறு மூளைக்கு விண்ணப்பிக்கிறது.
3. மன அழுத்தத்தநீக்கிகளாலும் கூட பொதுவாக எடை கூடும். மன அழுத்த நோயே, உடல் எடை அதிகமாகக் காரணமாகி விடுகிறது.
4 .கர்ப்பப்பை புற்றுநோய், உடல் எடையை கூட்டும் தன்மை உடையது. பெண்கள் உடற்பருமனால் அவதிப்படும்போது, அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் உடல் எடை அதிகமாகிக்கொண்டே போனால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வது சிறந்தது.
5. பிஸிஓடி என்றழைக்கப்படும் பாலிசைஸ்டிக் ஓவரியன் நோய், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றக் காரணமாகிறது. இவை, பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் செய்து, அவர்களின் மகப்பேற்று சக்தியியனை பாதிக்கிறது. அதனால், உடல் எடை கூடுவதை கட்டுப்படுத்த முடியாமல் போய், பெண்களுக்கு மிக தொந்தரவாக அமைகிறது.
6. வாயுக்கோளாறு மற்றும் அஜீரணங்கள், நாம் உண்ணும் உணவு செரிக்காமல் போய், பல பிரச்சினைகள் தோன்றக் காரணமாகிறது என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து அதிகமில்லாத, கொழுப்பு நிறைந்த பண்டங்களை உண்பதாலும், தேவையான அளவு நீர் பருகாததினாலும், மலச்சிக்கல் உண்டாகி, உடல் எடை கூட வழிவகுக்கிறது.
7. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளினாலும், சர்க்கரை மற்றும் உப்பை அதிக அளவில் உட்கொள்வதாலும், உடலில் நீர் தங்கிவிடுகிறது. இதுவும் உடல் எடை கூட ஒரு காரணமாகிறது.
8. ஆஸ்மா, ஆர்த்ரிடிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் ஊக்கிகளால், பசியின்மை ஏற்பட்டு உடல் எடை கூடுகிறது. மன அழுத்தம் மற்றும் படபடப்பு சம்பந்தப்பட்ட குஷன் சின்ட்ரோம், நமது உடலின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும், கோர்டிஸால் என்னும் சுரப்பியினை மந்தப்படுத்தி, உடல் எடை கூட வழி செய்கிறது.
`பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வாழ்க்கையின் பின்னாள்களிலும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வாழ்வியல் மாற்றம், பணிச்சுமை, பரபரப்பு இவையெல்லாம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவது தெரியும். குழந்தை பிறப்புகூட பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? `பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல்’ (Postpartum Depression) இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் தாய்மார்களை பாதிக்கும் கொடுமையான நோய். இதில் கொடுமை என்னவென்றால், பத்து பெண்களுக்கு இருப்பதாகக்கூட பதிவாகாத நோய். `பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வாழ்க்கையின் பின்னாள்களிலும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
``பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் என்றால் என்ன?’’
``பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்; உடல் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இதைத்தான் `பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம்’ (Postpartum Depression) என்கிறோம். குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரத்துக்குள் ஏற்படும் லேசான வகை மன அழுத்தத்தை `பேபி புளூஸ்’ (Baby Blues) என்கிறோம்.
இந்த வகை மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக, பிற மன நோய்களுடன் ஏற்பட்டால், அதை `குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் சைகோசிஸ்’ (Postpartum Psychosis) என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தையைக் கொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
சில பெண்களுக்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மன அழுத்தம் ஏற்படும். `இதை கர்ப்பக்கால மன அழுத்தம்’ (Prepartum Depression) என்கிறோம்.’’
``இது யாருக்கெல்லாம் ஏற்படும்?’’
``ஏற்கெனவே மன அழுத்தம் போன்ற மன நோய்கள் இருப்பவர்கள், வீட்டில் சரியான துணை இல்லாமலிருப்பவர்கள், முன்னர் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருத்தல் அல்லது கரு கலைந்திருத்தல் போன்ற பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.’’
``இந்த மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?’’
``சில தாய்மார்கள் தன் குழந்தைக்கு உலகத்தில் வேறு யாரும் கொடுக்காத அளவுக்கு சிறந்த பராமரிப்பை கொடுப்பதை லட்சியமாக வைத்திருப்பார்கள். அதைச் செய்ய முடியாமல் போகும்போது இந்த வகை மன அழுத்தம் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின்னர் தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணம்.
மேலும், நம் வீட்டிலுள்ள சில பெரியவர்கள் `நாங்க அந்தக் காலத்துல இப்படியெல்லாம் செய்யலை’, `எனக்கெல்லாம் எதுவும் ஆகலை’, `நான் நாலு பிள்ளைகளைப் பெத்தவ... எனக்குத் தெரியாதா?’ என்றெல்லாம் எதையாவது சொல்லி துளைத்தெடுப்பர்கள். இது போன்ற பிரச்னைகள்தான் பெரும்பாலும் மாமியார்-மருமகள் சண்டைக்கான முதல் புள்ளியை தோற்றுவிக்கின்றன.
குழந்தையின் மேல் பிறர் எவ்வளவு பாசம் வைத்திருந்தாலும், தன் பாசம்தான் பெரியது என நினைக்கும் தாய்மார்கள், குழந்தையைப் பிறர் தொட்டுத் தூக்குவதைக்கூட விரும்ப மாட்டார்கள்.
நம் ஊரில் இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை ஒன்று இருக்கிறது. அது, பெண் குழந்தை பிறப்பதை பெரும்பான்மையோர் விரும்பாமை... அதற்கு அந்தத் தாயையே குறை சொல்லி கொடுமைப்படுத்துவது... என மன உளைச்சல் ஏற்படப் பல காரணங்களை அடுக்கலாம்.’’
``இதை எப்படிக் கண்டறிவது?’’
``இதன் அறிகுறிகளைக் கொண்டு கண்டறிந்துவிடலாம். தூக்கமின்மை, பசியின்மை, வெறுப்புஉணர்வு அதிகமாதல், குழந்தையுடனான பிணைப்பு குறைந்து போவது... போன்றவற்றைக்கொண்டு மன அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.’’
தாயின் உணர்வுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். கோபம், பதற்றம், குற்றவுணர்வு, நம்பிக்கையின்மை, தனிமை, வெறுப்பு, சோகம் போன்றவை அதிகமாகும்.
பழக்க வழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும். காரணமின்றி அழுதல், எரிந்துவிழுதல், ஓய்வின்றி எதையாவது செய்துகொண்டே இருத்தல், தனிமையை விரும்புதல்... இவையெல்லாம் ஏற்படும்.
தூக்கமின்மை, தீய கனவுகள் தோன்றுவது, தூங்கவே விரும்பாமை ஆகியவையும் இருக்கும்.
இவை மட்டுமின்றி கவனிக்கும் திறன் குறைதல், பொறுமையும் நிதானத்தையும் இழத்தல், பசியின்மை அல்லது உடல் எடை அதிகரித்தல் ஆகியவையும் ஏற்படலாம்.’’
``எப்படி குணப்படுத்தலாம்?’’
``குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் சில மணி நேரங்களில், சில நாள்களில், சில மாதங்களில் எந்தச் சிகிச்சையுமின்றித் தானாகவே சரியாகலாம். ஆனாலும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகள்... கலந்தாய்வு, மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை என மாறும். பெரும்பாலான தாய்மார்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஓர் உரையாடலே போதுமானது.
இதனைப் பெற மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உடனிருப்பவர்கள் அந்த நிலைமையை உணர்ந்து துணையாக நின்று ஆறுதலாக இருந்தாலே போதும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பான தகவல்களையும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் கணவரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அறிந்து வைத்துக்கொண்டு, பெண்ணுக்கு பக்கபலமாக இருக்கத் தயாராக வேண்டும்.
ஏற்கெனவே இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள், மருத்துவர்கள், கலந்தாய்வு வழங்குபவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உருவாக்கலாம். இவர்கள், இப்போது பாதிப்பில் இருப்பவர்கள், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு உதவ முன்வர வேண்டும். சிறு பிரச்னையாக இருந்தாலும், ஆறுதல் தரும் பேச்சும், `சரியாகிவிடும்’ எனும் நம்பிக்கை தரும் வார்த்தைளையும் பகிர இந்த குழுக்கள் உதவியாக இருக்க வேண்டும்.
இந்த குழுக்கள் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றில் இணைவதற்கான உதவிகளும் எளிமையாக அனைவருக்கும் கிடைத்தால், அது இன்னும் சிறப்பு. குழந்தை பிறந்த பின்னர் கணவரின் வீட்டுக்கு பதிலாக தாயாரின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இந்த வகை மன அழுத்தம் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.’’
``பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் என்றால் என்ன?’’
``பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்; உடல் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இதைத்தான் `பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம்’ (Postpartum Depression) என்கிறோம். குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரத்துக்குள் ஏற்படும் லேசான வகை மன அழுத்தத்தை `பேபி புளூஸ்’ (Baby Blues) என்கிறோம்.
இந்த வகை மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக, பிற மன நோய்களுடன் ஏற்பட்டால், அதை `குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் சைகோசிஸ்’ (Postpartum Psychosis) என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தையைக் கொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
சில பெண்களுக்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மன அழுத்தம் ஏற்படும். `இதை கர்ப்பக்கால மன அழுத்தம்’ (Prepartum Depression) என்கிறோம்.’’
``இது யாருக்கெல்லாம் ஏற்படும்?’’
``ஏற்கெனவே மன அழுத்தம் போன்ற மன நோய்கள் இருப்பவர்கள், வீட்டில் சரியான துணை இல்லாமலிருப்பவர்கள், முன்னர் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருத்தல் அல்லது கரு கலைந்திருத்தல் போன்ற பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.’’
``இந்த மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?’’
``சில தாய்மார்கள் தன் குழந்தைக்கு உலகத்தில் வேறு யாரும் கொடுக்காத அளவுக்கு சிறந்த பராமரிப்பை கொடுப்பதை லட்சியமாக வைத்திருப்பார்கள். அதைச் செய்ய முடியாமல் போகும்போது இந்த வகை மன அழுத்தம் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின்னர் தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணம்.
மேலும், நம் வீட்டிலுள்ள சில பெரியவர்கள் `நாங்க அந்தக் காலத்துல இப்படியெல்லாம் செய்யலை’, `எனக்கெல்லாம் எதுவும் ஆகலை’, `நான் நாலு பிள்ளைகளைப் பெத்தவ... எனக்குத் தெரியாதா?’ என்றெல்லாம் எதையாவது சொல்லி துளைத்தெடுப்பர்கள். இது போன்ற பிரச்னைகள்தான் பெரும்பாலும் மாமியார்-மருமகள் சண்டைக்கான முதல் புள்ளியை தோற்றுவிக்கின்றன.
குழந்தையின் மேல் பிறர் எவ்வளவு பாசம் வைத்திருந்தாலும், தன் பாசம்தான் பெரியது என நினைக்கும் தாய்மார்கள், குழந்தையைப் பிறர் தொட்டுத் தூக்குவதைக்கூட விரும்ப மாட்டார்கள்.
நம் ஊரில் இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை ஒன்று இருக்கிறது. அது, பெண் குழந்தை பிறப்பதை பெரும்பான்மையோர் விரும்பாமை... அதற்கு அந்தத் தாயையே குறை சொல்லி கொடுமைப்படுத்துவது... என மன உளைச்சல் ஏற்படப் பல காரணங்களை அடுக்கலாம்.’’
``இதை எப்படிக் கண்டறிவது?’’
``இதன் அறிகுறிகளைக் கொண்டு கண்டறிந்துவிடலாம். தூக்கமின்மை, பசியின்மை, வெறுப்புஉணர்வு அதிகமாதல், குழந்தையுடனான பிணைப்பு குறைந்து போவது... போன்றவற்றைக்கொண்டு மன அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.’’
தாயின் உணர்வுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். கோபம், பதற்றம், குற்றவுணர்வு, நம்பிக்கையின்மை, தனிமை, வெறுப்பு, சோகம் போன்றவை அதிகமாகும்.
பழக்க வழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும். காரணமின்றி அழுதல், எரிந்துவிழுதல், ஓய்வின்றி எதையாவது செய்துகொண்டே இருத்தல், தனிமையை விரும்புதல்... இவையெல்லாம் ஏற்படும்.
தூக்கமின்மை, தீய கனவுகள் தோன்றுவது, தூங்கவே விரும்பாமை ஆகியவையும் இருக்கும்.
இவை மட்டுமின்றி கவனிக்கும் திறன் குறைதல், பொறுமையும் நிதானத்தையும் இழத்தல், பசியின்மை அல்லது உடல் எடை அதிகரித்தல் ஆகியவையும் ஏற்படலாம்.’’
``எப்படி குணப்படுத்தலாம்?’’
``குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் சில மணி நேரங்களில், சில நாள்களில், சில மாதங்களில் எந்தச் சிகிச்சையுமின்றித் தானாகவே சரியாகலாம். ஆனாலும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகள்... கலந்தாய்வு, மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை என மாறும். பெரும்பாலான தாய்மார்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஓர் உரையாடலே போதுமானது.
இதனைப் பெற மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உடனிருப்பவர்கள் அந்த நிலைமையை உணர்ந்து துணையாக நின்று ஆறுதலாக இருந்தாலே போதும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பான தகவல்களையும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் கணவரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அறிந்து வைத்துக்கொண்டு, பெண்ணுக்கு பக்கபலமாக இருக்கத் தயாராக வேண்டும்.
ஏற்கெனவே இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள், மருத்துவர்கள், கலந்தாய்வு வழங்குபவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உருவாக்கலாம். இவர்கள், இப்போது பாதிப்பில் இருப்பவர்கள், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு உதவ முன்வர வேண்டும். சிறு பிரச்னையாக இருந்தாலும், ஆறுதல் தரும் பேச்சும், `சரியாகிவிடும்’ எனும் நம்பிக்கை தரும் வார்த்தைளையும் பகிர இந்த குழுக்கள் உதவியாக இருக்க வேண்டும்.
இந்த குழுக்கள் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றில் இணைவதற்கான உதவிகளும் எளிமையாக அனைவருக்கும் கிடைத்தால், அது இன்னும் சிறப்பு. குழந்தை பிறந்த பின்னர் கணவரின் வீட்டுக்கு பதிலாக தாயாரின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இந்த வகை மன அழுத்தம் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.’’






