என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். இதனால் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா என்று பார்க்கலாம்.
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.
நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.
கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.
நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.
கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.
பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
* ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.
6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
* தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.
* கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

* தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.
தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.
* இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.
* ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.
6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
* தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.
* கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

* தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.
தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.
* இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.
உடற்பயிற்சிகள் கர்ப்பிணியின் கை, கால் தசைகளை வலுப்படுத்துவதால், நிற்பது, நடப்பது, எழுந்திருப்பது போன்ற செயல்கள் எளிதாகும்.
வயிற்றில் குழந்தை வளர வளர கர்ப்பிணியின் உட்காரும் நிலை, நிற்கும் நிலை, படுக்கும் நிலை போன்றவை மாறும். அப்போது தசைகளில் வலி ஏற்படும். அந்த வலிகளைக் குறைக்க மாத்திரைகளை நாடிச் செல்வதைவிட, உடற்பயிற்சிகள் செய்வதுதான் மிகவும் நல்லது. உடற்பயிற்சிகள் கர்ப்பிணியின் கை, கால் தசைகளை வலுப்படுத்துவதால், நிற்பது, நடப்பது, எழுந்திருப்பது போன்ற செயல்கள் எளிதாகும்.
கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமஸ்டரிலிருந்து கருப்பை விரிந்து கொடுத்துக் கொண்டே இருப்பதால், கர்ப்பிணியின் அடிவயிறு, முதுகு மற்றும் கால் தசைகளில் அழுத்தம் அதிகமாகி, முதுகுவலி, கால்வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற தொல்லைகள் தொடரும். இவற்றுக்கு உடற்பயிற்சிகள் மட்டுமே தீர்வு தரும்.
கர்ப்பத்தின்போது, குழந்தையின் உடல் தாயின் குடலையும் அழுத்துமல்லவா? அப்போது செரிமான நீர்கள் சுரப்பது குறைந்து மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். உடற்பயிற்சிகள் குடலின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கலைக் குறைக்கும். கர்ப்பிணிகள் அடிக்கடி மலமிளக்கி மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட அதற்கென உள்ள உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணியின் உடல் எடையைப் பராமரிக்க சரியான உணவுத் திட்டத்துடன் முறையான உடற்பயிற்சித் திட்டங்களும் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உடல் உற்சாகம் பெறுவதற்கு மட்டுமல்லாமல், உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே சிறந்த வழி.
கர்ப்பகால உடற்பயிற்சிகள் தசைகளுக்கு வலுவூட்டுவது மட்டுமல்லாமல், உறக்கத்தின்போது அவற்றின் இறுக்கத்தையும் தளர்த்திவிடும். மேலும், கர்ப்பிணிகளுக்கு இரவில் கெண்டைக்கால் தசைகள் இழுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிடும். இவற்றின் பலனால், இரவில் உறக்கம் நன்றாக வரும்.
உடற்பயிற்சிகள் முதுகுத் தசைகளையும் அடிவயிற்றுத் தசைகளையும் விரித்து வலுவாக்கி, கர்ப்பிணிக்கு சுகப் பிரசவம் ஆவதற்குத் தயார் செய்யும். பிரசவம் ஆனதும் பழைய உடலமைப்பைப் பெறுவதற்கும் உடற்பயிற்சிகள் உதவும். கர்ப்பிணியின் வயிறு பிரசவத்துக்குப் பின்னரும் பெருத்திருப்பதற்கு கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதது ஒரு காரணம்.
கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமஸ்டரிலிருந்து கருப்பை விரிந்து கொடுத்துக் கொண்டே இருப்பதால், கர்ப்பிணியின் அடிவயிறு, முதுகு மற்றும் கால் தசைகளில் அழுத்தம் அதிகமாகி, முதுகுவலி, கால்வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற தொல்லைகள் தொடரும். இவற்றுக்கு உடற்பயிற்சிகள் மட்டுமே தீர்வு தரும்.
கர்ப்பத்தின்போது, குழந்தையின் உடல் தாயின் குடலையும் அழுத்துமல்லவா? அப்போது செரிமான நீர்கள் சுரப்பது குறைந்து மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். உடற்பயிற்சிகள் குடலின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கலைக் குறைக்கும். கர்ப்பிணிகள் அடிக்கடி மலமிளக்கி மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட அதற்கென உள்ள உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணியின் உடல் எடையைப் பராமரிக்க சரியான உணவுத் திட்டத்துடன் முறையான உடற்பயிற்சித் திட்டங்களும் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உடல் உற்சாகம் பெறுவதற்கு மட்டுமல்லாமல், உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே சிறந்த வழி.
கர்ப்பகால உடற்பயிற்சிகள் தசைகளுக்கு வலுவூட்டுவது மட்டுமல்லாமல், உறக்கத்தின்போது அவற்றின் இறுக்கத்தையும் தளர்த்திவிடும். மேலும், கர்ப்பிணிகளுக்கு இரவில் கெண்டைக்கால் தசைகள் இழுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிடும். இவற்றின் பலனால், இரவில் உறக்கம் நன்றாக வரும்.
உடற்பயிற்சிகள் முதுகுத் தசைகளையும் அடிவயிற்றுத் தசைகளையும் விரித்து வலுவாக்கி, கர்ப்பிணிக்கு சுகப் பிரசவம் ஆவதற்குத் தயார் செய்யும். பிரசவம் ஆனதும் பழைய உடலமைப்பைப் பெறுவதற்கும் உடற்பயிற்சிகள் உதவும். கர்ப்பிணியின் வயிறு பிரசவத்துக்குப் பின்னரும் பெருத்திருப்பதற்கு கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதது ஒரு காரணம்.
பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆழ்ந்து தூங்காத பெண்கள் உற்சாகமின்றி செயல்படுவார்கள். காரணமில்லாமல் கோபப்படுவார்கள். எரிச்சலான மனநிலையிலேயே மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். அவர்களது மனநிலையும் குழப்பமாக இருந்துகொண்டிருக்கும்.
போதுமான நேரம் தூங்காதவர்கள் கண் எரிச்சல், தலைவலியால் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாதது தலை வலிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் சரியான தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள். அவர்கள் குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறை போலவே தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். போதிய நேரம் தூங்க வேண்டியது அவசியம். குழந்தைகள் தூங்கும் வேளையில் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு குடும்பத்தினர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என மனதை இலகுவாக்கிக்கொள்ள வேண்டும்.

காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம். அது சீரான தூக்கத்திற்கு துணைபுரியும். சிலர் காலையில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று இரவில் உடற்பயிற்சி செய்வார்கள். இது தவறான பழக்கம். தூக்கமின்மை பிரச்சினைக்கு இரவு நேர உடற்பயிற்சியும் முக்கிய காரணம். தொடர்ந்து சரியான தூக்கமில்லாமல் அவதிப்படும் பெண்களுக்கு நீரிழிவு, இதய நோய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். அதில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இரவில் ஆழ்ந்து தூங்க விரும்புகிறவர்கள் மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம். மனக்கவலைகளை ஒதுக்கிவைக்கவேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதையும் தவிர்த்திடவேண்டும்.
போதுமான நேரம் தூங்காதவர்கள் கண் எரிச்சல், தலைவலியால் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாதது தலை வலிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் சரியான தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள். அவர்கள் குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறை போலவே தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். போதிய நேரம் தூங்க வேண்டியது அவசியம். குழந்தைகள் தூங்கும் வேளையில் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு குடும்பத்தினர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என மனதை இலகுவாக்கிக்கொள்ள வேண்டும்.

காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம். அது சீரான தூக்கத்திற்கு துணைபுரியும். சிலர் காலையில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று இரவில் உடற்பயிற்சி செய்வார்கள். இது தவறான பழக்கம். தூக்கமின்மை பிரச்சினைக்கு இரவு நேர உடற்பயிற்சியும் முக்கிய காரணம். தொடர்ந்து சரியான தூக்கமில்லாமல் அவதிப்படும் பெண்களுக்கு நீரிழிவு, இதய நோய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். அதில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இரவில் ஆழ்ந்து தூங்க விரும்புகிறவர்கள் மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம். மனக்கவலைகளை ஒதுக்கிவைக்கவேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதையும் தவிர்த்திடவேண்டும்.
வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மாத்திரைகள், ஹெல்த் ட்ரிங்க்ஸ் சாப்பிட வேண்டியதும் அவசியமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
அன்னையின் உடலில் சேரும் ஆரோக்கியமான உணவுகள்தான் குழந்தைக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளித்துக் காக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வயிற்றில் உள்ள கரு தங்கவும் அதன் தொடக்க நிலை வளர்ச்சி சீராக இருக்கவும் இந்த மாத்திரைகள் மிகவும் அவசியம்.
ஆனால், வெறும் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அரிசி, கோதுமை, மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான உணவுகளைச் சமச்சீராக உண்டு வந்தாலே தாயும் சேயும் நலமாக இருப்பார்கள்.

மருத்துவர் பரிந்துரைத்தால் அன்றியும் தேவை இல்லாத வைட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் செயற்கையான பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டவை. பேக்டு ஃப்ரூட் ஜூஸும் அப்படித்தான். இதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்.
சில சமயங்களில் குழந்தையின் தொப்புள்கொடி சுற்றிக்கொள்வதுண்டுதான். அந்த மாதிரியான சமயங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படி மாலை சுற்றிப் பிறப்பது அன்னைக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவமுறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கடக்கலாம். எனவே, இதற்காக அச்சப்படத் தேவையில்லை.
ஆனால், வெறும் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அரிசி, கோதுமை, மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான உணவுகளைச் சமச்சீராக உண்டு வந்தாலே தாயும் சேயும் நலமாக இருப்பார்கள்.

மருத்துவர் பரிந்துரைத்தால் அன்றியும் தேவை இல்லாத வைட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் செயற்கையான பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டவை. பேக்டு ஃப்ரூட் ஜூஸும் அப்படித்தான். இதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்.
சில சமயங்களில் குழந்தையின் தொப்புள்கொடி சுற்றிக்கொள்வதுண்டுதான். அந்த மாதிரியான சமயங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படி மாலை சுற்றிப் பிறப்பது அன்னைக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவமுறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கடக்கலாம். எனவே, இதற்காக அச்சப்படத் தேவையில்லை.
ஆண்கள் புரிந்துகொண்டு நடந்தால்தான் பெண்களிடம் இரவு நேரத்தில் பச்சைக்கொடி பறக்கும். கணவன்- மனைவி இருவரிடமும் தாம்பத்ய ஆசை குறைந்துபோனால், ஆனந்தம் மறைந்துபோகும்!
தம்பதியர்களில் பெரும்பாலானவர்கள் பகல் வாழ்க்கையிலே சோர்ந்து போகிறார்கள். அதனால் இரவு வாழ்க்கையில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. இரவு என்றால் சாப்பிட வேண்டும்- தூங்கவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. தாம்பத்ய தொடர்பில் ஈடுபடுவதை தள்ளிவைத்துவிடுகிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவைகூட பல தம்பதிகள் இணைவதில்லை. அவர்களுக்கு தாம்பத்யம் கசந்து போக என்ன காரணம் என்பதை அலசுவோம்.
பெண்களுக்கு விருப்பம் குறைவதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் பல இருக்கின்றன.
கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்? என்ற இரண்டு விஷயங்களுக்கும்தான் பெரும்பாலான பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமண பேச்சுவார்த்தை நடக்கும்போது ஆணின் சம்பளம் உயர்த்தி சொல்லப்பட்டிருக்கலாம். அவர் அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகிப்பதாகவும் கூறப்பட்டிருக்கலாம்.
திருமணத்திற்கு பிறகு அவை எல்லாம் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என்ற உண்மையை மனைவி உணர்ந்தால், கணவரை பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார்கள். இரவு நேரங்களில் அவருக்கு இணங்காமல் தேவையற்ற காரணங்களைக்கூறி, தவிர்த்து, ஒருகட்டத்தில் அவருக்கு செக்ஸ் ஆசையே இல்லாத அளவுக்கு செய்துவிடுகிறார்கள். சில பெண்கள், ‘இந்த பொய்யரை நம்பி என்னை அவரிடம் ஒப்படைக்கமுடியாது’ என்று நினைத்து, கணவரை ஏங்கவைத்துவிடுகிறார்கள்.

கணவர் மீது ஏதாவது ஒரு வகையில் தற்காலிக கோபம் இருக்கும். செக்ஸ்க்கு இணங்காமல் தவிர்த்து, அந்த கோபத்தை கணவரே புரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். ‘என்ன பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’ என்று கணவர் பக்கத்தில் இருந்து சமாதானக் கொடி பறக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.
இப்படிப்பட்ட பெண்களில் சிலர் இரவில், அழகுக் குறிப்பை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ‘உங்களுக்காகத்தான் என்னை அழகுப்படுத்திக்கொள்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, கணவர் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கும்போது, தன் முகத்திற்கு ‘பேஸ் பேக்’ போட்டுக்கொள்வார்கள். ‘இதோ காய்ந்துவிடும்.. கொஞ்ச நேரம் பொறுத்திருங் கள்.. கழுவிவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, கணவர் தூங்கிய பின்பே முகத்தை சுத்தம் செய்வார்கள்.
காதலிக்கும் காலத்திலோ, திருமணமான புதிதிலோ ‘உங்களை மாதிரியான அழகான, அம்சமான ஆணை நான் பார்த்ததே இல்லை’ என்று பெண்கள் சொல்வதுண்டு. அத்தகைய பேச்சு அவரது செக்ஸ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பேச்சாகும். அவரது செக்ஸ் ஆர்வத்தை குறைக்க விரும்பும்போது அதே மனைவி, ‘என்ன இது டிரஸ்.. ஏன் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கீங்க.. உங்க உடல் எடை ஏன் கண்டபடி ஏறுகிறது.. அழகாக தோன்றவேண்டும் என்ற அக்கறையே உங்களிடம் இல்லை’ என்று கூறி, அவரது ஆசைக்கு அப்போதே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
கணவர் தற்போது உறவுக்கு தயார் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தான் ஆசையாக இருப்பது போல் சில பெண்கள் காட்டிக்கொள்வார்கள். கணவர் அப்போது அவளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார். அதையே காரணம் காட்டி, ‘நீங்க அன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே இல்லை. நீங்கள் விரும்பும்போது மட்டும் நான் உடன்படவேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி, வாரக்கணக்கில் கணவரை பட்டினிப் போட்டுவிடுவார்கள்.

எல்லா பெண்களும் தங்கள் கணவர் வெளியே செல்லும் போது அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புவார்கள். வீட்டில் கணவர் தன்னோடு இருக்கும்போதும் அதுபோன்று அழகுடன் கவர்ச்சியாக தோன்றவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. அதை 99 சதவீத கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சரியாக உடலை கழுவாமல், மேல் சட்டை இல்லாமல், தலையையும் வாராமல் கடனே என்று வீட்டிற்குள் அலைந்து கொண்டிருப்பார்கள். இதை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அந்த தோற்றம் தங்களுக்கு ரசிக்கும்படி இல்லை என்பதை காட்டுவதற்காக, செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பெண்கள் புறக்கணித்துவிடுவார்கள்.
கணவருக்கு பிடித்த நடிகைகள் உண்டு. அதுபோல் மனைவிக்கும் பிடித்த நடிகர்கள் உண்டு என்பதை பெரும்பாலான கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடிக்காத நடிகரின் படத்தை பார்க்கவைத்துவிடுவார்கள். அதை வெளிப்படுத்திக்கொள்ளாத பெண்கள், ‘என்கிட்டே தானே வருவீங்க.. பார்த்துக்கிறேன்’ என்று தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்வார்கள். வீடு திரும்பியதும், சினிமா பார்த்ததால் தலைவலிக்கிறது என்று கூறிக்கொண்டு கணவரை கண்டுகொள்ளாமலே போய் தூங்கிவிடுவார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் மனைவியை புறக்கணிக்கும் கணவர்கள் உண்டு. உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் மனைவியின் விருப்பத்தை கேட்காமலே தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, மனைவியை அதை சாப்பிடும்படி நிர்பந்திப்பார்கள். அந்த கோபத்தை மனைவி இரவில் படுக்கைஅறையில் காட்டிவிடுவாள்.
இப்படி இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் ஆண்கள் புரிந்துகொண்டு நடந்தால்தான் பெண்களிடம் இரவு நேரத்தில் பச்சைக்கொடி பறக்கும். வாழ்க்கையும் ருசிக்கும். கணவன்- மனைவி இருவரிடமும் தாம்பத்ய ஆசை குறைந்துபோனால், ஆனந்தம் மறைந்துபோகும்!
பெண்களுக்கு விருப்பம் குறைவதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் பல இருக்கின்றன.
கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்? என்ற இரண்டு விஷயங்களுக்கும்தான் பெரும்பாலான பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமண பேச்சுவார்த்தை நடக்கும்போது ஆணின் சம்பளம் உயர்த்தி சொல்லப்பட்டிருக்கலாம். அவர் அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகிப்பதாகவும் கூறப்பட்டிருக்கலாம்.
திருமணத்திற்கு பிறகு அவை எல்லாம் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என்ற உண்மையை மனைவி உணர்ந்தால், கணவரை பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார்கள். இரவு நேரங்களில் அவருக்கு இணங்காமல் தேவையற்ற காரணங்களைக்கூறி, தவிர்த்து, ஒருகட்டத்தில் அவருக்கு செக்ஸ் ஆசையே இல்லாத அளவுக்கு செய்துவிடுகிறார்கள். சில பெண்கள், ‘இந்த பொய்யரை நம்பி என்னை அவரிடம் ஒப்படைக்கமுடியாது’ என்று நினைத்து, கணவரை ஏங்கவைத்துவிடுகிறார்கள்.

கணவர் மீது ஏதாவது ஒரு வகையில் தற்காலிக கோபம் இருக்கும். செக்ஸ்க்கு இணங்காமல் தவிர்த்து, அந்த கோபத்தை கணவரே புரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். ‘என்ன பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’ என்று கணவர் பக்கத்தில் இருந்து சமாதானக் கொடி பறக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.
இப்படிப்பட்ட பெண்களில் சிலர் இரவில், அழகுக் குறிப்பை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ‘உங்களுக்காகத்தான் என்னை அழகுப்படுத்திக்கொள்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, கணவர் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கும்போது, தன் முகத்திற்கு ‘பேஸ் பேக்’ போட்டுக்கொள்வார்கள். ‘இதோ காய்ந்துவிடும்.. கொஞ்ச நேரம் பொறுத்திருங் கள்.. கழுவிவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, கணவர் தூங்கிய பின்பே முகத்தை சுத்தம் செய்வார்கள்.
காதலிக்கும் காலத்திலோ, திருமணமான புதிதிலோ ‘உங்களை மாதிரியான அழகான, அம்சமான ஆணை நான் பார்த்ததே இல்லை’ என்று பெண்கள் சொல்வதுண்டு. அத்தகைய பேச்சு அவரது செக்ஸ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பேச்சாகும். அவரது செக்ஸ் ஆர்வத்தை குறைக்க விரும்பும்போது அதே மனைவி, ‘என்ன இது டிரஸ்.. ஏன் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கீங்க.. உங்க உடல் எடை ஏன் கண்டபடி ஏறுகிறது.. அழகாக தோன்றவேண்டும் என்ற அக்கறையே உங்களிடம் இல்லை’ என்று கூறி, அவரது ஆசைக்கு அப்போதே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
கணவர் தற்போது உறவுக்கு தயார் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தான் ஆசையாக இருப்பது போல் சில பெண்கள் காட்டிக்கொள்வார்கள். கணவர் அப்போது அவளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார். அதையே காரணம் காட்டி, ‘நீங்க அன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே இல்லை. நீங்கள் விரும்பும்போது மட்டும் நான் உடன்படவேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி, வாரக்கணக்கில் கணவரை பட்டினிப் போட்டுவிடுவார்கள்.

எல்லா பெண்களும் தங்கள் கணவர் வெளியே செல்லும் போது அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புவார்கள். வீட்டில் கணவர் தன்னோடு இருக்கும்போதும் அதுபோன்று அழகுடன் கவர்ச்சியாக தோன்றவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. அதை 99 சதவீத கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சரியாக உடலை கழுவாமல், மேல் சட்டை இல்லாமல், தலையையும் வாராமல் கடனே என்று வீட்டிற்குள் அலைந்து கொண்டிருப்பார்கள். இதை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அந்த தோற்றம் தங்களுக்கு ரசிக்கும்படி இல்லை என்பதை காட்டுவதற்காக, செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பெண்கள் புறக்கணித்துவிடுவார்கள்.
கணவருக்கு பிடித்த நடிகைகள் உண்டு. அதுபோல் மனைவிக்கும் பிடித்த நடிகர்கள் உண்டு என்பதை பெரும்பாலான கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடிக்காத நடிகரின் படத்தை பார்க்கவைத்துவிடுவார்கள். அதை வெளிப்படுத்திக்கொள்ளாத பெண்கள், ‘என்கிட்டே தானே வருவீங்க.. பார்த்துக்கிறேன்’ என்று தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்வார்கள். வீடு திரும்பியதும், சினிமா பார்த்ததால் தலைவலிக்கிறது என்று கூறிக்கொண்டு கணவரை கண்டுகொள்ளாமலே போய் தூங்கிவிடுவார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் மனைவியை புறக்கணிக்கும் கணவர்கள் உண்டு. உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் மனைவியின் விருப்பத்தை கேட்காமலே தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, மனைவியை அதை சாப்பிடும்படி நிர்பந்திப்பார்கள். அந்த கோபத்தை மனைவி இரவில் படுக்கைஅறையில் காட்டிவிடுவாள்.
இப்படி இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் ஆண்கள் புரிந்துகொண்டு நடந்தால்தான் பெண்களிடம் இரவு நேரத்தில் பச்சைக்கொடி பறக்கும். வாழ்க்கையும் ருசிக்கும். கணவன்- மனைவி இருவரிடமும் தாம்பத்ய ஆசை குறைந்துபோனால், ஆனந்தம் மறைந்துபோகும்!
பெண்களுக்கு வளர் இளம் பருவம் என்பது மிகவும் முக்கியம். அதனால் வளர் இளம் பெண்கள் சத்தான உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
‘இளவட்ட பசங்க ரத்த முறுக்குல துள்ளிகிட்டு திரிவாங்க, ரத்தம் சுண்டுச்சுன்னா, அப்புறம் ஆடி அடங்கிடுவாங்க‘ என்று கிராம புறங்களில் கூறுவதுண்டு. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரத்தசோகை நோய் என்றால் வியப்பில்லை. உடலில் ரத்தம் சுண்டினால் அத்தனையும் அடங்கி விடும். அதனால் உடலுக்கு ரத்தம் எவ்வளவு முக்கியம், அந்த ரத்தம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் காண்போம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், உடலின் அனைத்து திசுக்களுக்கும் பிராண வாயுவை எடுத்து செல்லும் அற்புத மற்றும் இன்றியமையாத பணியை செய்கின்றன. அந்த சிவப்பு அணுக்கள் சக்தி குறைந்த, நலிந்த நிலையில் இருந்தால், தேவையான அளவு பிராணவாயுவை உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாது. அதுவே ரத்தசோகை எனவும், ஆங்கிலத்தில் ‘அனீமியா‘ எனவும் அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவலாக ரத்தசோகை நோய் காணப்படுகிறது. ஊட்டச்சத்துகளில் ஒன்றான இரும்புச்சத்து குறைபாட்டால், ரத்தசோகை நோய் தாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் நிஷா கூறியதாவது:-
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 7 கிராமுக்கு கீழும் இருக்க கூடாது. குழந்தைகளுக்கு 11 முதல் 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு 11 முதல் 15 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. ரத்தசோகை நோய் தாக்கினால் பசி எடுக்காது. உடலில் சோர்வு, கண்களின் கீழ்பகுதி, நாக்கு, நகங்களில் வெளிர்தன்மை ஏற்படும்.

மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, தலைச்சுற்றல், கை, கால் ஜில்லிட்டு போகுதல், உணவின் சுவையை நாக்கு அறியாமல் போகுதல், முடி உதிர்தல், உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஒரு சிலர் இதன் தாக்கத்தால் களிமண், காகிதம், உணவு அல்லாத மற்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். இவ்வாறு அறிகுறிகள் தோன்றினால் உடனே ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
அவ்வாறு பரிசோதனை செய்து பார்த்தால், இவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், எண்ணிக்கையில் குறைவாக, அளவில் சிறியதாக, நிறத்தில் வெளிறியும் இருக்கும். அதனுடன் சேர்த்து வைட்டமின் பி-12 எந்த அளவுக்கு உடலில் இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்ப்பது நல்லது.
பொதுவாக ரத்தசோகை நோய் தாக்குவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பரம்பரை சார்ந்து, கிருமி தொற்றுகளால் மற்றும் சில வகை மருந்து, மாத்திரைகளை உண்பதாலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குறிப்பாக 18 முதல் 45 வயதிற்குள் உள்ள பெண்கள், மற்றும் தாய்ப்பால் கொடுப்பதாலும் இந்நோய் தாக்கக்கூடும். இதுதவிர வயிற்றுப்புண், மலக்குடல் புற்றுநோய், எலும்பு முடக்கு நோய், காசநோய் ஆகிய காரணங்களால் உடலில் நாள்பட்ட ரத்த இழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்நோய் தாக்க வழி வகுக்கும்.
உடலில் உள்ள சிறுகுடல், இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது. செரிமானம் ஆகவில்லை என்றாலும், சிலவகை மரபணுக்கள் உடலில் இரும்புச்சத்தை தீர்மானிப்பதாலும் இந்நோய் தாக்கலாம். சரியான நேரத்திற்கு, சத்தான உணவை உண்ணாமல் இருந்தாலும் வரலாம். இந்நோயினால் பெரியவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும்.

பெண்களுக்கு வளர் இளம் பருவம் என்பது மிகவும் முக்கியம். அதனால் வளர் இளம் பெண்கள் சத்தான உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
ரத்தசோகையால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை குறையும். குறைமாத பிரசவம் ஏற்பட வழிவகுக்கும். அதனால் டாக்டரின் அறிவுரைப்படி ரத்தம் ஏற்றிக்கொள்ளுதல், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஆண்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு குறைவுதான்.
ரத்தசோகை நோய் தாக்காமல் இருக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் இறைச்சி, கோழிக்கறி மற்றும் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை இலை போன்ற கீரை வகைகள், பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், சிறு மற்றும் முழு அளவிலான தானியங்கள், இலந்தைபழம், கொடி முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீட்சை, அத்திப்பழம், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை போதிய அளவு உண்ண வேண்டும்.
இதுதவிர முருங்கை இலை, மிளகு, பூண்டு இவற்றை அவித்தும் சாப்பிடலாம். கேரட் சாறில் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. கருப்பு எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. அதனை எள் உருண்டையாக்கி உண்ணலாம். உடனடி நிவாரணம் கிடைக்க இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், உடலின் அனைத்து திசுக்களுக்கும் பிராண வாயுவை எடுத்து செல்லும் அற்புத மற்றும் இன்றியமையாத பணியை செய்கின்றன. அந்த சிவப்பு அணுக்கள் சக்தி குறைந்த, நலிந்த நிலையில் இருந்தால், தேவையான அளவு பிராணவாயுவை உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாது. அதுவே ரத்தசோகை எனவும், ஆங்கிலத்தில் ‘அனீமியா‘ எனவும் அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவலாக ரத்தசோகை நோய் காணப்படுகிறது. ஊட்டச்சத்துகளில் ஒன்றான இரும்புச்சத்து குறைபாட்டால், ரத்தசோகை நோய் தாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் நிஷா கூறியதாவது:-
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 7 கிராமுக்கு கீழும் இருக்க கூடாது. குழந்தைகளுக்கு 11 முதல் 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு 11 முதல் 15 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. ரத்தசோகை நோய் தாக்கினால் பசி எடுக்காது. உடலில் சோர்வு, கண்களின் கீழ்பகுதி, நாக்கு, நகங்களில் வெளிர்தன்மை ஏற்படும்.

மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, தலைச்சுற்றல், கை, கால் ஜில்லிட்டு போகுதல், உணவின் சுவையை நாக்கு அறியாமல் போகுதல், முடி உதிர்தல், உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஒரு சிலர் இதன் தாக்கத்தால் களிமண், காகிதம், உணவு அல்லாத மற்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். இவ்வாறு அறிகுறிகள் தோன்றினால் உடனே ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
அவ்வாறு பரிசோதனை செய்து பார்த்தால், இவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், எண்ணிக்கையில் குறைவாக, அளவில் சிறியதாக, நிறத்தில் வெளிறியும் இருக்கும். அதனுடன் சேர்த்து வைட்டமின் பி-12 எந்த அளவுக்கு உடலில் இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்ப்பது நல்லது.
பொதுவாக ரத்தசோகை நோய் தாக்குவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பரம்பரை சார்ந்து, கிருமி தொற்றுகளால் மற்றும் சில வகை மருந்து, மாத்திரைகளை உண்பதாலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குறிப்பாக 18 முதல் 45 வயதிற்குள் உள்ள பெண்கள், மற்றும் தாய்ப்பால் கொடுப்பதாலும் இந்நோய் தாக்கக்கூடும். இதுதவிர வயிற்றுப்புண், மலக்குடல் புற்றுநோய், எலும்பு முடக்கு நோய், காசநோய் ஆகிய காரணங்களால் உடலில் நாள்பட்ட ரத்த இழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்நோய் தாக்க வழி வகுக்கும்.
உடலில் உள்ள சிறுகுடல், இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது. செரிமானம் ஆகவில்லை என்றாலும், சிலவகை மரபணுக்கள் உடலில் இரும்புச்சத்தை தீர்மானிப்பதாலும் இந்நோய் தாக்கலாம். சரியான நேரத்திற்கு, சத்தான உணவை உண்ணாமல் இருந்தாலும் வரலாம். இந்நோயினால் பெரியவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும்.

பெண்களுக்கு வளர் இளம் பருவம் என்பது மிகவும் முக்கியம். அதனால் வளர் இளம் பெண்கள் சத்தான உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
ரத்தசோகையால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை குறையும். குறைமாத பிரசவம் ஏற்பட வழிவகுக்கும். அதனால் டாக்டரின் அறிவுரைப்படி ரத்தம் ஏற்றிக்கொள்ளுதல், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஆண்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு குறைவுதான்.
ரத்தசோகை நோய் தாக்காமல் இருக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் இறைச்சி, கோழிக்கறி மற்றும் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை இலை போன்ற கீரை வகைகள், பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், சிறு மற்றும் முழு அளவிலான தானியங்கள், இலந்தைபழம், கொடி முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீட்சை, அத்திப்பழம், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை போதிய அளவு உண்ண வேண்டும்.
இதுதவிர முருங்கை இலை, மிளகு, பூண்டு இவற்றை அவித்தும் சாப்பிடலாம். கேரட் சாறில் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. கருப்பு எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. அதனை எள் உருண்டையாக்கி உண்ணலாம். உடனடி நிவாரணம் கிடைக்க இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம்.
முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம். அவை என்னவெல்லாம் என்று பார்ப்போம்!
* முத்தம் கொடுக்கும்போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். ‘பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் உதடுகள் பிணைந்த முத்தம் கொடுத்தால் தலைவலி, மன அழுத்தத்தி லிருந்து விடுபடலாம். முத்தத்திற்கு கவலையை போக்கும் சக்தியும் இருக்கிறது.
* முத்தம் கொடுப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. முத்தச் செயல் உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக்கூடியது.
* தியானம் செய்வதற்கு ஈடானது முத்தம் கொடுப்பது என்கின்றனர் மனநல நிபுணர் கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
* பஞ்சம் இல்லாமல் உடல் முழுக்க முத்தமிடலாம். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிடும்போது ஒவ்வொரு விதமான இன்பத்தை உணர முடியும். கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் போன்ற இடங்களில் இடப்படும் முத்தங்கள் அதிக இன்பத்தைத்தரும்.
* இரு கன்னங்களையும் கைகளால் பற்றி, பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம், உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த முத்தம். மனைவியின் மனதிலும் நேசத்தை பலமடங்கு பெருக்கும்.
* மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.
* முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன், எளிதாகவும் முடியும் என்று பல தம்பதிகள் நம்பு கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு முத்தம்கொடுத்துவிட்டு தங்களது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்கள்.

* மது அருந்துவதால் போதை ஏற்படுவதுபோல, மனதுக்குப் பிடித்தமானவர் களுக்கு முத்தம் கொடுப்பதும் போதையையும், கிளர்ச்சியையும் உண்டாக்கும். முத்தம் ஆக்சிடோசினை வெளிப்படுத்துவதால் முத்தத்தின் பின்பு உடல் நெகிழ்ச்சியாகும்.
* சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமெடாலஜி’ என்று பெயர்.
* குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள்.
* ஒரு தாய், குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
* முத்தம் கொடுக்கும்போது பெண்களின் கருப்பையின் செயல்பாடு மேம் படும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால், அந்த மகிழ்ச்சியை வயிற்றுக்குள்ளே இருக்கும் குழந்தையும் அனுபவிக்கும்.
* கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம், மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்கள், பெற்றோர் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.
* தம்பதிகள் காது மடல்களின் பின்புறம், கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதிகளில் கொடுக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தூண்டும்.
* உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தட முத்தம் தம்பதியரின் உறவு பிணைப்பை அதிகரிக்கும். ஆக்சிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
* இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.
* தைராய்டு ஹார்மோன் சுரப்பை முத்தம் சீராக்குகிறது.

* முத்தம் கொடுக்கும்போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.
* முத்தம் கொடுக்கும்போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
* முத்தம் கொடுப்பதும், வாங்குவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
* உங்களை ஈர்த்தவரின் கண்களுக்கு இமைகளில் முத்தமிட்டு நன்றி சொல்லுங்கள். அவர் சொக்கிப்போவதுடன், அன்பை அள்ளி வீசுவார்.
* முத்தத்தால் முகத்தில் உள்ள தசைகளும், நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
* காதலர்கள் முதல் முத்தம் கொடுக்கும்போது மெதுவான இனிய முத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் முத்தமிடக் கூடாது. கைகளை அங்கங்களில் உலவ விடக் கூடாது. இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் ஆனந்தம் மகிழ்ச்சியின் உச்சம். அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம்.
* முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
* முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
* உதடுகளால் முத்தமிடாமல் முத்தத்தடம்போல் பற்குறி பதிய, தோல் சிவக்க முத்தமிடுவது அசுர முத்தம். பிசாசு முத்தம் எனப்படுவது கழுத்தை ரத்தக் காட்டேறி கடித்து உறிஞ்சுவதுபோல் அன்புக்குரியவரை பிணைத்துக் கொண்டு பின்கழுத்தில் நீண்ட நேரம் முத்தமிடுவதாகும். தீவிர அன்பைக் காட்டும், இந்த வகை முத்தங்களுக்கு முன்னால் இணையிடம் அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.
* முத்தம் கொடுக்கும்போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். ‘பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் உதடுகள் பிணைந்த முத்தம் கொடுத்தால் தலைவலி, மன அழுத்தத்தி லிருந்து விடுபடலாம். முத்தத்திற்கு கவலையை போக்கும் சக்தியும் இருக்கிறது.
* முத்தம் கொடுப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. முத்தச் செயல் உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக்கூடியது.
* தியானம் செய்வதற்கு ஈடானது முத்தம் கொடுப்பது என்கின்றனர் மனநல நிபுணர் கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
* பஞ்சம் இல்லாமல் உடல் முழுக்க முத்தமிடலாம். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிடும்போது ஒவ்வொரு விதமான இன்பத்தை உணர முடியும். கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் போன்ற இடங்களில் இடப்படும் முத்தங்கள் அதிக இன்பத்தைத்தரும்.
* இரு கன்னங்களையும் கைகளால் பற்றி, பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம், உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த முத்தம். மனைவியின் மனதிலும் நேசத்தை பலமடங்கு பெருக்கும்.
* மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.
* முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன், எளிதாகவும் முடியும் என்று பல தம்பதிகள் நம்பு கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு முத்தம்கொடுத்துவிட்டு தங்களது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்கள்.

* மது அருந்துவதால் போதை ஏற்படுவதுபோல, மனதுக்குப் பிடித்தமானவர் களுக்கு முத்தம் கொடுப்பதும் போதையையும், கிளர்ச்சியையும் உண்டாக்கும். முத்தம் ஆக்சிடோசினை வெளிப்படுத்துவதால் முத்தத்தின் பின்பு உடல் நெகிழ்ச்சியாகும்.
* சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமெடாலஜி’ என்று பெயர்.
* குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள்.
* ஒரு தாய், குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
* முத்தம் கொடுக்கும்போது பெண்களின் கருப்பையின் செயல்பாடு மேம் படும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால், அந்த மகிழ்ச்சியை வயிற்றுக்குள்ளே இருக்கும் குழந்தையும் அனுபவிக்கும்.
* கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம், மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்கள், பெற்றோர் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.
* தம்பதிகள் காது மடல்களின் பின்புறம், கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதிகளில் கொடுக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தூண்டும்.
* உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தட முத்தம் தம்பதியரின் உறவு பிணைப்பை அதிகரிக்கும். ஆக்சிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
* இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.
* தைராய்டு ஹார்மோன் சுரப்பை முத்தம் சீராக்குகிறது.

* முத்தம் கொடுக்கும்போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.
* முத்தம் கொடுக்கும்போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
* முத்தம் கொடுப்பதும், வாங்குவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
* உங்களை ஈர்த்தவரின் கண்களுக்கு இமைகளில் முத்தமிட்டு நன்றி சொல்லுங்கள். அவர் சொக்கிப்போவதுடன், அன்பை அள்ளி வீசுவார்.
* முத்தத்தால் முகத்தில் உள்ள தசைகளும், நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
* காதலர்கள் முதல் முத்தம் கொடுக்கும்போது மெதுவான இனிய முத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் முத்தமிடக் கூடாது. கைகளை அங்கங்களில் உலவ விடக் கூடாது. இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் ஆனந்தம் மகிழ்ச்சியின் உச்சம். அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம்.
* முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
* முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
* உதடுகளால் முத்தமிடாமல் முத்தத்தடம்போல் பற்குறி பதிய, தோல் சிவக்க முத்தமிடுவது அசுர முத்தம். பிசாசு முத்தம் எனப்படுவது கழுத்தை ரத்தக் காட்டேறி கடித்து உறிஞ்சுவதுபோல் அன்புக்குரியவரை பிணைத்துக் கொண்டு பின்கழுத்தில் நீண்ட நேரம் முத்தமிடுவதாகும். தீவிர அன்பைக் காட்டும், இந்த வகை முத்தங்களுக்கு முன்னால் இணையிடம் அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.
பெண்கள் தாய்மை அடைவதால் அவர்கள் பொறுப்பு அதிகரிக்கப்படும், இதனால் பாலியல் உணர்வு குறைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது மற்றும் எவ்வளவு காலமாக சேர்ந்து வாழ்கின்றனர் ஆகியவை பாலியல் விருப்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஆண் பெண் இருவருக்கும் பாலியல் உணர்வில் ஆர்வம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பின்னடைவு, உணர்ச்சிகளின் குறைபாடு போன்றவை பாலியல் ஆர்வத்தை படிப்படியாக குறைக்கின்றன. குறிப்பாக திருமணத்திற்கு 1 வருடத்திற்கு பின் பெண்களுக்கு பாலியல் என்ணம் குறைகிறது என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பெண் உறவு திருமணத்திற்கு பின் சில வருடங்களில் காதல் மறைந்து அன்பு மட்டுமே இருப்பதால் இந்த பாலியல் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
பெண்கள் தாய்மை அடைவதால் அவர்கள் பொறுப்பு அதிகரிக்கப்படும், இதனால் பாலியல் உணர்வு குறைகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் அதிக வேலையால் ஏற்படும் சோர்வு மற்றும் அழுத்தம் பெண்களை பாதிக்கிறது. ஆண்களுக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாததால் அவர்களின் பாலியல் உணர்வு மேலோங்கி காணப்படும்.

பிரசவத்திற்கு 3 மாதம் கழித்து 20% பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது. 21% பெண்கள் முற்றிலும் பாலியல் ஆர்வத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. பாலியல் ஈடுபாட்டில் ஒரு வித சலிப்பு தோன்றுவதாக பெண்கள் கூறுகின்றனர். அவர்களின் பொறுப்புகளுக்கு முன் பாலியல் உனர்வு கடைசி இடத்தை பிடிக்கிறது.
16-74 வயதிற்கு இடையில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 34% பெண்கள் பாலியல் உணர்வில் விருப்பம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 15% பேர் தான் . 5ல் 2 பெண்கள் பாலியல் வாழ்வில் அதிருப்தியை உணர்கின்றனர். இதற்கு காரணம், அவர்களின் மன அழுத்தம், வேலை, மற்றும் குடும்பத்தினரால் ஏற்படும் அழுத்தம் போன்றவை. கால மாற்றத்தாலும், துணைவருடன் மனம் திறந்து பேசுவது குறைவதாலும், பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைந்துள்ளதாக தெரியப்படுகிறது. இந்த பிரச்சனை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது.
மனம் திறந்து பேசுவதாலும், நெருக்கமாக இருப்பதாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். பெண்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளுங்கள். பாலியல் உணர்வு என்பது தவறான மற்றும் அருவருப்பான விஷயம் அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் உலக நியதி. அன்பால், காதலால் இணைந்திருங்கள்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பின்னடைவு, உணர்ச்சிகளின் குறைபாடு போன்றவை பாலியல் ஆர்வத்தை படிப்படியாக குறைக்கின்றன. குறிப்பாக திருமணத்திற்கு 1 வருடத்திற்கு பின் பெண்களுக்கு பாலியல் என்ணம் குறைகிறது என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பெண் உறவு திருமணத்திற்கு பின் சில வருடங்களில் காதல் மறைந்து அன்பு மட்டுமே இருப்பதால் இந்த பாலியல் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
பெண்கள் தாய்மை அடைவதால் அவர்கள் பொறுப்பு அதிகரிக்கப்படும், இதனால் பாலியல் உணர்வு குறைகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் அதிக வேலையால் ஏற்படும் சோர்வு மற்றும் அழுத்தம் பெண்களை பாதிக்கிறது. ஆண்களுக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாததால் அவர்களின் பாலியல் உணர்வு மேலோங்கி காணப்படும்.

பிரசவத்திற்கு 3 மாதம் கழித்து 20% பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது. 21% பெண்கள் முற்றிலும் பாலியல் ஆர்வத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. பாலியல் ஈடுபாட்டில் ஒரு வித சலிப்பு தோன்றுவதாக பெண்கள் கூறுகின்றனர். அவர்களின் பொறுப்புகளுக்கு முன் பாலியல் உனர்வு கடைசி இடத்தை பிடிக்கிறது.
16-74 வயதிற்கு இடையில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 34% பெண்கள் பாலியல் உணர்வில் விருப்பம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 15% பேர் தான் . 5ல் 2 பெண்கள் பாலியல் வாழ்வில் அதிருப்தியை உணர்கின்றனர். இதற்கு காரணம், அவர்களின் மன அழுத்தம், வேலை, மற்றும் குடும்பத்தினரால் ஏற்படும் அழுத்தம் போன்றவை. கால மாற்றத்தாலும், துணைவருடன் மனம் திறந்து பேசுவது குறைவதாலும், பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைந்துள்ளதாக தெரியப்படுகிறது. இந்த பிரச்சனை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது.
மனம் திறந்து பேசுவதாலும், நெருக்கமாக இருப்பதாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். பெண்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளுங்கள். பாலியல் உணர்வு என்பது தவறான மற்றும் அருவருப்பான விஷயம் அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் உலக நியதி. அன்பால், காதலால் இணைந்திருங்கள்.
இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 சதவீதம் வரை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை மத்திய அரசும் உறுதி செய்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளில் ஒன்று சிசேரியன் மூலமே பிறப்பதாக தெரியவருகிறது.
சண்டிகார் மாநிலம்தான் சிசேரியனில் முன்னிலையில் இருக்கிறது. அங்கு 98.35 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
நகரங்களை எடுத்துக்கொண்டால் கான்பூரில் 75.98 சதவீதமும், நாக்பூரில் 71.89 சதவீதமும், டெல்லியில் 67.83 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடந்துள்ளது. 2005-ம் ஆண்டுகளில் 27.7 சதவீதம்தான் சிசேரியன் நடந்திருக்கிறது.
அதிகபட்சமாக 10 முதல் 15 சதவீதம் வரையிலேயே சிசேரியன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அளவீடாக இருக்கிறது. அதுவும் பிரசவத்தின்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சிசேரியனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களில் 20 சதவீதம் பேர் சிசேரியனை விரும்புகிறார்கள்.

தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. பிரசவ வலியை தவிர்க்கவும் இந்த மாற்றுவழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவ உலகை குறைசொல்லும் போக்கு பெருகிக்கொண்டிருக்கிறது. அதைவிட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கிய காரணம். முந்தைய காலங்களில் பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதுகூட வீட்டுவேலைகளை செய்து வந்தார்கள்.
இப்போது அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதில்லை. வேலைகள் அனைத்துக்கும் சமையல் அறை உபகரணங்களையே பயன்படுத்து கிறார்கள். அதனால் உடலுழைப்பு குறைந்து போய்விட்டது. அத்துடன் திருமண வயதை தள்ளி போடுவதும் சிசேரியன் பிரசவத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
ஒரு பகுதி பெண்கள் திருமணத்தை தள்ளிவைத்துவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகும்போது 30 வயதைக் கடந்துவிடுகிறார்கள். அதுவும் சிசேரியனுக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
சண்டிகார் மாநிலம்தான் சிசேரியனில் முன்னிலையில் இருக்கிறது. அங்கு 98.35 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
நகரங்களை எடுத்துக்கொண்டால் கான்பூரில் 75.98 சதவீதமும், நாக்பூரில் 71.89 சதவீதமும், டெல்லியில் 67.83 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடந்துள்ளது. 2005-ம் ஆண்டுகளில் 27.7 சதவீதம்தான் சிசேரியன் நடந்திருக்கிறது.
அதிகபட்சமாக 10 முதல் 15 சதவீதம் வரையிலேயே சிசேரியன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அளவீடாக இருக்கிறது. அதுவும் பிரசவத்தின்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சிசேரியனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களில் 20 சதவீதம் பேர் சிசேரியனை விரும்புகிறார்கள்.

தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. பிரசவ வலியை தவிர்க்கவும் இந்த மாற்றுவழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவ உலகை குறைசொல்லும் போக்கு பெருகிக்கொண்டிருக்கிறது. அதைவிட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கிய காரணம். முந்தைய காலங்களில் பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதுகூட வீட்டுவேலைகளை செய்து வந்தார்கள்.
இப்போது அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதில்லை. வேலைகள் அனைத்துக்கும் சமையல் அறை உபகரணங்களையே பயன்படுத்து கிறார்கள். அதனால் உடலுழைப்பு குறைந்து போய்விட்டது. அத்துடன் திருமண வயதை தள்ளி போடுவதும் சிசேரியன் பிரசவத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
ஒரு பகுதி பெண்கள் திருமணத்தை தள்ளிவைத்துவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகும்போது 30 வயதைக் கடந்துவிடுகிறார்கள். அதுவும் சிசேரியனுக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தங்கள் துணை உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புவார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தங்கள் துணை உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புவார்கள். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் தங்களுக்காக தங்கள் துணையும் குறிப்பிட்ட விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம் மற்றும் கடைசி மூன்று மாத காலங்கள் தான் மிகவும் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது கணவன்மார்களும் சிறுசிறு விஷயங்களைப் புரிந்து நடந்தால் நல்லது. இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்கள் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதால், எப்போது கர்ப்பிணிகள் சந்தோஷமாகவோ, கோபமாகவோ இருக்கிறார்கள் என்பதை துணையால் சரியாக கணிக்க முடியாது. ஆகவே மனைவி கர்ப்பமாக இருந்தால், கணவன்மார்களுக்கு பொறுமை சற்று அதிகமாகவே இருக்க வேண்டும். மேலும் மோசமான நிலைமையை சரியான வழியின் மூலம் சரிசெய்ய முயல வேண்டும்.

அனைத்து பெண்களுக்கும், தங்கள் கணவன் எப்போதும் தன்னை வர்ணிக்க வேண்டுமென விரும்புவார்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குண்டாகி, தங்களது உடலமைப்பில் மாற்றம் ஏற்படுவதால், இக்காலத்தில் தங்கள் கணவன் வர்ணிப்பதுடன், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
அன்பு
கர்ப்பிணிகள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு மற்றும் அக்கறையை தானாக வெளிக்காட்ட வேண்டும். அதில் கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது, தூங்கும் போது அரவணைத்தபடி இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதனால் தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் சமைக்கும் போது ஒருசில உணவுப் பொருட்களின் வாசனையை நுகரும் போது வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளைப் பெறுவார்கள். இந்நேரத்தில் தன் கணவன் தனக்காக சமைத்துக் கொடுக்க வேண்டுமென விரும்புவார்கள்.
பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட பயமாக இருக்கும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தான் ஆபத்தானது. ஆனால் அதற்கு பின் ஈடுபடுவது நல்லது. ஒருவேளை விருப்பம் இல்லாவிட்டால், அவர்களை வற்புறுத்தாமல் விட்டுவிடுங்கள். இந்த புரிதலால் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பு மேலோங்கும்.
அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம் மற்றும் கடைசி மூன்று மாத காலங்கள் தான் மிகவும் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது கணவன்மார்களும் சிறுசிறு விஷயங்களைப் புரிந்து நடந்தால் நல்லது. இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்கள் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதால், எப்போது கர்ப்பிணிகள் சந்தோஷமாகவோ, கோபமாகவோ இருக்கிறார்கள் என்பதை துணையால் சரியாக கணிக்க முடியாது. ஆகவே மனைவி கர்ப்பமாக இருந்தால், கணவன்மார்களுக்கு பொறுமை சற்று அதிகமாகவே இருக்க வேண்டும். மேலும் மோசமான நிலைமையை சரியான வழியின் மூலம் சரிசெய்ய முயல வேண்டும்.

அனைத்து பெண்களுக்கும், தங்கள் கணவன் எப்போதும் தன்னை வர்ணிக்க வேண்டுமென விரும்புவார்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குண்டாகி, தங்களது உடலமைப்பில் மாற்றம் ஏற்படுவதால், இக்காலத்தில் தங்கள் கணவன் வர்ணிப்பதுடன், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
அன்பு
கர்ப்பிணிகள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு மற்றும் அக்கறையை தானாக வெளிக்காட்ட வேண்டும். அதில் கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது, தூங்கும் போது அரவணைத்தபடி இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதனால் தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் சமைக்கும் போது ஒருசில உணவுப் பொருட்களின் வாசனையை நுகரும் போது வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளைப் பெறுவார்கள். இந்நேரத்தில் தன் கணவன் தனக்காக சமைத்துக் கொடுக்க வேண்டுமென விரும்புவார்கள்.
பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட பயமாக இருக்கும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தான் ஆபத்தானது. ஆனால் அதற்கு பின் ஈடுபடுவது நல்லது. ஒருவேளை விருப்பம் இல்லாவிட்டால், அவர்களை வற்புறுத்தாமல் விட்டுவிடுங்கள். இந்த புரிதலால் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பு மேலோங்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன.
அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.
ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
"சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?''

"பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும்.
அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்சனைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’
13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”
ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
"சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?''

"பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும்.
அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்சனைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’
13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”






