என் மலர்
பெண்கள் மருத்துவம்
சில பெண்கள் பிரசவத்தின் போது, சில காரணங்களால் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.
பிரசவ காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம். ஏனெனில் சில பெண்கள் பிரசவத்தின் போது, தான் இதுவரை சுமந்த குழந்தையைக் கூட காண முடியாமல் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.
சில நேரங்களில் பிரசவத்தின் போது, கர்ப்பிணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், பிறக்கும் குழந்தை கூட இறக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், பிரசவத்தின் போது பெண்கள் இறக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் கர்ப்பிணிகள் இருப்பது நல்லது தானே!
இங்கு பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கான சில பொதுவான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் காரணமாகும். கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருந்தால், அப்பெண் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது பெண்களின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பெண்கள் கொண்டிருந்தால், ஆரம்பத்திலேயே உயர் அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு மற்றொரு காரணம் அதிக இரத்தப்போக்கு. இந்த நிலையில், பிரசவத்திற்குப் பின் பெண்களின் உடலினுள் இரத்தக்கசிவு அதிகம் ஏற்படும். இப்படி ஏற்படும் இரத்தக்கசிவு நிற்காமல் இருந்தாலோ அல்லது உடனே மருத்துவரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருந்தாலோ, இரத்தக்கசிவு அளவுக்கு அதிகமாகி, உறுப்புகள் செயலிழந்து, இறப்பிற்கு வழிவகுத்துவிடும்.
பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு கருப்பை பிளவும் ஓர் காரணமாகும். பிரசவத்தின் போது, யோனியின் வழியே குழந்தையை வெளியே தள்ளுவதற்கு பெண்களின் கருப்பையில் தீவிரமாக சுருங்கும். சில நேரங்களில், இந்த சுருக்கங்கள் மிகவும் அதிகமாகும் போது, கருப்பை பிளவு ஏற்பட்டு, சொல்ல முடியாத அளவில் இரத்தப்போக்கின் காரணமாக பெண்கள் இறக்க நேரிடும்.
ஆகவே கர்ப்பிணிகளே, மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி உடல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். எந்த சிறு வலியோ, அசௌகரியமோ இருந்தால் கைமருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருந்துவரை பார்ப்பது நல்லது.
மேலும் உங்களின் உடல் நிலை குறித்த அனைத்து தகவல்களையும் அதாவது நோய், அலர்ஜி போன்றவற்றை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லி விடுவது மிகவும் நல்லது. அப்போது தான் மருத்துவர் உங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மருத்துவம் பார்க்க முடியும்.
சில நேரங்களில் பிரசவத்தின் போது, கர்ப்பிணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், பிறக்கும் குழந்தை கூட இறக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், பிரசவத்தின் போது பெண்கள் இறக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் கர்ப்பிணிகள் இருப்பது நல்லது தானே!
இங்கு பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கான சில பொதுவான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் காரணமாகும். கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருந்தால், அப்பெண் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது பெண்களின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பெண்கள் கொண்டிருந்தால், ஆரம்பத்திலேயே உயர் அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு மற்றொரு காரணம் அதிக இரத்தப்போக்கு. இந்த நிலையில், பிரசவத்திற்குப் பின் பெண்களின் உடலினுள் இரத்தக்கசிவு அதிகம் ஏற்படும். இப்படி ஏற்படும் இரத்தக்கசிவு நிற்காமல் இருந்தாலோ அல்லது உடனே மருத்துவரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருந்தாலோ, இரத்தக்கசிவு அளவுக்கு அதிகமாகி, உறுப்புகள் செயலிழந்து, இறப்பிற்கு வழிவகுத்துவிடும்.
பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு கருப்பை பிளவும் ஓர் காரணமாகும். பிரசவத்தின் போது, யோனியின் வழியே குழந்தையை வெளியே தள்ளுவதற்கு பெண்களின் கருப்பையில் தீவிரமாக சுருங்கும். சில நேரங்களில், இந்த சுருக்கங்கள் மிகவும் அதிகமாகும் போது, கருப்பை பிளவு ஏற்பட்டு, சொல்ல முடியாத அளவில் இரத்தப்போக்கின் காரணமாக பெண்கள் இறக்க நேரிடும்.
ஆகவே கர்ப்பிணிகளே, மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி உடல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். எந்த சிறு வலியோ, அசௌகரியமோ இருந்தால் கைமருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருந்துவரை பார்ப்பது நல்லது.
மேலும் உங்களின் உடல் நிலை குறித்த அனைத்து தகவல்களையும் அதாவது நோய், அலர்ஜி போன்றவற்றை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லி விடுவது மிகவும் நல்லது. அப்போது தான் மருத்துவர் உங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மருத்துவம் பார்க்க முடியும்.
பெண்களின் கருவுறாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பபதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
பெண் கருவுறாமைக்கு, இண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), ஃப்லொபோபியன் குழாய்களில் அடைப்பு அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை அறிகுறி (பிசிஓஎஸ்), ஹார்மோன் சமநிலையின்மை, உண்ணும் கோளாறுகள், மன அழுத்தம், எடை அதிகரிப்பு அல்லது நீர்க்கட்டிகள் ஆகியவை காரணமாக உள்ளன. சில அறிகுறிகளை வைத்து இது போன்ற பிரச்சனைகளை கண்டறியலாம்.
உங்களால் அறிய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம். கீழ்காணும் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உங்களது குழந்தைக்கான கனவு இதோடு முடிந்துவிட்டது என கவலைப்பட வேண்டாம். இவை பெரும்பாலும் தீர்வுகான கூடிய பிரச்சனைகள் தான். சிறிது தாமதம் ஆனாலும் கட்டாயம் நீங்கள் குழந்தை பெற முடியும். நீங்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
உங்களுக்கு மிகவும் சீக்கிரமாகவோ அல்லது நீண்ட காலம் தள்ளியோ மாதவிடாய் ஏற்படுவது கூடாது. மாதவிடாய் சரியாக தான் இருக்கிறது என்றால், மாதவிடாய் காலங்களில் இடுப்பு பகுதியில் அதிக வலி இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிகமான வலி கூட கருவுறுதலை பாதிக்கும். மாதவிடாய் வராமல் போவது பிரச்சனையை இரண்டு மடங்காக்கும். காலம் தவறிய மாதவிடாயானது பிசிஓடி பிரச்சனைக்கும், வலி மிகுந்த மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனைக்கும் காரணமாகிறது.

உங்கள் கருப்பை வாய் சளி தடிமனாக இருந்தால் அது விந்தணு உள்ளே செல்வதை தாமதமாக்குகிறது. விந்தணு கர்ப்பபைக்குள் செல்வதற்குள் இறந்துவிடுகிறது. கருப்பை வாய் சளி வளமான தரத்தில் இருக்கும் போது அது விந்தணுவை வறட்சியாக விடுவதில்லை மற்றும் எளிதாக கருப்பைக்கு எடுத்து செல்கிறது. உங்கள் கருப்பை சளியானது, முட்டையின் வெள்ளை திரவத்தை போன்று இல்லை என்றால் நீங்கள் கருவுறுதலில் பிரச்சனை இருக்கலாம்.
கருப்பை இரத்தப்போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை. இந்த கட்டிகள், கருப்பையில் உள்ள தசை திசு அதிகரிக்கும்போது உருவாகும். துரதிருஷ்டவசமாக, ஃபைபிராய்டுகள் கூட அசாதாரண இரத்தப்போக்கு மற்றும் கருவுறாமைக்கு காரணமாக அமைகின்றன. உட்புற குழி அல்லது கருப்பை மையத்தின் அருகில் இருந்தால், அவற்றை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து அவசியமாகலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். அதனால் தான் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது அவசியமாகிறது.

உடலுறவு வலியை தராது. உடலுறவு எண்டோமெட்ரியோசிஸின் போது அல்லது அதற்குப் பின் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அது பிரச்சினையாக இருக்கலாம். இந்த நிலை கருவுறாமை ஒரு முக்கிய காரணம் ஆகும்.
மனநிலை மாற்றம் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் தவிர, PID தாடை திசுக்கள் பல்லுயிர் குழாய்களில் உருவாகலாம். இந்த வடுக்கள் கர்ப்பம் அடைவதற்கு கடினமாக இருக்கும், இதனால் கர்ப்பத்திற்கு கூடுதல் தடை ஏற்படுகிறது. உண்மையில், PID இன் 10 நிகழ்வுகளில் ஒரு முறை கருவுறாமைக்கு காரணமாக இருக்கும். காலம் தாமதப்படுத்தப்படுகிறது . பின் வயிற்றுப் பகுதியில் அல்லது அடி வயிற்றுப் பகுதியில் வலி இருந்தால் PID குற்றம் இருக்கலாம். இண்டோமெட்ரியோசிஸ் இருந்தால், கால் மற்றும் பின்புற இடுப்பு வலி ஏற்படலாம்.
இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.
உங்களால் அறிய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம். கீழ்காணும் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உங்களது குழந்தைக்கான கனவு இதோடு முடிந்துவிட்டது என கவலைப்பட வேண்டாம். இவை பெரும்பாலும் தீர்வுகான கூடிய பிரச்சனைகள் தான். சிறிது தாமதம் ஆனாலும் கட்டாயம் நீங்கள் குழந்தை பெற முடியும். நீங்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
உங்களுக்கு மிகவும் சீக்கிரமாகவோ அல்லது நீண்ட காலம் தள்ளியோ மாதவிடாய் ஏற்படுவது கூடாது. மாதவிடாய் சரியாக தான் இருக்கிறது என்றால், மாதவிடாய் காலங்களில் இடுப்பு பகுதியில் அதிக வலி இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிகமான வலி கூட கருவுறுதலை பாதிக்கும். மாதவிடாய் வராமல் போவது பிரச்சனையை இரண்டு மடங்காக்கும். காலம் தவறிய மாதவிடாயானது பிசிஓடி பிரச்சனைக்கும், வலி மிகுந்த மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனைக்கும் காரணமாகிறது.

உங்கள் கருப்பை வாய் சளி தடிமனாக இருந்தால் அது விந்தணு உள்ளே செல்வதை தாமதமாக்குகிறது. விந்தணு கர்ப்பபைக்குள் செல்வதற்குள் இறந்துவிடுகிறது. கருப்பை வாய் சளி வளமான தரத்தில் இருக்கும் போது அது விந்தணுவை வறட்சியாக விடுவதில்லை மற்றும் எளிதாக கருப்பைக்கு எடுத்து செல்கிறது. உங்கள் கருப்பை சளியானது, முட்டையின் வெள்ளை திரவத்தை போன்று இல்லை என்றால் நீங்கள் கருவுறுதலில் பிரச்சனை இருக்கலாம்.
கருப்பை இரத்தப்போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை. இந்த கட்டிகள், கருப்பையில் உள்ள தசை திசு அதிகரிக்கும்போது உருவாகும். துரதிருஷ்டவசமாக, ஃபைபிராய்டுகள் கூட அசாதாரண இரத்தப்போக்கு மற்றும் கருவுறாமைக்கு காரணமாக அமைகின்றன. உட்புற குழி அல்லது கருப்பை மையத்தின் அருகில் இருந்தால், அவற்றை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து அவசியமாகலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். அதனால் தான் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது அவசியமாகிறது.

உடலுறவு வலியை தராது. உடலுறவு எண்டோமெட்ரியோசிஸின் போது அல்லது அதற்குப் பின் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அது பிரச்சினையாக இருக்கலாம். இந்த நிலை கருவுறாமை ஒரு முக்கிய காரணம் ஆகும்.
மனநிலை மாற்றம் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் தவிர, PID தாடை திசுக்கள் பல்லுயிர் குழாய்களில் உருவாகலாம். இந்த வடுக்கள் கர்ப்பம் அடைவதற்கு கடினமாக இருக்கும், இதனால் கர்ப்பத்திற்கு கூடுதல் தடை ஏற்படுகிறது. உண்மையில், PID இன் 10 நிகழ்வுகளில் ஒரு முறை கருவுறாமைக்கு காரணமாக இருக்கும். காலம் தாமதப்படுத்தப்படுகிறது . பின் வயிற்றுப் பகுதியில் அல்லது அடி வயிற்றுப் பகுதியில் வலி இருந்தால் PID குற்றம் இருக்கலாம். இண்டோமெட்ரியோசிஸ் இருந்தால், கால் மற்றும் பின்புற இடுப்பு வலி ஏற்படலாம்.
இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.
இருபது வயது கடந்த பெண்களுக்கு, குறைந்தபட்சமாக ஆறு மணி நேரத் தூக்கமும், அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், இரவுத் தூக்கமும் அவசியம்.
இருபது வயது கடந்த பெண்களுக்கு, குறைந்தபட்சமாக ஆறு மணி நேரத் தூக்கமும், அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், இரவுத் தூக்கமும் அவசியம். ஆனால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது சாத்தியப்படாது. இதுபோன்ற நேரங்களில், நாம் மேற்கத்திய பழக்கத்தை பின் தொடரலாம்.
வெளிநாடுகளில் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைகளை நம்மூர் போல அருகிலேயே படுக்க வைக்க மாட்டார்கள். தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு தாயும் நன்கு உறங்குவார். தாய்ப்பாலை ‘Express Breast Milk’’ என்கிற முறையில் சேமித்து வைப்பது, குழந்தைக்குத் தேவை எனும்போது புகட்டுவது, அதுவரை நன்றாக உறங்குவதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறை.
எக்ஸ்பிரஸ் பிரெஸ்ட் மில்க் முறையில் தாய்ப்பாலைச் சேகரித்து வைத்து, தேவைப்படும் போது கொடுப்பதை நம்மூர் பெண்கள் விரும்புவதில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப நம் நலனையும் கருத்தில் கொண்டு சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

பொதுவாக, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஒருவித மனச்சோர்வு இருக்கும். இதனை ‘போஸ்ட் ப்ரெக்னன்சி ட்ரோமா’ (Post pregnancy trauma) என்போம். நம்மூரில், பிறந்த குழந்தையை தாய் அருகிலேயே தூங்க வைக்கிறோம். அப்போது, குழந்தை மீது நம்முடைய கைபட்டுவிடுமோ, குழந்தை எழுந்துவிடுமோ என்கிற யோசனையிலேயே தாயால் சரியாகத் தூங்க முடியாது.
பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் காலை, மதியம் வேளைகளில் நன்றாகத் தூங்குவார்கள். பொதுவாக மதிய நேரத் தூக்கத்தை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மதியவேளையில் தாய்மார்களும் சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம்’’.
வெளிநாடுகளில் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைகளை நம்மூர் போல அருகிலேயே படுக்க வைக்க மாட்டார்கள். தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு தாயும் நன்கு உறங்குவார். தாய்ப்பாலை ‘Express Breast Milk’’ என்கிற முறையில் சேமித்து வைப்பது, குழந்தைக்குத் தேவை எனும்போது புகட்டுவது, அதுவரை நன்றாக உறங்குவதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறை.
எக்ஸ்பிரஸ் பிரெஸ்ட் மில்க் முறையில் தாய்ப்பாலைச் சேகரித்து வைத்து, தேவைப்படும் போது கொடுப்பதை நம்மூர் பெண்கள் விரும்புவதில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப நம் நலனையும் கருத்தில் கொண்டு சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

பொதுவாக, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஒருவித மனச்சோர்வு இருக்கும். இதனை ‘போஸ்ட் ப்ரெக்னன்சி ட்ரோமா’ (Post pregnancy trauma) என்போம். நம்மூரில், பிறந்த குழந்தையை தாய் அருகிலேயே தூங்க வைக்கிறோம். அப்போது, குழந்தை மீது நம்முடைய கைபட்டுவிடுமோ, குழந்தை எழுந்துவிடுமோ என்கிற யோசனையிலேயே தாயால் சரியாகத் தூங்க முடியாது.
பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் காலை, மதியம் வேளைகளில் நன்றாகத் தூங்குவார்கள். பொதுவாக மதிய நேரத் தூக்கத்தை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மதியவேளையில் தாய்மார்களும் சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம்’’.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது.
இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்
இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்
உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை இருப்பது செக்ஸ் ஆர்வம். வயது அதிகரிப்பது இயற்கையின் நியதி. அதை யாரும் தடுக்கமுடியாது. அதற்காக 50 வயதில் 20 வயதுக்குரிய இளமையுடன் இருக்க விரும்புவது பேராசை. பேராசையால் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் சிறுநீரகங்களையும் கல்லீரலையும் கெடுத்துக் கொள்ளத்தான் நேரிடும்.
25 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்பு சாதமாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் செக்ஸும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க காமசூத்திராவில் சொல்லப்பட்டிருக்கும் புதிய நிலைகளை கலவிக்குப் பயன்படுத்தலாம்.

இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.
கலவிக்கு முன்னால் அதைத் தூண்ட சிறந்த ஃபோர் ப்ளேவும் (Fore play) அவசியம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது இன்னும் நலம். மனம் சார்ந்த எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது. ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்!
25 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்பு சாதமாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் செக்ஸும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க காமசூத்திராவில் சொல்லப்பட்டிருக்கும் புதிய நிலைகளை கலவிக்குப் பயன்படுத்தலாம்.

இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.
கலவிக்கு முன்னால் அதைத் தூண்ட சிறந்த ஃபோர் ப்ளேவும் (Fore play) அவசியம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது இன்னும் நலம். மனம் சார்ந்த எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது. ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்!
கர்ப்பகாலத்தில் பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும்.
இளம் பெண்களுக்கு கர்ப்பகாலம் மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. சாதாரண காலத்தில் விரும்பிய உடை எல்லாம் அணிந்து அழகாக வலம் வந்த அவர்கள் கர்ப்பகாலத்தில் பல மாதங்களாக ஒரே மாதிரியான தொளதொள உடைகளை அணிந்து நொந்துதான் போகிறார்கள்.
அந்த மாதிரியான பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும். நீங்களும் கர்ப்பிணிகள் என்றால், பொருத்தமான மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம். இதோ உங்களுக்கான உடைகள்!
மேக்சி டிரஸ் :
கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்பு கிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில் சிறிய ‘பெல்ட்’ அணிந்துகொள்ளலாம்.

ஜம்ப் சூட் :
அதிக பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் இதனை ‘கேஷூவல் வெயர்’ ஆக அணிந்துகொள்ளலாம். ஜம்ப் சூட்டுடன் டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். சற்று குண்டாகத் தெரியும் கர்ப்பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.
ஷிப்ட் டிரஸ் :
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்களும் பொருத்தமாக அமையும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங்களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந் தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் அழகாக இருக்கும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ‘ஒன் பீஸ்’ உடை, கர்ப்பிணிகளுக்கு பொருத்த மாக இருக்கும்.
ரைப் டிரஸ் :
இந்த வகை உடைகள் கர்ப்பிணிகளுக்கு ‘ரிச் லுக்’ கொடுக்கும். சவுகரிய மாகவும் இருக்கும். கர்ப்பகாலத்திலும், பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

ஸ்கர்ட் :
கர்ப்பிணிகளுக்கு கேஷூவல் லுக் கிடைக்க வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.
மெட்டர்னிட்டி ஜீன்ஸ் :
வழக்கமாக அணியும் இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. அதற்கு மாற்றாக கர்ப்பிணிகளே அணியக்கூடிய மெட்டர்னிட்டி ஜீன்ஸ் உள்ளன. நெகிழக்கூடிய மெட்டீரியலைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள இது சவுகரியமாக இருக்கும். ப்ளேயர்டு டாப் அணிந்துகொண்டால் வயிறு பெரிதாக இருப்பது தெரியாது.
பல ‘ஷேடு’களை கொண்ட லெகிங்குகளையும் கர்ப்பிணிகள் அணியலாம். அதற்கு நீளமான டாப் மற்றும் டியூனிக் மாடல் மேலாடைகளையும், குர்த்திகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சிகரெட் பேண்ட், பேரலல் பேண்ட், லூஸ் பேண்ட் போன்றவைகளையும் கர்ப்பிணிகள் அணியலாம்.
அந்த மாதிரியான பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும். நீங்களும் கர்ப்பிணிகள் என்றால், பொருத்தமான மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம். இதோ உங்களுக்கான உடைகள்!
மேக்சி டிரஸ் :
கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்பு கிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில் சிறிய ‘பெல்ட்’ அணிந்துகொள்ளலாம்.

ஜம்ப் சூட் :
அதிக பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் இதனை ‘கேஷூவல் வெயர்’ ஆக அணிந்துகொள்ளலாம். ஜம்ப் சூட்டுடன் டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். சற்று குண்டாகத் தெரியும் கர்ப்பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.
ஷிப்ட் டிரஸ் :
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்களும் பொருத்தமாக அமையும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங்களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந் தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் அழகாக இருக்கும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ‘ஒன் பீஸ்’ உடை, கர்ப்பிணிகளுக்கு பொருத்த மாக இருக்கும்.
ரைப் டிரஸ் :
இந்த வகை உடைகள் கர்ப்பிணிகளுக்கு ‘ரிச் லுக்’ கொடுக்கும். சவுகரிய மாகவும் இருக்கும். கர்ப்பகாலத்திலும், பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

ஸ்கர்ட் :
கர்ப்பிணிகளுக்கு கேஷூவல் லுக் கிடைக்க வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.
மெட்டர்னிட்டி ஜீன்ஸ் :
வழக்கமாக அணியும் இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. அதற்கு மாற்றாக கர்ப்பிணிகளே அணியக்கூடிய மெட்டர்னிட்டி ஜீன்ஸ் உள்ளன. நெகிழக்கூடிய மெட்டீரியலைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள இது சவுகரியமாக இருக்கும். ப்ளேயர்டு டாப் அணிந்துகொண்டால் வயிறு பெரிதாக இருப்பது தெரியாது.
பல ‘ஷேடு’களை கொண்ட லெகிங்குகளையும் கர்ப்பிணிகள் அணியலாம். அதற்கு நீளமான டாப் மற்றும் டியூனிக் மாடல் மேலாடைகளையும், குர்த்திகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சிகரெட் பேண்ட், பேரலல் பேண்ட், லூஸ் பேண்ட் போன்றவைகளையும் கர்ப்பிணிகள் அணியலாம்.
ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 338 ஆண்-பெண்களிடம் சர்வதேச அளவில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் 56 சதவீத பெண்கள் காரண, காரியத்தோடு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 26 சதவீதம் பெண்கள் காரணமே இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் உள்ள 10 சதவீத பெண்கள், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்தை உணருகின்றனர். சேவை மற்றும் உற்பத்தி துறையில் உள்ள 8 சதவீத பெண்களுக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும், நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர். மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் 56 சதவீத பெண்கள் காரண, காரியத்தோடு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 26 சதவீதம் பெண்கள் காரணமே இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் உள்ள 10 சதவீத பெண்கள், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்தை உணருகின்றனர். சேவை மற்றும் உற்பத்தி துறையில் உள்ள 8 சதவீத பெண்களுக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும், நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர். மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. இன்று குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்று பார்க்கலாம்.
'எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை'. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்று பார்க்கலாம்.
1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
2. ''பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.
3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.
4. தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.
6. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.
7. ஆண், பெண் இருவரும் 'உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ' என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.
8. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
10. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.
1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
2. ''பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.
3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.
4. தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.
6. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.
7. ஆண், பெண் இருவரும் 'உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ' என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.
8. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
10. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.
நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.

3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.
4. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள்.
அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

5. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.
6. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
7. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.

3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.
4. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள்.
அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

5. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.
6. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
7. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.
"பால் புகட்டும் போது குழந்தையுடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும்." இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் முக்கியத்துவம் நிறைந்தது. பிரசவத்துக்குப் பின், இது சில நாட்களே வரும். குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் இப்பாலில், கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் ஏராளமாக உள்ளன. இயற்கையான நோய்த்தடுப்பு சத்தாக திகழும் இப்பால், எளிதில் செரிக்கக் கூடியது. குழந்தைகள் சிரமம் இன்றி மலம் கழிக்கவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் இரைப்பை குடல் பாதையைச் சீராக்குகிறது. வயிற்றைப் பாதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. குறிப்பாக, வெள்ளை ரத்த அணுக்களைக் (Leukocytes) காப்பதில் சீம்பால் சிறந்து விளங்குகிறது.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தரப்படும் தாய்ப்பால் சுகாதாரம் நிறைந்ததாக இருக்கும். குழந்தை குடிப்பதற்கு ஏற்ற தன்மையில் இருக்கும். இதனால் குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை நீர், பழச்சாறு மற்றும் செயற்கை உணவுப்பண்டங்கள் கொடுக்கத் தேவையே இல்லை. பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கோ அது குறைவு. குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட நிலையில் வரும் புற்றுநோயையும் தாய்ப்பால் கட்டுப்படுத்துகிறது. பவுடர் பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 8 மடங்கு அதிகம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட, ரத்த அழுத்தம் அதிகமாகவும் வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு.
தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டியிருக்காது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள். ஆஸ்துமா, வீசிங், சரும நோய்கள் தாக்குவதும் குறைவு. நிற்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் எந்த தடையும் இல்லாமல் சரியாக நடைபெறும். நுண்ணறிவு அளவு அதிகமாக இருக்கும்.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பால் புகட்டலாம். ஒவ்வொரு தடவையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பால் தரலாம். பால் குடித்த பின்னர், அரை மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மீண்டும் கேட்டாலும் கொடுக்கலாம். இது போல ஒரு நாளில் பல தடவை குழந்தை கேட்கும் போதெல்லாம் தரலாம். பால் புகட்டும் போது குழந்தை உடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும். பயண நேரங்களில் சிரமம் இல்லாமல், பால் கொடுப்பதற்கு வசதியாக ஃபீடிங் ஏப்ரன், சால்வை, பிரத்யேக உடைகள் விற்கப்படுகின்றன.

தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம்.
பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் அரிசிக்கஞ்சி கொடுக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் உள்ள புரோட்டீன் ஒத்துக்கொள்ளாது. இதனால் வாந்தி வரும். அப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்டிப்பாக உப்பு, சர்க்கரை கொடுக்கக் கூடாது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத் தரலாம். சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு 3 வயதுவரை பால் கொடுப்பார்கள் ஒரு கட்டத்தில் குழந்தையே பால் குடிப்பதை நிறுத்திவிடும். அப்படி நிறுத்தாத பட்சத்தில், குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும். பால் அருந்துவதை நினைவுப்படுத்தும் அறை, உடை, நாற்காலி போன்றவை குழந்தையின் பார்வையில் படாமல் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்லலாம். இதன் காரணமாக பால் குடிக்கும் எண்ணம் குறையும்.’’
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் முக்கியத்துவம் நிறைந்தது. பிரசவத்துக்குப் பின், இது சில நாட்களே வரும். குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் இப்பாலில், கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் ஏராளமாக உள்ளன. இயற்கையான நோய்த்தடுப்பு சத்தாக திகழும் இப்பால், எளிதில் செரிக்கக் கூடியது. குழந்தைகள் சிரமம் இன்றி மலம் கழிக்கவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் இரைப்பை குடல் பாதையைச் சீராக்குகிறது. வயிற்றைப் பாதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. குறிப்பாக, வெள்ளை ரத்த அணுக்களைக் (Leukocytes) காப்பதில் சீம்பால் சிறந்து விளங்குகிறது.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தரப்படும் தாய்ப்பால் சுகாதாரம் நிறைந்ததாக இருக்கும். குழந்தை குடிப்பதற்கு ஏற்ற தன்மையில் இருக்கும். இதனால் குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை நீர், பழச்சாறு மற்றும் செயற்கை உணவுப்பண்டங்கள் கொடுக்கத் தேவையே இல்லை. பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கோ அது குறைவு. குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட நிலையில் வரும் புற்றுநோயையும் தாய்ப்பால் கட்டுப்படுத்துகிறது. பவுடர் பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 8 மடங்கு அதிகம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட, ரத்த அழுத்தம் அதிகமாகவும் வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு.
தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டியிருக்காது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள். ஆஸ்துமா, வீசிங், சரும நோய்கள் தாக்குவதும் குறைவு. நிற்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் எந்த தடையும் இல்லாமல் சரியாக நடைபெறும். நுண்ணறிவு அளவு அதிகமாக இருக்கும்.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பால் புகட்டலாம். ஒவ்வொரு தடவையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பால் தரலாம். பால் குடித்த பின்னர், அரை மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மீண்டும் கேட்டாலும் கொடுக்கலாம். இது போல ஒரு நாளில் பல தடவை குழந்தை கேட்கும் போதெல்லாம் தரலாம். பால் புகட்டும் போது குழந்தை உடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும். பயண நேரங்களில் சிரமம் இல்லாமல், பால் கொடுப்பதற்கு வசதியாக ஃபீடிங் ஏப்ரன், சால்வை, பிரத்யேக உடைகள் விற்கப்படுகின்றன.

தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம்.
பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் அரிசிக்கஞ்சி கொடுக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் உள்ள புரோட்டீன் ஒத்துக்கொள்ளாது. இதனால் வாந்தி வரும். அப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்டிப்பாக உப்பு, சர்க்கரை கொடுக்கக் கூடாது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத் தரலாம். சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு 3 வயதுவரை பால் கொடுப்பார்கள் ஒரு கட்டத்தில் குழந்தையே பால் குடிப்பதை நிறுத்திவிடும். அப்படி நிறுத்தாத பட்சத்தில், குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும். பால் அருந்துவதை நினைவுப்படுத்தும் அறை, உடை, நாற்காலி போன்றவை குழந்தையின் பார்வையில் படாமல் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்லலாம். இதன் காரணமாக பால் குடிக்கும் எண்ணம் குறையும்.’’
கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.
ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகுகிறது. இந்த 23 குரோமோசோம் ஜோடிகளில் 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.
தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றி பெற்றோர் எண்ணற்ற கனவுகளில் இருப்பார்கள். சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.

முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம். கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் இந்த சோதனை நடத்தப்படும்.
இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறினார்கள்.
அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.
பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும்.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.
தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றி பெற்றோர் எண்ணற்ற கனவுகளில் இருப்பார்கள். சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.

முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம். கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் இந்த சோதனை நடத்தப்படும்.
இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறினார்கள்.
அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.
பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும்.
ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.
குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.

மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.

மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.






