என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்கள் தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.
மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள்.
மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.
பெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.
குடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே!.
உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.

அந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.
போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.
குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி பெண்களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
அதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.
பெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.
குடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே!.
உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.

அந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.
போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.
குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி பெண்களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
அதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த பின்னர் வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்து மூன்று மாதமோ அல்லது ஆறு மாதங்களோ கழித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் குழந்தைக்கு தேவையான பாலை எடுத்து வைப்பதும் உண்டு. தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
தாய்ப்பால் சிறிய கண்டய்னரில் எடுப்பதற்கு முன்னதாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதே போல பால் சேமிக்கும் கண்டய்னரும் சுத்தமாக இருக்க வேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாட்டிலில் சேமிப்பதை தவிர்க்கவும்.
குழந்தையை டே கேரில் விடுபவராக இருந்தால் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் பாலில் உங்கள் குழந்தையின் பெயர் அன்றைய தேதி எழுதிக் கொடுக்கவும்.
நீங்கள் எடுத்துக் கொடுத்தப்பால் சிறிதளவு மீதம் இருந்தால் அதிலேயே ஃப்ரஷான பாலை மீண்டும் சேர்க்கக்கூடாது. அதே போல ஏற்கனவே பால் எடுத்துக் கொடுத்த கண்டய்னரில் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதிலேயே பால் எடுத்துக் கொடுக்கக்கூடாது.

பாலை சூடுபடுத்த ஓவனை பயன்படுத்தக்கூடாது? ஏனென்றால் ஓவனில் ஒரே மாதிரியான சூடு இருக்காது. மேலே அதிக சூடாகவும் கீழே குறைவான சூடாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கும் டெம்ப்பரேச்சரை குழந்தை குடிக்கும் போது அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல ஓவனில் அதிகப்படியான டெம்ப்பரேச்சர் இருக்கும். இது, பாலின் சத்துக்கள் ஆவியாகி வீணாவதற்கு காரணமாகிவிடும்.
தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. டபுள் பாய்லிங் முறைப்படி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் தாய்ப்பால் கண்டய்னரை வைத்து சூடுபடுத்தலாம். அதிக சூடாக்குவதோ அல்லது வேகமாக குலுக்குவதோ கூடாது.
கண்ணாடி குடுவையில் தாய்ப்பாலை சேமிப்பது ஆரோக்கியமானது. அல்லது தாய்ப்பாலை சேமிப்பதற்க்கென்றே சந்தையில் கிடைக்கும் மில்க் பேக் பயன்படுத்தலாம். தாய்ப்பால் நிரப்பும் போது கண்டய்னர் முழுவதும் வருமாறு நிரப்பக்கூடாது. மூன்று இன்ச் வரை இடைவெளி இருக்க வேண்டும்.
தாய்ப்பாலை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது ப்ரீசரில் நடுவில் வைப்பதையே வழக்கமாக கொள்ளுங்கள். பிரிட்ஜின் ஓரங்களில் அல்லது கீழே வைப்பதால் ஒரே மாதிரியான குளிர் பரவாது.
24 மணி நேரம் வரை தாய்ப்பாலை பதப்படுத்தி பயன்படுத்தலாம். வெளியில் எடுத்து சூடுப்படுத்திய பின்னர் பயன்படுத்தலாம். இரண்டாம் முறை மூன்றாம் முறை என சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
தாய்ப்பால் சிறிய கண்டய்னரில் எடுப்பதற்கு முன்னதாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதே போல பால் சேமிக்கும் கண்டய்னரும் சுத்தமாக இருக்க வேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாட்டிலில் சேமிப்பதை தவிர்க்கவும்.
குழந்தையை டே கேரில் விடுபவராக இருந்தால் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் பாலில் உங்கள் குழந்தையின் பெயர் அன்றைய தேதி எழுதிக் கொடுக்கவும்.
நீங்கள் எடுத்துக் கொடுத்தப்பால் சிறிதளவு மீதம் இருந்தால் அதிலேயே ஃப்ரஷான பாலை மீண்டும் சேர்க்கக்கூடாது. அதே போல ஏற்கனவே பால் எடுத்துக் கொடுத்த கண்டய்னரில் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதிலேயே பால் எடுத்துக் கொடுக்கக்கூடாது.

பாலை சூடுபடுத்த ஓவனை பயன்படுத்தக்கூடாது? ஏனென்றால் ஓவனில் ஒரே மாதிரியான சூடு இருக்காது. மேலே அதிக சூடாகவும் கீழே குறைவான சூடாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கும் டெம்ப்பரேச்சரை குழந்தை குடிக்கும் போது அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல ஓவனில் அதிகப்படியான டெம்ப்பரேச்சர் இருக்கும். இது, பாலின் சத்துக்கள் ஆவியாகி வீணாவதற்கு காரணமாகிவிடும்.
தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. டபுள் பாய்லிங் முறைப்படி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் தாய்ப்பால் கண்டய்னரை வைத்து சூடுபடுத்தலாம். அதிக சூடாக்குவதோ அல்லது வேகமாக குலுக்குவதோ கூடாது.
கண்ணாடி குடுவையில் தாய்ப்பாலை சேமிப்பது ஆரோக்கியமானது. அல்லது தாய்ப்பாலை சேமிப்பதற்க்கென்றே சந்தையில் கிடைக்கும் மில்க் பேக் பயன்படுத்தலாம். தாய்ப்பால் நிரப்பும் போது கண்டய்னர் முழுவதும் வருமாறு நிரப்பக்கூடாது. மூன்று இன்ச் வரை இடைவெளி இருக்க வேண்டும்.
தாய்ப்பாலை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது ப்ரீசரில் நடுவில் வைப்பதையே வழக்கமாக கொள்ளுங்கள். பிரிட்ஜின் ஓரங்களில் அல்லது கீழே வைப்பதால் ஒரே மாதிரியான குளிர் பரவாது.
24 மணி நேரம் வரை தாய்ப்பாலை பதப்படுத்தி பயன்படுத்தலாம். வெளியில் எடுத்து சூடுப்படுத்திய பின்னர் பயன்படுத்தலாம். இரண்டாம் முறை மூன்றாம் முறை என சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தினை மட்டும் தருவதில்லை. கூடவே, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு உருவாகவும் உதவுகிறது.
“பொறுப்புவாய்ந்த, நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்பினால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுங்கள்” என்று டெல்லியை சேர்ந்த, புதிதாக பிறந்த சிசுகளுக்கான மருத்துவ நிபுணரும், குழந்தைகள் நல மருத்துவ நிபுணருமான டாக்டர் ரகுராம் மல்லையா சொல்கிறார்.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்மார், தாய்ப்பாலூட்டுகிறபோது, அந்த குழந்தை புட்டிப்பால் குடித்து வளர்கிற குழந்தையைக் காட்டிலும் சிறப்பான நோய் எதிர்ப்புச்சக்தி, நல்ல கண்பார்வை, விரைவான வளர்ச்சியைப் பெறும் என்கிறார் இவர்.
தாய்ப்பாலின் மேன்மை குறித்து, டாக்டர் ரகுராம் மல்லையா சொல்லும் முக்கிய அம்சங்கள் இவை:-
* எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புக்குள்ளான பெண்கள் கூட, தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.
* தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தினை மட்டும் தருவதில்லை. கூடவே, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு உருவாகவும் உதவுகிறது.
* தாய்ப்பாலூட்டுகிற தாய்மார், சினைப்பை புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். இவர்களுக்கு இந்த வகையிலான புற்றுநோய் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
* தாய்ப்பால் சுரப்பதற்கும், பிரசவம் எப்படி அமைகிறது, அது சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தாயின் உடலமைப்பு, ஹார்மோன்கள் சுரப்பை பொறுத்ததாகும்.
* தாய் வெளியே செல்கிறபோது பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து, குளிர்பதனப்பெட்டியில் வைத்து தரலாம். தாய்ப்பால் 24 மணி நேரம் பயன்படுத்தத்தக்கது.
* புதிதாக பிறந்த குழந்தைக்கு ஒரு போதும் பசுவின் பாலைத்தரக்கூடாது. காரணம், அது அதிகபட்ச புரதச்சத்தினை கொண்டுள்ளது. அதை ஜீரணிக்கும் சக்தி புதிதாய் பிறந்த குழந்தைக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டாக்டர் ரகுராம் மல்லையாவின் சிந்தனையில், டெல்லியில் ‘அமரா’ என்ற பெயரிலான தாய்ப்பால் வங்கி உதயமாகி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 500 லிட்டர் தாய்ப்பால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தரப்பட்டு, குழந்தைகளுக்கு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்மார், தாய்ப்பாலூட்டுகிறபோது, அந்த குழந்தை புட்டிப்பால் குடித்து வளர்கிற குழந்தையைக் காட்டிலும் சிறப்பான நோய் எதிர்ப்புச்சக்தி, நல்ல கண்பார்வை, விரைவான வளர்ச்சியைப் பெறும் என்கிறார் இவர்.
தாய்ப்பாலின் மேன்மை குறித்து, டாக்டர் ரகுராம் மல்லையா சொல்லும் முக்கிய அம்சங்கள் இவை:-
* எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புக்குள்ளான பெண்கள் கூட, தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.
* தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தினை மட்டும் தருவதில்லை. கூடவே, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு உருவாகவும் உதவுகிறது.
* தாய்ப்பாலூட்டுகிற தாய்மார், சினைப்பை புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். இவர்களுக்கு இந்த வகையிலான புற்றுநோய் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
* தாய்ப்பால் சுரப்பதற்கும், பிரசவம் எப்படி அமைகிறது, அது சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தாயின் உடலமைப்பு, ஹார்மோன்கள் சுரப்பை பொறுத்ததாகும்.
* தாய் வெளியே செல்கிறபோது பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து, குளிர்பதனப்பெட்டியில் வைத்து தரலாம். தாய்ப்பால் 24 மணி நேரம் பயன்படுத்தத்தக்கது.
* புதிதாக பிறந்த குழந்தைக்கு ஒரு போதும் பசுவின் பாலைத்தரக்கூடாது. காரணம், அது அதிகபட்ச புரதச்சத்தினை கொண்டுள்ளது. அதை ஜீரணிக்கும் சக்தி புதிதாய் பிறந்த குழந்தைக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டாக்டர் ரகுராம் மல்லையாவின் சிந்தனையில், டெல்லியில் ‘அமரா’ என்ற பெயரிலான தாய்ப்பால் வங்கி உதயமாகி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 500 லிட்டர் தாய்ப்பால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தரப்பட்டு, குழந்தைகளுக்கு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் சிறுநீரகத் தொற்று பெரும் பிரச்சனையாக உள்ளது. சிறுநீரகத் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன்(urinary infection) எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.
பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.
காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.
பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.
காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
சீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சிலவகையான சீஸ் வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.
சீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சில வகையான சீஸ்களை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அவற்றில் லிஸ்டீரியா போன்ற குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.
மென்மையான சீஸ்களான கேம்பம்ப்ர்ட் மற்றும் செவ்ரே (ஆட்டிலிருந்து கிடைக்கும் சீஸ்) போன்றவை கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல. ப்ளூ வைண்டு சீஸ் (blue-veined cheeses), டனிஸ் ப்ளூ (danish blue) மற்றும் ரோக்யூபோர்ட் ( roquefort ) ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது.
கடினமான ப்ளூ வைண்டு சீஸ்களான, ஸ்டில்டன்களில் மென்மையாக்க பயன்படுத்தப்படும் லிஸ்டீரியாக்கள் அதிக அளவில் சேர்த்தப்படுவது இல்லை. எனவே இது கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றதாக உள்ளது. எனவே சமைக்கப்படாத சீஸ்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
லிஸ்டிரியோஸிஸ் காய்ச்சல் கர்ப்பமாக உள்ள பெண்களை அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சலை எதிர்த்து போராடும் திறன் குறைவாக உள்ளது.
நீங்கள் மென்மையான சீஸ்கள், ப்ளூ வைண்டு சீஸ்கள் ஆகியவற்றை சாப்பிட நேர்ந்தால், அவற்றை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். சமைக்கும் போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. சீஸ்களை உருகும் வரை மட்டும் சமைக்காமல், சற்று கொதிக்கும் வரை சமைக்க வேண்டியது அவசியம்.
சுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான சீஸ்களை சாப்பிடுவது நல்லது. இவற்றில் பார்மிசன் உள்ளது. இதில் மிக சிறிதளவு லிஸ்டிரீயா என்ற பாக்டீரியா மட்டுமே உள்ளது. எனவே இவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை விளைவிக்காது.
மென்மையான சீஸ்களான கேம்பம்ப்ர்ட் மற்றும் செவ்ரே (ஆட்டிலிருந்து கிடைக்கும் சீஸ்) போன்றவை கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல. ப்ளூ வைண்டு சீஸ் (blue-veined cheeses), டனிஸ் ப்ளூ (danish blue) மற்றும் ரோக்யூபோர்ட் ( roquefort ) ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது.
கடினமான ப்ளூ வைண்டு சீஸ்களான, ஸ்டில்டன்களில் மென்மையாக்க பயன்படுத்தப்படும் லிஸ்டீரியாக்கள் அதிக அளவில் சேர்த்தப்படுவது இல்லை. எனவே இது கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றதாக உள்ளது. எனவே சமைக்கப்படாத சீஸ்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
லிஸ்டிரியோஸிஸ் காய்ச்சல் கர்ப்பமாக உள்ள பெண்களை அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சலை எதிர்த்து போராடும் திறன் குறைவாக உள்ளது.
நீங்கள் மென்மையான சீஸ்கள், ப்ளூ வைண்டு சீஸ்கள் ஆகியவற்றை சாப்பிட நேர்ந்தால், அவற்றை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். சமைக்கும் போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. சீஸ்களை உருகும் வரை மட்டும் சமைக்காமல், சற்று கொதிக்கும் வரை சமைக்க வேண்டியது அவசியம்.
சுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான சீஸ்களை சாப்பிடுவது நல்லது. இவற்றில் பார்மிசன் உள்ளது. இதில் மிக சிறிதளவு லிஸ்டிரீயா என்ற பாக்டீரியா மட்டுமே உள்ளது. எனவே இவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை விளைவிக்காது.
மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.
இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.
உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.
இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.
உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.
உள்ளாடைகளுக்கென்றே உள்ள கடைகளில், அங்குள்ள பெண்களே எந்த ஆடைக்கு எது பொருந்தும் என்பதை ஆலோசனை செய்து தேர்வு செய்யவும் உதவியாக இருக்கிறார்கள்.
பல்வேறு நிறங்களிலும் ஏகபோக வெரைட்டி டிசைன்களிலும் பெண்களுக்கென ஆடைகள் வடிவமைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கும் ரசனை உணர்வு அதிகம். கொண்டை ஊசியில் இருந்து செருப்பு வரை ஒவ்வொன்றிலும் அதீத கவனம் செலுத்தி வாங்குவதுண்டு.
மாக்ஸி கௌன், ஆப் ஷோல்டர் டிரஸ், லேஸ் டிரஸ், பென்சில் டிரஸ், அசிமெட்ரிக் டிரஸ், ட்ரென்ச் டிரஸ், ஹை லோ டிரஸ், மிடி டிரஸ், மினி டிரஸ், ஷர்ட் டிரஸ், பார்ட்டி டிரஸ், பேக்லெஸ் டிரஸ், பிரிஞ் டிரஸ், பாப் ஓவர் டிரஸ், பேபி டால் டிரஸ், ஏ லைன் டிரஸ், லேயர் டிரஸ், லேஸ் அப் டிரஸ், டீஷர்ட் டிரஸ், வ்ராப் டிரஸ், சல்வார் கமீஸ், சாரி, லெஹங்கா சோலி, லாங் ஸ்கர்ட், பலாஸோ பேன்ட், ஜீன்ஸ், போன்று எண்ணிலடங்கா உடைகள் உள்ளன.
எந்த உடை அணிவது என்பது நம் தேர்வுதான். ஆனால் இங்கு தான் பலரும் மனதளவில் விரக்தி அடைவார்கள். உடல் பருமனாக உள்ள பெண்கள் மேற்கூறிய சில உடைகளை அணிய ஆசைப்பட்டும் அது நிறைவேறாத ஆசையாக போய்விடும். அளவான உடல் அமைப்புள்ள பெண்கள் எவ்வித ஆடை அணிந்தாலும் அழகாய் இருப்பார்கள்.
மிகவும் மெலிந்து இருக்கும் பெண்களுக்கும், அதிக உடல் எடையுள்ள பெண்களுக்கும் நவீன உலகம் கொடுத்த வரப்பிரசாதம்தான் இன்னர் கார்மெண்ட்ஸ். ‘‘நாம் அணியும் உடைக்கு ஏற்றவாறு உள்ளாடைகள் தேர்வு செய்யும்போது அந்த உடையானது நம்மை மேலும் அழகாக காட்டுகிறது.
பெண்களின் உள்ளாடையாக ப்ரா, பேன்டீஸ் என இவை இரண்டும் தான் பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்தவை. ஆனால் இவற்றிலும் பல வகைகள் உண்டு என்பதையும், ஆடைகளை பொருத்து அவற்றை தேர்வு செய்வது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். புஷ் அப் ப்ரா, பேடட் ப்ரா, டீஷர்ட் ப்ரா, கன்வெர்ட்டிபிள் ப்ரா, ஸ்ட்ராப் லெஸ் ப்ரா, ஸ்போர்ட்ஸ் ப்ரா, ஸ்டிக் ஆன் ப்ரா, மட்டர்னிட்டி ப்ரா, நோ சேக் ப்ரா என பல வகைகள் உண்டு. அதேபோல் பேன்டீஸ்களிலும் பாய் ஷார்ட்ஸ், கிளாசிக் பிரீஃப், பிரெஞ்சு கட் பேன்டீஸ், ஹிப்ஸ்டர்ஸ், தாங்ஸ், ஜி ஸ்ட்ரிங், சி ஸ்ட்ரிங், ஒன் சைடு மற்றும் டூ சைடு க்னாட் போன்று வகைகள் உள்ளன.
இவை அனைத்தும் ஒவ்வோர் ஆடைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் டீஷர்ட் போடும்போது பேடட் ப்ரா போடுவதால் நல்ல வடிவம் கிடைக்கும். பார்ட்டி வியர்களுக்கு ஸ்ட்ராப்லெஸ் ப்ரா, குர்தா மற்றும் ஒர்க் வியர் டிரெஸ்களுக்கு டபுள் லேயர்ட் ப்ரா என்று தனித்தனியே உள்ளது. உள்ளாடைகளுக்கென்றே உள்ள கடைகளில், அங்குள்ள பெண்களே எந்த ஆடைக்கு எது பொருந்தும் என்பதை ஆலோசனை செய்து தேர்வு செய்யவும் உதவியாக இருக்கிறார்கள்.
அதே போல் ஸ்கர்ட் மற்றும் பிராக்களுக்கு பாய் ஷார்ட்ஸ், ஜீன்ஸ்க்கு கிளாசிக் பிரீஃப், ஹை வெய்ஸ்டட் ஜீன்ஸ் அணியும்போது பிரெஞ்சு கட் பேன்டீஸ், லோ வெய்ஸ்டட் ஜீன்ஸ், பேன்ட்டுக்கு ஹிப்ஸ்டர்ஸ் போடலாம். ஜி ஸ்ட்ரிங் மற்றும் சி ஸ்ட்ரிங் பேன்டீஸ் லெக்கின்ஸ் மற்றும் டைட்ஸ் போடும்போது அணியலாம்.
நான் குண்டா இருக்கேன், எனக்கு தொப்பை இருக்கு, உடல் அமைப்பிற்கு மாறாக பின்புறமும் தொடைப் பகுதியும் பெரிதாக உள்ளது என்றெல்லாம் நமக்கு நாமே பேசிக்கொண்டு சில ஆடைகளை தவிர்த்து விடுவோம். இனி அதற்கு அவசியம் இல்லை. ஷேப் வியர் இருக்க கவலை எதற்கு? முழு கால்களுக்கு, தொடைகளுக்கு, அடிவயிற்றிற்கு, மேல் வயிற்றிற்கு, பின்புறத்திற்கு என நம் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டது தான் ஷேப் வியர்.
இதில் ஹை, மீடியம், லோ என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. நம் உடலிற்கு நல்ல நளினமான அமைப்பை தருவதே இந்த ஷேப் வியர். இருக்கும் அமைப்பை விட 1 முதல் 3 இன்ச் வரை தசைகளுக்கு உடலுக்குள் அழுத்தம் கொடுக்கப்படுவதால் எவ்வித ஆடையை வேண்டுமானாலும் பயமின்றி அணியலாம்.
நான் ரொம்ப ஒல்லியா இருக்கேனு வருத்தப்படுறவங்களுக்கு பேடட் ஷேப் வியர் கிடைக்கும். அவர்கள் இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஷேப் வியர் தனித்தனியாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே ஆடையாகவும் கிடைக்கும். காஜல் அகர்வால் போன்று நல்ல உடல் அமைப்புதான் அனைத்து பெண்களின் சாய்ஸ். அதற்காக சிறு சிறு திருத்தங்களை செய்தால் போதும்.
நம் தன்னம்பிக்கையின் அளவு நாம் அணியும் ஆடையை பொருத்தும் மாறுபடும். நல்ல விதமாக உடை அணியும் போது, நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். நம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு”.
மாக்ஸி கௌன், ஆப் ஷோல்டர் டிரஸ், லேஸ் டிரஸ், பென்சில் டிரஸ், அசிமெட்ரிக் டிரஸ், ட்ரென்ச் டிரஸ், ஹை லோ டிரஸ், மிடி டிரஸ், மினி டிரஸ், ஷர்ட் டிரஸ், பார்ட்டி டிரஸ், பேக்லெஸ் டிரஸ், பிரிஞ் டிரஸ், பாப் ஓவர் டிரஸ், பேபி டால் டிரஸ், ஏ லைன் டிரஸ், லேயர் டிரஸ், லேஸ் அப் டிரஸ், டீஷர்ட் டிரஸ், வ்ராப் டிரஸ், சல்வார் கமீஸ், சாரி, லெஹங்கா சோலி, லாங் ஸ்கர்ட், பலாஸோ பேன்ட், ஜீன்ஸ், போன்று எண்ணிலடங்கா உடைகள் உள்ளன.
எந்த உடை அணிவது என்பது நம் தேர்வுதான். ஆனால் இங்கு தான் பலரும் மனதளவில் விரக்தி அடைவார்கள். உடல் பருமனாக உள்ள பெண்கள் மேற்கூறிய சில உடைகளை அணிய ஆசைப்பட்டும் அது நிறைவேறாத ஆசையாக போய்விடும். அளவான உடல் அமைப்புள்ள பெண்கள் எவ்வித ஆடை அணிந்தாலும் அழகாய் இருப்பார்கள்.
மிகவும் மெலிந்து இருக்கும் பெண்களுக்கும், அதிக உடல் எடையுள்ள பெண்களுக்கும் நவீன உலகம் கொடுத்த வரப்பிரசாதம்தான் இன்னர் கார்மெண்ட்ஸ். ‘‘நாம் அணியும் உடைக்கு ஏற்றவாறு உள்ளாடைகள் தேர்வு செய்யும்போது அந்த உடையானது நம்மை மேலும் அழகாக காட்டுகிறது.
பெண்களின் உள்ளாடையாக ப்ரா, பேன்டீஸ் என இவை இரண்டும் தான் பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்தவை. ஆனால் இவற்றிலும் பல வகைகள் உண்டு என்பதையும், ஆடைகளை பொருத்து அவற்றை தேர்வு செய்வது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். புஷ் அப் ப்ரா, பேடட் ப்ரா, டீஷர்ட் ப்ரா, கன்வெர்ட்டிபிள் ப்ரா, ஸ்ட்ராப் லெஸ் ப்ரா, ஸ்போர்ட்ஸ் ப்ரா, ஸ்டிக் ஆன் ப்ரா, மட்டர்னிட்டி ப்ரா, நோ சேக் ப்ரா என பல வகைகள் உண்டு. அதேபோல் பேன்டீஸ்களிலும் பாய் ஷார்ட்ஸ், கிளாசிக் பிரீஃப், பிரெஞ்சு கட் பேன்டீஸ், ஹிப்ஸ்டர்ஸ், தாங்ஸ், ஜி ஸ்ட்ரிங், சி ஸ்ட்ரிங், ஒன் சைடு மற்றும் டூ சைடு க்னாட் போன்று வகைகள் உள்ளன.
இவை அனைத்தும் ஒவ்வோர் ஆடைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் டீஷர்ட் போடும்போது பேடட் ப்ரா போடுவதால் நல்ல வடிவம் கிடைக்கும். பார்ட்டி வியர்களுக்கு ஸ்ட்ராப்லெஸ் ப்ரா, குர்தா மற்றும் ஒர்க் வியர் டிரெஸ்களுக்கு டபுள் லேயர்ட் ப்ரா என்று தனித்தனியே உள்ளது. உள்ளாடைகளுக்கென்றே உள்ள கடைகளில், அங்குள்ள பெண்களே எந்த ஆடைக்கு எது பொருந்தும் என்பதை ஆலோசனை செய்து தேர்வு செய்யவும் உதவியாக இருக்கிறார்கள்.
அதே போல் ஸ்கர்ட் மற்றும் பிராக்களுக்கு பாய் ஷார்ட்ஸ், ஜீன்ஸ்க்கு கிளாசிக் பிரீஃப், ஹை வெய்ஸ்டட் ஜீன்ஸ் அணியும்போது பிரெஞ்சு கட் பேன்டீஸ், லோ வெய்ஸ்டட் ஜீன்ஸ், பேன்ட்டுக்கு ஹிப்ஸ்டர்ஸ் போடலாம். ஜி ஸ்ட்ரிங் மற்றும் சி ஸ்ட்ரிங் பேன்டீஸ் லெக்கின்ஸ் மற்றும் டைட்ஸ் போடும்போது அணியலாம்.
நான் குண்டா இருக்கேன், எனக்கு தொப்பை இருக்கு, உடல் அமைப்பிற்கு மாறாக பின்புறமும் தொடைப் பகுதியும் பெரிதாக உள்ளது என்றெல்லாம் நமக்கு நாமே பேசிக்கொண்டு சில ஆடைகளை தவிர்த்து விடுவோம். இனி அதற்கு அவசியம் இல்லை. ஷேப் வியர் இருக்க கவலை எதற்கு? முழு கால்களுக்கு, தொடைகளுக்கு, அடிவயிற்றிற்கு, மேல் வயிற்றிற்கு, பின்புறத்திற்கு என நம் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டது தான் ஷேப் வியர்.
இதில் ஹை, மீடியம், லோ என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. நம் உடலிற்கு நல்ல நளினமான அமைப்பை தருவதே இந்த ஷேப் வியர். இருக்கும் அமைப்பை விட 1 முதல் 3 இன்ச் வரை தசைகளுக்கு உடலுக்குள் அழுத்தம் கொடுக்கப்படுவதால் எவ்வித ஆடையை வேண்டுமானாலும் பயமின்றி அணியலாம்.
நான் ரொம்ப ஒல்லியா இருக்கேனு வருத்தப்படுறவங்களுக்கு பேடட் ஷேப் வியர் கிடைக்கும். அவர்கள் இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஷேப் வியர் தனித்தனியாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே ஆடையாகவும் கிடைக்கும். காஜல் அகர்வால் போன்று நல்ல உடல் அமைப்புதான் அனைத்து பெண்களின் சாய்ஸ். அதற்காக சிறு சிறு திருத்தங்களை செய்தால் போதும்.
நம் தன்னம்பிக்கையின் அளவு நாம் அணியும் ஆடையை பொருத்தும் மாறுபடும். நல்ல விதமாக உடை அணியும் போது, நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். நம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு”.
தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது.
தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். இதனை ஏன் இப்படி எழுத வேண்டியிருக்கின்றது என்றால் என்னதான் அரசாங்கம் முன் வந்து அநேக சலுகைகள் கொடுத்தாலும் அநேக சுமைகள் ஒரு தாய்க்கு இருக்கத்தான் செய்கின்றது. அந்நேரத்தில் சோர்ந்து விடும் அப்பெண் தன் குழந்தைக்கு புட்டி பாலே கொடுத்து விடலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். அந்நேரத்தில் அத்தாய்க்கு கை கொடுக்க உறவும், நட்பும் அவசியம் ஆகின்றது.
நம் அனைவரது மனதிலும் ஒரு உறுதி வேண்டும். வருங்கால இந்தியா ஆரோக்கியமான பலமான இந்தியாவாக உருவாக வேண்டும். அதற்கான உழைப்பினை ஒவ்வொரு குழந்தையினை உருவாக்குவதிலும் தர வேண்டும். அதன் அடிப்படையில்தான் குழந்தைக்கு அளிக்கும் தாய்பால். இதனை அனைவரும் நன்கு உணர வேண்டும்.
தாய்பால்தான் குழந்தைக்கு சரியான உணவு. புரதம், வைட்டமின், கொழுப்பு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் உள்ளன. எளிதாக செரிக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. வைரஸ், பாக்டீரியா இவற்றினை எதிர்க்கும் பலம் கொண்டது.
தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் முதல் ஆறு மாதம் முழுமையான தாய்பாலில் மட்டுமே இருக்கும் குழந்தைகளுக்கு காது கிருமி பாதிப்பு ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் மூச்சு குழல் நுரையீரல் கிருமி பாதிப்பு, வயிற்று போக்கு இவை ஏற்படுவதும் மிக மிக குறைவு. பொதுவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் என அடிக்கடி மருத்துவரிடம் செல்லமாட்டார்கள்.
தாய்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளைத்திறன் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தாய்பால் கொடுக்கும் பொழுது தாயின் கண்ணும், குழந்தையின் கண்ணும் நேருக்கு நேர் பார்ப்பதும், இருவரின் உடலும் தொட்டுக் கொண்டு இருப்பதும் தாயின் அன்பான பேச்சும் அக்குழந்தையினை உடலாலும், மனதாலும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். தாய் பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் இருப்பர். குண்டாக இருப்பதில்லை. இக்குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், சில வகை புற்று நோய் பாதிப்புகள் அபாயம் மிக மிக குறைவு எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும். இக்காலத்தில் வெளியாகும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் கர்ப்ப காலத்திற்கு முன் இருந்தது போன்ற அளவிற்கு கருப்பையினை சுருங்கச் செய்யும். பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படும். தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது.
குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் மார்பகத்திலிருந்து வெளி வரும் திரவம் ‘கொலோஸ்ட்ரம்’ எனப்படும். இந்த திரவம் சற்று தடித்தும், மஞ்சள் நிறமாகவும், சற்று குறைவாக இருப்பது போலவும் இருக்கும். இது போதாதோ என்று நினைக்காதீர்கள். இதுவே குழந்தைக்கு தேவையான அளவு சத்துக்கள் கொண்டதாக இருக்கும். இத்திரவம் குழந்தையின் உணவுப் பாதையினை நன்கு தயார்படுத்தும்.
பிறந்த முதல் 3-5 நாட்களில் குழந்தை சற்று எடை குறையும். குழந்தைக்கு பால் பற்றவில்லை என உடனே பயந்து விட வேண்டாம். இது இயற்கையானதே. பின் தானே எடை கூடும். குழந்தை தேவைக்கேற்ப தாயின் மார்பகம் பால் கொடுக்கும். முதல் ஆறுமாதம் தாய் பால் மட்டுமே போதும் வேறு எதுவும் வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆறுமாத காலத்திற்கு பிறகு மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுதும் தாய்பாலும் அவசியம் என்பதனை உணர்க.
தாய்பால் கொடுக்கும் பொழுது குழந்தையினை எப்படி வைத்துக் கொண்டு தாய்பால் கொடுக்க முடியும் என்ற முறைகளை மருத்துவர் மூலம் அறிக. தாய் பால் கொடுக்கும் பொழுது தாய்க்கு விழிப்புணர்வு தேவை. குழந்தைக்கு பசி இருக்கின்றதா என தாய் அறிய வேண்டும். அப்பொழுது தான் குழந்தையும் நன்கு பால் அருந்தும். பிறந்த முதல் சில வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் 12 முறை கூட பால் கொடுக்க வேண்டி இருக்கலாம். விரல் வாய் அருகில் செல்வதும், வாயால் பால் குடிப்பது போன்ற சத்தம் வருவதும் குழந்தை பசியாக உள்ளது என்பதன் அறிகுறி. வீறிட்டு அழும் வரை காத்திருக்க வேண்டாம். அந்நேரம் அதிக பசி கூடி அழும். பால் குடிக்க சிரமப்படும்.
* பொறுமை தேவை. குழந்தை தன் தேவைபடி குடிக்கட்டும். அதனை அவசரப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு மார்பகத்திலும் 10-20 நிமிடங்கள் மாறி மாறி கொடுங்கள்.
* மன உளைச்சல் இன்றி அமைதியாய் இருத்தல் அவசியம். மன உளைச்சல் இன்றி, கோபம், வேதனை இன்றி இருக்கும் பொழுதே பால் நன்றாக சுரக்கும். இனிமையான எண்ணங்களுடன் இருங்கள்.
இன்றைய தாய்மார்கள் தாய்பாலின் சிறப்பினை நன்கு அறிந்தவர்களாகவே இருக் கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் கல்வி அறிவுதான். ஆகவே இக்காரணங்களை மேலும் விளக்கிக் கூறுவது மேலும் நன்மை பயக்கும் என்பதால் கீழ் கண்ட காரணங்களை மேலும் வலியுறுத்துகின்றோம்.
* தாய் பாலே சிறப்பாக குழந்தையை வளர்க்கும். அதில் சரியான விகிதத்தில் புரதம், கார் போஹைட்ரேட், கொழுப்பு உள்ளது. பாலின் தன்மையும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறும் என்பது அதிசய உண்மை.
* குழந்தையின் மூளை வளர்ச்சி சிறந்து இருக்கும்.
* சுகாதாரமானது. மிக எளிது.
* மார்பகம் சிறியது, பெரியது அதனால் பால் சுரப்பதில் பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் கிடை யாது. குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கும் என்பதனை உணர்க.
* வேலைக்கு செல்லும் தாய் மார் கள் மருத்துவ ஆலோசனைபடி பால் சுரந்து பாட்டிலில் வைத்து விட்டு வேலைக்குச் செல்லலாம். எவ்வளவு நேரம், எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு குழந்தை நல மருத்து வரின் அறிவுரை அவ சியம் தேவை.
நம் அனைவரது மனதிலும் ஒரு உறுதி வேண்டும். வருங்கால இந்தியா ஆரோக்கியமான பலமான இந்தியாவாக உருவாக வேண்டும். அதற்கான உழைப்பினை ஒவ்வொரு குழந்தையினை உருவாக்குவதிலும் தர வேண்டும். அதன் அடிப்படையில்தான் குழந்தைக்கு அளிக்கும் தாய்பால். இதனை அனைவரும் நன்கு உணர வேண்டும்.
தாய்பால்தான் குழந்தைக்கு சரியான உணவு. புரதம், வைட்டமின், கொழுப்பு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் உள்ளன. எளிதாக செரிக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. வைரஸ், பாக்டீரியா இவற்றினை எதிர்க்கும் பலம் கொண்டது.
தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் முதல் ஆறு மாதம் முழுமையான தாய்பாலில் மட்டுமே இருக்கும் குழந்தைகளுக்கு காது கிருமி பாதிப்பு ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் மூச்சு குழல் நுரையீரல் கிருமி பாதிப்பு, வயிற்று போக்கு இவை ஏற்படுவதும் மிக மிக குறைவு. பொதுவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் என அடிக்கடி மருத்துவரிடம் செல்லமாட்டார்கள்.
தாய்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளைத்திறன் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தாய்பால் கொடுக்கும் பொழுது தாயின் கண்ணும், குழந்தையின் கண்ணும் நேருக்கு நேர் பார்ப்பதும், இருவரின் உடலும் தொட்டுக் கொண்டு இருப்பதும் தாயின் அன்பான பேச்சும் அக்குழந்தையினை உடலாலும், மனதாலும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். தாய் பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் இருப்பர். குண்டாக இருப்பதில்லை. இக்குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், சில வகை புற்று நோய் பாதிப்புகள் அபாயம் மிக மிக குறைவு எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும். இக்காலத்தில் வெளியாகும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் கர்ப்ப காலத்திற்கு முன் இருந்தது போன்ற அளவிற்கு கருப்பையினை சுருங்கச் செய்யும். பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படும். தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது.
குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் மார்பகத்திலிருந்து வெளி வரும் திரவம் ‘கொலோஸ்ட்ரம்’ எனப்படும். இந்த திரவம் சற்று தடித்தும், மஞ்சள் நிறமாகவும், சற்று குறைவாக இருப்பது போலவும் இருக்கும். இது போதாதோ என்று நினைக்காதீர்கள். இதுவே குழந்தைக்கு தேவையான அளவு சத்துக்கள் கொண்டதாக இருக்கும். இத்திரவம் குழந்தையின் உணவுப் பாதையினை நன்கு தயார்படுத்தும்.
பிறந்த முதல் 3-5 நாட்களில் குழந்தை சற்று எடை குறையும். குழந்தைக்கு பால் பற்றவில்லை என உடனே பயந்து விட வேண்டாம். இது இயற்கையானதே. பின் தானே எடை கூடும். குழந்தை தேவைக்கேற்ப தாயின் மார்பகம் பால் கொடுக்கும். முதல் ஆறுமாதம் தாய் பால் மட்டுமே போதும் வேறு எதுவும் வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆறுமாத காலத்திற்கு பிறகு மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுதும் தாய்பாலும் அவசியம் என்பதனை உணர்க.
தாய்பால் கொடுக்கும் பொழுது குழந்தையினை எப்படி வைத்துக் கொண்டு தாய்பால் கொடுக்க முடியும் என்ற முறைகளை மருத்துவர் மூலம் அறிக. தாய் பால் கொடுக்கும் பொழுது தாய்க்கு விழிப்புணர்வு தேவை. குழந்தைக்கு பசி இருக்கின்றதா என தாய் அறிய வேண்டும். அப்பொழுது தான் குழந்தையும் நன்கு பால் அருந்தும். பிறந்த முதல் சில வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் 12 முறை கூட பால் கொடுக்க வேண்டி இருக்கலாம். விரல் வாய் அருகில் செல்வதும், வாயால் பால் குடிப்பது போன்ற சத்தம் வருவதும் குழந்தை பசியாக உள்ளது என்பதன் அறிகுறி. வீறிட்டு அழும் வரை காத்திருக்க வேண்டாம். அந்நேரம் அதிக பசி கூடி அழும். பால் குடிக்க சிரமப்படும்.
* பொறுமை தேவை. குழந்தை தன் தேவைபடி குடிக்கட்டும். அதனை அவசரப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு மார்பகத்திலும் 10-20 நிமிடங்கள் மாறி மாறி கொடுங்கள்.
* மன உளைச்சல் இன்றி அமைதியாய் இருத்தல் அவசியம். மன உளைச்சல் இன்றி, கோபம், வேதனை இன்றி இருக்கும் பொழுதே பால் நன்றாக சுரக்கும். இனிமையான எண்ணங்களுடன் இருங்கள்.
இன்றைய தாய்மார்கள் தாய்பாலின் சிறப்பினை நன்கு அறிந்தவர்களாகவே இருக் கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் கல்வி அறிவுதான். ஆகவே இக்காரணங்களை மேலும் விளக்கிக் கூறுவது மேலும் நன்மை பயக்கும் என்பதால் கீழ் கண்ட காரணங்களை மேலும் வலியுறுத்துகின்றோம்.
* தாய் பாலே சிறப்பாக குழந்தையை வளர்க்கும். அதில் சரியான விகிதத்தில் புரதம், கார் போஹைட்ரேட், கொழுப்பு உள்ளது. பாலின் தன்மையும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறும் என்பது அதிசய உண்மை.
* குழந்தையின் மூளை வளர்ச்சி சிறந்து இருக்கும்.
* சுகாதாரமானது. மிக எளிது.
* மார்பகம் சிறியது, பெரியது அதனால் பால் சுரப்பதில் பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் கிடை யாது. குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கும் என்பதனை உணர்க.
* வேலைக்கு செல்லும் தாய் மார் கள் மருத்துவ ஆலோசனைபடி பால் சுரந்து பாட்டிலில் வைத்து விட்டு வேலைக்குச் செல்லலாம். எவ்வளவு நேரம், எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு குழந்தை நல மருத்து வரின் அறிவுரை அவ சியம் தேவை.
குழந்தை பெற்ற தாய்மார்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அவை
* எச்.ஐ.வி. பாதிப்புடைய பெண்கள் தாய் பால் கொடுப்பதை தவிர்க்கு என்று அறிவுறுத்தப் படுகின்றது. காரணம் தாய்பால் வழியாக குழந்தைக்கு கிருமி பரவும் என்ற காரணத்தினால் இத்தவிர்ப்பு அறிவுறுத்தப்படுகின்றது.
* தாய்க்கு கடுமையான சிகிச்சை பெறும் டி.பி.பாதிப்பு இருக்குமாயின் தாய் பால் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.
* புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் தாய், தாய்பால் கொடுக்கக் கூடாது.
* குழந்தைக்கு தாய்பாலில் உள்ள இயற்கை சர்க்கரையினை செரிக்க முடியாமல் இருக்குமாயின் தாய்பால் தவிர்க்கப்படுகின்றது.
* சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளும் தாய்மார்களை தாய்பால் கொடுப்பதனை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துவார்.
எனவே உங்கள் மருத்துவரிடம் நீங்கள் என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதனை ஒன்று விடாமல் கூறுங்கள். ஆயுர்வேத, ஹோமி யோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டால் அதனைப் பற்றியும் கூறுங்கள்.
மார்பக காம்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தாய்பால் கொடுப்பது மிக கடினமாக இருக்கும். சிலருக்கு மார்பகமே சற்று புடைத்தாற்போல் வலியாக இருக்கும். இதனால் பால் கொடுப்பதும் கடினமாய் இருக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம் மாறி மாறி கொடுப்பது நிவாரணம் அளிக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை அவசியம். சில சமயங்களில் பால் வரும் சிறு சிறு குழாய்களில் கூட அடைப்பு ஏற்படலாம். இதமான வெந்நீர் ஒத்தடம் இதனை நீக்கி விடும்.
மார்பகத்தில் கிருமி தாக்குதல் ஏற்படலாம். இதன் அறிகுறியாக ஜீரம், சோர்வு, என ஏற்படும். மருந்தில் சரி செய்து விடலாம். பொதுவில் மார்பக வலியினை நீக்க வெந்நீர் ஒத்தடம் அடிக்கடி கொடுத்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் தாயினை வெகுவாய் பாதிக்கும். பால் சுரப்பதனையும் பாதிக்கும். எனவே அமைதியும், மகிழ்ச்சியும் மிக அவசியம் என்பதனை உணர்க. சற்று முன் கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு பாலினை எடுத்து டியூப் மூலம் மருத்துவமனைகளில் புகட்டுவர்.
சில அறிகுறிகளுக்கு நாம் உடனடியாக மருத்துவரை காண வேண்டியது அவசியம்.
* திடீரென மார்பகம் சிவந்து, வீங்கி, கடினமாக இருந்தால்.
* பால் சுரப்பது மாறுபட்டு திரவம் வடிவது அல்லது ரத்த கசிவு இருந்தால்.
* குழந்தை எடை அதிகரிக்காமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அவை
* எச்.ஐ.வி. பாதிப்புடைய பெண்கள் தாய் பால் கொடுப்பதை தவிர்க்கு என்று அறிவுறுத்தப் படுகின்றது. காரணம் தாய்பால் வழியாக குழந்தைக்கு கிருமி பரவும் என்ற காரணத்தினால் இத்தவிர்ப்பு அறிவுறுத்தப்படுகின்றது.
* தாய்க்கு கடுமையான சிகிச்சை பெறும் டி.பி.பாதிப்பு இருக்குமாயின் தாய் பால் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.
* புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் தாய், தாய்பால் கொடுக்கக் கூடாது.
* குழந்தைக்கு தாய்பாலில் உள்ள இயற்கை சர்க்கரையினை செரிக்க முடியாமல் இருக்குமாயின் தாய்பால் தவிர்க்கப்படுகின்றது.
* சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளும் தாய்மார்களை தாய்பால் கொடுப்பதனை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துவார்.
எனவே உங்கள் மருத்துவரிடம் நீங்கள் என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதனை ஒன்று விடாமல் கூறுங்கள். ஆயுர்வேத, ஹோமி யோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டால் அதனைப் பற்றியும் கூறுங்கள்.
மார்பக காம்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தாய்பால் கொடுப்பது மிக கடினமாக இருக்கும். சிலருக்கு மார்பகமே சற்று புடைத்தாற்போல் வலியாக இருக்கும். இதனால் பால் கொடுப்பதும் கடினமாய் இருக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம் மாறி மாறி கொடுப்பது நிவாரணம் அளிக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை அவசியம். சில சமயங்களில் பால் வரும் சிறு சிறு குழாய்களில் கூட அடைப்பு ஏற்படலாம். இதமான வெந்நீர் ஒத்தடம் இதனை நீக்கி விடும்.
மார்பகத்தில் கிருமி தாக்குதல் ஏற்படலாம். இதன் அறிகுறியாக ஜீரம், சோர்வு, என ஏற்படும். மருந்தில் சரி செய்து விடலாம். பொதுவில் மார்பக வலியினை நீக்க வெந்நீர் ஒத்தடம் அடிக்கடி கொடுத்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் தாயினை வெகுவாய் பாதிக்கும். பால் சுரப்பதனையும் பாதிக்கும். எனவே அமைதியும், மகிழ்ச்சியும் மிக அவசியம் என்பதனை உணர்க. சற்று முன் கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு பாலினை எடுத்து டியூப் மூலம் மருத்துவமனைகளில் புகட்டுவர்.
சில அறிகுறிகளுக்கு நாம் உடனடியாக மருத்துவரை காண வேண்டியது அவசியம்.
* திடீரென மார்பகம் சிவந்து, வீங்கி, கடினமாக இருந்தால்.
* பால் சுரப்பது மாறுபட்டு திரவம் வடிவது அல்லது ரத்த கசிவு இருந்தால்.
* குழந்தை எடை அதிகரிக்காமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் (ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் ) வீட்டில் கர்ப்ப பரிசோதனை என்பதாகும்.
பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் (ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் ) வீட்டில் கர்ப்ப பரிசோதனை
என்பதாகும். இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும். கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில் பிடித்துக் கொண்டு, அதில், வீட்டில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனை ஸ்டிக்கை வைக்கவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
ஒரு சில ஸ்டிக்குகளில் துல்லியமாக முடிவு வர 10 நிமிடங்கள் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும். பிறகு, 10 நிமிடம் கழித்து, சிறுநீரில் வைக்கப்பட்ட ஸ்டிக்கில் உள்ள கோடோ அல்லது பிளஸ் என்ற குறியீடோ நிறம் மங்கும் அல்லது பளிச்சென்று மாறும். நிறம் மங்கினாலோ அல்லது பளிச்சென்று மாறினாலோ கருவுற்றிருப்பதாக அர்த்தமாகும்.
தற்போது டிஜிட்டல் டெஸ்ட் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றை சிறுநீரில் வைத்து 10 நிமிடங்களுக்குள், பிரக்னென்ட் அல்லது நாட் பிரக்னன்ட் என்று வார்த்தையாகவே பரிசோதனை முடிவு வந்து விடுகிறது.
பொதுவாகவே இந்த டெஸ்ட்டை மாதவிலக்கு தள்ளிப் போய் ஒரு வாரம் கழித்து செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். ஆனால், காலையில் எழுந்ததும் செய்யும் சோதனை முற்றிலும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
என்பதாகும். இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும். கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில் பிடித்துக் கொண்டு, அதில், வீட்டில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனை ஸ்டிக்கை வைக்கவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
ஒரு சில ஸ்டிக்குகளில் துல்லியமாக முடிவு வர 10 நிமிடங்கள் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும். பிறகு, 10 நிமிடம் கழித்து, சிறுநீரில் வைக்கப்பட்ட ஸ்டிக்கில் உள்ள கோடோ அல்லது பிளஸ் என்ற குறியீடோ நிறம் மங்கும் அல்லது பளிச்சென்று மாறும். நிறம் மங்கினாலோ அல்லது பளிச்சென்று மாறினாலோ கருவுற்றிருப்பதாக அர்த்தமாகும்.
தற்போது டிஜிட்டல் டெஸ்ட் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றை சிறுநீரில் வைத்து 10 நிமிடங்களுக்குள், பிரக்னென்ட் அல்லது நாட் பிரக்னன்ட் என்று வார்த்தையாகவே பரிசோதனை முடிவு வந்து விடுகிறது.
பொதுவாகவே இந்த டெஸ்ட்டை மாதவிலக்கு தள்ளிப் போய் ஒரு வாரம் கழித்து செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். ஆனால், காலையில் எழுந்ததும் செய்யும் சோதனை முற்றிலும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ற நல்ல மகப்பேறு மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்தவுடனேயே நாம் முதலில் நாடுவது ஒரு நல்ல மகப்பெறு மருத்துவரை தான். இந்த நல்ல மகப்பேறு மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
பெரும்பாலும் மருத்துவர்கள் நட்புடன் தான் பழகுவார்கள். பிரசவம் என்று வரும் போது நீங்கள் மனம் விட்டு நிறைய சந்தேகங்களை கேட்க வேண்டியிருக்கும். அதனால் உங்களால் யாருடனுடன் நட்புடன் கேள்விகளை கேட்க முடிகிறது என்றும் அவற்றை அவரால் தீர்த்து வைக்க முடியுமா என்றும் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ற மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். உதாரணமாக உங்களுக்கு பிசிஒடி பிரச்சனைகள் இருந்தால், அதில் கைதேர்ந்த மருத்துவரை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு தகுந்த மருத்துவர்களை பட்டியலிட்ட பின்னர் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவத்தின் படி எந்த மருத்துவர் சிறந்தவர் என பார்த்து அவரை தேர்ந்தெடுங்கள். மற்றவர்களின் முன் அனுபவங்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு கைகொடுக்கும்.
நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என முன்பதிவு செய்யும் நேரத்தில் அவர் உங்களை சந்திக்க தயாராக இருப்பாரா எனவும், அவர் உங்களது அவரச சிகிச்சையை உணர்ந்து நடந்துகொள்வாரா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மருத்துவரிடம் உடலுறவு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டியிருக்கும், உங்களுக்கு தெரியாத சந்தேகங்களுக்கு அவர் மதிப்பளித்து பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த குணம் இருக்கும் என்றாலும் ஒரு சில மருத்துவர்களிடம் மட்டுமே உங்களால் மனம்விட்டு பேச முடியும். அவ்வாறு உள்ள மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலும் மருத்துவர்கள் நட்புடன் தான் பழகுவார்கள். பிரசவம் என்று வரும் போது நீங்கள் மனம் விட்டு நிறைய சந்தேகங்களை கேட்க வேண்டியிருக்கும். அதனால் உங்களால் யாருடனுடன் நட்புடன் கேள்விகளை கேட்க முடிகிறது என்றும் அவற்றை அவரால் தீர்த்து வைக்க முடியுமா என்றும் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ற மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். உதாரணமாக உங்களுக்கு பிசிஒடி பிரச்சனைகள் இருந்தால், அதில் கைதேர்ந்த மருத்துவரை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு தகுந்த மருத்துவர்களை பட்டியலிட்ட பின்னர் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவத்தின் படி எந்த மருத்துவர் சிறந்தவர் என பார்த்து அவரை தேர்ந்தெடுங்கள். மற்றவர்களின் முன் அனுபவங்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு கைகொடுக்கும்.
நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என முன்பதிவு செய்யும் நேரத்தில் அவர் உங்களை சந்திக்க தயாராக இருப்பாரா எனவும், அவர் உங்களது அவரச சிகிச்சையை உணர்ந்து நடந்துகொள்வாரா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மருத்துவரிடம் உடலுறவு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டியிருக்கும், உங்களுக்கு தெரியாத சந்தேகங்களுக்கு அவர் மதிப்பளித்து பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த குணம் இருக்கும் என்றாலும் ஒரு சில மருத்துவர்களிடம் மட்டுமே உங்களால் மனம்விட்டு பேச முடியும். அவ்வாறு உள்ள மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு குடும்பத்தில் கணவருக்கு தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு இருந்து, பெண்ணுக்கு இதில் நாட்டமில்லை என்றால் அந்த உறவு திசை திரும்பி போக அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் தாம்பத்தியத்தில் மிகக்குறைந்த அளவு மட்டுமே சுகத்தை அனுபவிக்கின்றனர். ஒரு சில பெண்கள் தாம்பத்தியத்தை அறவே வெறுக்கவும் செய்கின்றனர். ஒரு குடும்பத்தில் கணவருக்கு அதிக ஈடுபாடு இருந்து, பெண்ணுக்கு இதில் நாட்டமில்லை என்றால் அந்த உறவு திசை திரும்பி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு உடலுறவில் அதிக நாட்டமில்லாமல் போக ஹார்மோன்கள் மற்றும் மனநிலை ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த பகுதியில் பெண்களுக்கு உடலுறவில் நாட்டமில்லாமலும், குறைந்த இன்பம் ஆகியவற்றிக்கு காரணமான விஷயங்களை பற்றி இந்தப்பகுதியில் காணலாம்.
உடல்பருமன் அதிகமாக இருப்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிகமான கொழுப்பு, மூச்சி விடுவதில் சிரமம், பாதுகாப்பின்மை போன்றவை மன அழுத்தத்தால் உண்டாகின்றன.
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடப்பது, உடல் பருமனை குறைத்து உங்களை உடலுறவில் சிறப்பாக செயல்பட வைக்கும்.
சில பெண்கள் உடலுறவில் இன்பத்தை அனுபவிக்காமல் இருக்க உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள நிதி பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, அதிக உடல் எடை, வேலைச்சுமை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாமல் இருப்பதும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே போதிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனைகள், தேவையில்லாத கற்பனைகள் போன்றவற்றின் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு, உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் உறவில் அவசியம்.
தினசரி உணவில் சரியான அளவு கொழுப்பு இருந்தாலே போதுமானது. அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுகளை உண்பதும் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
பெண்களுக்கு உடலுறவில் அதிக நாட்டமில்லாமல் போக ஹார்மோன்கள் மற்றும் மனநிலை ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த பகுதியில் பெண்களுக்கு உடலுறவில் நாட்டமில்லாமலும், குறைந்த இன்பம் ஆகியவற்றிக்கு காரணமான விஷயங்களை பற்றி இந்தப்பகுதியில் காணலாம்.
உடல்பருமன் அதிகமாக இருப்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிகமான கொழுப்பு, மூச்சி விடுவதில் சிரமம், பாதுகாப்பின்மை போன்றவை மன அழுத்தத்தால் உண்டாகின்றன.
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடப்பது, உடல் பருமனை குறைத்து உங்களை உடலுறவில் சிறப்பாக செயல்பட வைக்கும்.
சில பெண்கள் உடலுறவில் இன்பத்தை அனுபவிக்காமல் இருக்க உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள நிதி பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, அதிக உடல் எடை, வேலைச்சுமை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாமல் இருப்பதும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே போதிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனைகள், தேவையில்லாத கற்பனைகள் போன்றவற்றின் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு, உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் உறவில் அவசியம்.
தினசரி உணவில் சரியான அளவு கொழுப்பு இருந்தாலே போதுமானது. அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுகளை உண்பதும் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.






